diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0234.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0234.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0234.json.gz.jsonl" @@ -0,0 +1,380 @@ +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=113970", "date_download": "2019-11-13T07:08:21Z", "digest": "sha1:DGCJGA67YPZAVUQH5YCNW55Y6Q4LLYOC", "length": 8325, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வன்முறைகளை அடக்குவதற்கு வெளிநாட்டு தரப்பினர் தான் வரவேண்டும் என்றில்லை", "raw_content": "\nவன்முறைகளை அடக்குவதற்கு வெளிநாட்டு தரப்பினர் தான் வரவேண்டும் என்றில்லை\nநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடக்குவதற்கு வெளிநாட்டு தரப்பினர் தான் வரவேண்டும் என்றில்லை. எமது நாட்டின் பாதுகாப்பு தரப்புக்கு வன்முறையாளர்களை அடக்கிய பல அனுபவங்கள் உள்ளன. எனவே அவர்கள் மக்கள் நலன்சார்ந்து கடமைகளை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்தாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப் படுத்தாவ்ப்பட்டுள்ளது. இந்த நடவடிகையை நாம் பிழை என்று கூறமுடியாது. நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கும் போது இவ்வாறான நடைமுறைகள் ஏற்படுவதுவழமை. ஆனால் அந்த சட்டம் மனித தன்மையுடன் அமுல்படுத்தப்பட வேண்டும்.\nஇலங்கை பாதுகாப்பு படையினருக்கு பல வன்முறை சம்பவங்களை அடக்கிய அனுபவங்கள் இருக்கின்றன.தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடக்க அவர்களே போதும் இதற்காக வெளிநாட்டி தரப்பினரின் உதவிகள் தேவை என்பதை ஏற்றிக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செட்டியப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்களும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை உசுப்பேற்றி அரசியல் செய்பவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது அலுவலகத்திலோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பு சாரந்தவர்களின் படங்களை வைத்திருப்பதில்லை. இந்நிலையில் மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி சிறையில் தள்ளி விட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.\nவடக்கு கிழக்கில் உள்ளவர்கள் காலில் சிறிய முள்ளு குற்றினாலும் சர்வதேசம் வரவேண்டும் என்பார்கள். போலித் தேசியம�� கதைத்து மக்களை உசுபோபெற்றி கொதிநிலையில் வைத்து அரசியல் செய்து வருகின்றனர். மக்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என கூறி வந்தனர். இப்போது அது முடியாமல் போனதும் போராட்டம் வெடிக்கும், அங்கு வெடிக்கும் இங்கு வெடிக்கும் என கூறுகின்றனர். இது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் என்றால் நாம் சிந்திக்கலாம். மக்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றாது. நடைமுறை சாத்தியமான விடயங்களை நாம் அணுகவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலை மரண தண்டனை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது\nவரலாற்றில் எந்த அரச தலைவரும் செய்யாததை செய்யவுள்ளேன்\nவல்வெட்டித்துறை பொலிஸார் வாக்களிக்க முடியாமை தொடர்பில் விசாரணைகள்\nஉயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி\n\"தீரா காதல்\" - முதற்பார்வை வெளியீடு\nINSEE சீமெந்து துறைக்கு புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையை முன்வைத்துள்ளது\n\"ஒன்று சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால் எமக்கு பைத்தியம்\"\nவிபத்தில் நபர் ஒருவர் பலி\nஅமைதி காக்கும் படையில் கடமையாற்ற 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு\nஇதுவரை 3729 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-aug18/36123-2", "date_download": "2019-11-13T07:58:56Z", "digest": "sha1:2CF6M6N2H4MIUVL7UHXQDSWAEPCFPN3S", "length": 58507, "nlines": 326, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)", "raw_content": "\nநிமிர்வோம் - ஆகஸ்ட் 2018\nதொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்\nபண்டைய தமிழ்ச் சமூகத்தில் மீவியல்பு ஆற்றல்களும் மாந்தர்களும்\nசங்க காலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்\nஇல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nபழந்தமிழர்கள் குறித்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணம்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: நிமிர்வோம் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2018\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)\nஅறிவியல் வளராத காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதைப் பெருமைப்படுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்புவதோடு உ.வே.சாமிநாதய்யரின் உரைகளில் திணிக்கப்பட்ட பார்ப்பனியத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை.\nவானில் தோன்றும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை மனிதகுல வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனும் நம்பிக்கை தமிழரிடையே நிறையவே உண்டு. தீய நிமித்தங்களுக்கும் வானில் ஏற்படும் நிலைகள் தாம் காரணிகள் என்று தமிழர் அஞ்சினர். இதனைக் கணித்துக் கூறும் ஆண்கள் கணியன் என்றழைக்கப்பட்டனர். அக்கலை அய்ந்திரம் எனப்பட்டது. அதுவே பஞ்சாங்கம் என இன்று அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் அது ALMANAC எனப்படுகிறது.\nஆனால், மேலை நாடுகளுக்கும் இந்திய நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மேலை நாட்டுப் பஞ்சாங்கம் ஒன்றே ஒன்று. இந்திய நாட்டில் பஞ்சாங்கங்கள் மொத்தம் எட்டு. தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் இரண்டு. சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என இரண்டு உள்ளன. அதிலும் தனித்து விளங்குபவர் தமிழர்.\nமினுக் மினுக் என மின்னுபவை விண்மீன்கள் (நட்சத்திரங்கள்). மின்னாமல் ஒன்றுபோல் ஒளிர்வன கோள்கள் (கிரகங்கள்). இந்த வேறுபாடு பற்றிய அறிவு குறைவாக இருந்ததால் சூரியன் எனும் விண்மீன் கோள் எனக் கருதப்பட்டு ஜோசியம் கூறப்படுகிறது. ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதுபோலவே, விண்மீனும் அல்லாதுகோளும் அல்லாது துணைக்கோளாக இருக்கும் சந்திரன் கோள் என ஜோசியத்தில் வைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. இல்லாத கோள்களான இராகு, கேது எனப் பெயரிடப்பட்டு நிழல் கிரகங்கள் என்கிறது ஜோசியம். கோள் எனப்படும் இலக்கணம் கொண்ட பூமிக்கோள் ஜோசிய கிரகங்களில் இடம் பெறவில்லை. விண்ணில் இருக்கும் கோள்கள் தமிழ் ஜோசியக் கணக்கில் இடம் பெறவில்லை. இத்தனைக் கோளாறுகளைக் கொண்ட அய்ந்திரம் மனித வாழ்வைக் கணிக்கிறது என்பதை அறிவுடையோர் ஏற்க முடியாது அல்லவா\nவிடியலின்போது காணக் கிடைக்கும் விடிவெள்ளி தென்திசைப் பக்கம் தெரியு மானால், மழை பொய்க்கும், வறட்சி ஏற்படும் எனும் நம்பிக்கை தமிழரிடையே இருந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் 35 தெரிவிக்கிற��ு. வடக்கில் தெரிந்தால் மழை பெய்யும் எனப் பதிற்றுப்பத்து பாடுகிறது (பாடல் 13). வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னர் மடிவார், பஞ்சம் வரும் என்றெல்லாம் அஞ்சினர். தமிழர் என்பதைப் புறநானூறும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. மாபெரும் மன்னர்கள் மடிந்தபோது அப்படி ஏதும் நிகழவில்லை என வரலாறு சுட்டும். திருச்சுழியி லிருந்து திருவண்ணாமலை வந்து மலையடியில் பண்டாரமாக வாழ்ந்த வெங்கட்ரமணன் எனும் பார்ப்பனர் ரமண மகரிஷி என்று ஆக்கப்பட்டு இறந்தபோது வால் நட்சத்திரம் தோன்றியதாகச் சிலர் கதை கட்டினர். அது புளுகு என்பது உடனே தெரிந்துவிட்டது. அந்த ஆள் மகரிஷி அல்லர் என்பதும் தெரிந்துவிட்டது - அவர் பண்டாரவேசம் போட்டுச் சேர்த்த சொத்துக்களைத் தன் தம்பி பெயருக்கு எழுதி வைத்தது பற்றி வழக்கு வந்தபோது, தாம் துறவு கொள்ளவில்லை என்றும் சன்னியாசி அல்லாத சம்சாரி என்றும் வழக்கு மன்றத்தில் வாக்குமூலம் தந்தபோது புளுகு வெளிப்பட்டது.\nசூரியன் கிழக்கில்தான் தோன்றும். ஆனால், நான்கு திக்குகளிலும் தோன்றினால் எட்டுத் திக்குகளில் எரிகொள்ளி வீழ்ந்தால் இரவில் வானவில் தோன்றுதல், பகல் இருளு தலும் சூரியனை இருள் கவிதலும் தீ நிமித்தங்கள் எனப் புறநானூறும் சிலப்பதிகாரமும் கூறு கின்றன. வானில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றிய அறிவு இல்லாததாலும் அறியாமையினாலும் அச்சத் தினாலும் தமிழர்கள் பயங்கொண்டு இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டனர் என்றுதான் கருதவேண்டும்.\nஎரி நட்சத்திரம் பகலில் விழுவது தெரிந்தால் தீமை என்ற நம்பிக்கை. அதனை உற்கம் எனப் பெயரிட்டு அது நிகழ்ந்தால் விளை பயிர்களுக்குச் சேதம் என நம்பினர். அப்படி எரி நட்சத்திரம் விழுந்த ஏழாம் நாள் யானைச் சாவு, முரசு கிழிதல், வெண்கொற்றக் குடைக் காம்பு கழன்று விழுதல், குதிரைகள் முடங்கிக் கிடத்தல் போன்ற தீச்செயல் நிமித்தங்கள் ஏற்பட்டு இறுதியில் மன்னன் இறந்தான் என்று கூடலூர் கிழார் எனும் புலவர் எழுதிய பாடல் புற நானூற்றில் 229ஆம் பாடலாக வைக்கப்பட் டுள்ளது. என்னே மூடநம்பிக்கை\nஉடல் (உருவம்) இல்லாதது எனப் பொருள் தரும் அசரீரி எனும் வடசொல் விண்ணிலிருந்து ஒலிக்கும் குரல் எனும் நம்பிக்கை உண்டு. இதனை அசரீரி என்றே மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. (மணிமேக��ை 16:43-44 வரிகள்). ‘ஒரு குரல்’ எனக் கூறுகிறது சிலப்பதிகாரம். ஆதிரையின் கணவன் சாதுவன் கப்பல் கவிழ்ந்து மாண்டதை அசரீரி கூறியது என மணிமேகலை கூறுகிறது. தன் கணவன் கோவலன் கள்வனா எனக் கண்ணகி கேட்டபோது அதற்கு மறுமொழியாக ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலித்தது எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இத்தகைய அசரீரி வாக்குக்குக் காரணியாக சூரியனை சிலப்பதிகாரம் குறிப்பிடு கிறது. ஆனால் மணிமேகலையோ ஆகாய வாணியைக் குறிப்பிடுகிறது. புளுகுகளில்கூட ஓர்மை இல்லையே என்பதை உணர வேண்டும்.\n“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை” என்பது பழமொழி. “நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்” என்று உரங்கொண்ட மனதுடன் ஒருவன் பாடியதும் உண்டு. “நாள் செய்வதை நல்லோர் செய்யார்” என்று விலா ஒடிந்த ஒருவன் கூறியதும் இங்கு உலவுகிறது. ஆனாலும் ‘தொல்காப்பியம்’ இதிலும் தன் பதிவுகளைக் காட்டியுள்ளது.\nசிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்\nஎன்று பொருள் அதிகாரம் 88 கூறுகிறது. அந்தப் பாடலிலேயே “அச்சமும் உவகையும் எச்சம் இன்றி, நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” என்றும் கூறப்படுகிறது. நல்விழாக்கள் போன்றவற்றை நாள் நட்சத்திரம் பார்த்து நடத்தியிருக்கிறார்கள் தமிழர்கள். நிலத்தில் வேளாண்மை செய்வதற்கும்கூட நாள் பார்த்துச் செய்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல் 168 கூறுகிறது. அவ்வழக்கங்கள் பல தமிழரிடையே இன்றும் நிலவி வருகின்றன.\nநிலத்தில் விதைப்பதற்கே நாளும் கோளும் பார்த்தவர்கள் திருமணம் முதலியவற்றைச் செய்திட நாள் பார்க்காமல் இருப்பார்களா நாள் பார்த்துத்தான் நிமித்தம் பார்த்துத்தான் திருமணங்கள் நடத்தப்பட்டன என்பதை அகநானூறு பாடல் 136 கூறுகிறது.\nபுள்ளுப்புணர்ந்து இனியவாகத் தொள்ளொலி அங்கணிருவிசம்பு விளங்கத் திங்கட் சகடமண்டிய துகள்தீர் கூட்டத்துக்\nகடிநகர் புனைந்து கடவுள் பேணிப்\nபடுமண முழவொடு பரூஉப்பணை இமிழ\nஎன்பது அப்பாடல். உரோகிணி நட்சத்திரமும் சந்திரனும் கூடிய நாள்தான் திருமணத்திற்கான நல்ல நாளாம். பழங்கதைப்படி 27 நட்சத்திரங் களும் சந்திரனின் மனைவியர் ஆவர். அவற்றில் ரோகிணி நட்சத்திரத்திடம் மட்டும் சந்திரனுக்குக் கூடுதல் பிரியமாம். இதனால் பொறாமைப்பட்ட மற்றைய மனைவி நட்சத்திரங்கள் தங்கள் தந்தை தட்சனிடம் புகார் கூறவே அவரும் மருமகன�� (சந்திரனை)க் கண்டித்து 27 மனைவிகளிடமும் பாகுபாடு இல்லாமல் நடக்குமாறு கண்டிப்பான அறிவுரை கூறினாராம். அப்படியும் சந்திரன் திருந்தாமல் இருக்கவே, சந்திரனுக்குச் சாபம் இட்டதாம் தட்சன். அதன்படிதான், வளர்பிறை தேய்பிறை ஏற்படுகிறதாம். அறிவியலுக்குப் புறம்பான இப்புளுகுக் கதையின் அடிப்படையில் சந்திரனும் ரோகிணியும் இணையும் நாளை வாழ்க்கை இணையேற்புக்குரிய நாளாகக் கொண்டனர். தமிழர் என்பது பெருமைக் குரியதா இப்படிப்பட்ட நாளைத் தேர்ந்தெடுத்துதான் கோவலன் கண்ணகியை மாமுது பார்ப்பான் காட்டிய வழிப்படி தீவலம் வந்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான். என்ன நடந்தது இப்படிப்பட்ட நாளைத் தேர்ந்தெடுத்துதான் கோவலன் கண்ணகியை மாமுது பார்ப்பான் காட்டிய வழிப்படி தீவலம் வந்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான். என்ன நடந்தது மனைவியைப் பிரிந்து மாதவியுடன் கூடிப் பின்னர் கொலையுண்டு இறந்துபோனான் என்கிறது சிலப்பதிகாரம் மனைவியைப் பிரிந்து மாதவியுடன் கூடிப் பின்னர் கொலையுண்டு இறந்துபோனான் என்கிறது சிலப்பதிகாரம் நாள் பார்த்து நடந்தது என்ன ஆயிற்று என்ற சிந்தனை தமிழர்க்கு வரவில்லையே\nநல்ல நாள் எது என்பதைப் பார்ப்பனரைக் கேட்டுச் செயல்பட வேண்டுமென ஆசாரக் கோவை கூறுகிறது.\nஅட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்\n(பாடல் 27) என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது. இது மாதிரியே ‘சிறுபஞ்சமூலம்’ பாடல் 42 கூறும்.\nஆண்டவனாலேயே அனைத்தும் ஆக்கப் பட்டன எனும் தத்துவமும் அனைத்தும் அதனால் ஆட்டுவிக்கப்படுகின்றன எனும் தத்துவமும் சரி என்றால், எல்லா நாள்களும் நல்ல நாளாகத்தானே இருக்க வேண்டும் மாறானதாக இருக்கும் என்றால் ஆண்டவனின் அதிகாரம் செல்லுபடியாகாத நிலை என்றுதானே பொருள் மாறானதாக இருக்கும் என்றால் ஆண்டவனின் அதிகாரம் செல்லுபடியாகாத நிலை என்றுதானே பொருள் இந்தக் கேள்விகள் எதையும் எழுப்பாமல் மவுனமாக மவுடீகத்தில் இருந்து வருகின்றனர் இன்றளவும் தமிழர்கள்.\nபல் பிறப்பும் எழு பிறப்பும்\nஅவரவர் வினைப்படி பிறவிகள் அமைக்கப்படுகின்றன என்பது பிறவிக் கொள்கையின் தத்துவம். பிறப்பு பல என்பதைத் தமிழர் கொண்டிருந்தாலும் ஏனைய உலகப் பெருமதங்களான யூதம், கிறித்துவம், இசுலாம் முதலியவை அதை ஏற்கவில்லை இந்தியா எனும் நிலப்பரப்புக்குரிய ���தங்கள் அந்த மண்ணில் தோன்றிய மதங்கள் எனப்படும். இந்து, சமண, பவுத்த, சீக்கிய மதங்கள் போன்றவற்றில் மட்டுமே இக் கொள்கை உள்ளது.\nஎன்று சிலப்பதிகாரம் பாடுகிறது. இதே கொள்கைதனைப் புறநானூற்றுப் பாடல் 174, அகநானூற்றுப் பாடல் 66 கூறிச் செல்கின்றன. மறுபிறவி மானுடப் பிறவியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாதாம். புழுவாகவோ, பூச்சியாகவோகூடப் பிறக்கலாம் என்பதைக்கூட நற்றிணை 397ஆம் பாடல்,\nமுற்பிறப்பு, மறுபிறப்பு, பல்பிறப்பு, எழு பிறப்பு என்றெல்லாம் தமிழ் இலக்கியங்களில் சொல்லாடல்கள் உள்ளன.\nஎன்பது திருக்குறள் (62). எழு பிறப்புகள் இன்னின்ன என்று எந்தவொரு நூலும் பட்டியலிட வில்லை. இந்த மானுடப் பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்றும் ஒருவரும் கூறவில்லை. அவர்களே அறியாத ஒன்றை அவர்கள் எப்படி விளக்க முடியும் என்ற கேள்வி எழுந்தால் சரியே எழு பிறப்பு என்று வள்ளுவர் எப்படிக் கூறியிருக்கக் கூடும் என எண்ணினால் நம் உறவுமுறைப் பெயர்கள் ஏழு என்பதாக இருப்பதால் இப்படிக் கருதலாம். நமது வழித்தோன்றல்கள் (வாரிசுகள்) ஏழு உறவுப் பெயர்களால் சுட்டப்படுகின்றனர் அல்லவா எழு பிறப்பு என்று வள்ளுவர் எப்படிக் கூறியிருக்கக் கூடும் என எண்ணினால் நம் உறவுமுறைப் பெயர்கள் ஏழு என்பதாக இருப்பதால் இப்படிக் கருதலாம். நமது வழித்தோன்றல்கள் (வாரிசுகள்) ஏழு உறவுப் பெயர்களால் சுட்டப்படுகின்றனர் அல்லவா மகன், பேரன், கொள்ளுப்பேரன் (அல்லது மகள், பெயர்த்தி, கொள்ளுப் பெயர்த்தி) என நமக்கு வழித்தோன்றல்கள். அதைப் போலவே நாம் நமது தந்தைக்கு, தாத்தாவுக்கு, கொள்ளுத் தாத்தாவுக்கு வழித்தோன்றல்களாக அமை கிறோம். எனவே, நம்மை நடுவில் இருத்தி நமக்கு முன் வாரிசுகள் மூன்று, நமக்குப் பின் வாரிசுகள் மூன்று ஆகக் கூடுதல் ஏழுபேர் - ஏழு பிறப்புகள். இதே மாதிரி உறவுப் பெயர்கள் பிறமொழி களிலும் உண்டு. எனவே, ஏழு பிறப்பும் ஏமாப் புடைத்து எனும்போது இந்தத் தலைமுறை யினரைக் குறிப்பது என்றே கொள்ளலாம்.\nமுக்தி என வடமொழியிலும் வீடுபேறு என்று தமிழிலும் கூறப்படுவதைப் பல தமிழ் இலக்கியங்கள் கூறினாலும் திருக்குறள் அதனைப் பாடவில்லை. அறம், பொருள், இன்பம் என முப்பாலோடு நிறுத்தி அதற்கு அப்பால் போகாதவர் திருவள்ளுவர் வீடுபேறு என்பதையோ, துறக்கம் (சுவர்க்கம்), நிரையம் (நரகம்) என்பவற்றைக் கண்டவர் எவருமிலர். காணாததைக் கண்டவர் போலப் பலர் கதையளந்தனர். அந்தப் பட்டியலில் இடம் பெறத் திருவள்ளுவர் மனந்தரவில்லை போலும்.\nஇத்தனைப் பிறவிகள்தான் ஓர் உயிர் எடுக்க உச்சவரம்பு என்று எந்த மதமும் கூறவில்லை. சுவர்க்கத்தில் இடம் பெறவோ நரகத்தில் உழலவோ இத்தனைப் பிறவிகளை முடித்திருக்க வேண்டும் என்கிற விதி இல்லாத நிலையில், இனிப் பிறவாமை எனும் முக்தி எப்படிக் கிட்டும் எப்போது கிட்டும் இதற்கு வள்ளுவர் நீங்கிய மற்றைய இலக்கிய கர்த்தாக்கள் மறுமொழியோ, விளக்கமோ தரவில்லை. ஆனால் இனிப் பிறவாமை வேண்டும் எனும் பல்லவியைப் பலபேரும் பாடிக்கொண்டே இப்பிறவியைத் துய்த்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் ஒருவர் முக்தியை மிகச் சுலபமாக அடையும் வழியைப் பாடிவிட்டார்.\nஆரூரில் பிறக்க முக்தி - காசியில்\nஇறக்க முக்தி - தில்லையைக்\nகாண முக்தி - எல்லையிற் பெரிதாம்\nஎன்றே கூறிவிட்டார். திருவாரூரில் பிறந்தவர்கள், காசியில் இறந்தவர்கள், சிதம்பரத்தைக் கண்ட வர்கள், திருவண்ணாமலையை நினைத்தவர்கள் என யாவர்க்கும் முக்தி கிடைக்கும் என்றே சொல்லிவிட்டார். அதனால்தான் பலரும் காசிக்குப் போன இடத்தில் கங்கை ஆற்றில் மூழ்கிச் செத்துப் போனால் கவலைப்படு வதில்லை\nஅழகுக்கு அணிகளை அணிவது என்று ஒரு பழக்கம். அந்த வகையில் புலிப்பல் தாலி அல்லது அய்ம்படைத் தாலி அணிந்து சிறுவர் விளங்கினர். அழகுக்கு என்பதைவிட இயற்கைக் கூறுகளினால் ஏற்படும் ஊறுகளிலிருந்து காத்துக் கொள்ளவே அணியப்பட்டது என்பதே பொருத்தமாகும்.\nபுலிப்பல் தாலி என்பது புலியின் பல்லைக் கோத்துச் செய்யப்பட்ட அணி என்று உரையாசிரியர் உ.வே.சாமிநாதய்யர் கூறுகிறார். “புறநானூறு மூலமும் பழைய உரையும்” எனும் நூலில் இவ்வாறு எழுதிய இவரே “குறுந்தொகை மூலமும் உரையும்” எனும் நூலில் எழுதும்போது “புலிப்பல் தாலியைத் திருமணத்தாலி எனக் குறிப்பிடுவாரும் உளர்” என எழுதியுள்ளார். அப்படிக் குறிப்பிடப் படுவார் இவர் மட்டுமே. ஏனெனில் தமிழர் திருமணத்தில் தாலி அணிவிக்கப்படும் சடங்கு இடம் பெற்றதாக இலக்கியங்களில் தடயமே இல்லை. பழங்கதையான (புராணம்) கந்த புராணத்தில்தான் முதன்முதலில் தாலி கட்டப்பட்ட செய்தி பேசப்படுகிறது. முருகன் தெய்வானையை மணந்ததாகக் கூறப்படும் கதையில் தெய்வானை கழுத்தில் ��ுருகன் தாலி கட்டியதாகப் புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரிதான் எழுதியுள்ளார். புராணம் கட்டுக்கதை என்பதும் கடவுளுக்கே கல்யாணம் என்பது பெருங் கட்டுக்கதை என்பதும் அனைவரும் அறிந்ததே. கந்தபுராணம் 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. “இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை” எனும் வழக்குச் சொல் இதன் ‘பெருமை’யைப் பறைசாற்றும். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகி திருமணம் விவரிக்கப்படுகிறது. பார்ப்பனப் புரோகிதரின் மறைவழி, தீவலம் வரும் (சப்தபதி) சடங்கு முதலியவை விவரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தாலி கட்டியது பற்றி ஏதும் குறிப்பு இல்லை. மேலும், கோவலன் இறந்த செய்தி கேட்டவுடன் அமங்கலச் சடங்காகக் கண்ணகி தன் கை வளையல்களை உடைத்ததுதுதான் பாடப்பட்டதே தவிர தாலி அகற்றல் பற்றிய பேச்சே இல்லை. எனவே தாலிகட்டுப் பற்றி உ.வே.சா. எழுதியமை வலிந்து திணித்தலே\nபுலிப்பல்லைச் சிறுவர் அணிந்திருந்தனர் என்பதை குறுந்தொகை 161ஆம் பாடல் “புலிப்பற்றாலி புதல்வர் புல்லி” எனக் குறிப்பிடு கிறது. அகநானூறு பாடல் 7 சிறுமியர் புலிப்பல் தாலி அணிந்திருந்ததைப் பின்வருமாறு பாடு கிறது.\nசின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு\nஒலிக் குழைச் செலவையுடை மாணல்குல்\nஆய்சனைப் பாலவின் மேய்கலை யுதிர்த்த\nகாட்டில் வசித்த மக்களிடையே இப்பழக்கம் பெரிதும் விளங்கி வந்துள்ளது.\nஅய்ம்படைத்தாலி என்பது சிறுவர்களின் கழுத்திலணியும் ஓர் அணி எனப் “புறநானூறும் பழைய உரையும்” எனும் நூலில் உ.வே.சா. கூறுகிறார். குழந்தைகளின் காவலுக்காகக் கழுத்தில் பூட்டிய இது, திருமால் எனும் கடவுளுடைய அய்ந்து ஆயுதங்கள் போலப் பொன்னாற் செய்யப்பட்டது என்று அவரே “மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும்” நூலில் குறித்துள்ளார். திருமால் என்பது காத்தற் கடவுளாம்: படைத்தல், பிரம்மா எனும் கடவுளின் தொழிலாம்; அழித்தல் சிவன் எனும் கடவுளின் தொழிலாம். மூன்று முதன்மைக் கடவுள்களின் தொழில் பிரிவு இவை என்பது இந்துமதம். அதன்படி, திருமாலின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், கதை, கட்கம், சார்ங்கம் எனும் அய்ந்தாம். இந்தப் பஞ்சாயுதங்களை “குழந்தை பிறந்த அய்ந்தாம் நாளில் பிள்ளைகளுக்குத் தாரணம் செய்தல் மரபாம். இதற்கான விதிகள் ‘க்ருஹியரத்னம்’ எனும் நூலில் உள்ளனவாம். இதுதான் அய்ம்படைத்தாலி என்றும் உ.வே.சா. கூறுகிறார். பஞ்சாயுதம் (அய்ந்து கருவிகள்) தாரணம் (உறுதி செய்தல்) க்ருஹிய ரத்னம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் அன்று; வடமொழிச் சொற்கள். எனவே இப் பழக்கமும் வடமொழியாளர்க்கே உரியவை. தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ளது.\nதம்மீதோ, தம் குடும்பத்தினர் மீதோ கோபம் கொண்டிருக்கும் தெய்வத்தை அமைதிப் படுத்த அதற்குப் பலியிடும் பழக்கம் தமிழரிடையே இருக்கிறது. உயிர்ப்பலி, மலர்ப்பலி என இருவகைப் பலி உண்டு. உயிர்ப்பலியில் பொதுவாக மறி (ஆடு) இடம் பெறுகிறது. இதனை நற்றிணைப் பாடல் 47 தெரிவிக்கிறது.\nஅணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டிவெறியென உணர்ந்த வுள்ளமொடு மறியறுத்து அன்னை யயருமுருகுநின் பொன்னேர் பசலைக் குதவா மாறே\nஎனும் பாடல் வரிகள் இதனைப் பறைசாற்றும். குறுந்தொகைப் பாடல் 362. அகநானூறு பாடல் 242 ஆகியவையும் சான்று பகருகின்றன. ஆட்டை வெட்டிப் பலியிட்டதோடு அதன் குருதியைத் தினையரிசியொடு தடவி மடை கொடுத்ததைகூட அகநானூறுப் பாடல் 22 பின்வருமாறு கூறுகிறது.\nமுதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்\nகளம் நன்கிழைத்துக் கண்ணி குட்டி\nஉருவச் செந்தினை குருதியொடு தூஉய்\nபேயோட்டும் மரபும் சடங்கும் தமிழரிடை காணப்பட்டது. இன்றளவும் காணப்படுகிறது. பேயோட்டும் சடங்கு முடிந்த நிலையில் பேயை ஓட்டிய() பூசாரியும் பேய் பிடித்ததாகக் கருதப்பட்ட பெண்ணும் ஆடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஆடினால், அந்தப் பெண்ணைப் பீடித்த நோயும் பிடித்த பேயும் அகன்றுவிட்டதாகக் கருதுவர். இதனை மதுரைக் காஞ்சி (பாடல் 611-616) எடுத்துக் காட்டும். பேயும் நோயும் பெண்டிரை மட்டுமே பிடித்து ஆட்டியது. ஆட்டுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். ஆண்களுக்குப் பேய் பிடிப்பதில்லை. ஏன்) பூசாரியும் பேய் பிடித்ததாகக் கருதப்பட்ட பெண்ணும் ஆடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஆடினால், அந்தப் பெண்ணைப் பீடித்த நோயும் பிடித்த பேயும் அகன்றுவிட்டதாகக் கருதுவர். இதனை மதுரைக் காஞ்சி (பாடல் 611-616) எடுத்துக் காட்டும். பேயும் நோயும் பெண்டிரை மட்டுமே பிடித்து ஆட்டியது. ஆட்டுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். ஆண்களுக்குப் பேய் பிடிப்பதில்லை. ஏன் கருப்பை இருப்பவர் களுக்கு மட்டுமே ஏற்படும் ஹிஸ்டீரியா எனும் மனநோய்த் தாக்குதல்தான் பேய்பிடித்தல் என்று கூறப்படுகிறது எனும் மருத்துவ அறிவியல் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது மூடநம்பிக்கை என்பது தெளியப்பட வேண்டும்.\nவடமொழி யாகம், தமிழில் வேள்வி எனப்படுகிறது. தீ வளர்த்து நெய் சொரிந்து விலங்கு பலியிட்டுத் தெய்வத்தை வணங்கும் வடநூலார் முறையைத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றியுள்ளனர். இவற்றைச் செய்வதன் மூலம், தாம் விரும்பியதை அடையலாம் என்ற நம்பிக்கை குடி கொண்டுள்ளது. இந்த மூடநம்பிக்கை தமிழரிடம் இருந்தது என்பதை அகநானூறு (பாடல் 13)\nஎனக் கூறுகிறது. பரிபாடல் (19) இதனையே “வேள்வியிழைகியல் விளம்புவோரும்” என்று சுட்டிச் செல்கிறது.\nசேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குக் குழந்தைபேறு வாய்க்க வேண்டும் என்று தன் மனைவியுடன் வேள்வி செய்தான் என்பதைப் பதிற்றுப்பத்து (பாடல் 74) பாடுகிறது.\nகாவற்கமைந்த அரசு துறை போகிய\nஎன்று பாடி வேள்வியின் விளைவாகப் புதல்வனைப் பெற்றாள் என்பதைக் கூறுகிறது. கணவனும் மனைவியும் உடல் உறவு கொண்டு பிள்ளை பெற்றனரா எனும் விளக்கம் இதில் இல்லை. வெறும் வேள்வியே கருவைத் தந்ததா\nவேள்வி செய்தால், சுவர்க்கம் போகலாம் எனும் நம்பிக்கையும் நிலவி இருந்ததை மதுரைக் காஞ்சி “ஆவுதி மண்ணிஅவிர்துகில் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல” எனக் கூறுகிறது. சுவர்க்க மோசடிக்கு மற்றொரு மோசடி வழிகாட்டுகிறது.\nவேள்வியைச் செய்யும் அந்தணர்க்குத் தானமும் கபிலநிறப் பசுவும் அளிக்கப்படல் வேண்டும் என்பது வழக்கமாக இருந்துள்ளது. தொல்காப்பியமும் (பொருள் 86) புறநானூறும் (பாடல் 361) இதனைத் தெரிவிக்கின்றன. எனவே ஆதாயம் கருதி மூடநம்பிக்கை திணிக்கப்பட் டுள்ளது.\nசிறப்பானவர்களின் மறைவுக்குப்பின் அன்னாரது நினைவாக நடப்பட்டது நடுகல் எனப்படுகிறது. “நட்டபோலும் நடாஅ நெடுங்கல்” என்று அகநானூறு (பாடல் 269) குறித்துள்ளது. இது காலப்போக்கில் வழிபடு கல்லாக மாறிப் போனதுதான் கொடுமை. இதுவே ஆவி பற்றிய எண்ணத்திற்கும் ஆவி வழிபாட்டுக்கும் வழிகோலிவிட்டது என்பதைப் புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் பிரேசர் கூறுவார்.\nஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப் பட்டது. அது அவர்களின் வீரத்தின் நினைவாக எனவும் கூறப்பட்டது. பெண்களுக்கும் நடுகல் என்ற வழக்கம் சிலப்பதிகாரத்தில்தான் காணப்படுகிறது. நாளடைவில் நடுகல் வழிபாட்டு முறை வந்து சேர்ந்தது. இதனை அகநானூறு பாடல் 35 குறித்துள்ளது.\nபூலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்\nஎன அகநானூறு 67ஆம் பாடல் வரி வழி மொழிகிறது.\nநடுங்கற் பீலிசூட்டி நாரரி, சிறுகலத்துகுப்பவுங்\nஎன்ற புறநானூற்று (பாடல் 232) வரிகள் இதை உறுதிப்படுத்தும்.\nதமிழர் பழக்கத்தில் தெய்வவழிபாடு நெல்லும் மலரும் கொண்டு நிகழ்த்தப் பெற்றது. அதே முறை நடுகல் வழிபாட்டிலும் கைக் கொள்ளப்பட்டமை புறநானூறு (பாடல் 355), அகநானூறு (பாடல் 343) ஆகியவற்றால் அறியலாம். பெண் ஒருத்தி இல்லறத்தை இன்பமாக்கிட வேண்டி நடுகல்லைக் கும்பிட்ட செய்தியைப் புறநானூறு பாடல் 306 கூறுகிறது.\nநடுகல்லைத் தொழுதால் மழைபெய்யும் எனும் நம்பிக்கைக்கூட இருந்துள்ளது. இதனைப் புறநானூறு பாடல் 263 குறிப்பிடுகிறது.\nவீரத்தையும் நன்னெறிகளையும் போற்றுவதற்காக நடப்பட்ட கல் நாளடைவில் தெய்வமாக ஆக்கப்பட்டதை அறியலாம். தெய்வங்கள் எந்தெந்த வகைகளில் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு சக்திகள் எப்படியெல்லாம் கற்பிக்கப்பட்டன என்பதற்கு நடுகல்லே, கல்லுப் போன்ற சான்றாகும்.\n(‘விழிகள் பதிப்பகம்’ வெளியிட்ட ‘திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே’ என்ற நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-13T07:40:46Z", "digest": "sha1:7SRYTVHJWO2GDHL7XHO5RPCWUKKWRLX7", "length": 10855, "nlines": 157, "source_domain": "kallaru.com", "title": "சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு", "raw_content": "\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஅரியலூா் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் கூட்டம்\nHome பெரம்பலூர் சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு\nசாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆ���்சியா் வே. சாந்தா ஆய்வு\nசாத்தனூா் தேசிய கல்மரப் பூங்காவில் ஆட்சியா் வே. சாந்தா ஆய்வு\nபெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தனூரில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.\nவரலாற்றுச் சிறப்புமிக்க சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்கா பகுதியில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுமக்களை கவரும் வகையில் பூங்காவை அமைக்கவும், அதிகளவில் மரங்களை வளா்க்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.\nதொடா்ந்து, ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கல்மரத்தை சுற்றி அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கொட்டரை -சாத்தனூா் பிரிவு சாலையிலிருந்து கல்மரப் பூங்கா வரை ரூ. 13.20 லட்சம் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை பாா்வையிட்டு ஆட்சியா் சாந்தா ஆய்வு செய்தாா்.\nTAGDistrict Collector Santha National Stone Tree Park Perambalur District News Perambalur News ஆட்சியா் வே. சாந்தா தேசிய கல்மரப் பூங்கா பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்\nPrevious Postஅரியலூா் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல் Next Postகடலூர் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்தவா் கைது\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஅரியலூா் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் கூட்டம்\nஅரியலூர் அருகே பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி உயிரிழப்பு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் உத்தரவு\nபேரளியில் பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு\nசெந்துறை அருகே கோயிலில் திருட்டு\nபெரம்பலூரில் கல்லூரி மாணவி மாயம்\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l பேராசிரியர் க.மூர்த்தி\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l முனைவர் முத்துமாறன்\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா: முனைவர் அகவி\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/04-nokia-500-symbian-anna-os-phone-aid0173.html", "date_download": "2019-11-13T07:44:05Z", "digest": "sha1:QIBB7JU545GMMTJU5SJ3EPU36RG7RQVA", "length": 15829, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 500 Symbian Anna OS phone | விரைவில் வருகிறது நோக்கியா 500 ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n29 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n2 hrs ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.11,000 விலையில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்\nடெல்லி: ரூ.11,000 விலையில் சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்���த்துடன் புதிய ஸ்மார்ட்போனை நோக்கியா விரைவில் அறிமுகப்படுத்துகிறது.\nஎன்-500 என்ற பெயரில் வரும் இந்த போன் சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.\nஇந்த போன் 3.2 இஞ்ச் தொடுதிரை டிஸ்பிளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கும் வகையில் 1ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் பிராசஸருடன் இந்த போன் வருகிறது.\nபொழுதுபோக்கு அம்சங்களில் குறைவைக்காத அளவுக்கு 5 மெகாபிக்செல் கேமராவுடன் வருகிறது. மேலும், வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் இருக்கும்.\n2ஜிபி சேமிப்பு திறனை வழங்கும் மெமரி கார்டு கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32 ஜிபி வரை கூட்டிக்கொள்ள முடியும்.\nஅனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்கும் வசதியும், ஹைடெபினிஷனில் ப்ளேபேக் செய்யும் வசதியையும் கொடுக்கும்\nஎப்எம் ரேடியோ மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைப்பதற்கு ஏதுவாக 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டவையும் இருக்கும்.\nவைஃபை, ஜிபிஆர்எஸ், எட்ஜ்,2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட் ஆகிய வசதிகளையும் பெறலாம்\nஐரோப்பிய சந்தையில் இந்த போன் 150 யூரோ விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, இந்தியாவில் நடுத்தர மக்களை குறிவைத்து இந்த போன் ரூ.11,000 விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/category/news/", "date_download": "2019-11-13T08:03:08Z", "digest": "sha1:2UXLOLL7OTIM6ADA743KVSCEE6H4PCPD", "length": 4191, "nlines": 104, "source_domain": "tgte.tv", "title": "NEWS Archives - TGTE TV", "raw_content": "\nTGTE NEWS 25 | செய்திகள் – 29.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 24 | செய்திகள் – 14.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 23 | செய்திகள் – 02.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 20 | செய்திகள் – 28.08.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 17 | செய்திகள் – 19.06.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 16 | செய்திகள் – 04.06.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-a50-128gb-price.html", "date_download": "2019-11-13T06:34:46Z", "digest": "sha1:NBB2AQY2IUETV5Y2ZKHBOPUYXZ6E4S4C", "length": 13624, "nlines": 173, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி சிறந்த விலை 2019", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 10 நவம்பர் 2019\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி\nவிலை வரம்ப��� : ரூ. 44,950 இருந்து ரூ. 55,000 வரை 6 கடைகளில்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 44,950 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 55,000) விலையைவிட 19% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 6 ஜிபி RAM 128 ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி இன் விலை ஒப்பீடு\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி (கருப்பு)\nDealz Woot சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி A50 - 128ஜிபி ROM - 4ஜிபி RAM\n. ரூ. 55,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nXmobile சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி இன் சமீபத்திய விலை 10 நவம்பர் 2019 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 44,950 , இது daraz.lk இல் (ரூ. 55,000) சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி செலவுக்கு 19% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி விலை கூட்டு\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 42,400 இற்கு 6 கடைகளில்\nரூ. 45,500 இற்கு 2 கடைகளில்\n13 நவம்பர் 2019 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A50 128ஜிபி விலை ரூ. 44,950 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 65,500 மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 14,700 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:28:10Z", "digest": "sha1:ID533P7SDQ3Q2DZLHM64VPZW7MNDZ2CZ", "length": 12360, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுராதா ரமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.\n1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் பெயர் ரமணன்[3]. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.\nஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[2] பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.[2]\nஇலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[2] அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[3] இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3] கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. [5] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[6] மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3] தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.[3]\nமே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]\n1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.\n↑ \"38th National Film Awards\" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்த்த நாள் 18 August 2013.\nதமிழ் நண்பர்களில் அனுராதா ரமணன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2014, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=13740&name=Hari%20Babu", "date_download": "2019-11-13T08:32:32Z", "digest": "sha1:6JGHBB7XDC3GMPKZKSAP436FQC4FLQLZ", "length": 7496, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Hari Babu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Hari Babu அவரது கருத்துக்கள்\nHari Babu : கருத்துக்கள் ( 1 )\nவாரமலர் நம்ம ஊர் ஸ்பெஷல் - சென்னை அத்தோ.. பேஜோ... மொய்ஞா...\nஉண்மையான பர்மாவில் தான் அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர்'சென்னையில் ' எல்லாமே மைதா மாவு பிண்டங்கள் .... 08-மார்ச்-2017 13:23:38 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/31034817/Increase-in-the-Ebola-Virus-Impact-Again-in-Congo.vpf", "date_download": "2019-11-13T08:38:31Z", "digest": "sha1:ZBT6TGTPCGF2NMSBR7WTBJ4LCWD23ARA", "length": 12458, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Increase in the Ebola Virus Impact Again in Congo || காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு + \"||\" + Increase in the Ebola Virus Impact Again in Congo\nகாங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு\nகாங்கோவில் கடந்த 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கி பெரும் உயிர்சேதம் ஏற்பட்ட நிலையில், அங்கு மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.\n* இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள ஸ்ட்ரோம்போலி எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. மேலும் எரிமலையை சுற்றி பல மைல் தொலைவுக்கு சாம்பல் புகை பரவி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\n* மத்திய ஆப்பிரிக்க நாடான க���ங்கோவில் கடந்த 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 2 ஆயிரம் பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேடலின் வெஸ்டர்ஹவுட், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் அலுவல் ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களை சந்தித்து சில தகவல்களை வெளியிட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\n* நியூசிலாந்தில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு மட்டும் சுமார் 850 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\n1. தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி\nதாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.\n2. மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n3. காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்டதில் 50 பேர் பலி\nகாங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 50 பேர் பலியாயினர்.\n4. காங்கோ நாட்டில் இந்திய ராணுவ அதிகாரி மாயம்\nகாங்கோ நாட்டில் ஐநா அமைதிப்படை குழுவில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி மாயமானார்.\n5. மும்பை மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது - போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பரிதவிப்பு\nமும்பையில் இடை விடாமல் கனமழை கொட்டி தீர்த்ததால் மும்பை நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில், வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ\n2. கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\n3. நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்\n4. வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி\n5. அமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/5023", "date_download": "2019-11-13T08:24:25Z", "digest": "sha1:CRJFFMRFAEBQMUJGDGZ3GVTXVG4ZOGOT", "length": 6098, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | naam tamilar", "raw_content": "\nபியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளை கைது செய்க- சீமான் வலியுறுத்தல்\nஅப்பட்டமான ஜனநாயகப் படுகொலை; இந்திய வரலாற்றின் துயர நாள்\nநீறும் சோறும் கொடுக்கின்ற விவசாயி பற்றி ஏன் கவலைப்படுவதில்லை\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nசென்னையில் தண்ணீர் பஞ்சம்... இலவசமாக குடிநீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சியினருக்கு முன்னாள் கவுன்சிலர் மிரட்டல்\nகாசுக்கு விலை போகாத மானத்தமிழ் உறவுகளுக்கு நன்றி.. வீடு வீடாக சென்று நன்றி சொல்லும் நாம் தமிழர் கட்சியினர்.\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nவாக்கு இயந்திரத்தில் தெளிவற்ற நிலையில் ''கரும்பு விவசாயி'' சின்னம்:உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் மனு\nநான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்றதுனா செய், இல்லைனா வெளிய போயிட்டே இரு... தொண்டரிடம் சீறினாரா சீமான்\nநாம் தமிழர் ஒற்றைக்கால் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/08/18225127/1049104/kathaikelu-kathaikelu.vpf", "date_download": "2019-11-13T06:56:51Z", "digest": "sha1:A77XMB66BBYGP2IFOTHX5ZQNX4W5CAWI", "length": 6225, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(18/08/2019) கதை கேளு... கதை கேளு...", "raw_content": "\n���ரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினிக்கு \"ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி\" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து\nவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n\"ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை - ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை\"\nவாகன சோதனையின் போது சிக்கிய கொள்ளையர்கள்\nகியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்\nகியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\n(31-10-2019) - பிகில் பின்னணி\n(31-10-2019) - பிகில் பின்னணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/first-sighting-of-isabelline-wheatear-in-the-nilgiris", "date_download": "2019-11-13T07:20:12Z", "digest": "sha1:SA32IWTEDH3SUH5GQDSJSUBV2F563A43", "length": 7606, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "இதுவே முதல்முறை! - கோத்தகிரிக்��ு வந்த பாகிஸ்தானின் `இசபெல்லின் வீட்டியர்' பறவை | first sighting of Isabelline wheatear in the Nilgiris", "raw_content": "\n - கோத்தகிரிக்கு வந்த பாகிஸ்தானின் `இசபெல்லின் வீட்டியர்' பறவை\nபாகிஸ்தானை வாழிடமாகக் கொண்ட இசபெல்லின் வீட்டியர் பறவை, [Isabelline wheatear] முதன்முறையாகக் கோத்தகிரி பகுதியில் தென்பட்டுள்ளது.\nவனவளம் மிகுந்த உயிர்ச்சூழல் மண்டலங்களில் நீலகிரி பல்லுயிர்ச்சூழல் மண்டலம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மிக முக்கிய பகுதியாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள 132 வகையான பூக்கும் தாவரங்கள், 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகையான நீர் மற்றும் நில வாழ்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 39 வகை மீன் இனங்கள், 60 வகையான ஊர்வனவற்றில் பெரும்பாலானவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nநீலகிரி வரையாடு, நீலகிரி பாடும் பறவை, நீலகிரி கருமந்தி போன்ற உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களின் வாழிடமாக உள்ளது நீலகிரி. அழிந்துவரும் பாறு கழுகுகள், இருவாச்சி போன்ற பறவைகளையும் தற்போது காணமுடிகிறது. இது மட்டும் அல்லாது நவம்பா் முதல் மாா்ச் வரையிலான குளிா் காலங்களில் வடமாநிலங்களிலிருந்து பல்வேறு வகை பறவையினங்கள் நீலகிாிக்கு வருகின்றன. கிரீன் லீப் வாப்லர் போன்ற சில பறவையினங்கள் பனிக்காலத்தில் இமாலய பகுதிகளிலிருந்து வருகின்றன.\nஇந்த நிலையில் மத்திய ஆசியா, வட பாகிஸ்தான், தெற்கு ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இசபெல்லின் வீட்டியர் எனப்படும் பறவை முதன்முறையாகக் கோத்தகிரி பகுதிக்கு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தப் பறவையைக் கோத்தகிரியைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலருமான தாஸ் சந்திரசேகர் பார்த்து படமெடுத்துள்ளார்.\nஇதுகுறித்து தாஸ் சந்திரசேகர் கூறுகையில், \"கோத்தகிரி, குன்னூர் பகுதிகள் எப்போதும் பல்வேறு வகையான பறவைகள் இருக்க கூடிய பகுதியாக உள்ளது. பனிக்காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஒவ்வோர் ஆண்டும் பல பறவைகள் வருகின்றன.\nஇந்த நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த இசபெல்லின் வீட்டியர் பறவை கோத்தகிரியில் தென்பட்டது புதிய அனுபவமாக உள்ளது. இந்தப் பறவை குறித்து ஆய்வு செய்யப்படும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anony-anony.blogspot.com/2008/12/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1199131200000&toggleopen=MONTHLY-1228075200000", "date_download": "2019-11-13T08:02:14Z", "digest": "sha1:CJSQYTJXWHJNKLKV6W4FO4JSJIQ54Y5H", "length": 30594, "nlines": 285, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: December 2008", "raw_content": "\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: அரசியல்\nசென்னை: தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஒருவர் உண்மையைச்சொல்லும்போது பாராட்டவேண்டுமே தவிர அவர்மேல் கோபப்படக்கூடாது. தமிழக அரசியல்வியாதிகளுக்கு \"கோமாளிகள்\" பட்டததை விடச் சிறந்த பட்டம் வேறில்லை.பொன்சேகா வாழ்க\nதாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்..\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: தொழில்நுட்பம்\nநிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா\nமாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:\nநன்றி மேலும் படிக்க இங்கே செல்லவும் :)\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nமொக்கை போட்டது ALIF AHAMED |\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nஎனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.\nநம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.\nரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.\nஎங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.\nவீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷ���ப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.\nஅந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.\nஎக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.\nஇது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.\nஉளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.\nபெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.\nஇவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.\nஇப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.\nஇதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.\nஇந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.\nஇப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.\nஇவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி ��ரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nகடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.\nநம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்\nஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்...\nஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.\nநம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)\nஎன்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.\nநமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.\nநமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.\nமும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா... மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.\nவேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.\nமுதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.\nதேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:\nஇந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.\nஇதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.\nஇந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.\nஇந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.\nஇவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.\nரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)\nஇதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.\nஅரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.\nஇல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.\nமக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.\nஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.\nஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் 'கிராண்ட் பிளானே' இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.\nஇதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nதாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்....\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nவேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில�� தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nதாமிரா,அப்துல்லாஹ், பரிசல்காரன் இங்கே கவனிக்கவும்....\nஉளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=All%20Staff,LKS%20Jewellers,%20chennai&authoremail=lksjewellers@rediffmail.com", "date_download": "2019-11-13T07:18:40Z", "digest": "sha1:UNIAF6GMAXMFRHNHHJWVTZTTE2PDGVCB", "length": 14242, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) காலமானார்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) காலமானார்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.\nமர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.\nமேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/272-50", "date_download": "2019-11-13T07:52:14Z", "digest": "sha1:G6UMPXCF74FTNM3Z5DL77OISF55JAMBI", "length": 8082, "nlines": 82, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - சப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தின் 50 வருடப் பூா்த்தி", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nசப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தின் 50 வருடப் பூா்த்தி\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2019\nஇலங்கையிலுள்ள ஒரேயொரு பெற்றோலிய சுத்திகாிப்பு நிலையமான சப்புகஸ்கந்த சுத்தகாிப்பு நிலையம் தனது 50 வருட சேவை பூா்த்தியை 2019.07.08 ஆம் திகதி பெருமிதத்துடன் சப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தில் கொண்டாடியது.\nகௌரவ பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அவா்கள் பிரதான அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் நெடுசஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சா் கௌரவ.கபீா் ஹஷீம், பெற்றோலிய வளங்கள் இராஜாங்க அமைச்சா் கௌரவ அனோமா கமகே அம்மையாா், பாதுகாப்பு மற்றும் ஊடக இராஜாங்க அமைச்சா் கௌரவ ருவான் விஜேவா்தன, அமைச்சின் செயலாளா் திரு. சுனில் ஹெட்டியாரச்சி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவா் திரு.ஜீ.எஸ்.விதானக�� போன்ற சிரேஷ்ட உத்தியோகத்தா்ளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பத்தனா்.\nஇந் நிகழ்வின் போது 50 வருட பூா்த்தியை முன்னிட்டு ஞாபகாா்த்த முத்திரையை வௌியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது முத்திரை கௌரவ பிரதமாிடம் கையளிக்கப்பட்டது.\nகடந்த 50 வருட காலத்தில் சப்புகஸ்கந்த சுத்திகாிப்பு நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுத்திகாிப்பு நிலைய முகாமையாளா்கள் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தா்களின் பணியை கௌரவிக்கும் முகமாக பாிசுகளும் இந் நிகழ்வின் போது வழங்கப்பட்டன.\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep16", "date_download": "2019-11-13T08:18:42Z", "digest": "sha1:YR6ECWPYG4HMFLWPEK4K6BLS2XLONTXN", "length": 8795, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - செப்டம்பர் 2016", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - செப்டம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாட்டாறு செப்டம்பர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: Keetru\nசைவம் எழுத்தாளர்: டாக்டர் பெரியார்செல்வி\nசுவையிலும் நிம்மதி, சுவைப்பதிலும் நிம்மதி உங்கள் திருப்தியே எங்கள் நிம்மதி உங்கள் திருப்தியே எங்கள் நிம்மதி எழுத்தாளர்: பல்லடம் விஜயன், தீபா, நாராயணமூர்த்தி\nபன்றி இறைச்சி விற்பனையில் வெற்றிபெற்ற நிறுவனம் எழுத்தாளர்: ஹென்றி\nபெரியார் என்ற ஒற்றை மனித இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-11-13T08:46:16Z", "digest": "sha1:JNAM45WREBIFCEBPIVHDFY5LESOLF2O4", "length": 12273, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிசூலம் (ஊர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிரிசூலம் (ஆங்கிலம்:Tirusulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5997 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். திரிசூலம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திரிசூலம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்க��ும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2018, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119110200011_1.html", "date_download": "2019-11-13T07:17:48Z", "digest": "sha1:ORHQRRA7LTZ2QG74APIZJXH5HVVL64GZ", "length": 21872, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (2-11-2019)! | Webdunia Tamil", "raw_content": "புதன், 13 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்வோம். பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பது அவசியம். பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத் தெளிவும், நிம்மதியும் உண்டாக தடை இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். புது முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியைத் தரும்.சக மாணவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்துப் பயனடைய முயலுங்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் அதிகம் உதவியை எதிர்பார்த்தால் ஏமாற்றம் உண்டாகக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் ஈடுபட்டு செலவினத்தை அதிகப் படுத்தாமல் இருப்பது நன்மை தரும். பெரியவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவி செய்வது நலம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்���த்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தும் முழுமையான அளவிற்கு வெற்றி அடையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த அரசாங்க வேலைகள் இப்போது முடிவுக்கு வரும்.எதிர்பார்த்திருந்த இடத்தில் பணவரவு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். பணவரவு இருக்கும்.உறவினரால் அதிக அனுகூலம் இருக்கும்.கஷ்டங்கள் குறையும்.வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். அரசாங்க வேலைகளும் அனுகூலமாக இருக்கும். சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. சகோதரருக்கு திருமணம் முடியும்.குடும்பத்தில் சின்னசின்னப் பிரச்சனைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து நன்மையைப் பெறுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் ��ுறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரர் இணைவார் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nகுரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை - நேரலை நிகழ்ச்சி இன்று மாலை 3 மணியளவில்....\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/vehicle-went-delhi-police-visit", "date_download": "2019-11-13T08:26:19Z", "digest": "sha1:NIWFOXJHDOMQXSAUBYOIFYUKHSZ7VI3N", "length": 10849, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "உள்ளே சென்றது வாகனம்... டெல்லி போலீசார் வருகை... பரபரப்பில் ப.சிதம்பரம் வீடு! | The vehicle that went in ... Delhi Police visit ... | nakkheeran", "raw_content": "\nஉள்ளே சென்றது வாகனம்... டெல்லி போலீசார் வருகை... பரபரப்பில் ப.சிதம்பரம் வீடு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த நிலையில், அவர் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர்.\nவீட்டின் கதவை தட்டியும் திறக்காததால் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டின் தரைதளத்தில் காத்துக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதி வழியாக அதிகாரிகள் குழு உள்ளே சென்றது. அதேபோல் வாகனம் ஒன்றும் அவரது வீட்டிற்கு உள் பகுதியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nசிதம்பரத்தின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு ப��ரச்சனை இதனால் ஏற்படலாம் என சிபிஐ கோரியதால் டெல்லி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராகுல் காந்தி மீதான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...\nநடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nமாணவர்கள் தங்கவே லாயக்கற்ற நந்தனார் பள்ளியின் விடுதி\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\nராகுல் காந்தி மீதான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...\nபெற்ற மகனை உயிருடன் எரித்த தாய்- தந்தை... அதிர வைக்கும் பின்னணி...\nவகுப்பறையில் மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியை வெளியான அதிர்ச்சி வீடியோ\nகர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்- உச்சநீதிமன்றம்\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/148760/1.html", "date_download": "2019-11-13T07:41:30Z", "digest": "sha1:4FOR4MMO4DD4JY5CKOE7S7HZN6EEQ3GP", "length": 11498, "nlines": 365, "source_domain": "www.qb365.in", "title": "இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் - Practice Test TN 12th Standard TM - வரலாறு MCQ Online Test 2019", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 1\nஇந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzU3Mw==/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2019-11-13T08:10:56Z", "digest": "sha1:ZTW6UPZRTCL2J7Z56J2NE3QSBXFEUKTU", "length": 6489, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர\nஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “ பெரும்பாலான நாடுகளில் ஒரு ஆட்சியாளர் நியமிக்கப்பட்டால் அவரை கேள்வி கேட்க மக்களுக்கு முழு... The post ஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\nபாலியல் வழக்கு: ஆஸி., கார்டினல் மேல்முறையீடு\nஅமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார்.\nஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nவெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்: சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nசபரிமலை விவகாரம், ரஃபேல் வழக்கு, ராகுல் மீதான வழக்கு உள்பட 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிம��்றம்\n'பொன் மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை'\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு\nதெலுங்கானாவில் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய மகனை பெற்றோரே தீவைத்து கொளுத்தியதால் பரபரப்பு\nகட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி\nபல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்\nகர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/no-water-in-vedandhangal-lake-birds-divert-other-water-source", "date_download": "2019-11-13T07:09:19Z", "digest": "sha1:XGJJLOXY4DTUS6FPKDVOLPS34YZKBEYK", "length": 11041, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "`பறவைகள் இல்லை; இருந்தாலும் சுற்றுலாவாசிகளை அனுமதிக்கிறோம்'- வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சோதனை |No water in Vedandhangal Lake... Birds divert other water source", "raw_content": "\n`பறவைகள் இல்லை; இருந்தாலும் சுற்றுலாவாசிகளை அனுமதிக்கிறோம்'- வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சோதனை\nஏரியில் தண்ணீர் இல்லாததால் அந்தப் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. மழை பெய்து நீர் நிறைந்தால் மட்டுமே வேடந்தாங்கலுக்கு அந்தப் பறவைகள் திரும்பும்.\nதமிழகத்தில் அதிக ஏரிகளைக் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம். இதனாலேயே இந்த மாவட்டத்துக்கு ஏரிகள் மாவட்டம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் இருந்தாலும் பறவைகளின் சொர்க்கம் வேடந்தாங்கல் ஏரிதான். வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்கடம்பு மரங்கள்தான் பறவைகள் தங்குவதற்கேற்ப சூழலை அமைத்துக்கொடுக்கின்றன. மரங்கள் குட்டையாக இருக்கும். எளிதில் பறவைகள் கூடுகட்டுவதற்கேற்ப படர்ந்த நிலையில் இருக்கும். காற்று வீசினால் கிளைகள் வளைந்து கொடுக்கும். உடையாது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்துவரும் பறவைகள், இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் கிளம்பிவிடும்.\nசெப்டம்பர் மாதத்தில் நத்தை கொத்தி நாரைதான் முதலில் வரத்தொடங்கும். அதைத்தொடர்ந்து ��ுருட்டு கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, பெலிகன் உள்ளிட்ட பறவைகள் வரும். அதற்குப்பின் புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட வாத்து வகைகள் வரத்தொடங்கும். கடைசியாக டிசம்பர் மாதத்தில் வர்ண நாரைகள் வரத்தொடங்கும். கடந்த வருடம் பருவமழை பொய்த்துப் போனதால் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பெரும்பாலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்றுவிட்டன. ஒரு சில பறவைகள் மட்டுமே வேடந்தாங்கல் சரணாலயத்தில் தங்கின.\nஇந்த வருடம் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தது என்றாலும் ஏரியில் பறவைகள் தங்கும் அளவுக்கு மழை இல்லை. தற்போது வடகிழக்குப் மழை தொடங்கியுள்ளது. ஆனால், சுமார் ஒரு அடி அளவுக்குதான் ஏரியில் தண்ணீர் இருக்கிறது. இது பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்குப் போதாது. நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, குருட்டு கொக்கு உள்ளிட்ட பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்திருக்கின்றன. ஏரியில் தண்ணீர் இல்லாததால் அந்தப் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. மழை பெய்து நீர் நிறைந்தால் மட்டுமே வேடந்தாங்கலுக்கு அந்தப் பறவைகள் திரும்பும். இல்லையென்றால் எங்கு தங்குவதற்கான சூழல் இருக்கிறதோ அங்கேயே தங்கிவிட்டு சொந்த நாட்டுக்குக் கிளம்பிவிடும்.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வரச்சரக அலுவலர் சுப்பையா, ``வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் வழக்கம்போல வரத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை தங்குவதற்குத் தேவையான அளவு ஏரியில் தண்ணீர் இல்லை. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று தங்குவதற்கான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்கின்றன. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரியில் கூட நீர் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஏரிக்கு ஓரளவுக்குத் தண்ணீர் வந்து, பறவைகள் வந்தால் திறப்பு விழா நடத்துவோம். அதன்பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் மழை பொய்த்துப் போனது. பறவைகள் இல்லை. ஆனாலும் பார்வையாளர்கள், `வெகுதொலைவில் இருந்து வந்திருக்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர். ஏமாற்றத்துடன் அனுப்பக் கூடாது என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்தியபிறகு அவர்களை அனுமதித்தோம். பறவைகள் இல்லாவிட்டாலும் சரணாலயத்தையாவது சுற்றிப்பார்க்க வேண்டும் என பார்வையாளர்கள் நினைப்பதால் இனி அனைத்து நாள்களிலும் வேடந்தாங்கல் சரணாலயம் திறந்தே இருக்கும்” என்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78250.html", "date_download": "2019-11-13T06:34:32Z", "digest": "sha1:F7WBUZXRVLGESCJ5GTPD3QVZAZULBFGA", "length": 5008, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா..\nநடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரெளத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011-க்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த நரகாசூரன் வெளியாக இருக்கிறது.\nநேற்று முன் தினம் ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் சிறிய காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:18:06Z", "digest": "sha1:R6M5VQE7GYHA6GBR6BA2BOJX7G5UZHR7", "length": 14181, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "கீர்த்தி சுரேஷ் – GTN", "raw_content": "\nTag - கீர்த்தி சுரேஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nபொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்\nமணிரத்னமின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன்...\nஇந்தியில் அஜய் தேவ்கனுக்கு நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான...\nசினிமா • பிரதான செய்திகள்\nபாகுபலி ராஜமவுலியின் இயக்கத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபயங்கரமான வில்லி தோற்றத்திற்கு ராஜ்கிரண்தான் காரணம் :\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி...\nசினிமா • பிரதான செய்திகள்\n‘சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்களை எழுதிய விவேக்கே எழுதியுள்ளார்.\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படத்தில்...\nவிஜயின் சர்கார் படப்பிடிப்பில் புதிய கெட்அப்பில் யோகி பாபு – சமூக வலைத்தளங்களின் பரவும் வீடியோ\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’...\nமீண்டும் சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...\nவிஜயின் சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கிறாரா வரலட்சுமி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்’...\nவிஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்...\nசினிமா • பிரதான செய்திகள்\n“சாவித்திரிக்கு, அப்பா குடியை பழக்கியிருந்தால் அம்மாவும் குடிகாரியாக இருந்திருப்பார்”\n‘சாவித்திரிக்கு குடியைக் கற்றுக் கொடுத்தது அப்பா...\nசினிமா • பிரதான செய்திகள்\nகீர்த்தியின் கண்களில் சாவித்திரியின் வெகுளித்தனம் தெரிந்தது…\n“பணம்தான் முக்கியம் என நினைக்கிற இந்த வாழ்க்கையில் ஒரு...\nசினிமா • பிரதான செய்திகள்\nதுல்கர் சல்மான் ரசிகனாகி விட்டேன் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டு\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பான ...\nசினிமா • பிரதான செய்திகள்\nநூறு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையை வலம் வந்த விஜய்\nநடிகர் விஜயின் புதிய படமான ‘தளபதி 62’ திரைப்படத்திற்காக பல...\nசினிமா • பிரதான செய்திகள்\nதெலுங்குப் பக்கமாக பறந்த ஊதா கலர் ரிப்பன்\nஊதா கலர் ரிப்பன் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிசுவாசத்தில் அஜீத்துக்கு ஜோடி யார்\nவிசுவாசம் படத்தின் கதாநாயகி நடிகர் அஜீத் மற்றும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமிரட்டலாக தயாராகிவரும் தளபதி- 62 தீபாவளிக்கு வெளியீடு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n‘சொடக்கு மேல சொடக்கு ‘ க்கு வந்த சோதனை\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – வேலாயுதம் பட இயக்குனர் மோகன் ராஜா :\nமெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது...\nசினிமா • பிரதான செய்திகள்\nகவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி...\nசினிமா • பிரதான செய்திகள்\nதளபதியுடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ் – I miss you விஜய் – ரகுல் பிரீத்திசிங் …\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த...\nசினிமா • பிரதான செய்திகள்\nதேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன்…\nவிஜயியின் 62 படத்தில், தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன் என...\nசினிமா • பிரதான செய்திகள்\nரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல்ஹாசன்\nரம்யா கிருஷ்ணன் கமல்ஹாசன் போன்று வித்தியாசமான கதைகளை...\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வட��ாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Yamudiki%20Mogudu", "date_download": "2019-11-13T06:36:22Z", "digest": "sha1:FRB6N7TO22EIM5M6LTK5M5RD2CHFN4KE", "length": 5910, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகுளத்தில் குளித்த 3 சிறுவர்கள் சாவு - தினத் தந்தி\nதினகரன்குளத்தில் குளித்த 3 சிறுவர்கள் சாவுதினத் தந்திபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த தீத்தானிபட read more\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nகடன் கொடுக்கிறவன்லாம் இளிச்சவாயன்களா : செங்கோவி\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்\nவந்தான், இருந்தான், சென்றான் : மாதவராஜ்\nஒரு நட்பு முறிந்த சோகக் கதை : உண்மைத் தமிழன்\nதீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nட்டூட்டி ஃப்ரூட்டி : என். சொக்கன்\nகூகிள் கிராமம் : IdlyVadai\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் ��ோட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-11-13T07:27:14Z", "digest": "sha1:QJS52VXLPHIYMNJ4FAXJKJA4WWMP5Y5W", "length": 11119, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\n93 சதவிகித வல்லுறவுக் குற்றங்கள் தெரிந்தவர்கள் மூலமே நடக்கின்றன\nராஜஸ்தானில் பதிவாகியுள்ள 3 ஆயிரத்து 305 வல்லுறவுக் குற்றங்களிலும் 87.9 சதவிகிதம், தெரிந்த நபர்களாலேயே நடந்துள்ளன.....\nஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்\nஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகிலஇந்திய அமைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் தேப்லினா ஹெம்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....\nதேசிய குடிமக்கள் பதிவேட்டை.... 1ம் பக்கத் தொடர்ச்சி\nசமஸ்கிருத நிறுவனங்களுக்கு தேசிய பல்கலை. அந்தஸ்து\nதில்லியின் ராஷ்டிரிய சன்ஸ்கிருதி சன்ஸ்தான் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யாபீட், ஆந்திரா வின் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரியசன்ஸ்கிருத் வித்யா பீடா, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜை னியில் உள்ள மகரிஷி சண்டிபாணிராஷ்டிரிய வேதா வித்யாபிரதீஷ் தான் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை ....\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன்....\nதேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் பெற மோசடி முயற்சி\nபொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ எவ்வித தகவலும் தராமல் உடன்பாடான அல்லது மாற்றுக்கருத்து சொல்லமுடியாத நிலையில் உள்ள தனியார் கல்விநிலையங்களைச் சேர்ந்தவர்களையும் கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியதாக கணக்குக் காட்டப்படுகிறது. ...\nதேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா\nபொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொ���்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது\nதேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை....மாநில மொழிகளில் வெளியிடுக; ஆறு மாத கால அவகாசம் வழங்குக\nமாநில மக்களின் மொழியில் வரைவை தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை...\nதேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப்பெற மத்திய அரசை வற்புறுத்துக\n3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகியவற்றிலும் கூட பொதுத்தேர்வுகளைக் குழந்தைகள் எழுத வேண்டும் என்கிறது வரைவறிக்கை. இது குழந்தைகளின் கற்றல் முனைப்பையும் ஆர்வத்தையும் கிள்ளி எறிவதாக இருக்கிறது....\nதேசிய கல்விக் கொள்கை : உள்ளே இருப்பது என்ன\nநவீன குளிரூட்டப்பட்ட அச்சுக் கூடங்களில், இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரங்களில், இறக்குமதி செய்யப்பட்ட புதிய வண்ண மைகளில், இறக்குமதி செய்யப்பட்ட தரமான தாளில் எவ்வளவு நேர்த்தியாக அச்சிட்டாலும் அதை அச்சிடுவது தனியார் என்றால் அது கள்ள நோட்டுதான். ....\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nஜார்க்கண்ட் பாஜக கூட்டணி உடைந்தது\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nகழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி வாலிபர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-masjid/226/", "date_download": "2019-11-13T06:41:50Z", "digest": "sha1:AGCN6LPSSRMLBFQV3KRJMYRZ7W2HMUZS", "length": 14303, "nlines": 402, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Masjid's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nNabi(SAW)Avarhalin Irakkam (நபி(ஸல்) அவர்களின் இரக்கம்)\nUravinarhalukku Uthavuvoam (உறவினர்களுக்கு உதவுவோம்)\nIslamum Muslimkalum (இஸ்லாமும் முஸ்லிம்களும்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nEemanin Uruthi (ஈமானின் உறுதி)\nPaavaththin Kodooram (பாவத்தின் கொடூரம்)\nAaroakkiyamana Kudumba Uravu (ஆரோக்கியமான குடும்ப உறவு)\nAyalavarhalukku Seiya Veandiyavaihal (அயலவர்களுக்கு செய்ய வேண்டியவைகள்)\nPorumaien Sirappu (பொறுமையின் சிறப்பு)\nAllah Koorum Soathanaihal (அல்லாஹ் கூறும் சோதனைகள்)\nTheeya Kunaththal Nanmaihalai Alikkatheerhal (தீய குணத்தால் நன்மைகளை அழிக்காதீர்கள்)\nPaavaththai Vittu Vidungal (பாவத்தை விட்டு விடுங்கள்)\nMihraj Tharum Padippinai (மிஃராஜ் தரும் படிப்பினை)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nMun Pin Sunnaththaana Tholuhaien Sattangal (முன் பின் ஸூன்னத்தான தொழுகையின் சட்டங்கள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.jaffna7tamil.com/author/kavinila/", "date_download": "2019-11-13T07:14:41Z", "digest": "sha1:6JWSPBBTXCHKRMJ2RJSL7KN2ZWHFCM2T", "length": 3637, "nlines": 74, "source_domain": "www.jaffna7tamil.com", "title": "kavinila, Author at JAFFNA7TAMIL.COM", "raw_content": "\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇன்றைய ராசிபலன்கள் – 17.10.2019\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம்\nமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nகொழும்பின் ப���ரபல தமிழ் ஊடகவியலாளரிற்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து\nஇன்றைய ராசிபலன் – 16.10.2019\nயாழில் வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இளைஞர் கோடாரியால் அடித்துக் கொலை\nபரீட்சை மண்டபத்தில் கட்டாயப்படுத்தி பர்தா ஆடையை நீக்கிய ஆசிரியையால் குழப்பம்\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள் October 17, 2019\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம் வெளியான புகைப்படங்கள் October 16, 2019\nமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/oct08/venkatprabu.php", "date_download": "2019-11-13T08:16:43Z", "digest": "sha1:GMDPH4ZGSFK5HEKQCJ6TQK4CCNSE4LTL", "length": 5966, "nlines": 30, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cinema | Venkatprabu | Goa | Saroja", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசினிமாவில் ஹீரோயிசத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.\nவெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28, சரோஜா இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களின் சிறப்பு இரண்டிலுமே பெரிய ஹீரோக்களோ அல்லது ஒரே ஒரு ஹீரோவோ நடிக்கவில்லை என்பது தான். இந்நிலையில் வெங்கட்பிரபு தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். படத்தின் பெயர் கோவா.\nவெளிநாட்டுப் பெண்களை ஜாலிக்காகக் காதலிக்க ஆசைப்படும் 4 இளைஞர்கள், இந்திய இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள���ம் லட்சியத்தோடு இந்தியா வரும் 4 பெண்களி இவர்களுக்கு இடையே நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் தான் இந்தப்படத்தின் கதையாம்.\nஉங்கள் படங்களில் நான்கு, ஐந்து பேர் என கும்பலாக நடிகர்கள் இருக்கிறார்களே என கேட்டால், “ஹீரோயிசத்திலோ, அல்லது ஒரே ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், ஒரு வில்லன் போன்ற வழக்கமான படங்களில் எனக்கு ஆர்வல் இல்லை. யதார்த்தமான மனிதர்களை கண்முன் நிறுத்துவதற்கு நிறைய பேர் தேவைப்படுகிறார்கள்” என்கிறார் வெங்கட்பிரபு.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/19459-american-man-accepts-islam-after-meeting-filipina-woman.html", "date_download": "2019-11-13T06:55:49Z", "digest": "sha1:FJ6JVPNMJIVORMMK6U2OBOEWRGZZLPH6", "length": 9306, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "இணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஇணையம் மூலம் பிலிப்பைன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் முஸ்லிமாக மாறிய அமெரிக்கர்\nமணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.\n23 வயது பிலிப்பைன் நாட்டை சேர்ந்த பெண் சமாரா. இவர் சவூதியில் பணிபுரிகிறார். இவர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் லாஸ் வேகாஸை சேர்ந்த ட்ரிஸ்டான் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர்.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சமாரா பிலிப்பைன் சென்றபோது ட்ரிஸ்டானும் பிலிப்பைன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போதே அவர் ட்ரிஸ்டன் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை சமாரா தனது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.\n« நவாஸ் செரீப் உடல் நிலை பாதிப்பு - மகள் தகவல் ஆணுறைக்கு பதில் ��ெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு ஆணுறைக்கு பதில் ஜெல் தயாரிக்கும் சோதனையில் மருத்துவக் குழு\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்கிறது\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nவெயிட் பன்னுங்க ஆதாரத்துடன் வருகிறேன் - பகீர் கிளப்பும் அமைச்சர்\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-7-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T08:14:57Z", "digest": "sha1:JPYU55FTSBLKTF3CSRWI5C43ES72QQ5F", "length": 16742, "nlines": 245, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-7 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. ஓர் இரவு என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) அண்ணாதுரை\n2. செல்லம்மாள் என்ற சிறுகதையை இயற்றியவர்.\nANSWER : ஈ) புதுமைப்பித்தன்\n3. சந்தனக்காவடி என்ற சிறுகதையை எழுதியவர்.\n4 இருகோடுகள் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) ஜோசப் ஆனந்த்\n5. வெற்றிக்குவழி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) அழ.வள்ளியப்பா\n6. தொல்காப்பியம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) தொல்காப்பியர்\n7. மனோன்மணியம் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) பெ.சுந்தரம்பிள்ளை\n8. பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்\nANSWER : இ) பாரதிதாசன்\n9. அபிமன்யூ சுந்தரரி என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்\n10. வேரில் பழத்த பலா என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) சமுத்திரம்\n11. அரசமரம் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) உ.வே.சாமிநாத ஐயர்\n12. சாணக்கிய சபதம் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) திருமாறன்\n13. வேருக்கு நீர் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) ராஜம் கிருஷ்ணன்\n14. பொது அறிவு அகராதி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) துளசிராமன்\n15. யாருக்காக அழுதான் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) ஜெயகாந்தன்\n16. சீதா கல்யாணம் என்ற நாடகத்தை எழுதியவர்.\nANSWER : இ) வேப்பம்மாள்\n17 மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கே. பாலசந்தர்\n18. கனகாம்பரம் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : இ) கு.ப.ராசகோபாலன்\n19. குறத்தி என்ற சிறுகதையை எழுதியவர்.\n20. விடியுமா என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : அ) கு.பா.ராஜகோபாலன்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/seeman.html", "date_download": "2019-11-13T07:53:48Z", "digest": "sha1:ZEDONDOEOHK62EVHDT4WNWESMMM3XVWI", "length": 13630, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரஜினிக்கு வரவேற்பு.. கமலுக்கு கடும் எதிர்ப்பு! - சீமான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரஜினிக்கு வரவேற்பு.. கமலுக்கு கடும் எதிர்ப்பு\nசென்னை: நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்ற மாற்ற வேண்டும் என்ற ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்பதாகவும், கமலின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் 'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\n'நாம் தமிழர் கட்சி' ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம்எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும்கூறியுள்ளனரே\n\"பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐயா திரு.ரஜினிகாந்த் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்தை நான்வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி.\nகமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோகூட மாற்றிக் கொள்ளட்டும்.\nஅதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர், ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவே இருப்பர். கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர். நாங்கமட்டும் தென்னிந்தியான்னு வைக்க வேண்டுமா வேணாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாத்துங்க என்று சொன்னால்இந்தியான்னு வைக்கணும்\nஇதையும் கேட்டுக்கிட்டு மானங்கெட்ட தமிழனா வாழ்ந்துக்கிட்டிருக்கோம், என்ன பண்றது,\" என்று வேதனையோடு தெரிவித்தார்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவ�� தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529342/amp?ref=entity&keyword=doctor", "date_download": "2019-11-13T07:03:38Z", "digest": "sha1:MJLNUVGPKH2LBBKXDC4HHQEXTEN5IPCB", "length": 9377, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "At Thiruvallur Lodge Madras doctor suicide | திருவள்ளூர் லாட்ஜில் சென்னை டாக்டர் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இர��மநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர் லாட்ஜில் சென்னை டாக்டர் தற்கொலை\nசென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (58). எம்பிபிஎஸ் டாக்டர். புளியந்தோப்பு பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இவருக்கும், இவரது மனைவி கஸ்தூரிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் வந்த டாக்டர் ஜெகதீஷ் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். தொடர்ந்து, அன்று மாலை தனக்கு மார்பு வலிப்பதாகவும், திருவள்ளூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதாகவும் அவரது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து மனைவி கஸ்தூரி நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு வந்தார். அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் டாக்டர் ஜெகதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் டாக்டரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப பிரச்னையா வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு : உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை\nசீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்\nகோவையில் அதிமுக கொடி���்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் முறையீடு\nமனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு\nசென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\nசென்னை ஓட்டேரி மற்றும் வேளச்சேரியில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு: தமிழக அரசு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\n× RELATED பழவேற்காட்டில் 40 ஆண்டுகளாக சிகிச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1253-2018-07-31-08-46-11", "date_download": "2019-11-13T07:16:54Z", "digest": "sha1:BJD2ECD6VCFJLUBGTQZHBJGTDI22MEQK", "length": 19627, "nlines": 136, "source_domain": "tamil.media.gov.lk", "title": "வடக்கு, கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்தி ஜனாதிபதியின் மேற்பார்வையில்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்தி ஜனாதிபதியின் மேற்பார்வையில்\nசெவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018\nஇந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.\nவடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.\nஅத்துடன், மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n26 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\n2018 ஜூன் 05ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி அவர்களால் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் செயற்படுகின்றார்.\nஇந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும் இரு மாகாணங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.\nஇந்த ஜனாதிபதி செயலணியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமைய அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும் கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதமும் அளவிலான குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு மக்களுக்காக 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇரு மாகாணங்களிலும் 1847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள், குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், விவசாயம், பொருளாதார நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக விரிவான வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதுடன், அம்பாறை சீனி தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசி தொழிற்சாலை மற்றும் நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் தாபித்தல் உள்ளிட்ட கைத்தொழில் துறை மறுமலர்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nதுரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களினூடாக இவ்விரு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையிலும் துரித மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1279-2018-09-06-09-41-51", "date_download": "2019-11-13T07:41:56Z", "digest": "sha1:PID4AS3T7YHSWB67CS5O3HK3OTPMQ5LY", "length": 10312, "nlines": 123, "source_domain": "tamil.media.gov.lk", "title": "காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nவியாழக்கிழமை, 06 செப்டம்பர் 2018\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து, அமைச்சரவை உபகுழுவினை ஸ்தாபி���்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/granite-scam-prp-relase-hc-ruling-on-state-appeals-258627.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T08:06:17Z", "digest": "sha1:JQOCIDZG27T5SWNW2ES42RP66N73AIMF", "length": 20987, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரானைட் முறைகேடு: பிஆர்பி விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு | Granite scam: PRP relase - HC ruling on State appeals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nமார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nLifestyle நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரானைட் முறைகேடு: பிஆர்பி விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு\nமதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு 26ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விசாரணைக்கு வர உள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டவி��ோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nமதுரை கீழவளவு, கீழையூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சிவராமன் சகோதரர் சகாதேவன் ஆகியோர் பதுக்கிய கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா 2013ல் இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.\nஇந்த 2 வழக்குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் மீதான ஒரு வழக்கும் மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி முன்பு 29.3.2016ல் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி உத்தரவிட்டார்.\nமேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியளித்தது. கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் கிரானைட் கற்களை குவாரிக்கு வெளியே பட்டா நிலங்களில் அனுமதியின்றி வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் ரூ.25 ஆயிரம் அபராதம் மட்டும் விதிக்கலாம்.\nஉரிமம் பெறாதவர்கள் கிரானைட் கற்களை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றால் ஓராண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும்.\nஇந்த வழக்கை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கை தாக்கல் செய்தபோது மாவட்ட ஆட்சியராக இல்லை. அப்படியுள்ள நிலையில் ஆட்சியர் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தை அவர் மோசடி செய்துள்ளார்.\nஅதோடு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அவருக்கு பல்வேறு பணிகள் இருப்பதாக பொய்யான காரணங்களை கூறி அவர் ஆஜராகாமல் இருக்க அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் உத்தரவு பெற்றுள்ளனர். மேற்கண்ட இரு காரணங்களால் இவ்விரு வழக்குகளிலும் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.\nஅன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை\nமாவட்ட ஆட்சியராக இல்லாமல் ஆட்சியர் என்ற முறையில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ���ன்சுல் மிஸ்ரா, அவருக்கு உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் இபிகோ 181, 182, 193, 199 பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். இதனால் இவர்கள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197 (1பி) பிரிவின் படி அரசின் முன் அனுமதி பெற்று குற்றவழக்கு தொடர நீதிமன்ற தலைமை எழுத்தருக்கு உத்தரவிடப்படுகிறது என மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.\nநீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் 2 மேல் முறையீட்டு மனுக்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மேல் முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விவாதம் நடைபெற்றது.\nநீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனி நபர் வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளை மதுரை மாவட்ட ஆட்சியர் தனி நபர் வழக்காகவே மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nஇதனால் அந்த வழக்கில் மேலூர் நடுவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இதனால் 2 மேல்முறையீட்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்படுகின்றன. இதனால் பதிவுத்துறை 2 மேல் முறையீட்டு மனுக்களுக்கும் வழக்கு எண் வழங்கி, ஜூலை 26ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே.. பழமொழி சொல்லி.. மகாராஷ்டிராவை போட்டு தாக்கும் ராமதாஸ்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடக்கம்\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அத���ரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-03-2019/", "date_download": "2019-11-13T07:47:32Z", "digest": "sha1:4HKAXZ2QFJGP2VEEWQGOJKQXGOJYSQSX", "length": 11897, "nlines": 120, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 03 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nவரி ஏய்ப்பு மற்றும் வரிதவிர்த்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரி விதிப்புகளில் தகவல்கள் மற்றும் அதைச் சேகரிப்பதில் உதவி ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது.\nதமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹீ, 2019 பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட நான்கு மொபைல் செயலியை அறிவித்துள்ளார்.\nC – VIGIL – தேர்தல் நன்னடத்தை விதிமீறல் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல் அளிப்பதற்காக.\nவாக்காளர் உதவிமையம் (Voter’s Helpline) – வாக்காளர் பட்டியலில் தனது நிலையினை அறிவதற்காக.\nசுவிதா செயலி (Suvidha) – தேர்தல் பணிகளுக்காக வேட்பாளர்களுக்கு பல்வேறு அனுமதிகளுக்காக இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது.\nPWD செயலி – மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாளம் மற்றும் பதிவிடும் முறையை எளிதாக்குவதற்கு,\nதண்ணீர் வீணாவதை தடுத்து தண்ணீரைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, “ஜல் அம்ருதா” (Jal Amrutha) என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.\nகாந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவைக் குறிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனம், பூஜ்ஜிய மதிப்பிலான 12 வங்கிகளின், நினைவு ரூபாய் தாள்களின் வரிசையை, உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.\nகாந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அவரின் அரசியல் வாழ்கையினை நினைவு கூறும் வகையில் அந்நோட்டில் அவரது புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஏழாவது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம்- 2019 மார்ச் 2ஆம் தேதி (RCEP Intersessional Ministerial Meeting) உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது.\nஇம்மாநாட்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.\nபிராந்திய விரிhவான பொருளாதார கூட்டமைப்பு 2012 ல் தொடங்கப்பட்டது தற்போது அதில் 16 உறுப்பு நாடுகள் உள்ளன.\n2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்காக “எமிசாட்” எனப்படும் ஒரு ம���ன்னணு உளவுத்துறை செயற்கைகோளை இஸ்ரோ அமைப்பு விண்ணில் செலுத்த உள்ளது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலாவது ‘‘P.V. நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனை விருது” முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.\nபொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day 2019) – மார்ச்-01\nமார்ச் 01, 1976 அன்று புதுடெல்லியில் இந்திய சிவில் அக்கவுண்ட்ஸ் சர்விஸ் (ICAS) தொடங்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 1 அன்று “பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day) கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-17062019", "date_download": "2019-11-13T08:33:46Z", "digest": "sha1:GTUEHOESVWE33TLJHZH7VXLQOQI7Z4US", "length": 17008, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 17.06.2019 | Today rasi palan - 17.06.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 17.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n17-06-2019, ஆனி 02, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பிற்பகல் 02.00 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பகல் 10.43 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.\nஇன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 10.43 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.43 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியாக வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வங்கி சேமிப��பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/general-knowledge/gk-01-05-19/", "date_download": "2019-11-13T08:34:37Z", "digest": "sha1:BDAMKGFUXJP5V7SJSFMO3PNBVDX7MZSR", "length": 7313, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொது அறிவு 01-05-19 | GK 01-05-19 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/09/05005425/1050781/Arasiyalla-Ethuellam-Jagasammappa.vpf", "date_download": "2019-11-13T06:32:38Z", "digest": "sha1:DWUFB5J4XDXUR7TSD3YLQVF4ACVT7A2E", "length": 7882, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nபதிவு : செப்டம்பர் 05, 2019, 12:54 AM\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019 - சராசரி ஆணின் ஆயுள் 72 வயது..பெண்ணின் ஆயுள் 77 வயது..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/vettil-seiyya-visasa-poojai.htm", "date_download": "2019-11-13T06:59:19Z", "digest": "sha1:NDXSOK4P762QWVEO34KHEZSU2OZRFBDB", "length": 6867, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "வீட்டில் செய்ய விசேஷ பூஜை - ஸ்வாமி நித்ய முக்தானந்தா, Buy tamil book Vettil Seiyya Visasa Poojai online, swamy nithiya mukthanantha Books, ஆன்மிகம்", "raw_content": "\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\nAuthor: ஸ்வாமி நித்ய முக்தானந்தா\nவீட்டில் செய்ய விசேஷ பூஜை\nஎல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த எனர்ஜி யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் சொல்லித்தரும் நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல்முறை. நூல் ஆசிரியர் ஸ்வாமி நித்ய முக்தானந்தா ஆர்ஷ வித்யாவ்ருக்ஷம் எ���்னும் அமைப்பை ஏற்படுத்தி, கடந்த பத்து வருஷங்களுக்கும் மேலாக ஈரோட்டிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வேதாந்த வகுப்புகள், சம்ஸ்க்ருத வகுப்புகள், சிறுவர்களுக்கான வேத பாரம்பரிய கல்வித் திட்டம் ஆகியவற்றை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்னொரு சிறப்பு உண்டு இவருக்கு. ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் இவர்\nசிவபெருமான் 1008 போற்றி வழிபாடு\nஶ்ரீ சாய் மணம் பரப்பும் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36717-2019-02-26-04-06-10", "date_download": "2019-11-13T08:12:27Z", "digest": "sha1:HGZOAH5RSRUSOLMPGSQQLYM5W4OJLV72", "length": 10027, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே?", "raw_content": "\nமனித உரிமையை நசுக்கும் சட்டங்கள்\nஇன்னும் துப்பாக்கியில் தோட்டாக்கள் மீதம் இருக்கின்றன\n‘ஜேஎன்யு’ மாணவர்களுக்கு எதிரான வீடியோவில் மோசடி\nலயோலாக் கல்லூரி ‘வீதி விருது விழா’ ஓவியக் கண்காட்சி சர்ச்சை\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்\nஇது தேச விரோதிகளின் காலம்\nஇணைய தளம் தணிக்கை கூடாது\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஎழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2019\nசூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே\nஸ்டெர்லைட் படுகொலையின் உண்மையை வெளியிட்ட முகிலன் எங்கே\nஸ்டெர்லைட் படுகொலையை அரசு திட்டமிட்டு நடத்தியதாக ஆதாரம் வெளியிட்ட பிறகு காணாமல் போயிருக்கிறார்.\nமுகிலனுக்கு பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு\nமுகிலன் எங்கே எனக் கேட்டு ஒன்று கூடுவோம்.\nநாள் 27-2-2019 புதன் மாலை 4 மணி\nஇடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை\n- மே பதினேழு இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/12/blog-post_21.html", "date_download": "2019-11-13T06:38:12Z", "digest": "sha1:2V2F4OXEFFQOX6C6KQS234RHWYKEKNNQ", "length": 23248, "nlines": 172, "source_domain": "www.kimupakkangal.com", "title": "ஒரு நாவலை கண் வாசிக்கின்றது | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome திரைப்படங்கள் ஒரு நாவலை கண் வாசிக்கின்றது\nஒரு நாவலை கண் வாசிக்கின்றது\nதமிழ்ப்படங்களுக்கு நான் எந்த குறிப்புகளும் எழுதுவதில்லை.காரணம் எல்லோரும் பார்த்துவிடுவார்கள் என்பது தான். இன்றோ இந்த கொள்கையை மீற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.\nசேலத்திற்கே நான் எப்போதாவது தான் வருவதுண்டு. வரும் போதெல்லாம் அம்மாவை ஏதாவது படத்திற்கு அழைத்து செல்ல முடியாதா என்றும் நினைப்பதுண்டு. குடும்பவியல் படங்கள் எதுவாக இருப்பினும் அம்மாவை அழைத்துக் கொண்டு செல்வேன். சில காரணங்களால் கடந்த பல மாதங்களாக எதுவுமே அப்படி நிகழவில்லை. இம்முறை எப்படியேனும் சென்றுவிட வேண்டும் என்று பாலு மகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு அழைத்து சென்றேன். ஒரு மிகப்பெரிய திருப்தி.\nதியேட்டரில் என்னையும் சேர்த்து பத்து பேர்\nஒரு குறை இருந்தே வந்தது. ஏன் இப்படம் மிகச்சிறிதாக தெரிகிறது என. வந்த பின் தான் தெரிந்தது இப்படம் Canon EOS 5D கேமிராவில் எடுக்கப்பட்டது என. இதற்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.\nபடத்தில் அதிகம் பிடித்தது நிறைய இடங்களில் தெரியும் மௌனம் மட்டுமே. இந்த மௌனம் தான் கடைசி வரை ஒரு இசையை கேட்பது போல் அமர வைத்திருந்தது. குறிப்பாக இருவர். ஒருவர் பாலுமகேந்திரா மற்றொருவர் ஒரே ஒரு காட்சியில் வரும் சசிகுமார். இந்த இருவர் கொடுக்கும் மௌனமும் உணர்ச்சிகளை சீண்டிச் செல்கிறது.\nபடத்தில் கதை என்று பெரியதொரு தளம் இல்லை. ஆனால் அவர் கொண்ட சிறு இடத்தில் தன்னால் இயன்ற பல சமகால பிரச்சினைகளை பேசியிருக்கிறார் என்பது முக்கியமான ஒன்று. குறிப்பாக சாதி சார்ந்த விஷயம். பெரியவர்களின் மனம், இது எல்லோருக்கும் பொருந்தாது என்பதையும் சொல்லி விடுகிறேன். காலநிலை மாற்றத்தில் இந்த தன்மை சொற்ப சதவிகிதங்களில் குறைந்தே இருக்கிறது. ஆனால் இந்த மீத சதவிகிதங்களில் வேறறுக்க முடியாததாய் நிலைத்து இருக்கிறது. அதற்கான காரணம் மனிதனின் காலம் அவனின் இஷ்டமான பருவத்தில் ஸ்தம்பித்து விடுகிறது. பெரியவர்களின் வாழ்க்கை அவர் காலங்களில் மட்டுமே ஒழுக்கங்கள் நிறைந்ததாய் இப்போது கலி முற்றிவிட்டதாய் ஒரு கற்பிதம் அவர்களுக்குள் நிறைந்து இருக்கிறது. ஆதலால் அவர்களின் மனம் தத்தமது பழைய காலங்களிலேயே சேகரம் ஆகிவிட்டது. இந்த குறிப்பை தத்ரூபமாக கதையாகியிருக்கிறார். அதில் பாலு மகேந்திரா நடித்திருப்பது கொஞ்சமும் பிசகாமல் வெளிவந்திருக்கிறது.\nஇப்படம் பார்க்கும் தருணத்தில் இயக்குனர் ராமே என் நினைவிற்கு வந்தார். முரண்பாட்டுக் குவியல் என்று தங்க மீன்கள் படம் சார்ந்து எழுதியிருந்தேன். இயக்குனர் ராம் இந்த படத்தை நிச்சயம் கண்டே ஆக வேண்டும். காரணம் இப்படத்தில் எங்குமே உணர்ச்சிகளை அதிகமாக காண்பிக்கவில்லை.\nஎனக்கு சொந்தத்தில் தாத்தக்களே இல்லை. அந்த குறையை என் தெருவில் இருந்த ஒருவர் தீர்த்து வைத்தார். அவர் மிலிட்டரி மேஜர். ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது வீடு மாற்றம் கொண்டு சென்றுவிட்டார். இருந்தாலும் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பது என் வழக்கம். தாத்தா என்பதைவிட நல்லதொரு நண்பர். இதை சொல்வதன் காரணம் என் நண்பரின் நடை பாவனைகள் பேச்சுகள் எல்லாம் என்னுள் நினைவாய் இருக்கின்றது. தலைமுறைகள் படம் பார்க்கும் போது இதே போன்றதோர் இன்னுமொரு தாத்தா கதாபாத்திரத்தை என்னால் காண முடிகிறது.\nஒரு ரியலிஸப்படம் தன் இஷ்டத்திற்கு nuances ஐ தானாக கொண்டு வரும் தன்மை கொண்டது. நாம் வலிய திணிக்க தேவையில்லை. இந்த இரண்டாம் தர விஷயத்தை செய்திருப்பவர் ராம். இப்படத்தைப் போல தங்க மீன்கள் எடுக்கப்பட்டிருந்தால் நான் படத்தை கொண்டாடியிருப்பேன். இப்போதோ அதன் கதை மட்டுமே எனக்கு பிடித்திருக்கின்றது.\nதன் சாதி என்னும் வெளியை அகலப்படுத்த தெரியாத தாத்தாவும் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் பருவத்தில் இருக்கும் பெயரனும் கொள்ளும் மிக நீண்ட மொழி தேவையற்ற உரையாடலே இப்படமாய் நீளுகிறது. இந்த உரையாடலில் இருவரின் உலகமும் பரிமாறப்படுகிறது. கற்றலும் கற்பித்தலும் வயதின்றி கொண்டாட்டமாய் நிகழ்கிறது. தாத்தா பெயரன் என்று மட்டுமின்றி அப்பா மகன் உறவையும் யதார்த்தமாக காண்பித்து இருக்கிறார்.\nவயதானவர்களின் உலகம் தங்களுக்கென உண்டான ஏகாந்தங்களை மனதில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அவர்களை தற்காலத்திற்கு கொண்டு வருவது தனி மனித சுதந்திரத்தை மீறியதோர் செயல். படத்தின் ஆரம்பத்திலிருந்து இதை செய்து விடுவாரோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தேன். நல்��� வேளை அதை செய்யவில்லை.\nபடத்தின் ஆரம்பத்தில் பெயர் போடும் நேரத்தில் ஒரு ஓசை மட்டுமே ஒலிக்கிறது. அதனுடன் கர்னாடக சங்கீதம் போல் ஒரு மெல்லிய பாடல். என்னை அங்கேயே படம் ஈர்க்கத் தொடங்கியது. ஆனால் இசையில் அந்த காட்சியைத் தவிர எந்த ஒரு காட்சியிலும் என்னால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. முதல் காட்சியில் பிடித்தமையால் கூர்ந்து கவனித்தேன் விளைவு ஏமாற்றம் மட்டுமே அதை மீறி காட்சியிலிருக்கும் நடிப்பு அழகியல் நிரம்பி வழிகிறது.\nமேலும் இசையைப் பற்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் அங்கங்கு இசையை ஊமையாக்கி பொருட்களின் சப்தத்தை கூர்மையாக கொடுத்திருக்கிறார். இது படத்திற்கு இன்னமும் அழகு சேர்க்கின்றது.\nகருந்தேள் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட விமர்சனத்தில் பின்வருமாறு சொல்லியிருந்தார்\n\"மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும்.\"\nஇந்த தன்மையை தலைமுறைகள் படத்தில் அதிகம் காண முடிகிறது. ஆனால் இங்கே பிசகினாலும் அது சொதப்பலாகாது. எப்படியென திரையில் பாருங்கள். பாலுமகேந்திராவின் நடிப்புடன் தங்களால் ஒன்ற முடிகிறதெனில் தாங்கள் பாக்கியவான்களே. ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடலாம்.\nமேலும் ஒரு காட்சியை பார்க்கும் போது ஸீரோ டிகிரியின் ஒரு பக்கமே என் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த குறிப்பிட்ட பக்கத்தில் கதையின் நாயகன் தன் மகள் ஜெனீயிடம் தாஜ்மஹாலின் வரலாற்றை சிறிதாக சொல்லுவான். உடனே ஜெனீ நீயும் செத்து போயிருவியாப்பா என்று கேட்பாள். நாயகன் அப்போது ஷேவ் செய்து கொண்டிருப்பான். ஏன் என கேட்கும் போது உனக்கும் ஒரு தாஜ்மகால் கட்ட என்று சொல்லுவாள். அதை வாசிக்கும் பொழுது நூலை மூடி அந்த காட்சியை கற்பனை செய்து இறத்தலின் சுகத்தை கனவில் ருசித்துக் கொண்டிருந்தேன். இதில் தெரிவதைப் போலவே ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. ஒருக்கணம் இக்காட்சியை மட்டும் மீண்டும் போட மாட்டார்களா எனத் தோன்றிச் சென்றது. அதே உணர்வு மீண்டெழுந்தது போன்றதோர் உணர்வு.\nஇக்காட்சியை மட்டுமல்ல முழுப்படமுமே ஒரு நாவல் போல் மென்மையாக எங்கும் வேகங்கள் அதிகமோ கம்மியோ ஆகாமல் சென்று கொண்டே இருந்தது. ஒரு தாத்தாவின் அகவுலகை காட்டியிருப்பது மனதார பாராட்ட வைக்கிறது.\nபின் குறிப்பு : இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய குறையாக க்ளைமாக்ஸ் அமைந்துவிட்டது. க்ளைமாக்ஸில் வரும் நடிகர்களின் நடிப்பை நான் குறையே சொல்லவில்லை. இருந்தும் க்ளைமாக்ஸ் எனக்கு கோபத்தையே கொடுத்தது. அதை எழுதவும் மனம் வர மறுக்கிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநினைவுகளின் வழியே ஒரு கதைசொல்லி\nஒரு நாவலை கண் வாசிக்கின்றது\nமௌனம் – எதிரிக்கென உருவாக்கப்பட்ட ஆயுத��்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/20-tommaso&lang=ta_IN", "date_download": "2019-11-13T08:07:33Z", "digest": "sha1:4OYB54IA3TIOXIZYJCHX4NRC7XGIWMUW", "length": 4643, "nlines": 107, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் Tommaso | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Tommaso 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/blog-post_23.html", "date_download": "2019-11-13T07:20:59Z", "digest": "sha1:BPUWUL5X4WGICGOCSBVRWKO4ZGE5WEBL", "length": 5728, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு\nகிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு\nகிழக்கு மாகாண இராணுவத்தலைமையகமும் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் இணைந்து நடாத்திய கிறிஸ்மஸ் கரோல் கீத மற்றும் கிறிஸ்மஸ் அலங்கார மரம் திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை (22-12-2017)மாலை சிறப்பாக நடைபெற்றது.\nஇனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தி சுபீட்சமான இலங்கையினை உருவாக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பெர்னான்வெல,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர உட்பட மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் கட்டளை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவின மததலைவர்கள்,இராணுவ சிவில் அதிகாரிகள்,பெருமளவான மூவி���ங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மிக உயரமான கிறிஸ்மஸ்மரம் மற்றும் பாலன் பிறப்பினை வெளிப்படுத்தும் மாட்டுத்தொழுவம் என்பன அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.\nஅத்துடன் இதன்போது தமிழ் சிங்கள கலைஞர்களினால் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் கரோல் கீதங்களும் இசைக்கப்பட்டன.\nஇந்தநிகழ்வில் பொதுமக்களுக்கு கிறிஸ்மஸை சிறப்பிக்கும் வகையிலான அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.\nகிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் நிகழ்வு Reviewed by kirishnakumar on 2:44 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yctamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-cm/", "date_download": "2019-11-13T07:37:32Z", "digest": "sha1:T77MHJ7MT5K3JQ3OYOD7AHGOXYI3UBFJ", "length": 5533, "nlines": 125, "source_domain": "yctamil.com", "title": "கமல் தான் CM | youth central tamil %", "raw_content": "அக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \nPrevious Post “பேய் இருக்கா இல்லையா..”; ஆறாம் திணை’ விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்..\nNext Post மெர்சல் முதல்நாள் வசுல் இவ்வளவு கோடியா \nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \n”; ஆறாம் திணை’ விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்..\nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தி��் தொங்கிய ஹீரோயின்..\nலிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..\nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nஅஜித் இன்னும் 3 படம்தான் நடிப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/04150007/1259623/sahoo-movie-worldwide-collection-touches-Rs-350-crore.vpf", "date_download": "2019-11-13T07:44:39Z", "digest": "sha1:HRHITYR6VAZG7E4KMQKLSA7SMKMITLL2", "length": 15046, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ || sahoo movie worldwide collection touches Rs 350 crore", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nபதிவு: செப்டம்பர் 04, 2019 15:00 IST\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி வசூலித்துள்ளது.\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி வசூலித்துள்ளது.\nபிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பரவியுள்ளன. மேலும், சாஹோ திரைப்படத்துக்கான கடும் பொருட்செலவு, தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மீறி பலவீனமான கதையால் பின்னடைவு கண்டுள்ளதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.\nஇருப்பினும் சாஹோ படம் முதல் நாள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனர் மட்டுமல்ல, வரலாற்று பிளாக்பஸ்டர் பாகுபலி 2-க்கு பிறகு இரண்டாவது பெரிய ஓப்பனராக மாறியது. பாகுபலி முதல் நாளில் உலகளவில் ரூ.214 கோடி வசூல் ஈட்டியது.\nஇப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரூ.289) மற்றும் கபாலி (ரூ.286) ஆகிய வசூல் சாதனைகளை நான்கு நாட்களில் முறியடித்து உள்ளது. தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த நான்காவது படமாக திகழ்கிறது. சாஹோவின் இந்தி பதிப்பு ஐந்து நாட்களில் வட இந்திய பாக்ஸ் ஆபிசில் ரூ.102.38 கோடி வசூலித்துள்ளது.\nசாஹோ 5 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.350 கோடி வசூல் செய்துள்ளது. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பை, இப்படம் ஈ���ு செய்யுமா என்பது இனிவரும் நாட்களில் தெரிய வரும்.\nஅதன் தற்போதைய வசூல் வேகத்தை பார்க்கும் போது பாகுபலி 2 சாதனையை முறியடிக்க முடியாது. பாகுபலி தென்னிந்திய திரைப்படத்தின் மிக அதிக வசூல் ஆகும் (1740 கோடி ரூபாய்). ஆனால் இந்த படம் 2.0 (ரூ.620 கோடி மொத்தம்) மற்றும் பாகுபலி 1 (ரூ. 570 கோடி மொத்தம்) சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nSaaho | சாஹோ | பிரபாஸ் | அருண் விஜய் | சுஜீத் | ஷரத்தா கபூர் | நீல் நிதின் முகேஷ்\nசாஹோ பற்றிய செய்திகள் இதுவரை...\nஷ்ரத்தா கபூருக்கு பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பு\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nசெப்டம்பர் 19, 2019 14:09\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\nசெப்டம்பர் 11, 2019 21:09\nசாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா\nசெப்டம்பர் 05, 2019 19:09\nகதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nசெப்டம்பர் 04, 2019 10:09\nமேலும் சாஹோ பற்றிய செய்திகள்\nபாபி சிம்ஹா - ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nஜீவாவின் சீறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nசினம் சினம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் ஷ்ரத்தா கபூருக்கு பிரபாஸ் ரசிகர்கள் எதிர்ப்பு சாஹோ படத்துக்காக ரூ.70 கோடி சம்பளம் வாங்கிய பிரபாஸ் வசூலில் சாதனை படைத்த சாஹோ கதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/indru-netru-naalais-sequel-to-be-directed-by-a-debutant", "date_download": "2019-11-13T06:43:57Z", "digest": "sha1:DEFLEUECVBX3GSYCMTIVU5NBZ6YGVTO2", "length": 6443, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் இணையும் `இன்று நேற்று நாளை ' டீம் | Indru Netru Naalai's sequel to be directed by debut director", "raw_content": "\nமீண்டும் இணையும் `இன்று நேற்று நா���ை ' டீம்\nரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செம்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nரவிகுமார் இயக்குநராக அறிமுகமான படம் 'இன்று நேற்று நாளை'. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம் ஆரம்பமாவதை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.\nஇன்று நேற்றும் நாளை 2\nஆர்யா, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் ரவிகுமார் இயக்கிய படம் 'இன்று நேற்று நாளை'. 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் இப்படத்தை இணைந்து தயாரித்தனர். படம் வெளியான பிறகு மக்களிடையே பாசிட்டிவாக பேசப்பட்டது. விஷ்ணு விஷாலின் கரியரிலும் இப்படம் அவருக்கு முக்கியமானதாக அமைந்தது. ஏ.வசந்த் ஒளிப்பதிவு அமைக்க, ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக சி.வி.குமார் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ரவிகுமாரின் இணை இயக்குநரான கார்த்திக் 'இன்று நேற்று நாளை 2'வை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு அமைக்க, ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் பற்றியும், மற்ற டெக்‌னிஷியன்கள் பற்றியும் விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/Blog/Article/Poochikoliyai-puranthalli-puratchi-seiyum-vivasayi", "date_download": "2019-11-13T06:56:53Z", "digest": "sha1:G7PCWCA4ARM4DZLYWXWGEV42NGZ5YLRV", "length": 31027, "nlines": 261, "source_domain": "isha.sadhguru.org", "title": "பூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி! | Isha Tamil Blog", "raw_content": "\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nபூச்சிக்கொல்லிகளினால் விவசாயிகள் மாண்டுவரும் நிலையில் பூச்சிக்கொல்லியின் பாதிப்பினால் இரசாயன விவசாயத்தை புறக்கணித்து இயற்கை விவசாய��்திற்கு மாறிய ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்கு தமிழ் கமெண்ட்களுடன் இங்கே\nபூமித்தாயின் புன்னகை - பகுதி எண் 36\nவிழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவர்களை ஈஷா விவசாயக் குழுவினர் சந்தித்தனர், பாரம்பரிய அரிசி வகைகளையும், சிறுதானியங்களையும் உற்பத்தி செய்து விதைக்காக வழங்கி வரும் அவரது அனுபவங்கள் நமது குழுவினருக்காக...\nநீங்கள் இயற்கை விவசாயத்திற்கு எப்படி வந்தீர்கள்\nஇரசாயன விவசாய பூச்சிக்கொல்லிகளால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன், அந்த பாதிப்புதான் என்னை இயற்கை விவசாயத்திற்கு தள்ளியது. 1987 வருஷம் எனக்கு 30 வயதிருக்கும் காலில் காயம் பட்டிருந்தது சிறிய காயம் என்பதால் பொருட்படுத்தாமல் வயலுக்கு பூச்சிமருந்து (பூச்சிக்கொல்லி) அடித்துக் கொண்டிருந்தேன்.\nபயிரின் நடுவே சென்று பூச்சி மருந்தை தெளித்துக் கொண்டிருந்ததால் கால்கள் பயிரின் மேல் உரசி, பூச்சிக் கொல்லி விஷம் காயத்தின் வழியாக புகுந்த விஷம் உடலில் பரவிவிட்டது, சிறிது நேரத்திலேயே எதுவும் செய்ய முடியாமல் விழுந்து விட்டேன், பேச முடியவில்லை ஆனால் நினைவு இருந்தது. அருகில் உள்ளவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் என்னை பரிசோதித்துப் பார்த்து என்ன பூச்சி மருந்து என்று தெரிந்தால்தான் மருத்துவம் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.\nஎனக்கு லேசாக நினைவிருந்ததால் சற்று சிரமம்பட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரை எழுதிக்காண்பித்தேன், மருத்துவர் உடனடியாக மாற்று மருந்து கொடுத்ததினால் உயிர் பிழைத்துக் கொண்டேன், அன்றிலிருந்து இன்று வரை வயலுக்கு பூச்சி மருந்தைத் தெளித்ததில்லை.\n1989 முதல் 2002 வரையில் அடியுரமாக யூரியா போன்ற உரங்களை பயன்படுத்தினாலும், பூச்சி மருந்தை தெளித்ததில்லை. பயிர்களுக்கு பூச்சிகளால் சிறுசிறு பாதிப்பு வந்தாலும், மகசூல் இழப்பு ஏற்படுமளவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, 2002ம் ஆண்டில் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.\n\"அட துஷ்டன கண்டா தூர விலகுன்னு நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லீங்கோ அதுமாதிரி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா பூச்சிக்கொல்லிய தூர வச்சுப்போட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறுனது ரொம்ப நல்லதா போச்சுங்ணா அதுமாதிரி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா பூச்சிக்கொல்லிய தூர வச்சுப்போட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறுனது ரொம்ப நல்லதா போச்சுங்ணா அட நம்ம கெரகத்துக்கு ஏதாவது கெடுதல் வந்துசேரும்போது அதைய நாம எப்புடி நல்லதா மாத்தோணும்னு பாக்கோணும் இல்லீங்களா அட நம்ம கெரகத்துக்கு ஏதாவது கெடுதல் வந்துசேரும்போது அதைய நாம எப்புடி நல்லதா மாத்தோணும்னு பாக்கோணும் இல்லீங்களா\nஇரசாயன விவசாயம் தீமை விளைவிக்க கூடியது என்று தெரிந்திருந்தும், இயற்கை விவசாயத்தை ஏன் தாமதமாகத் தொடங்கினீர்கள்\nஎனக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாகத்தான் இருந்தது, ஆனால் தற்போது இருப்பது போல் இயற்கை விவசாயம் குறித்து தெளிவான பயிற்சிகளோ, தகவல் தொடர்புகளோ அப்போது இல்லை, அதனால் எனக்கு தெரிந்த அளவு மட்டுமே இயற்கை விவசாயம் செய்தேன்.\nஇயற்கை விவசாயப் பயிற்சிகள் எனக்கு 2002ம் ஆண்டில்தான் கிடைத்தது, டாக்டர் விஜயலட்சுமி என்பவர் சென்னை அருகே படாளத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன், ஒரு மாதம் காலம் அங்கேயே தங்கியிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக் கொண்டேன், அந்தப் பயிற்சி எனது விவசாய முறையை மாற்றியமைத்தது.\nதற்போது நீங்கள் முன்னோடி இயற்கை விவசாயியாக இருக்கிறீர்கள், இயற்கை விவசாயப்பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுங்களேன்\nஇயற்கை விவசாயம் தொடங்கியபோது எனக்கு தோல்விதான் கிடைத்தது. நான் இயற்கை விவசாயத்தை செயல்முறையாக புரிந்துகொள்ள இரண்டு வருடங்கள் ஆனது. ஆரம்பத்தில் அமிர்தக் கரைசலைத் தயாரித்து எப்படி விடுவது என்பதுகூட சரியாகத் தெரியவில்லை, என் விருப்பம் போல் விடுவேன்.\nஎனினும் படிப்படியாக நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன், அருகில் உள்ள விவசாயிகள் இரசாயன உரம் போட்டு 30 மூட்டை எடுத்தாலும், நான் உரச்செலவுகள் இல்லாமலே 25 மூட்டை அறுவடை எடுத்துவிடுவேன். படிப்படியாக நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா போன்ற பெரியோர்களின் தொடர்புகள் கிடைத்ததினால் இயற்கை விவசாயத்தை மேலும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். 2015ல் ஈஷா ஒருங்கிணைத்த சுபாஷ் பாலேக்கர் ஐயாவின் வகுப்பிலும் கலந்து கொண்டேன், அப்போது அவர் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்���ார், தற்போது ஒரு வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக இருக்கிறேன்.\n\"அட கூடா நட்பு கேடாய் முடியும், நல்லோர் நட்பு நல்லதாவே முடியும்னு என்ற ஊர்ல பெரியவூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுங்கண்ணா அதுமாறி நம்ம எண்ணமும் நம்ம நட்பும் நல்லா இருந்தா எப்படியாவது உதவி வந்துசேரும் இல்லீங்களா அதுமாறி நம்ம எண்ணமும் நம்ம நட்பும் நல்லா இருந்தா எப்படியாவது உதவி வந்துசேரும் இல்லீங்களா அதுமாறி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு இயற்கை விவசாயம் சொல்லித்தர எத்தனை பெரியவங்க வந்துருக்காங்க பாருங்கோ அதுமாறி நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவுக்கு இயற்கை விவசாயம் சொல்லித்தர எத்தனை பெரியவங்க வந்துருக்காங்க பாருங்கோ\nதற்போது என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்து வருகிறீர்கள்\nஎன்னிடம் தற்போது 12 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு, இதில் பத்து ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்கிறேன், நெல் சாகுபடி முடிந்ததும், ஐந்து ஏக்கரில் எள்ளு அல்லது உளுந்து சாகுபடி செய்கிறேன், தொடர்ந்து நிலத்தை வளப்படுத்த ஒன்று அல்லது இரண்டு முறை பலதானியங்களை விதைத்துவிடுவேன். மீதமுள்ள இரண்டு ஏக்கரில் சிறுதானியங்களை சாகுபடி செய்கிறேன்.\nநெல் சாகுபடியை எந்த முறையில் செய்கிறீர்கள்\nநானும் தொடக்கத்தில் 20 முதல் 25 கிலோ விதை நெல்லை பயன்படுத்தியே சாகுபடி செய்தேன். நெல் ஜெயராமன், ஆலங்குடி பெருமாள் போன்ற நெல் சாகுபடியில் அனுபவமுள்ள பெரியவர்களின் தொடர்பு கிடைத்ததினால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நபார்டு வங்கியின் உதவியுடன் உழவர் மன்ற விவசாயிகள் அனைவரும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் பண்ணையை சென்று பார்த்தோம். நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவின் போது என்னென்ன தொழில்நுட்பத்தை கடைபிடிக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம், கிச்சிலி சம்பா 52 மூட்டை அறுவடை கிடைத்ததையும் நேரடியாகப் பார்த்தோம், தொடர்ந்து ஆலங்குடி பெருமாள் ஐயா முறையில் கால்கிலோ விதைநெல்லைப் பயன்படுத்தி சாகுபடி செய்யத் துவங்கினோம்.\nஎனது முதல் சாகுபடியில் மாப்பிள்ளை சம்பா 45 மூட்டையும், பொன்னி 40 மூட்டையும் அறுவடை கிடைத்தது, நெல் நல்ல எடையுடன் இருந்ததால் அரைத்தபின் 75 கிலோ மூட்டைக்கு 50 கிலோ அரிசியும், 3 கிலோ நொய்யும் கிடைத்தது. சாதாரண முறை சாகுபடியில் 42 கிலோ அரிசிதான் கிடைக்கும்.\nபுதிய இயற்கை விவசாயிகள���க்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nவிதைத்தேர்வில் கவனமாக இருக்கணும், நல்ல மகசூலுக்கு நல்ல விதைகளும், விதைநேர்த்தியும் அவசியம். முட்டைக்கரைசல் பயன்படுத்தி தேர்வு செய்த விதைகளையே பயன்படுத்தணும். புதிய இயற்கை விவசாயிகள் ஜீவாமிர்தத்துடன் மீன் அமிலத்தையும் பயன்படுத்துவது சிறந்தது. வளமில்லாத மண்ணிற்கு மீன் அமிலம் பாய்ச்சுவதன் மூலம் மண் வளமாகிறது, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மீன் அமிலம் அவசியம், அதன்பின் மீன் அமிலம் தேவைப்படாது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் அந்தகாலத்தில் பலதானிய விதைப்பு செய்து மண்ணை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎனது பண்ணைக்கு அருகில் உள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்கிறார்கள், எனக்கு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. எனக்கு ஆள்கூலி குறைகிறது, ஸ்பிரேயர் செலவு இல்லை, டிஏபி, யூரியா, பூச்சிக்கொல்லி செலவுகள் இல்லை. இரசாயன விவசாயத்தின் மூலம் அவர்களுக்கு என்னைவிட 5 மூட்டை நெல் கூடுதலாக வந்தாலும் அந்த நெல்லில் தரம் இல்லை, அரிசி எடை கிடைப்பதில்லை. விளையும் நெல்லை குறைவான விலைக்கே அவர்கள் விற்கிறார்கள், எனது பொன்னி நெல் மூட்டை 2400 ரூபாய் விலை போகிறது, அவர்களின் பொன்னி நெல்லை 1200 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்குகிறார்கள்.\n\"அட சாமி... இந்த இளைஞர்களெல்லாங் டவுன்பக்கம் போயி கம்ப்யூட்டர் வேலை பாத்து, நிறைய சம்பாதிக்கணும் நினைக்கிறாங்கோ. ஆனா அதுல தப்பு இல்லிங்கண்ணா ஆனாலும் வருங்கால தலைமுறை சிலபேரு விவசாயத்தக் கையில எடுத்தாதானுங்க அடுத்த தலைமுறைக்கும் தரமான உணவு கிடைக்கும். நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவோட இந்த விவசாய அனுபவம் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கும்னு நினைக்கிறேங்கோ ஆனாலும் வருங்கால தலைமுறை சிலபேரு விவசாயத்தக் கையில எடுத்தாதானுங்க அடுத்த தலைமுறைக்கும் தரமான உணவு கிடைக்கும். நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணாவோட இந்த விவசாய அனுபவம் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கும்னு நினைக்கிறேங்கோ\nஇயற்கை விவசாயம் செய்வது லாபகரமாக இருக்கிறதா\nஆமாம் லாபகரமாகவே இருக்கிறது, 10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால் 2 லட்சம் வரை செலவும், 5 லட்சம் வருமானமும் கிடைக்கிறது, செலவு போக நிகர வருமானமாக 3 லட்சம் கிடைக்கிறது. சிறுதானிய சாகுபடியின் மூலம் வரும் வருமானத்தையும் சேர்த்து 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் குடும்பத் தேவைக்கான காய்கறிகளையும் உற்பத்தி செய்து கொள்கிறேன். உப்பும், துவரம் பரும்பு மட்டுமே கடையில் இருந்து வாங்குகிறேன். இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து எனது வங்கிக் கணக்கில் எனது பணம் பத்திரமாக இருக்கிறது, நான் யாருக்கும் கடனாளியாகவும் இல்லை, இது இயற்கை விவசாயத்தினால் எனக்குக் கிடைத்த வெற்றி\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம், அப்படின்னு ஒரு பாட்டு இருக்கில்லீங்கோ விவசாயத்தில லாபம் இல்லன்னு பொதுவா சொல்றாங்கோ. ஆனா செய்யுற மாதிரி செஞ்சா கண்டிப்பா லாபம் பாக்கலாமுங்க. நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா எப்புடி வெகரமா இயற்கை விவசாயத்துக்கு மாறி லாபம் சம்பதிக்காருனு அல்லாரும் புரிஞ்சுக்கோணுமுங்க. அட அதுமட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு தனக்கு தெரிஞ்ச வெகரத்த அல்லாருக்கும் சொல்லிக்கொடுக்குறாருங்கோ நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா விவசாயத்தில லாபம் இல்லன்னு பொதுவா சொல்றாங்கோ. ஆனா செய்யுற மாதிரி செஞ்சா கண்டிப்பா லாபம் பாக்கலாமுங்க. நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா எப்புடி வெகரமா இயற்கை விவசாயத்துக்கு மாறி லாபம் சம்பதிக்காருனு அல்லாரும் புரிஞ்சுக்கோணுமுங்க. அட அதுமட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு தனக்கு தெரிஞ்ச வெகரத்த அல்லாருக்கும் சொல்லிக்கொடுக்குறாருங்கோ நம்ம ராதாகிருஷ்ணன் அண்ணா\nஇயற்கை விவசாயத்தை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல என்னென்ன செய்து வருகிறீர்கள்\nஎனது பண்ணையில் அருகில் உள்ள சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு முட்டைக்கரைசல் மூலம் விதைத்தேர்வு செய்வதையும், பீஜாமிர்தம் மூலம் விதைநேர்த்தி செய்வதையும் சொல்லிக் கொடுத்தேன், அதன் பயனாக 25 மூட்டை விளைச்சல் எடுத்தவர்கள் தற்போது 35 மூட்டை வரை விளைச்சல் எடுக்கிறார்கள்.\nஈஷா விவசாய இயக்கம் ஒருங்கிணைத்த 'பூச்சிகளை கவனிங்க' பயிற்சியில் 'பூச்சி' செல்வம் அவர்கள் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார், அவற்றையும் எனது பயிற்சியில் சேர்த்து புதிய விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன், வாரம் ஒரு முறை ஆரோவில் சென்று இயற்கை விவசாயப் பயிற்சியை அளித்து வருகிறேன்.\nபூச்சிக் கொல்லிகளால் நான் அடைந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம், எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது, இந்த விஷயத்தில் என் மனைவியும் எனக்கு உறுதுணையாக இருப்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.\nராதாகிருஷ்ணன் அவர்களின் சிறுதானிய சாகுபடி அனுபவங்களையும் அவற்றை எப்படி சந்தைப்படுத்துகிறார் என்பது குறித்தும் அடுத்த பதிவில் படிக்கத் தவறாதீர்கள்...\nதொகுப்பு:ஈஷா விவசாய இயக்கம்: 8300093777\n – இயற்கை வழி விவசாயம்\nவிதை மஞ்சள், கரும்பு & செவ்வாழை... இயற்கை விவசாய நுட்பங்கள்\nஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் கோபி வட்டத்தில் கீழ்வாணி கிராமத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி திரு.கணேஷ் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கடந்த 5…\nஈரோடு விவசாயியின் புதிய கண்டுபிடிப்பு - இயற்கை பூச்சிக்கொல்லி\nஈஷா விவசாயக் குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில், கெட்டவாடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி திரு.சக்திவேல் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது…\nவிடாமுயற்சியால் வென்று காட்டிய கள்ளிப்பட்டி கலைவாணி\nபல வருடங்களாக ரசாயன உரங்களை பயன்படுத்தி வந்ததால் அந்த மண்ணின் வளம் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மண்ணை மீண்டும் வளமாக்க சிறிது காலம் தேவைப…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/16/39", "date_download": "2019-11-13T06:59:27Z", "digest": "sha1:VFRWJ6JX3RMEXZT3PGDUTN7OTKU2O2F5", "length": 4915, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!", "raw_content": "\nகாலை 7, புதன், 13 நவ 2019\nமீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்\nஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், “ஜெயலலிதாவைப் போல் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தென்னிந்திய நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு ரஜினி காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அதற்கு வருத்தம் தெரிவித்தார், வருத்தம் தெரிவித்த போதும் நான் மனோரமா ஆச்சியை பற்றி தான் சொன்னேன் என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று (மே 15) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “ஜெயலலிதா இருந்தால் எந்த மாதிரி ஆட்சி நடைபெறுமோ அதைப்போல தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்களை எளிமையாக சந்திக்கும் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத் தான் இந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதாவை விட முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்டுகிறார் என்று சேலம் கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அது சர்ச்சையை ஏற்படுத்தவே அதனை மறுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அமைச்சரின் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.\nதற்போது அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே ஜெயலலிதாவை முதல்வர் பழனிசாமியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.\nபுதன், 16 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/peter-pongal-on-sk/", "date_download": "2019-11-13T08:27:11Z", "digest": "sha1:7LIC6OMHHGPBOK32O53ADFOZI7EKLYEL", "length": 56986, "nlines": 126, "source_domain": "padhaakai.com", "title": "‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\n‘எலும்புக்கூடுகள்’ சிறுகதையை முன்வைத்து- பீட்டர் பொங்கல்\nஉண்மையைத் திரிப்பது, கலைப்பது, வெவ்வேறு வரிசைகளில் தொகுத்துக் கொள்வது என்பதைக் கொண்டு வரிசைக்கிரமமாக, அல்லது தர்க்க ஒழுங்கின் பாற்பட்டு நாம் அடையும் புரிதல் சந்தேகத்துக்கு உரியது; அப்படிப்பட்ட ஒரு காலவரிசையையும் அதன் படிப்பினைகளையும் உருவாக்கும் வரலாற்றாசிரியன் சந்தேகத்துக்கு உரியவன்; அவனது குரல் அதிகாரத்தின் குரல், அவன் அறியும் உண்மைகள் அரைகுறையானவை, அவற்றின் வெளிப்பாடுகள் உள்நோக்கங்களால் முறிவுற்றவை, என்ற உணர்வில் படைக்கப்பட்ட இலக்கியம் தன்னைத் தானே கண்ணாடியில் கண்டு ரசிக்கும் ஒரு வகை சுய மெச்சலாகவும், சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை விவரிப்பதில் அக்கறையற்ற, மானுட உணர்வுகளில் பங்கேற்கும் இதயமற்ற, அறிவுப்பூர்வமான, உலர்ந்த எழுத்தாகவும் பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ‘கதைகளை’ தவிர்ப்பதை இயல்பாய்க் கொண்ட இப்படிப்பட்ட எழுத்தில் நாம் காணும் சுவாரசியமின்மை அலுப்பூட்டுவது உண்மையே. ஆனால் சான்றாவணங்களின் மீது கட்டமைக்கப்படும் தோற்றத்தை அளிப்பதால் வரலாறு அறிவியலுக்குரிய மெய்ம்மை பெற்று சந்தேகத்துக்கு இடமில்லாததாகி, வெவ்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயன்மதிப்பு கொண்ட கருவி நிலையை எட்டி, அவற்றை எடுத்துரைக்கும் வரலாற்றாசிரியர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடுநிலை என்று ஓரிடத்தில் இருக்க இடமில்லாமல் ஏதோ ஒரு பக்கம் கொண்டு செல்லப்பட்டு கட்சி கட்டி நிற்கும்போது வரலாறு மட்டுமல்ல, அறிவியலும்கூட புறவயப்பட்ட உண்மையை உரைக்கும் துறை என்ற உயர்நிலையை இழந்து கவன ஈர்ப்புக்கான சந்தையில் ஒலிக்கும் பல போட்டிக் குரல்கள் கொண்ட கடைச்சரக்காகிறது, எது விலை போகிறது என்பதைக் கொண்டே ஒன்றன் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‘கதை’ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதிலல்ல, அது எப்படி உருவாகிறது, எந்த நோக்கத்தை முன்னிட்டு உருவாகி பல்கிப் பெருகுகிறது, என்பதை அறிவதில்தான் சுவாரசியம் இருக்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும் செய்பவர்கள் மற்றும் அவற்றின் நுகர்வோர் வெவ்வேறாக இருந்த காலத்தில் குறைவளவு எண்ணிக்கைக் கொண்ட புத்திசாலி எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவி பாவனைகள் கொண்ட வாசகர்களுக்கும் மட்டுமே ஆர்வம் எழுப்பியிருக்கக்கூடிய இக்கதைகள், இணையத் தொடர்பினால் ஊடகச் சுவர்கள் உடைக்கப்பட்டு ஒவ்வொரு லைக்கிலும் பார்வர்டிலும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம் ஒவ்வொருவரும் நுகர��வதோடு உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கும் இக்காலத்தில், நம் கதைகளாக இருக்கக்கூடியவை; சாதாரண மனிதர்களுக்கும் அவர் கதைகளுக்கும் இடையிலான தொடர்பு கண்ணிகள் இன்று உருவாகி வருவதால், தன் பாட்டுக்கு கதைகளைப் பற்றிய கதைகள் எழுதிக் கொண்டு, உண்மையின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழுப்பிக் கொண்டு, தோற்றங்களுக்கும் நோக்கங்களுக்கும் உள்ள உறவை விசாரித்துக் கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று பரவலான வாசக பரப்புக்கு வெளியே இருந்து கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் காலம் வந்து விட்டது.\nஆண்- பெண் உறவு கதைகள் சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளில் முக்கியமானவை என்றாலும், ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’, ‘ஒரு திருமணம்’, போன்ற பல கதைகள், கதைகளின் உருவாக்கத்தையும் பேசுகின்றன. அவற்றில், ‘எலும்புக்கூடுகள்’ என்ற கதை வரலாற்றின் பயன்மதிப்பையும் வரலாற்றாசிரியனின் புறவயத்தன்மை சாத்தியமில்லாமல் போவதையும் நேரடியாகவே பேசுகிறது.\n‘எலும்புக்கூடுகள்’ கதை இருபதாம் நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ‘கரெஷியா’ என்ற கற்பனை மண்ணில் நிகழ்கிறது. கதைசொல்லி லூயி பெர்டினாண்ட் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளன், நீக்ரோ-ஆஸ்திரேலிய இனம் குறித்து ஆய்வு மேற்கொள்பவன். அந்த இனத்தவர் வாழும் ஆஸ்திரேலியா, கரேஷியா மற்றும் மரேலியா நாடுகள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் கரேஷியாவின் பெரும்பான்மை மக்கள் கரேஷியர்கள், மரேலியர்களின் ஆட்சியில் நெடுங்காலம் வாழ்பவர்கள். கரேஷியா பிரிட்டிஷ் காலனியாக மாறியவுடன், மரேலிய மன்னன் அவர்களின் கைப்பாவையாய் ஆட்சி செய்கிறான். பெரும்பான்மை கரேஷியர்கள் சிறுபான்மை மரேலியர்களின் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் பிரிட்டிஷார் கையில் இருக்கிறது.\nகரேலியாவுக்கு 22ஆம் வயதில் வரும் பெர்டினாண்ட் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனது ஆராய்ச்சியில் ஈடுபாடில்லாத அவன் மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு தனது தாயகமான இங்கிலாந்து திரும்பி விடுகிறாள். கரேலியாவில் தங்கிவிடும் பெர்டினாண்ட் அங்கு வந்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1930ல் ஏராளமான எலும்புக்கூடுகளை ‘கம்பக்டி டமரு’ என்ற நகருக்க�� வெளியே கண்டெடுக்கிறான். பெர்டினாண்டைப் பொறுத்தவரை இத்தனை பேர் ஏன் ஒரே இடத்தில் செத்தார்கள் என்பதற்குத் தடயமில்லை- இயற்கை அழிவாக இருக்கலாம், பாதுகாப்புக்காகக் கூடியிருந்தபோது மாண்டிருக்கலாம், உட்குழுச் சண்டையாக இருக்கலாம், அல்லது சதியால் கூட்டம் கூட்டி கொல்லப்பட்டிருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் மரேலியர்கள் கரேஷியாவில் குடியேறிய காலத்துக்கு முற்பட்டவை.\nஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அவனுக்குப் பிரச்சினையாகிறது. அது குறித்த செய்திகள் பத்திரிக்கைகளில் வரவும், அவன் இராணுவச் செயல் உதவி அலுவலரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். அவர், “மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்குமான பிளவை ஆழப்படுத்துவதன் மூலம் சச்சரவுகள் ஏற்பட்டு மக்களின் வாழ்வை ஒழுங்கு செய்வதற்கான சக்தி என்ற தேவையில் நாம் ஸ்தாபிதம் பெறலாம்,” என்று வெளிப்படையாகவே சொல்லி, மரேலிய – கரேஷிய பகைமையை வளர்க்கும் வகையில், அத்தனையும் மரேலிய தாக்குதலில் இறந்த கரேஷியர்களின் எலும்புக்கூடுகள் என்று அறிக்கை வெளியிடச் சொல்கிறார். முதளில் மறுக்கும் பெர்டினாண்ட், வன்முறை அச்சுறுத்தலுக்கு பயந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறான். அதன் பின் அவன் ராணுவத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறான்.\nநான்கு நாட்கள் சென்றபின் அவனுக்குச் செய்தித்தாள்கள் அளிக்கப்படுகின்றன. மரேலியர்கள் கரேஷியாவைக் கைப்பற்றியபோது கொன்றொழித்த கரேஷிய ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் படிக்கிறான். இந்தச் செய்தி வந்ததும் பல நகரங்களில் கலவரம் வெடிக்கிறது, சொத்துச் சேதம் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. இரு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள்கள் விடுக்கின்றது. இவ்வாறாக ஒரு போலியான வரலாற்றை இட்டுக் கட்டி இறுதியில் அரசு தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது. கதை இப்படி முடிகிறது-\n“அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தார். என் செயல், என் மனம், மாந்திரீகவாதியின் கட்டளைக்கு உட்பட்டது என்று தோன்றியது. மாந்திரீகவாதி கட்டிலுக்குக் கீழே படு என்று உத்தரவிட்டதும், நான் அவ்வாறே கட்டிலுக்குக் கீழே படுத்தேன். காகிதங்களைத் தின்ன உத்தரவிட்டதும��� காகிதங்களைத் தின்ன ஆரம்பித்தேன். தலைகீழாக நிற்க உத்தரவிட்டதும் நான் அவ்வாறு நிற்க இயலாமல், உத்தரவிற்குப் பணிய வேண்டும் என்ற நினைப்பில் பலமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கீழே விழுந்து கொண்டிருந்தேன். வார்த்தைகள் உருவாகி என்னைக் குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில் மாந்திரீகவாதி என்னை வார்த்தைகளை விழுங்க உத்தரவிட, அவ்வாறே நான் செய்ய ஆரம்பித்தேன். எப்போது நான் இல்லாமல் போனேன் என்பது என் நினைவில் இல்லை”\nஜார்ஜ் புஷ், பெரியவர், அவருடைய அரசின் பிரதம ஆலோசகர்களில் முக்கியமான ஒருவராக இருந்த கார்ல் ரோவ் பத்திரிக்கையாளர் ரான் சுஸ்கைண்டிடம் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு மேற்கோள் மிகப் பிரபலமானது. “மெய்ம்மையை அடிப்படையாய்க் கொண்ட சமூகத்தில்” உள்ளவர்களாய் தம்மை நினைத்துக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், “புலப்படக்கூடிய மெய்ம்மையைக் கவனமாக ஆய்வு செய்கையில் தீர்வுகள் தோன்றும் என்று நம்புகிறார்கள்,” என்று கூறிய ரோவ், அது தவறான எண்ணம் என்கிறார். “உண்மையில் உலகம் இப்போதெல்லாம் அப்படி இயங்குவதில்லை. இப்போது பேரரசாகி விட்டோம், நாம் செயல்படும்போது, நமக்குரிய மெய்ம்மையை உருவாக்குகிறோம். நீங்கள் அந்த மெய்ம்மையை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது- வேண்டுமென்றால், கவனமாக ஆய்வு செய்யும்போது என்று சொல்வதாய் வைத்துக் கொள்ளுங்கள்-, நாங்கள் மீண்டும் செயல்படுகிறோம், இப்போது வேறு புதிய மெய்ம்மைகளை உருவாக்குகிறோம், நீங்கள் அதையும் ஆய்வு செய்யலாம், இப்படிதான் விஷயங்கள் தீர்வடைகின்றன. நாங்கள் வரலாற்றை நிகழ்த்திக் காட்டுபவர்கள்… நீங்கள், நீங்கள் எல்லாரும்… நாங்கள் செய்வதை ஆய்வு செய்து கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுக்கு விட்டு வைக்கப்பட்டிருக்கிறது”.\nசுரேஷ்குமார இந்திரஜித்தின் மானுடவியல் ஆய்வாளன் பெர்டினாண்ட் உண்மையை உருவாக்குபவனாகத் தன்னை நினைத்துக் கொள்பவனல்ல- வரலாற்றை நிகழ்த்துபவன் என்று நினைத்துக் கொள்வதைவிட தன்னை வரலாற்றின் குறிப்புகளை வாசிப்பவன் என்று நினைத்துக் கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் வாசிப்பதற்கும் நிகழ்த்துவதற்கும் தொலைவு அதிகமில்லை, வாசிப்பே நிகழ்வாவதும் உண்டு. பெர்டினாண்ட் ஆய்வு செய்து அடைந்த முடிவுகள் குறித்த செய்தி, மானுட இயல், புவியியல் ஆதாரங்கள���டன் வெளிவந்ததும், “… பத்திரிகைகளில் பல நகரங்களில் மரேலியர்களுக்கும் கரேஷியர்களுக்கு ஏற்பட்ட மோதல்கள், சொத்துச் சேதங்கள், மற்றும் உயிர் அழிவு பற்றிய விரிவான செய்திகளும் அரசு அமைதியையும், சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்துமாறு விடப்பட்ட அறிக்கைகளும் இருந்தன. மோதலினால் ஏற்பட்ட மனித அழிவுகள் துக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை மோதலில் தாட்சண்யமற்ற தன்மை அதிகரித்துக் கொண்டே போவதைக் காட்டிக் கொண்டிருந்தன”. இதுவே பெர்டினாண்ட் நொறுங்கவும் காரணமாகின்றது- “நான் சந்தித்த அந்த அலுவலர் ஒரு மாந்திரீகவாதியாக மாறி வாளால் சரித்திரத்தில் காயங்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் எல்லா நேரங்களிலும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சரித்திரம் அலற, மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் தாட்சண்யமற்று சண்டையிட்டு மடிவது எங்கோ பார்த்த ஓவிய அல்லது படக்காட்சி போல் தோன்றிக் கொண்டிருந்தது,” என்று கோயாவிய கொடுங்கனவு மனநிலையில் அவன் மனம் சிதைகிறது. இந்த நிலையடைந்த பின்னரே அவன் தன் வார்த்தைகளை விழுங்கி, இறுதியில் காணாமல் போகிறான்.\nஅதிகாரச் சமநிலையின் தீவிரத்தை எப்போதும் யார் மெய்ம்மையைத் தீர்மானிப்பது என்ற கேள்விக்கான விடையில் காண இயலும். சர்வாதிகாரிகள் தம் அதிகாரத்தின் எல்லையைச் சோதிப்பது வன்முறையால் அல்ல- தாம் நிர்ணயிக்கும் உண்மையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கொண்டுதான். அதன் பின்னரே ஆயுதங்கள் வெளியில் வருகின்றன. துவக்கத்திலேயே அவர்களை எதிர்க்கத் தவறும் பெர்டினாண்ட்கள் கொண்ட “மெய்ம்மை அடிப்படையிலான சமூகம்” தன் வார்த்தைகளை விழுங்கிக் காணாமல் போக வேண்டியதுதான். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘எலும்புக்கூடுகள்’ சிறுகதை, உண்மையைத் திரித்து பயன்படுத்திக் கொள்வது, பிரித்தாளும் சூழ்ச்சியால் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது, போன்ற அரசியல் மற்றும் ஆதிக்க உத்திகளை எடுத்துரைப்பதாய் கொள்ளலாம். ஆனால், அதனுடன், உண்மையைத் தீர்மானிக்கும் உரிமையை அரசும் அதிகாரமும் பறித்துக் கொள்வதை அனுமதிக்கும் சமூகம் தலைகீழாக நிற்பதில் ஆரம்பித்து தன் குரலை மட்டுமல்ல, இருப்பையும் இறுதியில் இழக்கிறது என்ற எச்சரிக்கை கொண்ட நேரடியான, இலக்கிய நுட்பங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்காத, நீதிக்கதையாய் முக்கியத்துவமடைகிறது. இங்கு பெர்டினாண்ட் எதை பிரதிநிதிப்படுத்துகிறான் என்ற புரிதல் உள்ள அளவில் அதன் கலை வெளிப்படுகிறது.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், பீட்டர் பொங்கல், விமரிசனம் on April 21, 2018 by பதாகை. 1 Comment\n← ‘அவரவர் மன வழிகள்’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.\nதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் – நரோபா →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்க���மார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்ய�� (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழ��துகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-04-2019/", "date_download": "2019-11-13T07:40:38Z", "digest": "sha1:24Y5ED4FL6LF6BN5B5CXHE65SMGOXZXD", "length": 10688, "nlines": 119, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 04 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\n57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் “சுஷ்மா ஸ்hவராஜ்” பங்கேற்றுள்ளார்.\nபுதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி(இந்தியா), “ஏப்ரல் 2019 – மார்ச் 2020”, கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டாக (Construction – Technology Year – 2019-20) கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.\nஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு மையமானது குவாலியரில் (மத்திய பிரதேசம்) அமையவுள்ளது. (Center For Disability Sports)\nஇந்த மையமானது பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பயன்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.\nப்ளும் பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் (Global Health Index) இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n“மருத்துவப் பொருட்கள் ஒழுங்கு முறை” துறையில் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதுபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis championship 2019) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nஇதன் மூலம், ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100 –வது சர்வதேச பட்டம் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\nஅமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கின்றார்.\nதேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉலக வனவிலங்கு நாள் (World Wild Life Day 2019) – மார்ச் 03 வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் “உலக வனவிலங்கு நாள்” மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\n2019 மைய கருத்து : நீருக்கு, கீழே வாழ்க்கை; மக்கள் மற்றும் கிரகம் (Life Below water : For people and planet)\nதேசிய வனவிலங்கு நாள் – செப்டம்பர் 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/04/126505/", "date_download": "2019-11-13T07:37:10Z", "digest": "sha1:C2N2DONDKQWKABFGTZULIP45IYSKLPMP", "length": 7603, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் - ITN News", "raw_content": "\nபெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்\nஉயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு.. 0 13.ஜூலை\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 02.நவ்\nசபாநாயகர்கள் மாநாடு இன்று ஆரம்பம் 0 11.ஜூலை\nபெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 2 ஆயிரத்து 188 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் முன்வைத்த கோரிக்கைக்கமைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஆசிரியர் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படுமெனவும் அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தனது அமைச்சின் கீழ் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு\nபயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று\nஇலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஇம்முறை சுமதி விருது வழங்கும் விழா���ில் தொலைக்காட்சியின் தாய் வீடான ITNக்கு பல விருதுகள்..\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vikram-acted-advertisement-tamilnadu-police/", "date_download": "2019-11-13T08:52:03Z", "digest": "sha1:AHH3UPQYMRVXINNYACVTSA7VDKBXDBUX", "length": 10057, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக காவல்துறைக்காக விக்ரம் நடித்த குறும்படம்! | vikram acted advertisement for tamilnadu police | nakkheeran", "raw_content": "\nதமிழக காவல்துறைக்காக விக்ரம் நடித்த குறும்படம்\n'சாமி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2ஆம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் தற்போது ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு விளம்பர படத்திலும் நடித்துவுள்ளார். சி.சி.டிவி கேமராவின் விழிப்புணர்வு சம்மந்தமாக தயாரான இந்த விளம்பர படத்திற்கு 'மூன்றாம் கண்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான உல்லாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறா��்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzgwOQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%7C-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-08,-2019", "date_download": "2019-11-13T08:08:47Z", "digest": "sha1:A5R7SOBVMDTQL45TU7CNHL5BWJ3XL4EV", "length": 7447, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக அணி வெற்றி | நவம்பர் 08, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதமிழக அணி வெற்றி | நவம்பர் 08, 2019\nதிருவனந்தபுரம்: சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 37 ரன் வித்தியாசத்தில் கேரளாவை தோற்கடித்தது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி (‘டுவென்டி–20’) தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கேரளா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.\nதமிழக அணிக்கு முரளி விஜய் (1), ஜெகதீசன் (8) ஏமாற்றினர். பாபா அபராஜித் (35) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (33), விஜய் சங்கர் (25), ஷாருக்கான் (28) ஓரளவு கைகொடுத்தனர். தமிழக அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. முகமது (34), முருகன் அஷ்வின் (2) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா சார்பில் பசில் தம்பி 3 விக்கெட் வீழ்த்தினார்.\nசவாலான இலக்கை விரட்டிய கேரளா அணிக்கு கேப்டன் ராபின் உத்தப்பா (9) ஏமாற்றினார். விஷ்ணு வினோத் (24), ரோகன் குன்னும்மால் (34), சச்சின் பேபி (32) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, கேரளா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் நடராஜன், பெரியசாமி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\nபாலியல் வழக்கு: ஆஸி., கார்டினல் மேல்முறையீடு\nஅமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார்.\nஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்���ுதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nவெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்: சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டது: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nசபரிமலை விவகாரம், ரஃபேல் வழக்கு, ராகுல் மீதான வழக்கு உள்பட 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிமன்றம்\n'பொன் மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை'\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு\nதெலுங்கானாவில் குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய மகனை பெற்றோரே தீவைத்து கொளுத்தியதால் பரபரப்பு\nகட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி\nபல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்\nகர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/malachchikkalai-thavirkkka-uthavum-5-unavukal", "date_download": "2019-11-13T07:37:53Z", "digest": "sha1:JPGASTENNCOCIXAIP6VXYTKGOKR4P5P4", "length": 8801, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "மலச்சிக்கலை தவிர்க்க உதவும் 5 உணவுகள்..! - Tinystep", "raw_content": "\nமலச்சிக்கலை தவிர்க்க உதவும் 5 உணவுகள்..\nகர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுள் மிகவும் பாடுபடுத்தும் பிரச்சனை மலச்சிக்கல். மலச்சிக்கல் ஏற்படுவதால், பெண்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய இயலாது, உண்ண முடியாமல், வலியுடன் கூடிய அவஸ்தையுடன் பாடுபடுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்சனையில் இருந்து, விடுதலை அளிக்க உதவவே, இப்பதிப்பு.. படித்து விடுதலை பெறுங்கள் தோழிகளே..\nகர்ப்பிணிகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகள் பற்றி பதிப்பில் காணலாம். சராசரியாக 25-30 கிராம் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை கர்��்பிணிகள் உட்கொண்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.\nதயிரில் அதிக ஆரோக்கியம் அளிக்கும் பாக்டிரியாக்கள் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்கு குளிர்ச்சியளித்து, மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.\nகாய்ந்த பீன்ஸ் வகைகளான, pinto beans, navy beans, black beans, kidney beans, cannellini beans மற்றும் இதர பருப்பு வகைகளை உணவில் ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பருப்பு வகைகள் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், இவை மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.\nஆப்பிளை தினம் உண்பது மருத்துவரை விலக்கிவைக்கும் என்பர்; மருத்துவரை மட்டுமல்ல, மலச்சிக்கலையும் விலக்கி வைக்க உதவும் ஆப்பிள். ஒரு ஆப்பிளில் 4.4 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. தினம் ஒரு ஆப்பிளை உண்டு, நோயில்லாது வாழ்வீராக..\nகடலை வகைகளான, Pistas, peanuts, almonds, walnuts இவை அதிக நார்ச்சத்து கொண்டவை. இவற்றில் அதிக போஷாக்கு உள்ளது. இவற்றை தினம் உண்டால், அதிக சக்தியும், நார்ச்சத்தும் பெறலாம்.\nதிராட்சைகள் அதிக திரவத்தன்மை மற்றும் நார்ச்சத்து கொண்டவை. இவை செரிமானத்தை இலகுவாக்கும்; மேலும் குளிர்ச்சியை தரும். இவை கர்ப்பிணிகளின் மலச்சிக்கலை தடுக்க ஏற்ற உணவாகும்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/35945/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T06:37:31Z", "digest": "sha1:YHMVMM22T5KMJWMEGM6NB2VOJOB6G2MT", "length": 10240, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nலாஜிக் என்றால் என்ன என்பதை விளக்கும் புத்தகம்\n\"இதுலே ஒரு லாஜிக்கும் இல்லையே\" என்று பல சமயங்களில் ஆதங்கப்படுகின்றோம். ஆனால் லாஜிக் என்பதன் நுணுக்கமான பொர\n2 +Vote Tags: விழிப்புணர்வு சட்டம் செய்திகள் - இலங்கை\nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட���டம் – படங்கள் \n102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை தமிழகம் முழுவதும் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். சென்னை மற்றும் தருமபுரியில் நட… read more\nதமிழ்நாடு சோசலிச ரசியா நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nMCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது. The… read more\nஇலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க ஏகாதிபத்தியம்\nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nகெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுத… read more\nபொருளாதாரம் மூலதனம் மார்க்சிய கல்வி\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.\nசிறுவர்மலர் தினமலர் வாசகர் கடிதங்கள்\nதத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு\nதத்தெடுப்பது பற்றி தனது மகள் எழுதிய கட்டுரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென். முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகியான சுஷ்மிதா சென், R… read more\nகீதை சிந்தனைகள்: நிலைத்த அறிவுக்கு மூன்று அடையாளங்கள்\nநம்முடைய எல்லா துக்கங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் நம்மை வழிநடத்தக்கூடிய நிலையான அறிவு நமக்கு அடிக்கடி இல்லாமல் போவது தான். அந்த நிலையான அற… read more\nஆன்மீகம் சுய முன்னேற்றம் வாழும் கலை\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nஆத்தாவும் தாத்தாவும் : செங்கோவி\nதுரோக நியாயங்கள் : நர்சிம்\nகிராமத்து பேருந்து : Anbu\nஅமெரிக்காவில் பிடிச்ச பத்து : Boston Sriram\nதமிழர்களை அவமதிக்கும் பில் கிளிண்டனுக்குக் கண்டனம்\nதற்கொலை செய்து கொள்வது எப்படி\nநல்ல மனத்துக்காரர்கள் : என். சொக்கன்\nமுஸ்தஃபா தாஹிர் லகடாவாலா : Badri\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=8546", "date_download": "2019-11-13T07:15:32Z", "digest": "sha1:JQAEY5RWOY3QWQLOMJPRGJP3JV6O7WI7", "length": 9715, "nlines": 149, "source_domain": "newkollywood.com", "title": "வேதாளம்' படத்தில் இறங்கி அடித்த அஜீத்! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nவேதாளம்’ படத்தில் இறங்கி அடித்த அஜீத்\nOct 21, 2015All, சினிமா செய்திகள்Comments Off on வேதாளம்’ படத்தில் இறங்கி அடித்த அஜீத்\nஅஜீத் நடித்த வேதாளம்’ படம் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இன்று காலை ஜெயா டிவியில் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஸ்ருதிஹாசன் ஆகியோர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.\nவேதாளம் படத்தின் கதையை அஜீத்தை மனதில் வைத்தே தான் எழுதியதாகவும், அந்த படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜ், மேனரிசம் ஆகியவற்றை முழு அளவில் பார்க்கலாம் என்றும் இயக்குனர் சிவா கூறியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படியான ஒரு படம் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் இந்த படத்தில் ‘வேதாளம்’ என்பது ஒரு தரலோக்கல் கேரக்டர் என்றும், இந்த கேரக்டரை அஜீத், இறங்கி அடித்துள்ளார்’ என்றும் கூறியுள்ளார்.\nஅஜீத்துடன் நடிக்கவேண்டும் என்பது தனது கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறிவிட்டது என்றும் கூறிய ஸ்ருதிஹாசன், அவருடன் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்\nமுதலில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத்தான் தான் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அஜீத் இந்த படத்திற்காக இரவுபகலாக பணிபுரிய ஓப்புக்கொண்டதால், தீபாவளி ரிலீஸ் தற்போது சாத்தியமாகியுள்ளதாகவும் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார்.\nPrevious Postகபாலி போஸ்டரும் காப்பி... Next Postபுலனாய்வுத்துறை அதிகாரியாக அர்ஜுன்\nஐந்து மொழிகளில் வெளியாகும் பௌவ் பௌவ் \nவிஸ்வாசம் டிரைலரை பாராட்டிய சிவகார்த்திகேயன்\nரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் விஸ்வாஸம் \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/144", "date_download": "2019-11-13T06:59:40Z", "digest": "sha1:3MKWWC3P7T3WZIRJ7OVWKLWFA24UUXZD", "length": 6940, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/144 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநோட்டை அவனிடம் கொடுத்தான் மாமல்லன். தேவைப் படும் போது, நானே கேட்டு வாங்கிக் கொள்வேன்,\nமாமல்லனை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந் தான் திருமாறன். காரின் உள்ளே பரவியிருந்த ஒளிக் கதிரிகள் மாமல்லனின் கண்களை தாக்கின. மாமல்லன் இந்தப் பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டால்தான், நான் நிம்மதியாகத் துரங்குவேன் ‘- திருமாறன்.\n“மாறன், நான் அமைதியாக உறங்க வேண்டுமானா���், இத்தப் பணம் உங்கள் வசம் இருப்பதுதான் நல்லது ‘\nமறுமொழி என்ன அறிவிப்பதென்று வகை தெரியாத வனாக திருமாறன் திண்டாடினான், ‘ம் . உங்கள் மனைவியை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் எனக்கு செய்தி அனுப்புங்கள். போன் நம்பர் இதில் உள்ளது.’ என்று கூறி அச்சிட்ட துண்டுச் சீட்டு ஒன்றைக் கொடுத்தான்,\nகார் புறப்படத் துடித்தது. ‘மாமல்லன் வருகிற திங்கள் கிழமை ஷூட்டிங் பார்க்க வரவேண்டும். மேகலை யையும் கட்டாயம் அழைத்து வாருங்கள் மறந்து விடக் கூடாது.'’ என்ற நினைவுக் கடிதத்தையும் எழுதி சமர்ப் பிக்க மறக்கவில்லை திருமாறன், -\nகூப்பிய கரங்கள் நான்கும் இருட்டில் பிரிந்தன.\nபூதலம் இருட்டறையில் ஊஞ்சலாடித் தவித்தது.\nஒளி ஏற்றும் தீபமாக நிகழ்ச்சிகள் சில மாமல்லனின் நெஞ்சத்தளத்தில் சுடர் சிந்திக் கொண்டிருந்தன. ஆனால்,\nபரத்த வெளிச்சத்தைப் பறந்தோடச் செய்து விட்டன. பல சம்பவங்கள். மிஞ்சியது இங்கேயும் இருள்தானோ \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/3-days-leave-for-diwali-pzqb7e", "date_download": "2019-11-13T07:59:29Z", "digest": "sha1:QK5FEAQAGUKR2EB5DYRHABOXRAA72ADY", "length": 10731, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..! செம குஷியில் மக்கள்..!", "raw_content": "\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nவெறும் இரண்டு நாட்களே இருந்த தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு இந்த இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்காது என்றும் அதிக கூட்ட நெரிசல் காரணமாக சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பொதுவான கருத்தும் இருந்துவந்தது\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதீபாவளி நெருங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கூடுதலாக வரும் திங்கட்கிழமையும் சேர்த்து, 3 நாடுகள் விடுமுறை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதாவது 28 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று தீபாவளி வருவதால்... அது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட ஏற்கனவே அது விடுமுறை நாள் என்ற பே���்சு இருந்தது. பின்னர் அதற்கு அடுத்த நாளே 28 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் பணிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியூருக்கு செல்லக்கூடிய நபர்கள், சென்னையிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய நபர்கள் மீண்டும் அவரவர் ஊரில் இருந்து சென்னை திரும்ப வேண்டியவர்கள் என அனைவரும் ஒரு விதமான சிரமத்தை உணர்ந்தனர்.\nமேலும், வெறும் இரண்டு நாட்களே இருந்த தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு இந்த இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்காது என்றும் அதிக கூட்ட நெரிசல் காரணமாக சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பொதுவான கருத்தும் இருந்துவந்தது. இதற்கிடையில் தீபாவளியை முன்னிட்டு 26 ஆம் தேதி ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திங்கட்கிழமை அதாவது தீபாவளியான 27ஆம் தேதிக்கு பிறகு வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஅன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் எடையை குறைக்க இந்த ஒரு யோகா செய்தால் போதுமானது...மிக எளிதானதும் கூட..\nசரசரவென குறைந்த தங்கம் விலை.. மாலை நேரத்தில் இவ்வளவு குறைவா..\nதமிழகத்தில் நாளை \"ரெட் அலெர்ட்\".. 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை..\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மற��ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nகொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்திருக்க வேண்டியவர் எடப்பாடி பழனிச்சாமி... பகீர் தகவலை வெளியிட்ட திமுக எம்.பி.\nசூப்பர் ஹீரோயின் அமலாபாலுக்கு உதவும் அனிருத் 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்த அகில உலக சூப்பர் ஸ்டார் பொங்கலை மகிழ்விக்க வருகிறது சிவாவின் 'சுமோ'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/new-tmvact-fine-or-robbery-/articleshow/71197182.cms", "date_download": "2019-11-13T08:50:57Z", "digest": "sha1:OGOKQO6DEZYYPT5VIL2XFR7QQNHGH3KG", "length": 15381, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "new motor act: புதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா? - லாரி உரிமையாளர்கள் கேள்வி - new tmvact fine or robbery ? | Samayam Tamil", "raw_content": "\nபுதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா - லாரி உரிமையாளர்கள் கேள்வி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தும், அதிகமான அபராத தொகையை குறைக்க அரசை வலியுறுத்தியும் நாடு முழுவதும் லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.\nபுதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா - லாரி உரிமையாளர்கள் கேள்வி\nபுதிய மோட்டார் வாகனச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் இன்று வரை பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த சட்டத்தில் ஏராளமான குறைகள் இருந்தபோதும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்கான அபராதம் பல மடங்குகளில் உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுவது முக்கிய பிரச்சினையாக உள்ளது. .\nஇந்தப் புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தும், அதிகமான அபராத தொகையை குறைக்க அரசை வலியுறுத்தியும் நாடு முழுவதும் லாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.\nநாடுமுழுவதும் சுமார் 35 லட்சம் லாரிகள் இந்த வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 4.5 லட்சம் லாரிகள் உள்ளன.இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.\nஇந்த புதிய மோட்டார் வாகனச்சட்டத்தால், அதிகபட்சமாக தலா 2.5லட்ச ரூபாய் வரை லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நிஜலிங்கம் சமயம் தமிழுக்கு தெரிவித்தபோது,\n”நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல், விலையும் உயர்கிறது. விலைவாசியும் உயர்கிறது. அபராதம் என்பது தேவைதான். ஆனால், அது பணம் பறிக்கும் நோக்கில், லட்சங்களை குறிவைப்பது நன்றாக இல்லை. இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் லாரி மட்டுமல்லாது எல்லா வாகன ஒட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இந்த தொகையை குறைத்தே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது\nஏற்கனவே சுங்கவரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் மேலும் அபராதம் வசூலிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது” என்று தெரிவித்தார்.\nநாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் லாரிகள் இப்படி அடிக்கடி லாரி உரிமையாளர்களை வேலை நிறுத்தம் செய்ய வைப்பது ஒவ்வொரு பொருளின் மீதும் கூடுதல் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nசமந்தா இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கல\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபுதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா\nமத்திய, மாநில அரசுகள் லாரி தொழிலைக் காப்பாற்ற வேண்டும்- ஜி.கே.வா...\nமதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி மக்களின் கவனத்தை திசை திருப்பும்...\nதமிழர்களுக்கு ரயில்வே பணியில் ஏப்பம்...தொடரும் பரிதாபங்கள்...\n, பயிற்சிக்கு வாங்க: அழைக்குது தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vishal-will-be-acting-in-telugu-film-directly/articleshow/54563808.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-13T08:34:10Z", "digest": "sha1:24UA62BHCV4O4RI3HUYWXFLVFBQHTW4Z", "length": 12242, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் விஷால்! - Vishal will be acting in Telugu film directly | Samayam Tamil", "raw_content": "\nநேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் விஷால்\nநடிகர் விஷால் நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஷால் நேரடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஷால் நடிப்பதற்கு முன் நடிகர் அர்ஜூன் இயக்கும் படங்களில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் தமிழில் ‘செல்லமே’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ‘செல்லமே’ படம் வித்தியாசமான காதல் படமாக அமைந்து வெற்றி பெற்றது. தொடர்ந்து விஷால் நடித்த ‘திமிரு, சண்டக் கோழி’ ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றதால் அவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ‘பாண்டியநாடு’ படத்திற்கு பிறகு அவர் படங்கள் சரியாக ஓடவில்லை.\nதமிழில் விஷால் நடித்துள்ள படங்களை அனைத்துமே தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. தாய்மொழியான தெலுங்கில் அவர் டப்பிங் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க விஷால் முயற்சி எடுத்து வந்தார். அந்த முயற்சியின் பயனாக ஷிவாஸ் இயக்கத்தில் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் விஷால். தெலுங்கு படத்தை விஷாலே தயாரிக்கவுள்ளாராம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nThalapathy 64 விஜய் பேராசிரியரா மாணவரா: லீக்கான புகைப்படத்தால் குழப்பம்\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் விஷால்\n'.toString(), 11, 'a_54563781');ஜெயம் ரவியின் ’போகன்’ கீர்த்தனம் பாடும் டான்ஸ் மாஸ்டர்\nசிம்புவின் வயதான கதாபாத்திரம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்...\n'.toString(), 11, 'a_54563036');தல57 படத்தில் அஜித்துடன் மோத வில்லன் ரெடியாகிவிட்டார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/02/job-vacancies.html", "date_download": "2019-11-13T06:56:27Z", "digest": "sha1:HGJYKEJTJ7FZBAYSQQN7XLNQQU5Z5WAD", "length": 3385, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் (Job Vacancies)", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் (Job Vacancies)\nஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019-02-25\nமெல்ல மெல்ல உயிர் குடிக்கும் அலுமினியப் பாத்திரங்கள்..\nபதவி வெற்றிடம் - யாழ் சர்வதேச விமான நிலையம்\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/09/11200451/1051554/Thiraikadal-Cinema-News-Thanthi-TV.vpf", "date_download": "2019-11-13T08:14:49Z", "digest": "sha1:OS6TTXLRKQGNR3DK2WZVDXQISLB7R2GV", "length": 7363, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 11.09.2019 : சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் திருமண நாள் வாழ்த்துகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 11.09.2019 : சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் திருமண ந���ள் வாழ்த்துகள்\nபதிவு : செப்டம்பர் 11, 2019, 08:04 PM\nதிரைகடல் - 11.09.2019 : 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜோடி\n* செப். 19ம் தேதி பிகில் பாடல் வெளியீட்டு விழா\n* நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாடல்\n* 'துப்பறிவாளன் 2' படத்திற்கு இளையராஜா இசை\n* 'தர்பார்' படத்தின் அசத்தலான 2வது போஸ்டர்\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(12/11/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு\n(12/11/2019) திரைகடல் : 'பட்டாஸ்' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ்\n(11/11/2019) திரைகடல் : 3வது வாரத்தில் வெளியாகிறது 'தர்பார்' முதல் பாடல்\n(11/11/2019) திரைகடல் : ரஜினியின் பிறந்தநாளன்று இசை வெளியீட்டு விழா\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\n(07/11/2019) திரைகடல் : ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் கமல்ஹாசன்\n(07/11/2019) திரைகடல் : கமல்ஹாசனின் டாப் 5 அவதாரங்கள்\n(06/11/2019) திரைகடல் : வேகமெடுக்கும் 'தளபதி 64' படப்பிடிப்பு\n'தளபதி 64' படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா\n(05/11/2019) திரைகடல் - இந்தியிலும் அதிரடி காட்ட தயாராகும் 'தர்பார்'\n(05/11/2019) திரைகடல் - 'விக்ரம் 58' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/17/toxic-city-gold-mining-in-south-africa/", "date_download": "2019-11-13T08:27:38Z", "digest": "sha1:S7DRLL6ENWNSTZJ37FPQKPQ7BP2OI5I5", "length": 25458, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "ஜோகன்ஸ்பார்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம் | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமா��த்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு செய்தி உலகம் ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்\nஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் தங்கத் துயரம்\nமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிடக் காத்திருக்கும் இந்த நச்சு சூழல் திடீரென்று முளைத்ததல்ல.\nதங்க நகரம் என்று பெயர் பெற்ற ஜோகன்ஸ்பர்க் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமாகும். இது தங்க மற்றும் வைர வியாபாரத்திற்காக பெயர் பெற்றது. அந்நாட்டின் தங்க உற்பத்தித் துறை, 130 ஆண்டுகளாக மலைகளைக் குடைந்து சிலரை செல்வந்தர்களாக்கியுள்ளது. மறுபுறமோ இந்நகரத்தின் மையத்தில் யுரேனியம், ஆர்சனிக் போன்ற நச்சுக்கழிவுகள் மலைகளாக குவிக்கப்பட்டுள்ளன. அதன் மாசுக்கள் காற்றில் கலந்து அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையையு���் இயற்கையையும் சீரழிக்கின்றன.\nஇம்மலைகளை சுற்றிலும் கிட்டத்தட்ட 15 இலட்சம் தென் ஆப்பிரிக்க மக்கள் வாழ்கின்றனர். அங்கிருக்கும் சாதாரண மக்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் நீண்ட நாட்களாகவே இதன் பாதிப்புகள் குறித்து அச்சம் தெரிவித்து வந்துள்ளனர். அங்கிருக்கும் மக்களுக்கு இந்த நச்சு மாசுக்கள் கடுமையான இருமல் மற்றும் வாந்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு கடுமையான நரம்பியல் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.\n“இந்த மாசுக்கள் கலந்துள்ள உணவையும் குடிநீரையும்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மெதுவாகக் கொல்லும் ஒரு கொலைகாரன்” என்று டபோன்ஸ்விலே குடியிருப்பைச் சேர்ந்த ஸ்நேக் பார்க் பகுதிவாசியும் சமூக ஆர்வலருமான டினி லாமினி கூறினார்.\nஇந்த நச்சுக்கழிவுகளின் மிரட்டலிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவரது குடியிருப்புக்கு அருகே சுரங்கத்திலிருந்து வரும் பச்சை நிற நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆடுமாடுகள் குடிக்கின்றன. குழந்தைகள் கூட அதில் குளிக்கின்றனர்.\nகதிரியக்க அபாயம் கொண்ட 6,00,000 டன் யுரேனியம் ஜோகன்ஸ்பர்க்கில் கொட்டப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்காவின் வடக்கு – மேற்கு பல்கலைக் கழகம் 2013 -ம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n“மாவு போல காற்றில் பறக்கும் யுரேனியத்தைப் போன்ற கொடூரமான ஒரு பொருளை மக்கள் செரிவாக குடியிருக்கும் ஒரு இடத்தில் மலை போல குவித்து வைப்பது மோசடியானது. இது மிகவும் மோசமான திட்டம்” என்று இதன் சாத்தியமான பாதிப்புகள் குறித்து 20 ஆண்டுகள் அதில் வேலை பார்த்த இகோர் குளோபிக் கூறுகிறார். இதுகுறித்து அரசாங்கத்திடம் முறையிட்ட போதும் எந்த அறிவியல் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை.\nஅங்கிருக்கும் மண் மற்றும் மக்களது முடிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி முடிவுகளுக்காக காத்திருக்கிறார் அங்கிருக்கும் மக்களிடம் வேலை பார்க்கும் ஊடகவியலாளர் மார்டின் போடட். இது மாசுபாட்டிற்கு எதிராக அந்நகரத்தை விழித்தெழ வைக்கும் என்று நம்புகிறார் அவர்.\nமக்களின் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட காத்திருக்கும் இந்த நச்சு சூழல் திடீரென்று முளைத்ததல்ல.\n∇ 130 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் தோண்டு எடுக்கப்படுவது, ஜோகன்ஸ்பர்க்கின் சுற்றுப் பகுதியையே மாற்றியுள்ளது.\n∇ 2007-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்படும் தங்கத்தின் அளவு 46 விழுக்காடு குறைந்துள்ளது.\n∇ சுத்திகரித்து எடுக்கப்படும் ஒவ்வொரு 5 கிராம் தங்கத்திற்கும் 1000 கிலோ கழிவுகள் உருவாகின்றன.\n∇ ஜோகன்ஸ்பர்க்கில் மட்டும் கைவிடப்பட்ட 278 கழிவுக் குவியல்கள் உள்ளன.\n∇ 200 சுரங்க கழிவுக் குவியல்களில் 600 கோடி டன் நச்சுக் கழிவுகள் உள்ளன.\n∇ இந்த நச்சுக்கழிவு குவியல்களுக்கு அருகே 15 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\n∇ 13-14 வயது சிறுவர்களில் 10-13 விழுக்காட்டினருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறது.\n∇ 55 வயதுக்கும் அதிகமானவர்களில் 17 விழுக்காடு மக்களுக்கு ஆஸ்துமா நோய் உள்ளது.\n♦ தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு \n♦ மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன \nமேற்சொன்ன புள்ளிவிவரங்களை பார்க்கும்போதே ஒரு பெரும் கேள்வி எழுகிறது. அந்நகரத்தின் பிரச்சினைகள் கண்கூடாகத் தெரியும் போது, ஏன் இதுவரை எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு \nமஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் \nசெல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் – சிறப்புக் கட்டுரை\nஜோகன்ஸ்பர்க் : தென் அமெரிக்காவின் தங்கத் துயரம்\nநண்பர் பொன்னுசாமி, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .. தவறுக்கு வருந்துகிறோம். இந்தத் தவறு திருத்தப்பட்டுவிட்டது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்கார���டம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-11-13T07:04:44Z", "digest": "sha1:IIHSEY5N5IDMDB5VYWRCLPC3OOYQNUQ3", "length": 7183, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசாதாரணமாக இக்காலத்திலே பாரதியாரைப் பற்றி நினைக்கும்போது அவருடைய கவிதையைத் தான் மனதில் வைத்துக் கொள்ளுகிருேம். ஒரு காலத்தில் பாரதியார் என்றால் அவருடைய தேசீயப் பாடல்களே நினைவுக்கு வரும். அந்த நிலை மாறி அவருடைய மற்றக் கவிதைகளையும் ஆராய்ந்து அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. ஆனல் இன்னும் அவருடைய உரைநடை இலக்கியத்தைப்பற்றி யாரும் அதிகமாக எண்ணுவதில்லை.\nவேகமும், எளிமையும், நேருக்கு நேரான சம்பா ஷனைப் போக்கும், இடையிடையே ஹாஸ்யமும் கலந்து ஒரு புதிய நடையில் பாரதியார் எழுதுகிரு.ர். பேச்சு மொழியை அவர் கையாளுவதிலே ஒரு புதிய ஜீவன் இருக்கிறது. “ஞான ரத'த்தில் அமைந்துள்ள நடை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. அதைக் கவிதை நடை என்றே கூறலாம். அவருடைய உரை நடை யிலே இறந்துபட்ட சொற்கள் இல்லை; உயிருள்ள வழக்குச் சொற்கள் வலிமையோடு இடம்: பெறு கின்றன. இதை அவருடைய கட்டுரைகள், கதைகள், குறிப்புகள் முதலிய எல்லாவற்றிலும் காணலாம். எழுதுவோனது முழுத் தோற்றத்தையும் அவ னுடைய எழுத்து நடை வெளிப்படுத்திவிடும் என்று கூறுவதுண்டு. வலிமையும் உணர்ச்சி வேகமும் ஜீவ்னும் நிறைந்தது பாரதியின் நடை. அது பாரதி யாரின் முழுத்தோற்றப் பொலிவையும் நன்கு காட்டுகிறது.\nஉரை நடையைக் கையாள்வதிலும் பாரதி யாரின் கலை வளர்ச்சியை நாம் எளிதில் காண முடியும். 1906 பிப்ரவரியில் பாரதியார் ஒரு விண் ணப்பம் செய்துகொள்கிறார். பலராலும் எழுதப் பட்டிருக்கும் சிறந்த தேச பக்திப் பாடல்களைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்பது அவர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்���ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-1292844.html", "date_download": "2019-11-13T07:33:58Z", "digest": "sha1:SS5BLYU7EOYHB5NRB7HFSOQLJKJSDTMT", "length": 7251, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமக்கள் நலக் கூட்டணி ஆலோசனை\nBy கடலூர் | Published on : 11th March 2016 06:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பரப்புரையில் ஈடுபடுவது மற்றும் கூட்டணியின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் சு.திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் பேசினர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மு.அறிவுடைநம்பி, பால.புதியவன், பெ.பாவாணன், மொ.வீ.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வி.சுப்புராயன், கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\n��ிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/character-kalaiganam-75/character-kalaiganam-75", "date_download": "2019-11-13T08:31:01Z", "digest": "sha1:3VFSI6QSCSWPYDTBMIHYUUWOGGI6LI4E", "length": 10143, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரக்டர்! -கலைஞானம் (75) | Character! - Kalaiganam (75) | nakkheeran", "raw_content": "\n இரு நண்பர்கள் கதையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் -மல்லியம் ராஜகோபால் நட்பின் கதையைப் பார்க்கலாம். \"பணமா பாசமா', \"கற்பகம்', \"சித்தி', \"கை கொடுத்த தெய்வம்', \"குறத்தி மகன்', \"ஆதி பராசக்தி' உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முதலில்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\nமண்ணின் மைந்தர்களின் உரிமையைப் பறிக்கும் ஜிப்மர்\nபோதை ஏறி... உறவு மாறி... கணவனை களவாடிய காமினி\nஎந்த மந்திரிதான் சம்பாரிக்கல-அ.தி.மு.க. ஒ.செ.வின் வாட்ஸ்-ஆப் அட்டாக்\nசிக்னல் : அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்\nராங் -கால் ஜெ. சொத்துகளை விற்ற தினகரன் சசி குடும்ப பஞ்சாயத்து\n -அண்ணாச்சி ராஜகோபாலின் அசுர சாதனை\n அ.தி.மு.க. -பா.ஜ.க. ரெய்டு ஃபார்முலா\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnaanaputhiran.blogspot.com/", "date_download": "2019-11-13T08:06:25Z", "digest": "sha1:QXX7EVUBLQM73R6XYS5POODGQJMKAEQY", "length": 15205, "nlines": 269, "source_domain": "gnaanaputhiran.blogspot.com", "title": "உதிரிலை", "raw_content": "\nசாலையைக் கடக்க முயன்ற அவனும்\nLabels: ஜென் இலைகள் 3\nகொன்றது கொஞ்சம் உயிரைத் தின்றது\nசும்மா உரசலில் கொஞ்சம் சுகம்..\nஎழுதாமல் இருப்பதால்தான் இந்த கதியென்கிறது\nஎன்னவெல்லா எழுதியதோ யார் கண்டா\nநீர்விட்டு அலம்பி சுத்தம் செய்து\nஉடன் கொண்டுபோக நலம் பயக்குமென்று...\nசிறிய தலையணை அளவு உறக்கம்..\nஎன்றவள் சொல்ல ரோஷத்தில் கொஞ்சம்..\nஉதிர்வதையும் துளிர்ப்பதையும் எப்போதும் தேடி ரசிப்பவன்..\nஜென் இலைகள் 2 (1)\nஜென் இலைகள் 3 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/vanam/index.php", "date_download": "2019-11-13T08:20:21Z", "digest": "sha1:RI4ZYTQSITOTAT74TT5NHYI4KYXR5V4G", "length": 4327, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Vanam | Literature | Ge.Murugan | Payani | Magazine", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதவிர்க்க முடியாத காரணங்களால் ‘வனம்’ இதழ் அச்சில் வெளிவருவது நின்று போயுள்ளது. அதனால் இணையத்திலும் கொண்டு வர இயலாத நிலையில் உள்ளோம். இதழ் மீண்டும் அச்சில் வெளிவரும்போது இணையத்திலும் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஓர் இறுதி நம்பிக்கை - ஜீ.முருகன்\nசெத்த ஆந்தையின் முகத்தில் துக்கம் கொஞ்சம் கூடுதல்தான் - ராணிதிலக்\nநயினார் நோன்பு - பாபநாசப்பெருமாள்\nகருப்பு சொற்கள் - குலசேகரன்\nவெள்ளி நிற இட்லிப்பூக்கள் - கீதாஞ்சலி பிரியதர்ஷினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55857-producers-protest-against-to-vishal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T06:52:31Z", "digest": "sha1:MKVS762WXXTROSMFI74DP2STXJECAH3C", "length": 10934, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி | producers protest against to vishal", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி\nவிஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nநடிகர் விஷால் நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். ஆனால் அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே அவர் மீது தயாரிப்பாளர்களும் பலரும் குற்றச்சாட்டை முன் வைத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் வந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தமிழ் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக ஏற்கெனவே செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.\nஇந்நிலையில், விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னை திநகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறுகையில், “விஷால் கூறிய எந்தவிதமான வாக்குறுதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனவும் கடந்த நிர்வாகம் ஒப்படைத்த நிரந்தர வைப்பு தொகையில் 7 கோடி ரூபாய் காணாமல் போய்விட்டது. பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நடிகர் சங்கத்தில் செயலாளராக உள்ள விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவரானது தவறு” என தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள் தயாரிப்பாளர்கள் சஙகத்திற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகர் அதர்வா மீது ரூ6 கோடி மோசடி புகார் - காவல் ஆணையரிடம் முறையீடு\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\n“தனிமை சிறையில் இருந்து மாற்றுங்கள்” - முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nகட்டண உயர்வைக் கண்டித்து ஜே.என்.யூ. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅடிப்படை வசதிகள் இல்லை - திருச்சி சிறை அகதிகள் முகாமில் 70 பேர் உண்ணாவிரதம்\n“சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம்” - நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பேட்டி\n“அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்” - மு.க.ஸ்டாலின்\nமாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக ஆவடியில் ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\nRelated Tags : விஷால் , தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் , போராட்டம் , Producers , Protest , Vishal , Against\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\n'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/40th-anniversary.html", "date_download": "2019-11-13T06:31:45Z", "digest": "sha1:OYMRQAHH7I47X3B4IW43VJ7DWFARBSAJ", "length": 6126, "nlines": 66, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கிழக்கு சூறாவளியின் 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று. - SammanThuRai News", "raw_content": "\nHome / கிழக்கு செய்தி / செய்திகள் / கிழக்கு சூறாவளியின் 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று.\nகிழக்கு சூறாவளியின் 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று.\n1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தை அகல சூறாவளிக்கு இன்று (23) நாற்பது வயது 40 (40)\nகிழக்கில் திருகோணலை தொடக்கம் அம்பாறை மாவட்டம் ஈறான கரைப்பிரதேசங்களை அச்சூராவளி புரட்டி எடுத்தது.\n1978.11.23 ஆம் தேதியமாலை 6.30 மணிநேர மறுநாள் 24 ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சூறாவளி அகோரமாக கிழக்கில் சிற்றினமாக்கியது.\nஇன்றைய இளையந்தியினருக்கு இச்சூறாவளி பற்றி தெரிந்திருக்காது.\nஅச்சூராவளியினால் ஆயிரம் மேற்பட்டோர் இறந்தனர்.பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புள்ளாகினர்.இரண்டாண்ட லட்சம் வீடுகள் பாதிப்புள்ளாகின .28 ஆயிரம் தென்னகங்களை அடியோடு புட்டுங்கிவீசின .11 அரிசிஆல்கள் முற்றாக சேதமாக்கப்பட்டன.\nஇவற்றை ஈடுசெய்ய அன்றைய அரசுக்கு 60 கோடி ரூபா தேவைப்படுகிறது.\nசூறாவளியின் 40 ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று கிழக்கெங்கும் பரவலாக நினைவுகூரப்படுகிறது.\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-278.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T06:58:28Z", "digest": "sha1:VDZHOV7XPJXAPOU4DOKCB2ZH4ZJJURV3", "length": 8840, "nlines": 150, "source_domain": "www.tamilmantram.com", "title": "எப்போது வந்திருக்கும்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எப்போது வந்திருக்கும்\nView Full Version : எப்போது வந்திருக்கும்\nபழகிய ஒரு மழை நாளில்\nதேசிய கீதாமாய் உன் பெயர்..\nதேசமே வேண்டாம் என்ற பிறகு\nஅந்த கடைசி கடற்கரை சந்திப்பு..\nஉன்னை ஆட்டோ ஏற்றி விடும் பொழுது\nபிடித்த பொழுது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டேனே...\nதடை செய்து சிறை வைத்தாயே..\nகண்களில் தொக்கி இனிதாய் இம்சிக்குமே...\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...\nஆண் யார்.. பெண் யார்\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...\nநான் மனதில்.. - அந்த அற்புத சுகம்\nசுமையாய் இல்லாமல் சுகமாய் வலிக்குமே...\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..\nஅடிக்கடி பிரசவிக்கும் - அதுவும்\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..\nஅது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..\nஅப்போது வந்த நம் காதல்..\nஅப்போது வந்த நம் காதல்..\nபூமியில் ஒரு பச்சை நங்கூரம்\nஎப்போது என்ற ஆராய்ச்சி வீண்\nஇனி எப்போதும் உனக்காக பொழிய நான்.\nலாவண்யாஜி தந்த அருமையான கவிதைக்கு\nபாராட்டு பதிலாய் என் கிறுக்கல்.\nஎப்போது வந்திருக்கும் காதல், எப்போது போயிருக்கும் காதல், இன்னமும் தொடர்கிறது காதல் - மூன்று வித்தியாசப் பார்வைகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2019-11-13T06:58:58Z", "digest": "sha1:XVF4WF663UDPMNFKR4MJXKOSXGTQJM2W", "length": 5828, "nlines": 223, "source_domain": "www.thisaigaltv.com", "title": "முதன்மை செய்திகள் Archives - Thisaigaltv", "raw_content": "\nமன்னிப்பு கோரினார் ஜாகிர் நாயக்\nஅனுஷ்கா சர்மாவை மறைமுகமாக விமர்சனம் செய்த டாப்சி\n1எம்டிபி: மேலும் நால்வரை காவல் துறை தேடுகிறது\nஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னைப்பார்த்து புன்னகைத்தனர்: தினகரன்\n5 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர்8 பேர் பலியான சோகம்\nமகாதீருடன் அன்வார் மீண்டும் மோதுவாரா\nப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது சிபிஐ\nஏ��ுகணைக்கு எந்த தகுதிபாடு அடிப்படையில் 20 லட்சம் வெள்ளி அங்கீரிக்கப்பட்டது\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/07212554/1127417/Thor-Ragnarok-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T08:01:49Z", "digest": "sha1:QLGLB6OY4EI32CQ64NMJHFLYTYGIHB66", "length": 16221, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thor Ragnarok Movie Review || தோர் : ரக்னராக்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: நவம்பர் 07, 2017 21:26 IST\nதரவரிசை 3 6 8 16\nதோரின் உலகமான ஆஸ்கார்டில் தன்னுடைய அப்பா உருவத்தில் இருக்கும் லோகி சந்திக்கிறார். இவன் தந்தை இல்லை என்பதை அறிந்து அவருடன் சேர்ந்து தன் அப்பாவை தேடி உலகிற்கு வருகிறார். அங்கு, தன்னுடன் வந்த லோகி, தன்னுடைய சகோதரர் என்பது அப்பா மூலம் தெரிந்துக் கொள்கிறார். இந்நிலையில், தோரின் அப்பா இறக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த தோரின் சகோதரி ஹெலா, தோரின் ஆயுதமான சுத்தியலை சாதரணமாக உடைத்தெரிந்து, ஆஸ்கார்டை தன் வசப்படுத்தி, தோரையும், லோகியையும் வேற்று கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார்.\nவேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டை எப்படி மீட்டெடுக்கிறான் என்பதே தோர் : ரக்னராக் படத்தின் கதை.\nமார்வெல்லின் சூப்பர் ஹீரோ பட வரிசையில், இப்படமும் அமைந்திருக்கிறது. மல்ட்டி ஹீரோக்களை வைத்து அவர்களுக்குள்ளே அவர்களை கலாய்த்து மிகவும் சுவாரஸ்யமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தைகா வைடிடி. ஹீரோக்களை வைத்து மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பல பிரம்மாண்டமான காட்சிகள் கண்களுக்கும் விருந்தாகவும், ரசிக்கும் படியாகவும் அமைத்திருக்கிறார்.\nதோராக நடித்திருக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், லோகியாக நடித்திருக்கும் டாம் ஹிட்டில்டன், ஹல்க்காக நடித்திருக்கும் மார்க் ரஃபலோ ஆகியோர் நடிப்பில் ஒருத்தருக்கொருவர் குறைந்தவர் இல்லை என்று போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். சகோதரியான ஹெலா கதாபாத்திரத்தில் வரும் கேட் பிளாங்கெட் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.\nகுட்டிக்குட்டியாக பல கதைகள் இருந்தாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. ஒவ்வொன்றிலும் ரசித்து சிரிக்க அத்தனை காட்சிகள், வசனங்கள். கொஞ்சம் கதை, நிறைய காமெடி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கல் மனிதன் கார்க் அடிக்கும் ஒன் லைனர்கள் சிறப்பு.\nஜாவியரின் ஒளிப்பதிவு திரையை விட்டு கண்களை விலக மறுக்கிறது. அந்தளவிற்கு திறம்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் மதர்ஸ்பாவின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தோர் : ரக்னராக்’ மிரட்டல்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534670/amp?ref=entity&keyword=Campus", "date_download": "2019-11-13T08:03:10Z", "digest": "sha1:YHLK6UEDCRWNTSKI6ME3IZFOHDGP6VEO", "length": 10711, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Chengalpattu G.H. Medical waste dumping on campus: Patients are suffering | செங்கல்பட்டு ஜி.ஹெச். வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்: நோயாளிகள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்த��ம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கல்பட்டு ஜி.ஹெச். வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்: நோயாளிகள் கடும் அவதி\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு தினமும் 15 ஆயிரம் பேர் புற நோயாளியாகவும், உள்நோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகில் பல நாட்களாக காலாவதியான எளிதில் தொற்றுநோய் பரவக்கூடிய மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள். அறுவை சிகிச்சையின் போது அகற்றபடும் மனித உடல் உறுப்புகள் கொட்டப்பட்டு வருகிறது. அவைகளில் கொசு, ஈ, புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவ குப்பைகளை நாய், பன்றி, மாடுகள் கிளறுவதால் துற்நாற்றம் வீசுகிறது. அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அவதியாக உள்ளது. தற்போது இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களுக்கும் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மருத்துவ குப்பைகளால் கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது.\nஇதுகுறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனையிலேயே இப்படி சுகாதாரமற்ற நிலையில் மருத்துவ கழிவுகளை அவ்வப்போது அகற்றாமல் குவித்து வைக்கின்றனர். மருத்துவ குப்பை உள்ள இடத்தை சுற்றி காலரா சிகிச்சை பிரிவு, எலும்பு பிரிவு, 500 வார்டு பிரிவு, நெஞ்சக நோய் பிரிவு, பிணவறை உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நாளுக்கு நாள் நோய் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மருத்துவ கழிவுகளை தேங்க விடாமல் அவ்வப்போது அகற்றி மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nஒரு கோடி செலவில் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாத கோடியக்கரை சுற்றுலாதளம்\nதட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டதால் உரம் வாங்க கூட்டுறவு சங்கத்தில் காத்திருந்த விவசாயிகள்\nகிடுகிடுவென உயரும் நீர்மட்டம்: பிளவக்கல் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்\nவிருதுநகரில் பயன்பாடில்லா மாவட்ட விளையாட்டு அரங்கம்\nகால் முறிந்த நிலையில் நடக்க முடியாமல் இருந்த குட்டி யானை பலி\nகட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி\nநங்கவரம்- காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் தடுப்புகள் இல்லாத ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து\nகொல்லிமலை அடிவாரத்தில் புதிய நீர்வீழ்ச்சி: சுற்றுலாதளமாக மாற்ற மக்கள் கோரிக்கை\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம் : 50 துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம் ; வேலூர் ஆட்சியர் அதிரடி\nஉபகரணங்கள் இல்லாமல் கழிவு அள்ளும் ஊழியர்கள்: மாநகராட்சியில் தொடரும் அவலம்\n× RELATED உபகரணங்கள் இல்லாமல் கழிவு அள்ளும் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/new-honda-cbr1000rr-r-superbike-unveiled-019737.html", "date_download": "2019-11-13T07:09:53Z", "digest": "sha1:SZHUBEVUOIBG66KBHZGIC6ANB3L6M2WW", "length": 22907, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n14 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n15 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\n15 hrs ago புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\n17 hrs ago ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nNews கர்நாடகா.. 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் கதி என்ன\nMovies நன்பேன் டா என்று சொல்லி தோள் கொடுக்க மனசு வேண்டும்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் அறிமுகம்\nஇத்தாலியில் துவங்கி இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சிக்கு சற்றுமுன்னதாக புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nசூப்பர் பைக் மார்க்கெட்டில் உலக அளவில் பிரசித்தி பெற்ற மாடலாக ஹோண்டா சிபிஆர் 1000 (ஃபயர்பிளேடு) பைக் வலம் வருகிறது. மோட்டோஜீபி முதல்தர பந்தய பைக் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுத் தந்த ஹோண்டாவின் ஆர்சி213வி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலையில் பயன்படுத்தத்தக்க மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த பைக் 2020 ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் பைக் ஃபயர்பிளேடு மற்றும் ஃபயர்பிளேடு எஸ்பி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மோட்டோஜீபி முதல் தர பைக் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் ஹோண்டா நிறுவனத்தின் ஆர்சி2013வி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலையில் பயன்படுத்துவதற்கான இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஹோண்டா ஆர்சி213வி பைக்கின் சேஸீ கட்டமைப்பு, ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் இந்த பைக் முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பு மட்டுமின்றி, எஞ்சின் பாகங்கள் மற்றும் தொழில்நுட்பமும் பந்தய கள பைக்கின் அடிப்படையிலான சிறப்பு அம்சங்களை இந்த சூப்பர் பைக் பெற்றுள்ளது. எனவே, இந்த பைக்கின் வருகை உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.\nபுதிய ஃபேரிங் பேனல்கள் அமைப்பு, கச்சிதமான வடிவமைப்பில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய வடிவமைப்புடன் எஞ்சினுக்கு காற்று உட்செலுத்தும் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் பின்புற வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 1000 சிசி சூப்பர் பைக் மார்க்கெட்டில் மிக கச்சிதமான சூப்பர் பைக் மாடலாக தோற்றமளிக்கிறது.\nபுதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 999.9 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 214 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு, நீளமான சைலென்சர் குழாய் ஆகியவற்றுடன் தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தை வெளிப்படுத்தும்.\nஹோண்டாவின் மோட்டோஜீபி பந்தய பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சினின் அதே போர் அளவு மற்றும் ஸ்ட்ரோக் எண்ணிக்கையுடன் இந்த பைக் வந்துள்ளது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம். மேலும், எஞ்சினின் உட்புறத்தில் உராய்வை வெகுவாக குறைக்கும் விதத்தில், டைட்டானியம் மற்றும் உயர்தர பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nMOST READ: வேலைவாய்ப்பு அதிகமாகும்... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கொண்டாட்டம்... என்னவென்று தெரியுமா\nபுதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கில் புதிய அலுமினியம் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மிகச் சிறப்பான கையாளுமையையும், கட்டுறுதியையும் இந்த பைக் பெற்றிருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் 1,455 மிமீ ஆக உள்ளதால், வளைவுகளில் மிக நம்பிக்கையான ஓட்டுதல் உணர்வை தரும்.\nMOST READ: எப்படியெல்லாம் சமாளிக்குராங்க... 'தரமான சாலைகளே விபத்திற்கு காரணம்' - மக்களை அதிரவைத்த பாஜக எம்பி..\nபுதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் பைக்கில் 5.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ��ிரை மூலமாக டிரைவிங் மோடுகள் மற்றும் இதர கட்டுப்பாட்டு வசதிகளையும், வண்டியின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும் பெற முடியும். லான்ச் கன்ட்ரோல், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தை இந்த திரை மூலமாக கட்டுப்படுத்தலாம்.\nMOST READ: அதிர்ச்சி.. டம்மிகளுக்கு பதிலாக பன்றிகளை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்: எதற்காக தெரிஞ்சா அதிர்ச்சி உறுதி\nபுதிய ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்கில் முன்புறத்தில் ஷோவா பிபிஎஃப் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா பிஎஃப்ஆர்சி- லைட் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. ஃபயர்பிளேடு எஸ்பி என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷனும், பின்புரத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன.\nபுதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் மற்றும் சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் ஆகிய இரண்டு மாடல்களும் மிக விரைவில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய ஹோண்டா சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஇந்தியாவில் 5 புதிய பிரிமீயம் பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஅடுத்து பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் ஹோண்டாவின் புதிய டூ வீலர் மாடல்\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபுதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nசான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...\nஇது டிவிஎஸ் எக்ஸ்எல் கிடையாது... ஹோண்டாவின் புதிய சிடி 125 மொபட்... அறிமுக விபரம்\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nபுதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ���கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nவிற்பனையில் கலக்கும் ரெனோ ட்ரைபர் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilrockersmoviesdownload.website/tamilrockers-download-tamil-namma-veetu-pillai-2019-full-movie-in-full-hd-720p-1-1gb-movie-review/", "date_download": "2019-11-13T07:30:19Z", "digest": "sha1:SYUQLFY35PC6VHXOKF4HWXEFHSCJGPDU", "length": 11788, "nlines": 77, "source_domain": "tamilrockersmoviesdownload.website", "title": "TamilRockers- Download Tamil Namma Veetu Pillai 2019 Full Movie In Full HD 720p 1.1GB/Movie Review", "raw_content": "\nReview By: நம் வீட்டு பிள்ளையில், பாண்டிராஜ் தனது முந்தைய படமான கடைகுட்டி சிங்கத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த அதே சூத்திரத்தைப் பின்பற்றுகிறார். எங்களிடம் ஒரு பெரிய குடும்ப அமைப்பு உள்ளது, இது 10 நிமிட வெளிப்பாடு தேவைப்படுகிறது, முந்தைய படத்தைப் போலவே, குடும்பத்தின் தலைவரான அருல்மோஜி வர்மன் (பாரதிராஜா, திடமானவர்) மூலம் பல்வேறு உறவுகள் மற்றும் மோதல்களைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறது.\nசதித்திட்டத்தைப் பொறுத்தவரை, அருல்மோஜியின் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளின் குடும்பங்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது அரும்பனை மையமாகக் கொண்டது (சிவகார்த்திகேயன், விரும்பத்தக்கது), (மறைந்த) இரண்டாவது மகன் சந்திரபோஸ் (சாமுத்திரகனி, எப்போதும் போல் ஆர்வமுள்ள) சந்ததியினர். அரும்பன் தனது சகோதரி துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ், மிகவும் பயனுள்ளவர்) மீது புள்ளி வைத்து அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது பாரம்பரியம் குறித்த மர்மம் (இது இரண்டாம் பாதியில் தெரியவந்துள்ளது), அவர் அய்யனாரை (நடராஜ், ஒரு எழுத்துப்பூர்வ பாத்திரத்தில்) திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறார், ஒரு வகையான ரஃபியன், அவருடன் அவர் ஏற்கனவே முரண்படுகிறார். அரும்பனில் திரும்பி வர அய்யனார் இதைப் பயன்படுத்துவாரா பிந்தையவர் தனது சகோதரியின் பொருட்டு எவ்வளவு தாழ்ந்திருப்பார்\nஒரு குடும்ப நாடகமாக, நம் வீட்டு பிள்ளை கதை அல்லது சிகிச்சையின் அடிப்படையில் எங்களுக்கு புதிதாக எதுவும் வழங்கவில்லை என்றாலும், அது சரி. உறவினர்களைக் கொண்டிருப்பதன் நல்லது மற்றும் கெட்டதைக் காட்டும் காட்சிகள் உள்ளன. எங்களை சிரிக்க வைக்கும் காட்சிகள் உள்ளன (இயக்குனரின் சொந்த மகன் சூரி மற்றும் அன்புகராசு, நம்மை சிரிக்க வைக்கும் ஒன் லைனர்களை வெடிக்கச் செய்யுங்கள்), மற்றும் பிற்பகுதியில், கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகள். காதல் உள்ளது (பொம்மை போன்ற அனு இம்மானுவேல் அரும்பனின் காதல் ஆர்வமாக நடிக்கிறார்). மேலும் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து ஹீரோவிடம் ஒரு பேச்சையும் (இங்கே, இரண்டு பெறுகிறோம்) பெறுகிறோம். காட்சிகள் வேலையைச் செய்கின்றன, ஆனால் அவற்றை வடிவமைப்பதில் இருந்திருக்க வேண்டிய கணக்கீடுகளை நீங்கள் உணர முடியும்.\nஇயக்குனர் திறமையாக பெட்டிகளை சரிபார்க்கிறார், மேலும் படம் பெரும்பாலும் திருப்திகரமாக இருக்கும்போது, ​​இதே சூத்திரத்திற்கு நாங்கள் எவ்வளவு சமீபத்தில் நடத்தப்பட்டோம் என்பதன் காரணமாகவும் படம் நமக்கு டிஜோ வு கொடுக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் மாமன்-மச்சன் மோதலில் சிவப்பு மஞ்சல் பச்சாய் – இன்னொரு சிறந்த நாடகத்தை நாங்கள் கொண்டிருந்தோம் என்பதற்கும் இது உதவாது. இந்த கதை நீட்டிக்கப்பட்ட குடும்பம் இல்லாமல் கூட வேலை செய்திருக்கும் என்ற உண்மையை குறிப்பிட தேவையில்லை, இது திரை நேரத்தை அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, மேலும் கடைகுட்டி சிங்கத்திற்கு இதுபோன்ற ஒரு அமைவு செய்த அதிசயங்களால் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.\nசிறிது நேரம், துளசியைச் சுற்றியுள்ள மர்மம் நம்மை யூகிக்க வைக்கிறது, ஆனால் அதைப் பெற்றவுடன், படம் யூகிக்கக்கூடிய வரிகளில் நகர்கிறது. இலகுவான காட்சிகளின் போது படம் வேடிக்கையாக இருக்கும், ஆனால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் பஞ்சைக் கொண்டிருக்கவில்லை. எழுத்து, குறிப்பாக கதாபாத்திரங்களைப் பொறுத்தவரை, ஹீரோவை முடுக்கிவிட பெரும்பாலும் செலவழித்ததால், சர்ஃபிகல் என்று உணர்கிறது (ரஜினிகாந்த் குறிப்பு, கட்டாயக் குறிப்பைப் பெறுகிறோம், அரசியல் பற்றி வினவுகிறது. அன்னன்-தங்காச்சி காட்சிகளில் கூட ஆழம் இல்லை. அது இம்மானின் மதிப்பெண் மற்றும் பாடல்கள் (குறிப்பாக அன் குடவே போரக்கனம்) இந்த பகுதிகளில் கனமான தூக்குதலைச் செய்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:05:20Z", "digest": "sha1:YAKJEMEDD5D7PAVI5YTWNHDZBUVAEXZP", "length": 7568, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியார் திராவிடர் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய முற��போக்கு திராவிட கழகம்\nஇட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்\nஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)\nபெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தமிழநாட்டு சமூக அரசியல் அமைப்பு ஆகும். இதன் தலைவர் கொளத்தூர் மணி ஆவார். இந்திய அரசை இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கோரி இந்த அமைப்பு புதுதில்லியில் நடாத்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த அமைப்பின் சமீக காலா செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாகும்.\n1925 முதல் 1938 வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாக தொகுத்து நூல் வடிவில் சூன் 11, 2010 அன்று பெரியார் திராவிட கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.[1]\nதமிழ்நாட்டில் இல்லாதுபோன அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:47:07Z", "digest": "sha1:YM65VJRESTKVEIQLXAXUDPNUGHZGBXYX", "length": 5811, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெம்பிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/67", "date_download": "2019-11-13T07:57:16Z", "digest": "sha1:5Z6U4NTJ73BXMO2FD5RIZVN3KWRCZ4ID", "length": 5902, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா & 65\nஅணுக வேண்டும். பண்புடன் எதிர்க் குழுவினருடன் பழக வேண்டும். அதாவது விளையாடும் பொழுதுதான் அத்துடன் விளையாட்டின் விதிகளை முறையோடும் அனுசரிக்க வேண்டும்.\nபொழுதுபோக்குவதற்காக மட்டுமல்ல - புகழ் பெற வேண்டும், பின் தொடர்ந்து வரும் எல்லாக் கவலைகளையும் அகற்றி ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றே விளையாட வருகின்றோம்.\nபரந்த ஆடுகளம், ஆடும் இடமோ திறந்தவெளி. ஆகவே, மனமும் சூழ்ச்சிகளுக்கு அப்பால் சென்று திறந்த மனத்துடன், பரந்து பட்ட சகோதர உணர்வுடனே போட்டிகளில் இருக்க வேண்டுமென்றே பங்கு பெறுகின்றோம். பூரிப்புடன் ஆட வருகிறோம். பார்ப்பதற்கரிய போட்டி ஆட்டத்தை ரசிகர்களுக்குத் தருகிறோம்; எல்லோரும் மகிழ்கிறோம்.\nஇப்படியே போட்டி ஆட்டங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் நோக்கம். ஆட்டத்தை ந த்தும் அதிகாரிகளின் ஏக்கம். ஏக்கம் தீர, நோக்கம் நிறைவேற, நாமும் நல்லுணர்வுடன் ஆடுவோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 18:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-september-05-2019/", "date_download": "2019-11-13T07:12:33Z", "digest": "sha1:AUHCGAULPXTXOOVETFJRAJL77VQWVZTP", "length": 9249, "nlines": 105, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs September 05 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nவெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக “யாதும் ஊரே” திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி நியூயார்க்கில் தொடங்கி வைத்தார்.\nதமிழக அரசு தொழில்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வழி காட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் “யாதும் ஊரே” என்ற தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.\nஇவ்விழாவில் தமிழகத்தில் ரூ. 2,780 கோடி முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇந்தியா, ரஷியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் ���ையெழுத்தாகின.\nசென்னை – விளாடிவோஸ்டோக் இடையே தொலைத்தொடர்புகளை மேம்படுத்த கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.\nசேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஒ (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரயில்வே துறைகளுக்கு 24 வழிகாட்டுதல் பின்பற்றிட அறிவுறுத்தியது.\nஏற்கனவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஒ தரசான்று வழங்கப்பட்டுள்ளது.\nதொழில் நிறுவனங்களின் மின் நுகர்வை குறைக்க சிறப்பு மையம் ஒன்றை சென்னை ஐஐடி அமைத்துள்ளது.\nதொழில் நிறுவனங்களின் மின் நுகர்வு, அதற்கான பயன்பாடு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்கான பரிந்துறைகள் வழங்கப்படும்.\nபாகிஸ்தான் கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர், தேர்வாளராக மிஸ்பா உல் ஹக் நியமனம்.\nபாகிஸ்தான் கிரிகெட் அணியின் 30-வது தலைமை பயிற்;சியாளர் ஆவார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒரே நபர் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nசெம்டம்பர் 5 => “ஆசிரியர் தினம்”\nசுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணை தலைவரும், இரண்டாவது குடியரசு தலைவரும் ஆன சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை இந்திய அரசு ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.\nஇவரது பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/11/blog-post_12.html", "date_download": "2019-11-13T07:45:42Z", "digest": "sha1:3IO4E6SSJSPUCNBI5PMX7OWOOU44BWOY", "length": 18574, "nlines": 149, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: போலீஸ்காரர்களே ஜாக்கிரதை..... ! எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .!", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\n எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .\nநாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீ��் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.\nஉத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது;\nஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.\nபோலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.\nஇது ஏற்று கொள்ளக்கூடியது :\nதிருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.\nகட்டப்பஞ்சாயத்து இனி முடியாது : தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.\nஊட்டியின் பயங்கர ��ுகம் வளைந்து நெளிந்து\nபழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேளச்சேரி\nவேளச்சேரியில், பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில், அடர்த்தியான மரங்கள் அதிகம் கொண்ட மண்டலமாக அடையாறு மண்டலம் திகழ்கிறது. அடையாறு தியாசோபிகல் சொசைட்டி, ஐ.ஐ.டி., ராஜ்பவன், சிறுவர்பூங்கா, அண்ணாபல்கலை ஆகியவற்றில் ஏராளமான மரங்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் குடியிருப்புகள், சாலையோரங்களிலும், அதிப்படியான மரங்கள் உள்ளன.கண்டனம் இந்த பகுதியில், பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தற்போது நடக்கிறது. அந்த இடங்களில், சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன.\nஇதற்கு மாநகராட்சியும் அனுமதியளித்து வருகிறது. சமீபத்தில், வேளச்சேரி, ராணி தெருவில் வெட்டப்பட்ட பிரம்மாண்ட மரம் ஒன்று பெரும் சர்ச்சையாகி வருகிறது. மரம் வெட்டப்பட்டதற்கு, பல்வேறு நலச்சங்கத்தினர் மற்றும் சமூகநல விரும்பிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூகநல விரும்பிகள் கூறியதாவது.\nவேளச்சேரி, ராணி தெருவில் இருந்த மரம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்த பசுமையான மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்றே தெரியவில்லை. 'விசாரிக்கவும்' எங்கள் விசாரணையின்படி இந்த மரம் வெட்டுவதற்கு சில லட்சங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரம் வெட்ட அனுமதி கொடுத்தது யார். அந்த மரத்தை வெட்ட பணம் கைமாறியதா என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மோகனை அலைபேசியில் அழைத்தபோது, அவர் பதிலளிக்கவில்லை.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் ந���ள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/two-year-old-child-drowned-in-bathroom-drum-in-thoothukudi", "date_download": "2019-11-13T07:43:55Z", "digest": "sha1:CYZOS3COZ4ENF4EZVXJP4USNFFCEWGBB", "length": 10382, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "டி.வி நிகழ்ச்சியில் மூழ்கிய குடும்பம்! - தூத்துக்குடியில் 2 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம் | Two year old child drowned in bathroom drum in thoothukudi", "raw_content": "\nடி.வி நிகழ்ச்சியில் மூழ்கிய குடும்பம் - தூத்துக்குடியில் 2 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை டி.வி-யில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது சிறுமி, தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரிழந்த 2 வயது சிறுமி\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி இரவு பகலாக 4-வது நாளாக நீடித்து வந்தது. சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுவன் சுர்ஜித் உடலை இன்று நள்ளிரவு தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.\nசிறுமி தவறி விழுந்த டிரம்\nபிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை வீட்டில் டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் 2 வயது மகள், தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் அடுத்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.\nதூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். மீன்பிடித் தொழில் செய்துவரும் இவரின் மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nசிறிது நேரம் கழித்து தன் சிறுமியை இருவரும் தேடியுள்ளனர். அக்கம் பக்கத்து உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், லிங்கேஸ்வரன், தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள், தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப் பேச்சின்றி சிறுமி கிடந்துள்ளார்.\nகுழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம் - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்\nஅதிர்ச்சியடைந்த லிங்கேஸ்வரனும் அவரின் மனைவி நிஷாவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கிச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை சஞ்சனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். குளியலறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற சிறுமி, தண்ணீர் ஊற்றுவதற்காக தொட்டிக்குள் தண்ணீர் எடுக்க முயன்றபோது கால் தவறி தலைகுப்புற உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்தது விசாரணையில் தெரியவந்தது.\nஇது தொடர்பாக, தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் இறப்பு தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தூத்துக்குடியில் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/toll-collections-increased-after-fastag-penetration", "date_download": "2019-11-13T07:50:56Z", "digest": "sha1:FS27G67FICAJ6UAFIVAAGMN2WGEI4XWN", "length": 8075, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "Toll Collections increased after Fastag penetration", "raw_content": "\nதமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் மட்டும் சுங்கவசூல் அதிகரிப்பு... ஏன்\nகடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டோல் கட்டணம் பெறுவது அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பிடும்படியான மூன்று மாநிலங்களில் நல்ல வளர்ச்சி\nஇந்தியாவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டோல் கட்டணம் தருவது அதிகரித்திருக்கிறது. இது, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் குறிப்பிடும்படி அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் சொல்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஃபாஸ்ட்டேக்.\nடோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் ஃபாஸ்ட்டேக். வாகனத்தில் RF ஐடி பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட வாலெட்டில் இருந்த டோல் தொகை தானாகவே டெபிட் ஆகிவிடும். இதனால், வேகமாக டோல் கட்டணம் பெறப்பட்டு வாகன நெரிசல் குறைகிறது.\n`சுங்கக் கட்டணம் பெரிய பிரச்னையா இருக்கு’ - வேதனையில் கொல்லிமலை மக்கள்\nஃபாஸ்ட்டேக் லேன்கள் அதிகம் இல்லாத நிலையில், டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு ஃபாஸ்ட்டேக் லேனாவது கட்டாயம் இருக்கவேண்டும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இதனால், அனைத்து சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் லேன்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுதான் தற்போது டோல் கட்டும் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.\nமத்திய அரசு நிறுவனமான NPCI கொடுத்திருக்கும் தகவல்படி, கடந்த செப்டம்பர் மாதம் நாளொன்றுக்கு 9.67 லட்சம் பரிமாற்றங்கள் ஃபாஸ்ட்டேக் மூலம் நடந்துள்ளது. 2018 நவம்பரில் வெறும் 18 சதவிகிதமாக இருந்த இந்த பரிமாற்ற அளவு 2019 செப்டம்பரில் 34 சதவிகிதமாக மாறியிருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிலும், இந்த ஃபாஸ்ட்டேக் பயன்பாடு தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில்தான் அதிகமாக உள்ளது.\nஃபாஸ்ட்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட தேதியில் இருந்து இதுவரை 13.500 கோடி ரூபாய் தொகை இதன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது 539 சுங்கச்சாவடிகள் ஃபாஸ்ட்டேக் முறையில் கட்டணம் வாங்குகின்றன. ஃபாஸ்ட்டேக்கின் பயன்பாட்டை இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காக இதை பெட்ரோல் மற்றும் பார்க்கிங் கட்டணங்களுக்கும் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/08/18/pmk-vanniyan-caste-atrocity-cartoon/", "date_download": "2019-11-13T08:25:41Z", "digest": "sha1:SI2LQFTJ6HDLAB6JQY3KYE73X6YIJ3IH", "length": 21538, "nlines": 196, "source_domain": "www.vinavu.com", "title": "'நல்ல' மாற்றம்! 'நல்ல' முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்! - வினவு", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பி���ச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'நல்ல' மாற்றம் 'நல்ல' முன்னேற்றம்\nகட்சிகள்இதர கட்சிகள்இதரகேலிச் சித்திரங்கள்சமூகம்சாதி – மதம்\nபடம் : ஓவியர் முகிலன்\nஒடுக்கப்பட்டவன் தாக்கப்பட்டபோது, தாக்கியவனை கண்டிக்க துப்பில்லாத இந்து வெறியர்கள் தலித் அமைப்புகளை கண்டிப்பதன் மூலம் தன் ஆதிக்க சாதிகாரன் பக்கம் தன் என்பதை உறுதி செய்கின்றன, இனியும் ஒடுக்கப்பட்ட மக்கள் மதவெறி அமைப்புகளைநம்பத்தான் வேண்டுமா\nகடவுளும், கோவில்களும் மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதா இல்லை சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரித்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதா இல்லை சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரித்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதா சாமியில் கூட சாதியை பார்க்கும் சமூகத்தில் வாழ்வதற்காக எல்லோரும் வெட்கபட வேண்டும். ஆனால் இதுபோன்ற முரண்பாடுகளை களைய மனிதர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள்.\nமுரண்பாடுகளும், வேறுபாடுகளும் இயற்க்கையோடு ஒன்றிவிட்டவை… இது உலக நியதி. இவ்விடத்தில் வலியவர்க்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்கள் துணையோடு ஒண்டி வாழவேண்டும்…”வலிமை”– இந்த சொல்லே இவ்வுலகத்தில் வாழ தேவையான தாரக மந்திரம்…சும்மா கட்டுரை எழுதி ஒன்றும் செய்ய முடியாது… ஏதோ சென்னையில் குப்பை கொட்டி கொண்டிருப்பதால் வினவு கும்பல் எல்லாம் சோறு திங்க முடியுது… இதுவே மதுரையிலோ, அல்லது திருநெவேலி சீமையிலோ இருந்தேன்னு வையி…மவனே பன்னிக்கு அறுக்கர மாதிரி _________ அறுத்திருப்பானுங்க… ஏதோ எங்க தயவால பொழச்சிருக்க…\n//வலியவற்கு மட்டுமே இடம், சிறியோர்கள் ஒதுங்கி வாழ வேண்டும் அல்லது வலியவர்களின் துணையோடு ஒண்டி வாழ வேண்டும். // தங்களது கருத்தினை வன்மையாக ��ண்டிக்கிறேன். தங்களது கருத்து பிரிவினையை தான் தூண்டுமே ஒழிய மக்களை சேர்க்காது.\nவலிமை உள்ளவன் வைத்தது தான் சட்டம் என்றால், ஒரு உதாரணத்திற்கு நீங்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு ஒரு இடத்தில் நிலமோ அல்லது வீட்டையோ வாங்குகிறீர்கள், அப்போது அரசியல் பலம் உள்ள ஒரு ரவுடி உங்கள் வீட்டை தன் பெயருக்கு மாற்றிகொண்டால் அப்போதும் இப்படி தான் பதிவிடுவீர்களா வலிமை என்பது எதில் உள்ளது வலிமை என்பது எதில் உள்ளது கூட இருக்கும் ஆல்பலத்திலா அல்லது பதவியில் இருப்பவர்களின் ஆதரவா\nநம்மை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை. நம்மை விட தாழ்ந்தவர்களும் எவரும் இல்லை.\nஇதை விரைவில் உணர்ந்தால் நல்லது.\nதேசிய கொடி தமிழருக்கும், இலங்கையில் நடந்த இனஅழிப்பிற்கும், 20 தமிழரை சுட்டு கொண்றபோதும், காவிரி, முள்ளைப்பெரியார், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டம், கூடங்குளம்,நெய்வேலி நிலக்கரி, டாஸ்மாக்,தாது மணல் என அனைத்து திட்டங்களிலும் தமிழர்களின் மண்வளம், மனித வளம் என அனைத்தையும் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஒரு சாக்குதான் என்ற ஒரு எளிமையான அர்த்தத்தை கூட விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்குத்தான் நமது கல்வித்திட்டம் உள்ளது என்பதே எதார்த்தம்\nமேலும் தர்மபுரி கலவரமாகட்டும், விழுப்புரம் கலவரமாகட்டும் அவற்றிற்கு காரணமானவர்கள் அதிமுகா, மதிமுக, தேமுதிகா,திமுக பிரமுகர்களே இதை மறைத்து ஏன் பொய்தகவலை பரப்புவது உங்கள் சூழ்நிலை என்பதை என்னால் உணர முடிகிறது.\nசாதியம் தன் சாதியை மட்டும் பாராமல் தமிழர் சமுதாயத்தையும்,முடிந்தால் அது அகில இந்திய அளவில் அனைத்து மக்களின் நலனில் இருந்தால் அது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் சித்தாந்தத்தில் வரவேற்கத்தக்கதுதான்.\n(அண்புமணி அவர்கள் புகைஇலை தடை சட்டம் மூலம் அனைத்து மக்களின் நலனில் அக்கரை கொண்டுள்ளது அவரை சாதி கடந்து சமுதாயம்காப்பவராகவே காட்டுகிறது)\nமேலும் சாதி பற்றி இவ்வளவு பதறும் நடுநிலை வாதிகள் ஏன் மதங்களை மட்டும்தூக்கிபிடிக்கின்றீர் சாதி வேண்டாம்னா, மதமும் விமர்சனத்தற்குறியதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை ப��ிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-11-13T07:58:58Z", "digest": "sha1:D67ENXALKGR4LJGQIUPDCBVKLM4QBDL2", "length": 7108, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ். பல்கலை விவகாரம்: மாணவர்கள் ஒன்றியத் தலைவரை தாக்கியவர்களுக்கு பிணை! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ். பல்கலை விவகாரம்: மாணவர்கள் ஒன்றியத் தலைவரை தாக்கியவர்களுக்கு பிணை\nயாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதிலில் மாணவர் ஒன்றியத் தலைவரைத் தாக்கிய 4 மாணவர்களையும் தலா 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் அனுமதியளித்தார்.\nகடந்த மாதம் 16ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியது.\nஇதன்போது தாக்குதலுக்கு இலக்காகிய பெரும்பான்மையின மாணவர் தன்னைத் தாங்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்ஒன்றியத்தலைவரை கைதுசெய்ய முயன்ற வேளை, மாணவர் ஒன்றியத் தலைவர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தன்னைத் தாக்கியவர்களைத் தனக்குத் தெரியும் எனக்கூறிய மாணவர் ஒன்றியத் தலைவர், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கிய மாணவர்களுக்கு நேற்று மன்றில் ஆஜராகினர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.\nமாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கியதாகக் கூறப்படும் குற்றத்துக்கான சட்ட வைத்தியதிகாரி அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை என்பன தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், மாணவர் ஒன்றியத் தலைவரின் முறைப்பாடு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇரண்டும் ஒரே விடயம் என்பதால், இரண்டையும் ஒரே த��னத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிய நீதிவான், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nகடல் அட்டைகளை பிடித்தவர்கள் கைது\nஇலங்கை இராணுவம் எந்நிலையிலும் தயாராகவே உள்ளது\nமேலும் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள் - கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு\nகல்வி அதிகாரிகள் சிலருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2581-2010-01-28-06-12-37", "date_download": "2019-11-13T08:13:44Z", "digest": "sha1:WSQQNH4S6EMFSNJPQAYOMD2CBDTZB7FL", "length": 10218, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "ஆமை வடை", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nகடலைப்பருப்பு - அரை கப்\nஉளுத்தம்பருப்பு - அரை கப்\nதுவரம்பருப்பு - அரை கப்\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி\nபுளி - சிறு நெல்லிக்காய் அளவு\nஉப்பு - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 கப்\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், புளியினைப் போட்டு முறித்து, நுரை அடங்கியவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு வாழை இலையில் வடைகளாக தட்டிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/70157-the-amazon-in-brazil-is-on-fire-how-bad-is-it.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T07:32:51Z", "digest": "sha1:KPJ6JGZXWE4MEUSSA2JZEVBK6BTFEZD7", "length": 12228, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன? | The Amazon in Brazil is on fire - how bad is it?", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nஉலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்த அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இவற்றில் அதிகளவில் பிரேசிலில் அமேசான் காடு உள்ளது. இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் இந்தக் காடுகளில் அதிகளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. எனவே அந்தப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது.\nஇந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9,500 காட்டு தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடைபெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தக் காட்டுத் தீயின் புகை மண்டலம் அட்லாண்டிக் கடல் பகுதி வரை பரவியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் காபர்னிகஸ் செயற்கை கோள் கண்டுப���டித்துள்ளது.\nமேலும் இந்தப் புகையின் மூலம் அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் புகையினால் கார்பன் மோனோ ஆக்சைடு வெளியாகி வருவதும் தெரியவந்துள்ளது. அதாவது தெற்கு அமெரிக்காவின் கடற்பகுதியில் அதிகளவில் கார்பன் மோனோ ஆக்சைடு வாயு பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது இருக்கும் அமேசான் காடுகளின் அளவில் 20-25 சதவிகிதம் அழிக்கப்பட்டால் அது உலகிற்கு மிகப் பெரிய கேட்டை விளைவிக்கும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அமேசான் காடுகள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை உள்வாங்கி கொண்டு வருகிறது. அதாவது ஒரு ‘கார்பன் சிங்க்’ (Carbon sink) ஆக செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்த அளவிற்கு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு அதிகரிக்கும்.\nஅத்துடன் அமேசான் காடுகள் பூமியின் ஆக்ஸிஜன் வாயு அளவில் 20 சதவிகிதத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே இது பூமியின் நுரையீரலாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டால் அங்கு இருந்து வரும் ஆக்ஸிஜன் வாயுவின் அளவு குறையும் அபாயம் ஏற்படும். இந்த அமேசான் காட்டை அழிப்பதன் மூலம் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\n“பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்” - முதல்வர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\n8 லட்சம் ஹெக்டேருக்குப் பரவிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ - 3 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\nஎரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு - தகாத நட்பால் ஏற்பட்ட விபரீதம் காரணமா\n“இந்தியாவில் பருவ மழைக்காலம் நீடித்ததால் ஆஸி.யில் காட்டுத் தீ”- விஞ்ஞானி\nதிடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி..\n“சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம்” - நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பேட்டி\nகாருக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை\nடயர் வெடித்து விபத்து : நடுரோட்டில�� தீப்பற்றி எரிந்த கார்\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\n“பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்” - முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6503", "date_download": "2019-11-13T07:12:13Z", "digest": "sha1:YGX6SF2W6XNH63TOT2B55KEFUPRHT7NB", "length": 6517, "nlines": 34, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: இளவயதில் எவரெஸ்ட் சாதனை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஇலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\n: இளவயதில் எவரெஸ்ட் சாதனை\nமிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளான் டெல்லியைச் சேர்ந்த சிறுவன் அர்ஜூன் வாஜ்பாய். டெல்லி ரியான் சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் அர்ஜூனுக்கு சிறுவயது முதலே ஏதேனும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல். தளராத ஊக்கமும் பெற்றோரும், நண்பர்களும், ஆசிரியர்களும் அளித்த ஊக்கமும் கைகொடுக்க, தற்போது மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட மிகவும் குறைந்த வயது இளைஞன் (16) என்ற பெருமையை அடைந்திருக்கிறான்.\nஇதேபோல் அமெரிக்காவின் ஜோர்டான் ரொமேரோ (13) என்ற சிறுவனும் மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட சிறுவன் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். 10 வயதாக இருக்கும்போது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்த ஜோர்டான், தற்போது உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தில் ஏறி புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். சீனப் பகுதியிலிருந்து எவரெஸ்ட் ஏறும் முயற்சியைத் தொடங்கி தனது தந்தை, தந்தையின் தோழி, மூன்று நேபாள நாட்டு கைடுகள் ஆகியோரது உதவியுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தினான் ஜோர்டான்.\nஇலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/apple/", "date_download": "2019-11-13T07:14:17Z", "digest": "sha1:FVIF44XRM4245YCJLYQSVE4TC2GYYEON", "length": 8807, "nlines": 114, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல் 2019 13 நவம்பர்", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை 2019\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 40 அப்பிள் மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் அப்பிள் மொபைல் போன்கள். ரூ. 48,000 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Apple iPhone 6 32GB ஆகும்.\nஇலங்கையில் அப்பிள் மொபைல் போன் விலை 2019\nஅப்பிள் ஐபோன் 11 256ஜிபி\nரூ. 184,500 இற்கு 3 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max 512ஜிபி\nரூ. 253,000 இற்கு 5 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max 256ஜிபி\nரூ. 248,450 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max\nரூ. 223,500 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபே���ன் 11 Pro 256ஜிபி\nரூ. 235,000 இற்கு 9 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 11 Pro\nரூ. 205,000 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 11 128ஜிபி\nரூ. 148,500 இற்கு 11 கடைகளில்\nரூ. 139,950 இற்கு 11 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XR 256ஜிபி\nரூ. 180,000 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XR 128ஜிபி\nரூ. 129,000 இற்கு 8 கடைகளில்\nரூ. 117,500 இற்கு 9 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XS 512ஜிபி\nரூ. 232,900 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XS 256ஜிபி\nரூ. 181,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 163,500 இற்கு 7 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XS Max 512ஜிபி\nரூ. 216,900 இற்கு 4 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XS Max 256ஜிபி\nரூ. 190,900 இற்கு 6 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் XS Max\nரூ. 172,900 இற்கு 7 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 Red\nஅப்பிள் ஐபோன் 6 32ஜிபி\nரூ. 48,000 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் X 256ஜிபி\nரூ. 159,900 இற்கு 5 கடைகளில்\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல் 2019\nசமீபத்திய அப்பிள் மொபைல் போன் மாதிரிகள்\nஅப்பிள் ஐபோன் 11 256ஜிபி ரூ. 184,500\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max 512ஜிபி ரூ. 253,000\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max 256ஜிபி ரூ. 248,450\nஅப்பிள் ஐபோன் 11 Pro Max ரூ. 223,500\nஅப்பிள் ஐபோன் 11 Pro 256ஜிபி ரூ. 235,000\nஅப்பிள் ஐபோன் 11 Pro ரூ. 205,000\nஅப்பிள் ஐபோன் 11 128ஜிபி ரூ. 148,500\nஅப்பிள் ஐபோன் 11 ரூ. 139,950\nஅப்பிள் ஐபோன் XR 256ஜிபி ரூ. 180,000\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 65,500 மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 14,700 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா ம���பைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:36:25Z", "digest": "sha1:N2ROKX6HFEAFH6B3HDKUE6CAAY2CJAI6", "length": 6766, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரெட் மேயால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்கரெட் வால்டன் மேயால் (Margaret Walton Mayall) (ஜனவரி 27, 1902 – திசம்பர் 6, 1995[1] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.\nமேயால் ஆர்வார்டு கணிப்பாளராக ஆன்னி ஜம்ப் கெனான் பார்வையில் பணிபுரிந்தார்.[2] இவர் மாறும் விண்மீன்களின் ஒளியளவையியலிலும் கதிர்நிரல்களிலும் கவனம் குவித்தார். இவர் இத்த்லைப்பில் 20 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். இவர் 1945 முதல் 1973 வரையில் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் குழுவின் இயக்குநராக இருந்தார். இவர் 1958 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார். இவரது கணவர் நியூட்டன் மேயால் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/2019-yamaha-tricity-300-three-wheeled-scooter-details-unveiled-019624.html", "date_download": "2019-11-13T07:56:08Z", "digest": "sha1:BGCTEGIROCT7QO2WJ4P2UTHOPFXO3RAA", "length": 20190, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்... - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n52 min ago ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n1 hr ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n1 hr ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n17 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nNews சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...\nயமஹா ஆட்டோமொபைல் நிறுவனம் பைக், கார்களுடன் மூன்று சக்கர வாகன உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் புதிய மூன்று சக்கர வாகனமான ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் 2019 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த கண்காட்சியில் இடம் பெற்றதன் மூலம் இந்த ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டரின் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த மூன்று சக்கர டிசைன் முதலில் 2019 யமஹா நிகேன் ஸ்போர்ட் டூரிங் மோட்டார் சைக்கிளில் தான் வடிவமைக்கப்பட்டது.\n'மிக பெரிய மகிழ்ச்சி இனி வர இருக்கிறது- மனிதர்களுக்கு ஏற்ற கூறுகளுடன் ஏஆர்டி' என்ற தத்துவத்துடன் ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் யமஹா நிறுவனம், சாய்ந்த மல்டி வீலர்ஸ் (எல்எம்எம்) என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.\nஇந்த தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட மற்றொரு வாகனமான நிகேன் மற்றும் ட்ரைசிட்டி 125 போன்ற மூன்று சக்கர வாகனங்களை அடிப்படையாக கொண்டு இந்த மூன்று சக்கர டிரைசிட்டி 300 ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதரமான சிறப்பம்சங்கள், மற்ற ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும் வகையிலான விலை மற்றும் நிகரற்ற தரம் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை கவனத்தை பெற்றிருக்கும் இந்த ஸ்கூட்டரை சந்தையில் முன்னிலை படுத்த யமஹா நிறுவனம் பல திட்டங்களை வகுத்து வைத்துள்ளது.\nமேலும் இந்த மூன்று சக்கர வாகனத்தால் ஹர்பன் இயக்க பிரிவை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் எனவும் யமஹா நிறுவனம் நம்புகிறது. மிக விரைவில் ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் சில ஐரோப்பிய நாடுகளின் மார்கெட்டில் அறிமுகமாகவுள்ளது.\nMost Read:கோடிக்கணக்கில் பார்வையாளர்களை குவித்த தோனி வீடியோ: அவரும், செல்ல மகளும் செய்யும் சேட்டையை பாருங்கள்\nப்ளூ கோர் என்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் என்ஜின் வெளியிடும் ஆற்றல் குறித்த தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளிவரவில்லை. இவை அனைத்தும் நவம்பரில் இத்தாலியில் நடைபெறவுள்ள இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் வெளிவரும் என தெரிகிறது.\nஇந்த ட்ரைசிட்டி 300 பைக் கண்டிப்பாக நம்பகத்தன்மையுடன் ஓட்டும் உணர்வையும் நல்ல விதமான தொடக்கத்தை ஈரமான பரப்பிலும் கொடுக்கும் என யமஹா நிறுவனம் கூறுகிறது.\nMost Read:கோவையில் சுசுகியின் ஜிக்ஸெர் என்டியூரன்ஸ் பைக் ரேஸ் போட்டி...\nட்ரைசிட்டி 300 மூன்று விதமான நிறங்களின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. அவையாவன, டெக் கமோ, நிம்புஸ் க்ரே மற்றும் மாட் க்ரே ஆகும். இந்த அழகிய ட்ரைசிட்டி 300 ஸ்கூட்டர் இந்தியாவில் தற்போதைக்கு வெளிவராது. ஆனால் நிச்சயமாக எதிர்காலத்தில் இங்கு அவசியம் தேவைப்படும் வாகனமாக மாறும் என்பது உறுதி.\nயமஹா இந்தியா நிறுவனத்தை பொறுத்த வரையில், வரும் டிசம்பரில் தனது அடுத்த அறிமுகமாக அப்டேட் செய்யப்பட்ட ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கை வெளியிடவுள்ளது. இந்நிறுவனத்தின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெளியாகவுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக் குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nஇரண்டாம் தலைமுறை யமஹா ஆர்3 பைக் இந்திய வருகை விபரம்\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nயமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nவெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nயமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nகுறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-13T07:18:20Z", "digest": "sha1:LFIYQNRVIU474HAVM3J6QWI7CV4CTU4M", "length": 10582, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானி News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது.. ஆனால் இது நிரந்தரம் அல்ல.. முகேஷ் அம்பானி..\nடெல்லி : தான் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர் தான் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் தான...\nமுகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்\nமும்பை: தான் எந்தவொரு செயலை செய்தாலும் அதில் காரணமில்லாமல் செய்ய மாட்டார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அந்த வகையில் ...\nஇது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகைகளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nடெல்லி : தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பின்னுக்கு தள்ளி முதலாவதாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜியோ, தற்போது தீபாவளி பரிச...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வாடிக்கையாளர்களின் கவலையை போக்க புதிய திட்டம்..\nஇலவசம் எல்லாம் இலவசம், வாய்ஸ் கால்கள் அனைத்தும் இலவசம் எ��்று வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்த ஜியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இ...\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒரு ஆட்டம் கண்டது என்பது உண்மையே. எனினும் ஜியோவுடன் போட்டியை சமாளிக்க ம...\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nமும்பை: ஒரு புறம் நாட்டில் பொருளாதார மந்த நிலை என நிலவி வந்தாலும், மறுபுறம், இவங்க காட்டில் எப்போதும் பண மழைதான். அதிலும் தொடர்ந்து 12 முறையாக உலகப்பண...\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nடெல்லி : ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண முறை அறிவிப்புக்கு பின்னர் வாடிக்கையாளர் மத்தியில் இது பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடிக்க...\nஇந்தியாவின் முதல் பணக்காரர் யார் தெரியுமா.. வழக்கம் போல இவர் தான்\nடெல்லி : 2019ம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம் போல ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் ...\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\nடெல்லி : பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, சவுதியை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனம் நாங்கள் அக்டோபரில...\nகடனை தீர்த்துவிட்டு, தாறுமாறாக முதலீடு செய்யப்போகிறோம்: முகேஷ் அம்பானி\nஇந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி ஜியோவிற்கு முன் பின் எ...\n48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nநாட்டின் முதன்மையான பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அதிகரிக்கத் தொடர்ந்து பல தரப்...\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nமும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் யார் எனக் கேட்டால் முகேஷ் அம்பானி என பிறந்த குழந்தை கூடச் சொல்லும். அதே போல இந்தியாவின் பொருளாதார நிலை பற்றிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/28032414/A-boat-capsized-in-Congo-killing-30-people.vpf", "date_download": "2019-11-13T08:34:39Z", "digest": "sha1:6M7ND7ASZSVE5PFOUGC4SZ7QHXM7ZZUL", "length": 12174, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A boat capsized in Congo, killing 30 people || காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி\nகாங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாயினர்.\nமத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.\nஇதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன\nஇது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.\n1. கிருஷ்ணா நதிநீர் குறைந்ததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு\nகிருஷ்ணா நதிநீர் குறைந்ததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.\n2. ‘சாத்’ பூஜை கொண்டாட்டத்தால் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்\nசாத் பூஜை கொண்டாட்டத்தால் ஏரியில் உள்ள மீன்கள்செத்து மிதந்தன.\n3. வேலூர் அருகே, கோட்டை அகழி கழிவுகளை ஏரியில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு\nவேலூரை அடுத்த சித்தேரி ஏரியில் கோட்டை அகழி கழிவுகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.\n4. ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு\nஆந்திராவில் படகு விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\n5. காங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்டதில் 50 பேர் பலி\nகாங்கோ நாட்டில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 50 பேர் பலியாயினர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ\n2. கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\n3. நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்\n4. வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி\n5. அமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/catalogsearch/result/?q=%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&cat=", "date_download": "2019-11-13T08:19:20Z", "digest": "sha1:SYGGFJCRTWHGWBDFINNY2SQDE4K2SQFZ", "length": 6557, "nlines": 193, "source_domain": "www.periyarbooks.in", "title": "Search results for: 'அடிமையானாள்'", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\n - நன்செய் - 100 நூல்கள்\n - நன்செய் - 50 நூல்கள்\n - நன்செய் - 25 நூல்கள்\n - நன்செய் - 10 நூல்கள்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (1)\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொ���ுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/09/06004241/1050883/Arasiyal-ayiram.vpf", "date_download": "2019-11-13T07:04:55Z", "digest": "sha1:DB75NZTBUBH6LHIT22FADZIAMNEBEV4Z", "length": 4500, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(05.09.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05.09.2019) - அரசியல் ஆயிரம்\nபதிவு : செப்டம்பர் 06, 2019, 12:42 AM\n(05.09.2019) - அரசியல் ஆயிரம்\n(05.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\n(06.11.2019) - அரசியல் ஆயிரம்\n(06.11.2019) - அரசியல் ஆயிரம்\n(05.11.2019) - அரசியல் ஆயிரம்\n(05.11.2019) - அரசியல் ஆயிரம்\n(04.11.2019) - அரசியல் ஆயிரம்\n(04.11.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85223.html", "date_download": "2019-11-13T06:34:43Z", "digest": "sha1:AN5IULVAFLAEF5FOUR7NPNQEYINJLXHS", "length": 5854, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "டான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இ��ைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\nமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனர் தினேஷ், மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.\nநாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடிக்க உள்ளனர்.\nநேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=M.S.%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81&authoremail=msahameed@gmail.com", "date_download": "2019-11-13T07:10:05Z", "digest": "sha1:CISCGYB4PXHDO27ATWUJNZRXM5KQNZNG", "length": 41205, "nlines": 286, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nஎழுத்து மேடை: கதை சொல்லும் நேரம் [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅடக்க முடியாமல் வந்த சிரிப்பு\n\"அந்த மர்மப்பொருள் வேறு ஒன்றுமில்லை. மூக்குத் தூள் பட்டைதான்.\" - இந்த வரிகளைப் படித்தவுடன் என்னை அறியாமல் கட கட வென சிரித்துவிட்டேன்.\nஇதைப் படித்த பொழுது மறைந்த எஸ்கே மாமா தமாஷாக சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அதுவும் இந்தக் கட்டுரை ஆசிரியர் சொன்னதுதான்.\nநமது பெரியோர்களிடம் முன்பு தூள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததல்லவா... நோன்பு சமயத்தில் பகலெல்லாம் தூள் போடாமல் ஏக்கத்தோடு இருப்பவர்கள் நோன்பு துறக்கும் சமயம் ஒரு கையில் பேரீத்தம் பழத்தையும், இன்னொரு கையில் தூளையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு மோதினாரின் பாங்குக்காக தயாராக காத்திருப்பார்களாம்.\nமோதினார் \"அல்லாஹு அக்பர்...\" என்று இழுத்து பாங்கை தொடங்குவதுதான் தாமதம்... பசி மற்றும் தூள் வெறியில், வாய்க்கு போக வேண்டிய பேரீத்தம் பழம் மூக்குக்கும், மூக்குக்கு போக வேண்டிய தூள் வாய்க்கும் போகுமாம்.\nஇதனை எஸ்கே மாமா தமாஷாக சொல்லும்பொழுது வயிறு வலிக்க சிரித்து விழுவோம்.\nமிக அருமையான கட்டுரை. எத்தனையோ இன மக்கள் தங்கள் அடுத்த தலைமுறை���்கு கதை போல சொல்லித்தான் தங்கள் பரம்பரை வரலாறை தக்க வைத்துக்கொண்டார்கள்.\nஇன்று குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் அரிதாகி வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் கதை போன்று சொன்னால் அது குழந்தைகளின் உள்ளங்களில் அழகாக பதிந்து விடும். அதனால்தான் நம் உம்மாமார்கள் நாம் குழந்தைகளாக இருந்த பொழுது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறையும், நபிமார்கள், சஹாபாக்கள் வரலாறுகளையும் கதை போல் சொல்லி நம் உள்ளங்களில் பதிய வைத்தார்கள்.\nஅதன் புண்ணியத்தால்தான் நாம் இன்று நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். எனவே இந்த கதை சொல்லும் பழக்கம் வரும் தலைமுறைக்கும் தொடரப்பட வேண்டும்.\nஎம். எஸ். அப்துல் ஹமீது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தங்கை காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபள்ளிப் பருவத்தில் என்னுடன் ஒன்றாகவே சுற்றித் திரிந்த என் ஆருயிர் நண்பன் S.O. ஷாஹுல் ஹமீதுக்கும், என் ஆருயிர் நண்பர் பாசுல் ஹமீதுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅல்லாஹ்வின் பால் சென்று விட்ட அன்னாருக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை தந்தருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: பிப்ரவரி 14 - உலக வெட்க தினம் [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅருமையான பதிவு. என் கட்டுரைக்கு நீட்சியாக இந்தக் கட்டுரையை எழுதிய என் பால்யகால நண்பன் ஷமீமுல் இஸ்லாமுக்கு மனமார்ந்த நன்றிகள்.\n“அல்லாஹ் உனக்கு மவ்த் வரைக்கும் ஹயாத் தருவானாக” என்று நமதூரில் தமாஷாக துஆச் செய்வோமே... இப்பொழுதுதான் புரிகிறது, அது தமாஷ் இல்லை என்று. ஹயாத்துக்கு மிக நெருக்கமானது ஹயா எனும் வெட்கம் என்பதால் “அல்லாஹ் உனக்கு மவ்த் வரைக்கும் ஹயா தருவானாக” என்று அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: மனதின் ஒலி... [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஉலகறிந்த மார்க்க அறிஞர் யூசுப் அல் கர்ழா��ி அவர்களும் இறைநினைவைத் தூண்டுகின்ற நல்ல இசையைக் கூடும் என்கிறார்.\n\"ரூட்ஸ்\" (வேர்கள்) என்ற ஆங்கில நாவலில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த கருப்பினத்தைச் சேர்ந்த அதன் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி, ஆப்ரிக்காவில் முஸ்லிம்களாக இருந்த தன் மூல வேரை கண்டுபிடித்தார். அதற்கு அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தது அவருடைய குடும்பத்தவர்கள் வழி வழியாகப் பாடி வந்த குடும்ப வரலாற்றுப் பாடல்கள்தான்.\nகேரள மாப்பிள்ளாமார்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் சிந்தி வீர தீரத்துடன் போராடினார்கள். அவர்களின் தியாகங்கள் இன்றளவும் இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவது அவர்களின் மாப்பிள்ளா பாடல்கள் மூலம்தான். இன்று கேரள முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைத் தாலாட்டுவது இந்த மாப்பிள்ளா பாடல்களை வைத்துதான்.\nஇந்தப் பாடல்கள் காலம் காலமாக நின்று நிலவ வேண்டும் என்றால் அதற்கு இசை (இராகம்) மிக அவசியம்.\nஆக, இறை நினைவைத் தூண்டும் எந்த இசையும் அனுமதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இறை நினைவை அகற்றுகின்ற, கீழான இச்சையைத் தூண்டுகின்ற, மதி மயக்குகின்ற இசை நிச்சயம் ஹராம் ஆகும்.\nஇப்படிப்பட்ட நல்ல பயனுள்ள கட்டுரைகளை மென்மேலும் தரும்படி என் அன்பு நண்பர் சாளையாரை கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சுதந்திர நாள் 2013: சென்னையில் சுதந்திர தின நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் முதல்வரின் உரை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...சுதந்திரத்திற்காக பாடுபட்ட மறைக்கப்பட்டவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்\nதிலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை காந்திஜியிடம் வழங்கிய பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானியை நினைவுகூர்வோம்.\n1905ல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்த, சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரையும் பங்குதாரர்களாக்கிய, 1907ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, ச��்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்ற உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிபை நினைவு கூர்வோம்.\n1908ல் வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப் பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றபொழுது, அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான முதல் நபர் முஹம்மது யாஸீன் என்ற இளைஞரை நினைவுகூர்வோம்.\nஇந்திய சுதேசி வர்க்ககத்தின் இலட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்' என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16.10.1906ல் நிறுவி, அதற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டி, ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை தனது கம்பெனி சார்பாக வாங்கிய ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட்டை நினைவு கூர்வோம்.\n“காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முஹம்மது அலீயின் சட்டைப் பைக்குள் இருக்கிறார்” என்று ஈ.வெ.ரா. பெரியார் குறிப்பிட்ட, அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப் பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்திய மௌலானா முஹம்மது அலீயை நினைவுகூர்வோம்.\nகாந்தியை தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த, குஜராத்தில் போர்பந்தரில் பிறந்து பல நாடுகளுக்கும் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய, 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்குக் கப்பல்களையும், 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நிறுவிய அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இரு ஐவேரி சகோதரர்களை நினைவுகூர்வோம்.\nஇன்னும் யாராலும் பேசப்படாமலும், எழுதப்படாமலும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு கிடக்கின்ற எண்ணிலடங்கா சுதந்திரப் போராளிகளை இந்நாளில் நினைவுகூர்வோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரமழான் 1434: இமாம் - பிலால் பெருநாள் ஊக்கத்தொகை வினியோகம் குறித்து தக்வா அறிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த நல்ல முயற்சியை ஏன் அனைத்து நாடுகளின் காயல் நல மன்றங்களும் சேர்ந்து செய்யக் கூடாது பட்டியலில் ஒருசில மன்றங்களே இடம் பெற்றுள்ளன.\nஅனைத்து மன்றங்களும் அதனதன் பங்களிப்பைச் செய்தால் கணிசமான தொகை இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் சென்று சேருமே... அவர்களின் துயர் துடைப்பதற்கு இது பேருதவியாக இருக்குமே...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நோன்புப் பெருநாள் 1434: இன்று நோன்புப் பெருநாள் இரவு நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை நாளை காலை 07.30 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் நிலவட்டுமாக\nஎல்லோருக்கும் என் இதயங்கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்க புகைப்படம் / கைரேகை / விழித்திரை பதிவு காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nNPR முகாம் என்று நடைபெறவுள்ளது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: வழி காட்டும் பேரறிஞனாக இருப்பவர் யார் [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவாசிப்புப் பழக்கம் வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைக்கும்\nஏ.எல்.எஸ். இப்றாஹீம் காக்கா அவர்கள் அந்தக் காலத்திலேயே வாசிப்புப் பழக்கம் உடையவர்களாக இருந்தது அறிந்து மிக்க வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.\nஇன்று வாசிப்புப் பழக்கம் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் நம் சமுதாயம் உள்ளது. நல்ல நூல்களை வாசிப்பது நம்பிக்கையை அதிகரிக்கும்.\nவாசிக்கும்பொழுது குறிப்பெழுதும் பழக்கத்தைச் சொன்னது மிக அருமை. நான் இதனை சகோ. சாளை பஷீர் மூலம் கற்றுக்கொண்டேன். அவர் நிறைய நூல்களை வாசிப்பார். அதுவும் படுவேகமாகப் படித்து முடித்து விடுவார். படிக்கும்பொழுது முக்கிய விடயங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய விடயங்கள் வரும்பொழுது புத்தகத்தின் முதல் பக்கத்தில் அதன் பக்க எண்ணை எழுதி வைப்பார். மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும்பொழுது அந்த நூலின் சாரம்ச விடயங்களின் பக்க எண்கள் முதல் பக்கத்தை அலங்கரிக்கும்.\nநீங்கள் எத்தனை காலம் கழித்து அந்த நூலை எடுத்துப் படித்தாலும் சரி. முதல் பக்கத்தில் எழுதி வைத்துள்ள பக்க எண்களை மட்டும் புரட்டினால் போதும். மொத்த நூலும் ஓரளவு நினைவுக்கு வந்து விடும். வாசிப்பவர்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றிப் பார்க்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை [ஆக்கம் - ஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமாஷா அல்லாஹ். அருமையான கட்டுரை. அனேகமாக எனதருமை நண்பர் ஹாஃபிழ் புகாரீயின் கன்னிக் கட்டுரை இது என்று எண்ணுகிறேன். அசத்தியிருக்கிறார். காயல் தமிழிலும், தூய தமிழிலும் எழுதியுள்ளது சிறப்பு.\nகேரளாவில் இன்றளவும் இந்த மக்தப் அமைப்பு உறுதியாக உள்ளது. அதனால்தான் உலகெங்கும் பரவிக் கிடக்கும் மலையாளிகளில் பெரும்பாலோர் ஈமானிய பிடிப்போடு, குறைந்தபட்சம் தொழுகையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறவே தொழாத மலையாளி கூட அழகான உச்சரிப்புடன் குர்ஆன் ஓதுவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். சிறு வயதில் மக்தப் சென்று அவர்கள் குர்ஆனையும், மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களையும் கற்று விடுவதுதான் இதற்குக் காரணம். அது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.\nமக்தபினால் ஏற்படும் இன்னொரு முக்கிய பலன் குர்ஆன் உச்சரிப்பு. சிறு வயதில் குர்ஆன் ஓதி முறையான உச்சரிப்புப் பயிற்சியை எடுப்பவர்களுக்கு மட்டுமே அரபி உச்சரிப்பு சரியாக வருவதைக் காண்கிறோம். அப்படியில்லாமல் வயதான பின் ஆர்வப்பட்டு குர்ஆனைக் கற்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த உச்சரிப்பு வருவதில்லை. வசம்பு இலையைப் போட்டு நாக்கில் தேய் தேய் என்று தேய்த்தாலும் அந்த அழகிய உச்சரிப்பு வராது.\nஆக, நமது மார்க்கம் நிலைபெற்றிட, திருக்குர்ஆன் உள்ளங்களில் உறுதிப்பட்டிட மக்தப் மிக அவசியம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வ���சகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?page=3", "date_download": "2019-11-13T07:08:45Z", "digest": "sha1:U43KW7ULCBNR4EI7W7VZQU4ZLZFH2RI6", "length": 10449, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs • Page 3 • Pathavi", "raw_content": "\nஎனது பயணம்: சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்\n: சிறுகதை - ஆனியன் ஊத்தாப்பம்\nகிரண்பேடி வருகையால் ஒளிரும் காரைக்கால் ~ காரைக்கால்\nஎனது பயணம்: ரவிதாஸா இன்னும் என்ன யோசனை\nஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது \nVaanga pesalam: கபாலி படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய சிந்தனைகள்\nகபாலி - விமர்சனம் ~ பழைய பேப்பர்\nஎனது பயணம்: சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nஎனது பயணம்: அப்பாக்களின் தியாகம்\nஅரசியல் மாற்றம் இது தானோ\nடேய் தம்பி என்னடா செய்யிற டேய் டேய் \nமார்பக சலவை சடங்கு செய்யும் இங்கிலாந்து பெண்கள் \nகணவன் - மனைவி காமெடி பாருங்கள் \nமார்பு பரிசோதனை செய்வது எப்படி \nஎனது பயணம்: (பெண்களின்) குடிப்பழக்கம்\nஇஸ்லாமிய பள்ளிவாசல் தீப்பிடித்த சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம்..\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_387.html", "date_download": "2019-11-13T07:25:51Z", "digest": "sha1:IMC6N33NSH66MV3IKZ2OPSQUCKUEP6TV", "length": 6652, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்கள் பற்றிய அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கருத்துக்கு தலாய்லாமா கடும் கண்டனம். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம்கள் பற்றிய அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கருத்துக்கு தலாய்லாமா கடும் கண்டனம்.\nநான் ஒரு பெளத்தன், பெளத்த மதத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனினும் நான் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களையும் மதிக்கிறேன் எனத் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் மீது கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட வேண்டிய ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பாரிய தவறாகும் எனவும் தலாய் லாமா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/06/Writer-MuthalankurichiKamarasu.html", "date_download": "2019-11-13T07:16:39Z", "digest": "sha1:KRRIBNOZIK2RDW3ZIX7IVOGS75HTAZQN", "length": 12523, "nlines": 124, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "அகழாய்வு நாயகன் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / அகழாய்வு நாயகன்\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு “அகழாய்வு நாயகன் விருது” வழங்கப்பட்டது.\nசெய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் உலக புத்தக தினவிழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திரு.திருமலை நம்பி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி திரு.ராஜேந்திரன், தொலைதொடர்புத்துறை திரு.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் திரு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு “அகழாய்வு நாயகன்” என்ற விருது வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன், மணக்கரை தபால் அதிகாரி திரு.காளிமுத்து, திரு.செல்லப்பா, திரு.செந்தில், திரு.ஜீவா, ஓய்வுபெற்ற தபால்காரர் திரு.செல்லப்பா, உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆணையாளர் திரு.பாலசுப்பிரமணியன் நூலக புரவலராக சேர்ந்து கொண்டார். நூலகர் திரு.துரைராஜ் நன்றி கூறினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆ��ித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (9)\nஅண்ணாச்சி மளிகைக் கடையின் அற்புதங்கள்...\nஉண்மையின் மறுபக்கம் - தொலைக்காட்சி நடிகையின் மனம் ...\nஇப்படிப் படித்தால் போட்டித்தேர்வில் எளிதில் வெற்றி...\nதிருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் “வெடல பசங்...\nதினத்தந்தி-ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்திய வழ...\n108 குரலில் பாடும் நெல்லை கவிநேசன் நண்பர் - நன்னில...\nபயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம்....\nTNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nபிளஸ் டூ முடித்தபின் என்ன படிக்கலாம்\n10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்.\nபாலிமர் தொலைக்காட்சியில் நெல்லை கவிநேசன் புத்தக மத...\nபெரியோர்கள் வாழ்த்தும் 16 செல்வங்கள் எது ..\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூ���் ஆதித்தனார் கல்லூரியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6504", "date_download": "2019-11-13T07:30:45Z", "digest": "sha1:7NJ7EZLEFSMUA3JUUMSUSXSDXTZBGSXS", "length": 6779, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஇலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: இளவயதில் எவரெஸ்ட் சாதனை\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\n: தேசீய அளவு அறிவியல் போட்டியில் சான் ரமோன் மாணவர்கள் வெற்றி\nகலிஃபோர்னியாவின் சான் ரமோன் பகுதியில் உள்ள தி கேல் ரான்ச் மிடில் ஸ்கூல் (The Gale Ranch Middle School) சயன்ஸ் பௌல் அணியின் சரண் பிரேம்பாபு, அகஸ்டின் செம்பரத்தி, ரிஷி கிருஷ்ணன், ஆயுஷ் ராத், ஜேஸன் கிம் ஆகியோர் நேஷனல் சயன்ஸ் பௌல் (National Science Bowl) போட்டியில் தேசீய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். இவர்களைத் திருமதி மிஷல் ஒபாமாவும் ஸ்டீவன் சூவும் பாராட்டியுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாத இறுதியில் பெதஸ்டாவில் நடைபெற்றது.\nகணிதம், அறிவியல் ஆகியவற்றில் விரைந்து விடையளிக்கும் இந்தப் போட்டி இரண்டு அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அரசின் ஆற்றல் துறை 1991ல் இருந்து நடத்தி வருகிறது. கேல் ரான்ச் பள்ளியின் அணி 2009ல்தான் முதன்முதலாகப் பங்கு பெற்றது என்றாலும் அது போட்டியைப் பற்றி அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் அமைந்தது.\n\"இறுதிப் போட்டியில் எங்கள் இடத்தில் போய் உட்கார்ந்தோம். திருமதி ஒபாமா மேடைக்கு வந்தார். அவர் அருகே நான் இருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எங்களை நோக்கி நடந்து வந்தார், அன்பாகப் புன்னகைத்தார், வெற்றிபெற வாழ்த்தினார். அவருடன் கை குலுக்கியபோது ஏற்பட்ட உணர்வுகளை விவரிப்பது மிகக் கடினம்\" என்கிறார் சரண் பிரேம்பாபு.\nஇலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி\n: இந்திய அமெரிக்க நீதிபதி\n: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம்\n: ஜான்சிலா மஸ்ஜீத் - துணிச்சல் மிகு தமிழ்ப்பெண்\n: இளவயதில் எவரெஸ்ட் சாதனை\n: தமிழ் ஆன்லைன் இணைந்து வழங்கும் TNF இளையர் சிறப்புச் சேவை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/sandakozhi-2/", "date_download": "2019-11-13T07:22:05Z", "digest": "sha1:GVCP5QINXIUKTOLANRJYMMSJBYJJ7ZLH", "length": 5528, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sandakozhi 2 Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசண்டக்கோழி 2-வால் நடிகருக்கு கிடைத்த வாழ்க்கை.\nSandakozhi 2 தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் அதில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜெய். விஷால் - கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்...\nசண்டக்கோழி 2 விமர்சனம் : - சில வருடங்களுக்கு முன் வெளிவந்த, \"சண்ட கோழி\" படத்தின் இரண்டாம் பாகமாக விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜாய், கஞ்சா கருப்பு, முனிஸ்காந்த்,...\nசெம மாஸான படம் சண்டக்கோழி 2 கண்டிப்பா பாருங்க – சொல்றது யாரு தெரியுமா\nசண்டக்கோழி 2 செம மாஸான படம் கண்டிப்பா தவறாம பாருங்க என நடிகை குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில்...\nசண்டக்கோழி 2 படத்தில் நடிகர் கார்த்தி – வெளியான அதிரடி தகவல்.\nசண்டக்கோழி 2 படத்தில் நடிகர் கார்த்தியும் பணியாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. லிங்கு சாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. நாளை மறுநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:41:34Z", "digest": "sha1:PGKJGVDVXL36I2MT75F2MNDCXLVOVPAG", "length": 7563, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊர்ஜெல் பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊர்ஜெல் பெருங்கோவில் (Cathedral of Urgel) என்பது ஊர்ஜெல் நகரத்தில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும். ஊர்ஜெல் திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் இதுவே ஆகும். இது கன்னி மரியாளுக்காக கட்டப்பட்ட ஆலயம் ஆகும். இதன் முகப்புப் பகுதியில் ரோமானிய, இத்தாலிய, காத்திலோனிய கட்டிடக்கலை வடிவங்கள் காணப்படுகின்றன.[1][2]\nஇது 1116[சான்று தேவை] ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, ஆகவே இதுவும் காத்தாலோனியாவில் அமைந்துள்ள பழமையான பெருங்கோவில்களில் ஒன்றாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஊர்ஜெல் பெருங்கோவில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88--783001.html", "date_download": "2019-11-13T08:20:19Z", "digest": "sha1:YMGFUX3IEMYLHRDEFTNNABKMR73FVHWX", "length": 9984, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாண் விளைபொருளுக்கு விலை ஆணையம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nவேளாண் விளைபொருளுக்கு விலை ஆணையம்\nBy பெங்களூரு | Published on : 15th November 2013 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேளாண் விளைபொருள் விலை ஆணையம் அமைக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.\nபெங்களூருவில் புதன்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா செய்தியாளர்களிடம் கூறியது:\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்வதற்காக, வேளாண் விளைபொருள் விலை ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த ஆணையத்தில் விவசாயிகள், வேளாண்மை அறிஞர்கள், வேளாண் பொருளாதார அறிஞர்கள், உயரதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.\nஅறிவியல் ரீதியாக ஆராய்ந்து ஆணையம் பரிந்துரைக்கும் விலையை அரசு அறிவிக்கும்.\nமாநிலத்திலுள்ள 216 கருவூலங்களை ரூ.36.58 கோடியில் மறுசீரமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nரூ.1818 கோடி செலவில் 11 ஆயிரம் காவல் குடியிருப்புகளை கட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nபிபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுவந்த வாஜ்பாய் ஆரோக்கியஸ்ரீ சுகாதாரக் காப்பீடு திட்டத்தை ஏபிஎல் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விரிவாக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nநாராயணபுரா இடதுகால்வாயை சீரமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பணி ரூ.4103.5 கோடியில் சீரமைக்கப்படும்.\nஇதுதவிர, நிலத்தடி நீர் இயக்ககம் அமைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகர ரயில் நிலையத்துக்கு புரட்சிவீரன் சங்கொள்ளி ராயண்ணா பெயரைச் சூட்ட ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள் வாரத்தில் 3 நாள்கள் பெங்களூருவில் தங்கியிருந்து அலுவல்களை கவனிக்க கட்டாயமாக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ள அரசு, குவிண்டாலுக்கு ரூ.1600 வழங்கவுள்ளது. பெங்களூருவில் முறையற்ற பட்டா உள்ள மனைகளைப் பதிவு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nஇதன்மூலம் ரூ.ஆயிரம் கோடி திரட்ட அரசு தீர்மானித்துள்ளது. பெங்களூருவில் 80 சதம் சொத்துக்களுக்கு முறையான பட்டா இல்லை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட���டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/08/18230517/1049107/Athivaradar-Dharshan-Special.vpf", "date_download": "2019-11-13T07:23:03Z", "digest": "sha1:4OGFBWGCERUEBVLQQZLR6ODQBYTJOYHE", "length": 3809, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(18/08/2019) அனந்தசரஸ் அத்திவரதர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\n(31-10-2019) - பிகில் பின்னணி\n(31-10-2019) - பிகில் பின்னணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20705242", "date_download": "2019-11-13T07:06:17Z", "digest": "sha1:L7UVLI6LSE4T7GM2Q26B7UOQWPPB6LGE", "length": 38791, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி | திண்ணை", "raw_content": "\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\n2001 மாநில அவைத் தேர்தல் முடிவு வந்த தருணம். யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைவி ஜெயலலிதா பெரும்பான்மை வாக்குடன் வெற்றி பெற்றார். ‘ 96 -ல் பெரும்பான்மை வாக்குடன் வந்து ஆட்சி நடத்தி ஓரளவுக்கு எதிர்ப்பு அலைக்குக் காரணம் அளிக்காத நல்லாட்சி என்ற பெயருடன் தேர்தலைத் தெம்புடன் சந்தித்த திமுக அடைந்த தோல்வி நிச்சயம் கட்சித் தலைவர் கருணாநிதி எதிர்பார்க்காதது. அவரை நான் பேட்டி காணச் சென்ற போது லேசாகச் சிரித்தபடி சொன்னார். “உணர்ச்சி வசப்பட்ட காலமெல்லாம் போச்சு. இதைவிட பெரிய ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன்.” அவர் சொல்லாமல் விட்ட��ு, ‘ஒவ்வொரு ஏமாற்றமும் எனது அடுத்த வியூகத்துக்கான அடிக்கல். எனது அரசியல் வாழ்வின் பயணம் முழுவதுமே அப்படிப்பட்ட அடிக்கல்களைக் கொண்டது.’\nஅது ஒரு அசாதாரண அரசியல் பயணம். தமிழ் எந்தன் மூச்சு என்று உணர்ச்சி வசப்பட்டக் கட்சித் தொண்டனிலிருந்து பிதாமகராக இன்று உயர்ந்திருப்பது வரை. கட்சித் தொண்டனாக இருக்கும்போது உணர்ச்சி வசப்படலாம். தலைவனுக்கு அது அழகல்ல. அவரது மூளையின் இடப்பக்கம் எதிரியைப் பதம் பார்க்க சதா வியூகம் வகுத்தபடி இருப்பதாக ஒரு பத்திரிக்கையாளர் ஒரு ஆங்கில தினசரியில் முன்பு எழுதியிருந்தார். எதிரியை வீழ்த்தவேண்டியது கட்சியின் கட்டாயம். தலைவனின் தொடர்ந்த செல்வாக்கிற்கான தேவை. இல்லாவிட்டால் அவரது ‘உடன்பிறப்புகளின் ‘ நம்பிக்கையை இழக்கவேண்டிய அபாயம் ஏற்படும்.அடுத்த மூன்று ஆண்டுகளில் அண்ணன் வகுத்த சாணக்கிய வியூகங்கள் தந்த பலனில் கட்சியின் தலையெழுத்து அடியோடு மாறியது கண்டு நாடே அதிசயித்தது. மிகத் துல்லியமாக அவர் அமைத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அனைத்து பாராளுமன்ற – தமிழகத்தின் 40-[39+1புதுச்சேரி] சீட்டுகளையும் அள்ளிக்கொண்டபோது எம் ஜி ஆரின் முன்னாள் தீவிர ஆதரவாளர் ஆர். எம் .வீரப்பன் என்னிடம் ‘தமிழ் நாட்டில் தலைவர் என்று இன்று சுட்டிக் காட்டப்படக் கூடியவர் கருணாநிதி ஒருத்தர்தான்’ என்றார்.\nஅது சாதாரணத் தேர்தல் வெற்றி அல்ல என்று அரசியலில் பழம் தின்று கொட்டை உமிழ்ந்த அந்த முதியவருக்குத் தெரியும். அதை சாதுர்யமாக உபயோகித்துக்கொண்டால் கூட்டணி உறுப்பினர்களும் கட்சியும் நிரந்தரமாக நன்றிக்கடன் ஆற்றும். ஆனால் காலம் நிற்காது என்பதால் எண்பதைக்கடந்துவிட்ட மூப்பில் அவரது அதி அவசரப் பணி – கட்சியை பலப்படுத்துவது . அதைவிட முக்கியம், அதிகபட்ச அதிகாரத்தைத் தமது குடும்பத்தில் குவித்து வைப்பது . அவருக்குப் பின் அவரது தனயன் நடக்கும் பாதை ராஜ பாட்டையாக இருக்க வேண்டும். சவால்கள் வியூக ஆற்றலைக் கூர்மைப் படுத்திற்றென்றால் உள்ளங்கையில் சிக்கிய அதிகாரம் மூப்பின் தலைவாசலில் புதிய சாத்தியங்களைக் காட்டிற்று. ஆதரவுக்குத் தொங்கிக் கொண்டிருந்த மத்திய காங்கிரெஸ் அரசுடன் அமர்த்தலாக பேரம் செய்து அசத்தலான அமைச்சகங்கங்களைக் கைப்பற்றமுடிந்தது. ஆங்கிலம் சரளமகப் பேசத் தெரிந்த முரசொ��ி மாறன் மத்திய அரசில்- எந்த ஆட்சியாக இருந்தாலும் -தமக்குக் கைத்தாங்கலாகப் பணியாற்றியதுபோல தமக்குப்பின் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இன்னொரு மாறன் அதே போல உதவ வேண்டிய அவசியம் உண்டு. அரசியலில் சற்றும் முன் அனுபவமில்லாமல் போனால்தான் என்ன தேர்தலில் ஜெயிக்கவைத்து, எண் 40 கொடுத்த தெம்பில் மிக உபயோகமான தகவல் தொடர்புத் துறையை கேட்டு வாங்கி மத்திய அமைச்சரவையில் அமர்த்தமுடிந்தது. கூட்டணிக்கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்று சமாதானப் படுத்தமுடிந்தது. அடுத்த இலக்கு மாநில அவையைப் பிடிக்க வேண்டிய கட்டாயம். வலுவான கூட்டணி இருந்தும் அடுத்து வந்த மாநில அவைத் தேர்தலில் வெற்றி கிட்டாதோ என்ற பயத்தில் சகட்டு மேனிக்கு சலுகைகளை வழங்கி வாக்காளார்களை ஆசைக்காட்டி அழைத்த போது அரசியலில் அனுபவம் மிக்க பழுத்த தலைவர் பயங்கரமாகச் சறுக்கினார். சலுகைகள் காரணமாகவும் கூட்டணியின் காரணமாகவுமே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.\nஆனால் எதிர்பார்த்த பெரும்பான்மை கட்சிக்குக் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம். ஆனாலும் கூட்டணிக் கட்சியருக்கு, அதில் முக்கியமான காங்ரெஸ் உறுப்பினர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தால் ஆபத்து. மத்திய அரசில் ஏற்படுத்திக்கொண்டுவிட்ட செல்வாக்கினால் யாரையும் ஆட்சியில் பங்கு பெற விடாமல் திமுகவே பெரும்பான்மை பலம் பெற்றது போல ஆட்சிக்கு வரமுடிந்தது. கஜானாவில் பண இறுப்பைப் பற்றி கவலைப்படாமல் சலுகைகளை வாரி வழங்க முடிந்தது. தமிழகச் சரித்திரத்தின் வள்ளல்கள் வரிசையில் கருணாநிதியும் இடம்பெற்றார். நகரமெங்கும் வானைத் தொடும் பானர்கள். முதல்வரின் புகழ் பாடும் கவிதை வரிகளோடு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தின் நிர்வாக இயந்திரம் செம்மையாக இயங்குவதால் சிறுபான்மை வாக்குகள் பெற்று வந்த கட்சியென்ற நினைவு பாமரர்களின் நினைவை விட்டு அகன்றது. முதல்வரின் குடும்பம் மொத்தமுமே மாநிலத்தின் முதன்மை குடும்பமாயிற்று. சினிமா ஸ்டார்களின் படங்கள் சஞ்சிகைகளை அலங்கரித்ததைப்போல திரை மறைவில் இருந்த மகளும் அடாவடித்தனத்துக்குப் பேர் போன மகன் அழகிரியும் , அடுத்த முதல்வர் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத மகன் ஸ்டாலினும் அலங்கரித்தார்கள். சன் டிவி திரையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தோன்றாத நாளில்லை. மதுரையில் அழகிரியின் சாஸனத்திற்கப்பாற்பட்ட ஆட்சி கேள்வி கேட்பாரில்லாமல் நடந்தது. சித்திரை திருவிழாவின் போது அழகிரியையே கள்ளழகராக விசுவாசிகள் ஆராதித்தார்கள். வாரிசு அரசியல் என்று சொல்வதற்கு திமுக ‘சங்கர மடம் இல்லை’ என்று காட்டமாக விமர்சகர்களிடம் சொல்லும் கருணாநிதிக்கு இவையெல்லாம் கூச்சம் அளிக்காதது ஏன் இந்த அதிகாரக் குவிப்பு ஆதார வேர்களையே தாக்கும் என்பது மாநில அவை வாழ்வில் பொன்விழாக்காணும் தலைவருக்குத் தெரியாமல் போனது எப்படி இந்த அதிகாரக் குவிப்பு ஆதார வேர்களையே தாக்கும் என்பது மாநில அவை வாழ்வில் பொன்விழாக்காணும் தலைவருக்குத் தெரியாமல் போனது எப்படி இந்த வயதிலும், இத்தனை அனுபவத்திற்குப் பிறகும் பத்திரிக்கை விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தமக்கு இல்லாத நிலையில் அது பயங்கர உருவத்தில் இளையவர்களால் பின்பற்றப் படும் என்று உணராதது ஏன்\nதினகரன் பத்திரிக்கை மற்றும் சன் டி.வி அலுவலகங்களை மதுரையில் அழகிரியின் ஆட்கள் துவம்சம் செய்து மூன்று உயிர்கள் பலியானது இந்த பலவீனங்களின் உச்ச கட்ட விளைவு. க்ரேக்க நாடக சோகம். தலைவர் பின்னோக்கி நோக்க வேண்டிய நேரம் இது. தமிழ் மக்களின் பிதாமகர் என்ற ஸ்தானத்தில் தாம் இருப்பதை மறக்கக் கூடாது. அங்கு அவரை அமர்த்தியிருப்பதும் அம்மக்களே என்பதையும் மறக்கக் கூடாது.\n – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)\nகால நதிக்கரையில் .. – 7\nமெய் எழுத்து ஏடு ஜூலை முதல்\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\nகாதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் \nபேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா\nமீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 11\nமும் மொழி மின் வலை இதழ்\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு\nபுலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nNext: பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை ட��க்டர் அப்துல் கலாம் -7\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)\nகால நதிக்கரையில் .. – 7\nமெய் எழுத்து ஏடு ஜூலை முதல்\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\nகாதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் \nபேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா\nமீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 11\nமும் மொழி மின் வலை இதழ்\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு\nபுலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?page=4", "date_download": "2019-11-13T07:09:35Z", "digest": "sha1:YNZRMH4GSEJXMWFSK2OQYV442PWBAAZW", "length": 11084, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs • Page 4 • Pathavi", "raw_content": "\nஉங்களுக்கும் ராஜயோகம் : 9 (ஆன்மாவுடன் உரையாடல்) | அனுபவஜோதிடம்\nஎண்ணச் சிதறல்கள்: பண்பாட்டு மாற்றம்\nசென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம் \nதினமும் ஒரு இலவச டொமைன் 2016 ~ tamiltec\nதந்துவிடு என் செல்லமே ~ kavithai\nஇலவசமாக வீடியோ எடிட்டிங் செய்ய wondershare video editor ~ tamiltec\nஆங்கிலத்தில் பேச அருமையான தளம் ~ tamiltec\nகாரைக்கால் கடற்கரைப் பூங்கா செயற்கை நீரூற்று காணொளி ~ காரைக்கால்\nபோர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்திய சர்க்கரை வள்ளிக்கிழங்கு \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை \nஇறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி\nஎன்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nஎச். ஐ. வி வைரஸை கொல்லும் ஆணுறை கண்டு பிடிப்பு\nஅஜீத்திடம் கேள்வி கேட்ட ஜிப்ரான் \nமானிய விலை காஸ் சிலின்டர் ரத்து மத்திய அரசு அதிரடி ~ காரைக்கால்\n30 விநாடிகளில் 108 தடவை ஸ்கிப்பிங் \nஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் தட்டிக்கொடுங்கள் \nஎந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் \n‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் பற்றி மனம் திறந்த மோகன்லால் | screen4screen\nஅறிமுக இயக்குநர் ராகேஷ் இயக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்\nபத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101168", "date_download": "2019-11-13T07:00:17Z", "digest": "sha1:X2F3F7I6HOFQUJRHLJHFYWXO2NOIJJCR", "length": 6955, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "வயிற்றிலிருந்த 80 இரும்புப் பொருட்கள்: ஸ்கேனிங்கில் அதிர்ச்சியான வைத்தியர்கள்", "raw_content": "\nவயிற்றிலிருந்த 80 இரும்புப் பொருட்கள்: ஸ்கேனிங்கில் அதிர்ச்சியான வைத்தியர்கள்\nவயிற்றிலிருந்த 80 இரும்புப் பொருட்கள்: ஸ்கேனிங்கில் அதிர்ச்சியான வைத்தியர்கள்\nஇந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலி காரணமாக அருகிலிருக்கும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.\nஉடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள தயாரான வைத்தியர்கள், முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஅதன் படி ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த வைத்தியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் வயிற்றின் உள்ளே சிறிய இரும்புத்தகடு இருப்பது போன்றும், சில துண்டுகள் இருப்பது போன்றும் இருந்துள்ளது.\nஅதன் பின் உடனடியாக அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 90 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய வயிற்றில் இருந்து சுமார் 80 பொருட்கள், அதாவது, சாவிகள், நாணயங்கள் மற்றும் புகைப்பிடிக்க பயன்படும் சில்லம் போன்றவை இருந்துள்ளன.\nஇது குறித்து வைத்தியர்கள் கூறுகையில், அவருடைய உறவினர்கள் தொடர் வயிற்று வலியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்தனர். மேவலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று விசாரித்து வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்\nஉலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான டென்மார்க்கொடி -கொண்டாடிய , நாட்டு மக்கள்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்: 1800 தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி சி.ஐ.டி. விசாரணை\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nசவக்குழியில் படுக்கும் வினோத பயிற்சி\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95!", "date_download": "2019-11-13T08:34:25Z", "digest": "sha1:2BNG2QIYCZDE3WWTXUVYSDRMGRVEUKU6", "length": 4807, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக நிதின்கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் மனு\nசேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nசென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை - பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்.எஃப்.ஐ வலியுறுத்தல்\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nஆப்கானிஸ்தானி���் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nதிருச்சி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nஜார்க்கண்ட் பாஜக கூட்டணி உடைந்தது\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-11-13T08:00:26Z", "digest": "sha1:5G4KTMOBB5BHI445VIXJEWH6JRIFCYCA", "length": 8472, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nமண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் முன்னெடுக்கவேண்டும் என பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை வேலணை பிரதேச செயலகம் ஏற்றுக்கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.\nவேலணை பிரதேசத்தில் உள்ள இயற்கை வளத்தை பயன்படுத்தி அங்கு ஓர் சுற்றுலா மையத்தை அமைக்கவேண்டும் என பிரதேச சபையினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதற்கான அனுமதியும் பிரதேச செயலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.\nஅதன்பிரகாரம் வேலணை பிரதேசத்தின் ஆளும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேசத்தின் நலன்கருதியும் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் தவிசாளர்; நடனசிகாமணி தெரிவித்துள்ளார்.\nதீவக மக்களின் குறிப்பாக வேலணை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தவருகின்ற சுற்று��ா மையம் நிறுவுவது தொடர்பிலான அந்த பகுதி மக்களுடைய காத்திருப்புக்கு உரிய பலாபலன் கிடைத்துள்ளதாகவும் இதனூடாக அந்த பகுதி அபிவிருத்தியில் மேலோங்கும் அதேவேளை குறித்த பகுதிக்கான பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் எட்டப்பட்டுள்ளதாகவும் துறைசார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேசத்தின் நலன்கருதியும் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதில் தவிசாளர்; நடனசிகாமணி தெரிவித்துள்ளார்.\nதீவக மக்களின் குறிப்பாக வேலணை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தவருகின்ற சுற்றுலா மையம் நிறுவுவது தொடர்பிலான அந்த பகுதி மக்களுடைய காத்திருப்புக்கு உரிய பலாபலன் கிடைத்துள்ளதாகவும் இதனூடாக அந்த பகுதி அபிவிருத்தியில் மேலோங்கும் அதேவேளை குறித்த பகுதிக்கான பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் எட்டப்பட்டுள்ளதாகவும் துறைசார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகண்ணீரை வைத்து பிழைப்பு நடத்துவதை ஊடகங்கள் கைவிட வேண்டும் - தகவல் திணைக்களப் பணிப்பாளர்\nதழிழ்நாட்டில் உள்ள 2500 இலங்கை அகதிகள் நாடுதிரும்ப விருப்பம்\n'நாடா' சூறாவளி யாழ். குடாநாட்டில் மையம்: அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத...\n50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: கூட்டமைப்பால் ஒரு கழிவற...\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு வெளிவரும் - சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1677", "date_download": "2019-11-13T07:52:26Z", "digest": "sha1:GKMGCL2BEA7Z4QU4FSQMFYJM64COB3OB", "length": 3066, "nlines": 20, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்கா���ல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஹேமலதா சிவசுப்பிரமணியன் சான் ரமான்\nஹேமலதா சிவசுப்பிரமணியன் சான் ரமான் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅரங்கேற்றம்: அர்ஜுன் - அஷ்வின் - (Sep 2019)\n2019 ஆகஸ்ட் மாதத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் அரங்கில், அர்ஜுன் சந்திரா மற்றும் அஷ்வின் சந்திராவின் வயலின் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்கள் வெவ்வேறு... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/01/09232239/1139373/December-13-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:37:41Z", "digest": "sha1:A3PHYANSZNMMUTSQJCFLY4YZWHV55QE3", "length": 15094, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "December 13 Movie Review || டிசம்பர் 13", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் தாடி சிவா மிகவும் வசதியானவர். மலை சூழ்ந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மாடர்னான பெண்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து அவரது தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார்.\nஇப்படி இருக்கும் நிலையில், வீட்டிற்கு அருகே இருக்கும் நாயகி பிராமினி முரளாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பிராமினி முரளாவையும் வழக்கம் போல் கொலை செய்ய நினைக்கிறார் தாடி சிவா. ஆனால் நாயகி அவரை காதலிக்கிறார். இந்நிலையில், நாயகன் தாடி சிவாவிற்கு ஒரு பேய் ஒன்று தொந்தரவு செய்கிறது.\nஇறுதியில் அந்த பேய் அவரை தொந்தரவு செய்ய காரணம் என்ன எதற்கு பெண்களை கொலை செய்கிறார் எதற்கு பெண்களை கொலை செய்கிறார் நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா நாயகி பிராமினி முரளாவை கொலை செய்தாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் தாடி சிவா, பெண்களை ஏமாற்றுபவராகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கை தனமாக இருக்க���றது. போலீஸ் தோற்றத்திற்கு பொருந்திருந்தாலும், நடிப்பு அவ்வளவாக பொருந்தவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் பிராமினி முரளா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை.\nசைக்கோ திரில்லர் கதையை பேய், திகில் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் புவனேஷ். நாயகனை சுற்றியே படத்தை நகர்த்தி இருக்கிறார். அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம். இது போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருப்பதால், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்திருக்கிறது.\nநரேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். செல்வம் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘டிசம்பர் 13’ வழக்கமான நாள்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-13T08:08:26Z", "digest": "sha1:XG3M4MKK5R3DX4SG5DHLB5Y7VFSLFIZG", "length": 6665, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ மில்போர்ட், நியூ ஜேர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நியூ மில்போர்ட், நியூ ஜேர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ மில்போர்ட் (New Milford) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 5.978 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 5.890 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.088 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 16,341 ஆகும். நியூ மில்போர்ட் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,774.5 குடிமக்கள் ஆகும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-k44-launches.html", "date_download": "2019-11-13T07:10:14Z", "digest": "sha1:GO5JQCP3G6KUQUCBWSEQ74KW3Z6EIXSO", "length": 15456, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn K44 Launches | ரூ.2,500ல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பில் கார்பன் மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n48 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.2,500ல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பில் கார்பன் மொபைல்\nமலிவு விலையிலும், உயர்ந்த தொழில் நுட்பத்திலும் சிறந்த மொபைல்களை கொடுத்து இருக்கும் கார்பன் நிறுவனத்தினை பற்றி அனைத்து வாடிக்கையாளர்களும் அறிந்ததே. எல்கட்ரானிக் சாதன உலகில் இப்பொழுது புதிய வசதிகளுடன் நுழைய இருக்கிறது. கே-44 என்ற குறைந்த விலை கொண்ட மொபைலை வெளியிட இருக்கிறது கார்பன் நிறுவனம்.\nஇந்த மொபைல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பு கொண்டது. அதிகமாக ஸ்லைடர் மொபைல்கள் தான் மார்கெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒப்பிட்டு பார்க்கையில் ஃபிலிப் ஃபார்ம் மொபைல்கள் குறைவு தான். மார்கெட்டில் குறைவு என்பதற்காக இதை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்று கூறி விட முடியாது. அதை மனதில் கொண்டு ஃபிலிப் ஃபார்ம் மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது கார்பன்.\nகியூசிஐஎப் 2 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த கே-44 மொபைல் 256கே கலர் சப்போர்ட் கொடுக்கும். இந்த திரையினால் 128 X 160 பிக்ஸல் திரை துல்லியத்தையும் பெற முடியும். இது டியூவல் சிம் நெட்வொர்க் வசதியினை வழங்கும் மொபைல்.\nஇதில் உள்ள கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும். சிறந்த புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலின் மூலமாக டபிள்யூஏபி பிரவுசரை பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇதில் உள்ள 840எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 3 மணி நேரம் டாக் டைமும், 190 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும். இந்த கே-44 கார்பன் மொபைல் ரூ.2,500 விலையில் கிடைக்கும்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nமலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 அறிமுகம்(அம்சங்கள்).\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃ���்ரேம்ஸ் எஸ்7.\nரூ.4,990-விலையில் அசத்தலான கார்போன் கே9 மியூசிக் அறிமுகம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\n5 இன்ச் எச்டி டிஸ்பிளே; நௌவ்கட் உடன் யுவா 2 - அடுத்த சூப்பர் பட்ஜெட் ரெடி.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nவிரைவில் : கார்போன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய யுவா 2.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Talawakelle.html", "date_download": "2019-11-13T07:19:32Z", "digest": "sha1:RA3CMIV7UD376E3X3OFAV6E4W6DZKZI4", "length": 12022, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "தீயில் எரிந்து நாசமாகிய குடியிருப்பு தொகுதி!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தீயில் எரிந்து நாசமாகிய குடியிருப்பு தொகுதி\nதீயில் எரிந்து நாசமாகிய குடியிருப்பு தொகுதி\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் கிழக்கு பிரிவில் இடம்பெற்ற தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது 21 குடும்பங்களை சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒலிரூட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த லயனில் குடியிருப்பாளர் ஒருவரின் குடியிருப்பில் கைத்தொலைபேசியை சார்ஜ் செய்தபோது அதிலிருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கே தீவிபத்துக்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாநகரசபை மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தீயனைப்பு பிரிவினரும், பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளனர்.\nகுறித்த தீ விபத்தினால் லயன் குடியிருப்பு தொகுதி இடிந்து விழும் நிலைய���லிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த விபத்தில் உயிராப்பத்துக்கள் அல்லது காயங்கள் எவருக்கும் ஏற்டவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/04/11561-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-11-13T06:51:21Z", "digest": "sha1:FS3HYGRAGS3K4YFRHRCLHF3FCEBYKJBV", "length": 9713, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இணையம் வழி மோசடி: கம்போடியாவில் 200 பேர் கைது | Tamil Murasu", "raw_content": "\nஇணையம் வழி மோசடி: கம்போடியாவில் 200 பேர் கைது\nஇணையம் வழி மோசடி: கம்போடியாவில் 200 பேர் கைது\nநோம்பென்: இணையம் மூலம் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சீனாவைச் சேர்ந்த 200 பேரை கம்போடியப் போலிசார் கைது செய்துள்ளனர். அத்தகைய ஏமாற்றுக் கும்பலிடம் பெண்களே அதிகம் ஏமாந்ததாகக் கூறப்பட்டது. அக்கும்பல் பேர்வழிகள் பெண்களை அணுகி அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை இணையத்தில் அனுப்பப்போவதாக மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்பட்டது. சீன அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் அந்த சந்தேக நபர்கள் பிடிபட்டதாக கம்போடிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உட���்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபொலிவியாவின் இடைக்கால அதிபராகத் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட ஜெனின் ஆஞ்யெஸ்\nஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் பரவி வரும் புதர்த் தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: இபிஏ\nமோசமாகிவரும் ஆஸ்திரேலிய புதர்த் தீ; சிட்னியிலும் பாதிப்பு\nகம்போடியத் தலைநகர் நோம்பென்னில் நடைபெற்ற கடல்நாகப் படகுப் போட்டி. படம்: ஏஎஃப்பி\nகம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்\nகம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி\nகொலையாளியை மன்னித்த சிறிசேன; மக்கள் கொந்தளிப்பு\nபோலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள���.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/can-it-be-done-anbumani-challenge-mk-stalin", "date_download": "2019-11-13T08:35:21Z", "digest": "sha1:BU7PB62EP2RMKAULF266EHRZHY5JPCL4", "length": 7684, "nlines": 106, "source_domain": "www.toptamilnews.com", "title": "அன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..? மு.க.ஸ்டாலினுக்கு சவால்..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..\nஅன்புமணியுடன் அரைமணி நேரம் உளறாமல் ஸ்டாலின் பேசினால் தான் திமுகவில் இணைந்து விடுவதாக அதிமுக பிரமுகர் கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ’’5 மாதம் முன்னர் கூட நநான்காவது முறையாக நேரடி விவாதத்திற்கு அழைத்தார் அன்புமணி இராமதாஸ். அப்போவெல்லாம் சப்பை கட்டு கட்டிட்டு தனது கட்சியிலிருக்கும் வன்னியர் தலைவர்கள் விட்டு பதில் அறிக்கை விட்டுட்டு , இப்போ வந்து பகிரங்கச் சவாலாம் , இல்லைனா அன்புமணி அரசியலிலிருந்து ஒதுங்கனுமாம் .\nஅந்த மனுஷன் கூட அரைமணி நேரம் பேசிட்டு உளறாமல் அசிங்கப்படாம வந்துடுங்க. நான் உங்க கட்சியில் இணைஞ்சிடுறேன். நம்மிடம் கேள்வி கேட்கும் அளவிற்கு இவர்களுக்கு துணிச்சல் வந்து விட்டது … ஊடகத்தை நாம் கவனமாக கையாள வேண்டும் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.\nஒவ்வொரு ஊடக நிறுவனத்திலும் தங்களுக்குச் சாதகமான அல்லக்கைகளை நுழைத்து தங்களுக்குத் தேவையான செய்திகளை திணித்து , ஒரு புல்தடுக்கி பயில்வானை ஆகச் சிறந்த செயல் தலைவர் , தளபதி என்று நிர்மாணித்து , மக்களை எல்லாம் முட்டாளாக்கிட முயற்சிப்பது என்பதாகிவிட்ட நிலையில் , மக்கள் மனதில் எதார்த்தமாக எழும் கேள்விகளை கேட்கும் நபர்கள் அசச்சுறுத்தல்களாகத்தானே தெரிவார்கள் \nஒரு கேள்விக்கே இவ்வளவு திணறுறீங்களே , இன்னும் பல கேள்விகள் லைன் கட்டி வர போகின்றன , பல ரூபங்களில், அதுக்கெல்லாம் என்ன செய்யப் போறீங்க வழக்கம் போல கைக்கூலிகளை வைத்து எதிர்வினை என்பது இனி எடுபடாது … இன்னும் நிறைய இருக்கு’’ என கிஷோர் கே.சுவா��ி தெரிவித்துள்ளார்.\nPrev Articleஆன்மீக பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி\nNext Articleகல்லீரல் பாதிப்பால் தொடர் சிகிச்சை: வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்\nஎடப்பாடியின் அடிமடியிலேயே கை வைக்கும் அன்பு மணி ராமதாஸ்.. அதிமுக…\nபாமக ராமதாஸ் முதன்முறையாக செய்த திடீர் காரியம்... மூக்கில் விரல்…\nபெரும் சிக்கலில் பாமக ராமதாஸ்... கொந்தளிக்கும் வன்னியர்கள்..\nநான் திமுகவிலேயே கிடையாது... போட்டு உடைத்த முக.அழகிரி\n18 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் ராஜா \n போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்\nஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85?start=180", "date_download": "2019-11-13T08:02:57Z", "digest": "sha1:EBT7P7YNDSAWJM7Q4VMZG5OU5D57XIB2", "length": 12757, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்நாடு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n'பயண நூல்கள் படைத்த' சோமலே எழுத்தாளர்: பி.தயாளன்\n‘வீரத் தமிழன்னை’ டாக்டர் தருமாம்பாள் எழுத்தாளர்: பி.தயாளன்\nவிடுதலை வீரர் கோபால் நாயக்கர் எழுத்தாளர்: ஆ.நந்திவர்மன்\nதியாகி சங்கரலிங்கனார் எழுத்தாளர்: பி.தயாளன்\nஉடுமலை நாராயணகவி எழுத்தாளர்: பி.தயாளன்\n'அயர்வறியாத உழைப்பாளி' கோவை அ.அய்யாமுத்து\nகவியரசு கண்ணதாசன் எழுத்தாளர்: பி.தயாளன்\n'கவிதைத் தும்பி' கம்பதாசன் எழுத்தாளர்: பி.தயாளன்\nதீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க. எழுத்தாளர்: பி.தயாளன்\nசுதந்திரப் போராட்ட தியாகி உத்தமபாளையம் கா.சி.முஹமது இஸ்மாயில் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தாளர்: பி.தயாளன்\nபோடி தியாகி முஹையதீன் ��ாட்சா எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதமிழ் உலகின் சின்னம் தனிநாயகம் அடிகளார் எழுத்தாளர்: ரா.பி.சகேஷ் சந்தியா\nசிந்தாமணிச் செல்வர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை எழுத்தாளர்: பி.தயாளன்\nகம்பம் சுதந்திரப் போராட்ட வீரர் சையது முகமது எழுத்தாளர்: வைகை அனிஷ்\n\"தனித் திறமை கொண்ட பேரறிஞர்\" - பா.வே.மாணிக்க நாயக்கர் எழுத்தாளர்: பி.தயாளன்\nசுதந்திரத்திற்காக காக்கிச்சட்டையை கழற்றி எறிந்த தியாகி கம்பம் பீர்முஹமது பாவலர் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதமிழ் இனமானக் கவிஞர் புலவர் குழந்தை எழுத்தாளர்: பி.தயாளன்\nதமிழ் மாத இதழ் நடத்திய வை.மு.கோதைநாயகி எழுத்தாளர்: பி.தயாளன்\nஜி.கல்லுப்பட்டி தியாகி கே.வீராச்சாமி எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதேனி மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி பெரியகுளம் எஸ்.வி.எம்.சாஹிப் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபுதுவைப் பாவலர் கம்பதாசன் எழுத்தாளர்: நா.இளங்கோ\nஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி எழுத்தாளர்: பி.தயாளன்\n'தொழிற்சங்க தந்தை' சக்கரைச் செட்டியார்\nசுதந்திரப் போராட்ட தியாகி கம்பம் எம்.முகமது நைனார் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nஇந்தியாவின் சொத்து ஜீவா எழுத்தாளர்: பி.தயாளன்\nவிடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் ஊமைத்துரை\nஇந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்\nபக்கம் 7 / 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/02/blog-post_24.html", "date_download": "2019-11-13T07:19:24Z", "digest": "sha1:YUVDLGOZ3UHEJL3CX65OUWPZM3DATLY6", "length": 59302, "nlines": 859, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை\nஅடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, இந்திய அரசை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 23-02-2013 அன்று காலை திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகள் முற்றுகையிடப்பட்டன.\nஉழவர்கள், உணர்வாளர்கள் என ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் முதன்மைச் சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இயங்கிவரும் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு நிறுவனம் நோக்கி பேரணியாக சென்றனர். சிகப்புச் சீருடையணிந்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் முன்னணியாகச் செல்ல, உழவர்களும், உணர்வாளர்களும் பின் தொடர, மாபெரும் மக்கள் வெள்ளமாக வீதிகள் நிரம்பி வழிந்தன. வழி நெடுக “காவிரி தமிழர் செவிலித்தாய், காவிரி தமிழர் உரிமை சொத்து”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை காவிரி வாரியம் இல்லாத இறுதித் தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காய் காவிரி வாரியம் இல்லாத இறுதித் தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காய் ஏட்டுச் சுரைக்காய்”, “காவிரி இல்லாமல் வாழ்வில்லை களம் காணாமல் காவிரியில்லை காவிரி உரிமையை காத்திடாத இந்திய அரசே வெளியேறு” என்று உழவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் அதிரச் செய்தன.\nமுற்றுகைப் போராட்டத்தையொட்டி பெட்ரோல் கிணறு நிறுவன முகப்பு வாயிலருகே மூன்று அடுக்கு பாதுகாப்புப் படையினர் நின்றுக் கொண்டு இருந்தனர். நடுவண் தொழிற் பாதுகாப்புப் படை, கலவரத் தடுப்புப் படை, அதிவிரைவுப் படை என காவல்துறையினர் தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nதோழர்கள் பெட்ரோல் கிணறு நிறுவன வாயிற்கதவுகள் அருகே முன்னேறினர். முன்னெச்சரிக்கையாக வாயிற் கதவுகளை காவல்துறையினர் இழுத்து மூடினார். தடுத்து நிறுத்தப்பட்ட உழவர்களும் உணர்வாளர்களும், திரளான பெண்கள் உள்ளிடோர் வாயிற்கதவருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அனைவரும் அதை எதிரொலித்தனர். போராட்டத்திற்கு தலைமையேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு பெட்ரோல் எடுக்கின்ற பணி நடைபெறக்கூடாது என்று தான் முற்றுகை போராட்டத்தை அறிவித்தோம். இப்போரட்டத்திற்கு பயந்தும், பணிந்தும் அரசே முழுவதுமாக இன்று இந்நிறுவனத்தை மூடி, முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளது” என்று அறிவித்தவுடன் தோழர்கள் பலத்த கரவோலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.\nஅங்கே கூடியிருந்த திரளானத் தோழர்களிடம் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர்.கி.வெங்கட்ராமன், தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சேரன், காவிரி விவசாய பாசனப் பாதுகாப்பு சங்கப் பொறுப்பாளர் திரு. தனபால், பாரம்பரிய நெல் விவசாய சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், நாம் தமிழர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கந்தன், இயற்கை வேளாண்மை இயக்கத் தலைவர் தோழர் கே.கே.ஆர்.லெனின், தாளாண்மை உழவர் இயக்க பொறுப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய இயக்கம் பொது செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை மாவட்டத் துணை தலைவர் திரு இரவிச்சந்திரன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக தமிழர் நீதிக் கட்சி தோழர் இராசேந்திரன் நன்றி கூறினார்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், தோழர் க.முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ம.கோ.தேவராசன், தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச்செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைத்தலைவர் தோழர் கெ.செந்தில்கமரன், துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.\nபோராட்டத்தில் பங்கெடுக்க, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட தமிழின உணர்வாளர் அமைப்புத் தோழர்களும், தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட உழவர் அமைப்புத் தோழர்களும் ஊர்திகளில் வந்திருந்தனர்.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nசேலத்தி���் கெயில் நிறுவன அலுவலகம் முற்றுகைப் போராட்...\nஅடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற...\nகாவிரி மேலாண்மைவாரியம் அமைக்க , இந்திய அரசைவலியுற...\nகாவிரித் தீர்ப்பு: அரசிதழில் வெளியிட்டால் மட்டும் ...\nபாலச்சந்திரன் இனப்படுகொலை: பன்னாட்டு விசாரணை மன்றம...\n“கர்நாடக முதல்வர் உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளை...\nபெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர்களைத் தூக்கிலிடா...\nஐ.நா. அலுவலக முற்றுகைப் போராட்டம்\nஅப்சல் குருவுக்கு தூக்கு: சட்ட நெறியைத் தூக்கிலிட...\nகொலைகாரன் இராசபட்சே கொடும்பாவி கொளுத்தப்பட்டது : உ...\nமனிதகுலப்பகைவன் இராசபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ஓசூ...\nமுகநூல் விவாதம் எதிரொலி : மதுரையில் இந்தி பலகைகள் ...\n“தமிழ்த் தேசியத்தின் மனித வடிவமாக வாழ்ந்தவர் தோழர்...\nபிப்ரவரி 23 திருவாரூர், அடியக்க மங்கலத்தில் இந்திய...\nதோழர் ஆ.ந.திருநாவுக்கரசு நினைவேந்தல் – படத்திறப்பு...\n“இந்தியாவுக்குப் புரிய வைக்க முடியாது – பணிய வைக்க...\nமதுரையில் இந்தி பெயர் பலகைகள் வைக்கமாட்டோம் என ஆட்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது அறிக்கை\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு (1)\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராம��சுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (18)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nசூழலியல் நெருக்கடி நிலை (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் தாயக விழா நாள் (1)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதி. மா. சரவணன் (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (2)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் ��ைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்ன��ம் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/nadappu-news/", "date_download": "2019-11-13T06:51:30Z", "digest": "sha1:VQMCMZ5FXGBMVRFFCNI3EMX4GZYAXSRM", "length": 17491, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "nadappu news Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nTag: latest tamil news, nadappu news, tamil news, tamilnadu today, தமிழகச் செ���்தி, தமிழகம், தைரியம் இருந்தால், மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு\nதைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nஅண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில்...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக சிலர் செய்த...\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின்...\n8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்...\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு\nஅருப்புக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீஸ் நிர்மலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்...\nசீதாராம் யெச்சூரிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான சீதாராம் யெச்சூரிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்றத்...\nகோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது..\nநாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த...\nஐபிஎல் : சென்னை அணியில் மீண்டும் தோனி…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். அ��ியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை...\n‘நான் ஏன் பாவியான தினகரனை ஆதரித்தேன்’: ராமாயணம் மூலம் சுப்பிரமணிய சாமி விளக்கம்..\nஆர்.கே நகரில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனை ஆதரித்தது ஏன் என்பதை ராமாயண கதையை சுட்டிக்காட்டி சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...\nஆப்கனில் உளவுத்துறை தலைமையகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2373190", "date_download": "2019-11-13T08:29:24Z", "digest": "sha1:JP55FQIUHTZY4HORV36K6O6YFLY64VNZ", "length": 17521, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| முடங்கும் குப்பைத்தொட்டிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nயாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nகழிப்பறையில் திருவள்ளுவர் படம் சர்ச்சை நவம்பர் 13,2019\nஇளையான்குடி : இளையான்குடி ஒன்றியத்தில் கிராமங்களில் குப்பை சேகரிக்க, அரசு வழங்கிய குப்பை தொட்டி, குப்பை சேகரிக்கும் வண்டிகள் பயனற்று கிடப்பதாக புகார் எழுந்து உள்ளது. இங்குள்ள 55 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதிய குப்பைத் தொட்டி, சேகரிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டன. இவற்றை சேகரிக்க துாய்மை காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.தொட்டிகள், வண்டிகள் வழங்கி பல மாதங்களாகியும் கிராமங்களில் குப்பைகளை சேகரிக்க இவற்றை பயன்படுத்தப்படாமல் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.சிக்கல���: மானாமதுரையில் கருவேல மரங்கள்; வைகையில் தண்ணீர் சீராக செல்வதில்\n1. தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\n2. சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்\n3. வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்\n1. நெடுஞ்சாலையில் 12 மணி நேரம் இறந்து கிடந்து பசுமாடு\n2. மழை நீர் சூழ்ந்த விரிவாக்கப்பகுதி: திருப்பத்தூர் மக்கள் அவதி\n3. காரைக்குடியில் செயல்படாத சிக்னல்\n4. அரசினம்பட்டி பாலத்தில் ஓட்டை இரவில் விபத்து அபாயம்\n5. அங்கன்வாடியை சுற்றி மழை நீர்: குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு\n1. தீப்பிடித்து எரிந்த கார்\n2. பஸ்சில் டூவீலர் மோதி வாலிபர் பலி\n3. தொலைந்த வீட்டு பத்திரத்திற்கு போலி தடையில்லா சான்று\n4. பஸ் மோதி ஒருவர் பலி\n5. திருக்குறள் எழுத வைத்து மாணவர்களுக்கு தண்டனை\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=49&t=17149", "date_download": "2019-11-13T07:33:04Z", "digest": "sha1:WN5DA7ZILJYET54EBKMJVKA5MCGJ6HWR", "length": 3458, "nlines": 77, "source_domain": "www.padugai.com", "title": "Gold Trade Idea Signal - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Panwarilal+Purohit?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T06:55:22Z", "digest": "sha1:MQ34TIWGLB7LGH4LAU6HR4PF6TJ3ZSVE", "length": 8485, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Panwarilal Purohit", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி திடீர் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலா‌ல் சந்‌திப்பு\nகுடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\n2019ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரையுடன் ஆரம்பம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்\nநாளை மறுநாள் ‘கஜா’புயல் குறித்து ஆளுநர் ஆய்வு\nஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்தித்ததற்கு இதுதான் காரணம்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி திடீர் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலா‌ல் சந்‌திப்பு\nகுடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\n2019ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரையுடன் ஆரம்பம்\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்\nநாளை மறுநாள் ‘கஜா’புயல் குறித்து ஆளுநர் ஆய்வு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன��றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162072&cat=33", "date_download": "2019-11-13T08:26:55Z", "digest": "sha1:S5COYZH43IP5SWNUGPVKOM3VBKG2H7JO", "length": 28480, "nlines": 610, "source_domain": "www.dinamalar.com", "title": "எலும்புக்கூடானது 200 கார்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » எலும்புக்கூடானது 200 கார்கள் பிப்ரவரி 24,2019 13:00 IST\nசம்பவம் » எலும்புக்கூடானது 200 கார்கள் பிப்ரவரி 24,2019 13:00 IST\nசென்னை போரூர் அருகே ராமச்சந்திரா மருத்துவமனை எதிரேயுள்ள மைதானத்தில் உடோ (UTOO) கேப்ஸ் கால் டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான 300 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஞாயிறு பிற்பகலில் கார்கள் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கின. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். 214 கார்கள் எலும்புக்கூடானது. தீ விபத்துக்கு காரணம் சிகரெட் தீயா குப்பையிலிருந்து கிளம்பிய தீயா அல்லது சதிவேலையா என விசாரணை நடக்கிறது. ராமச்சந்திரா மருத்துவமனையை கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் நோயாளிகள் அவதிப்பட்டனர். பெங்களூருவில் விமான கண்காட்சி பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 300 கார்கள் சனியன்று சாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழாம் கட்டத்தில் ஸ்டெர்லைட் விசாரணை\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\n3 நிமிடத்தில் 300 உணவுகள்\nஅரக்கோணம்- சென்னை ரயில் சேவை\nதீப்பிடித்து எரிந்த ஆழ்துளை கிணறு\nஜெ., மறைவுக்கு தி.மு.க., காரணம்\nசென்னை ஏர்போர்ட்டில் சிறுத்தை குட்டி\nவிமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர்\nமுகிலன் மிஸ்சிங் அதிமுக காரணம்\nபெண்கள் நீச்சல்; சென்னை சாம்பியன்\nபிரியங்கா பதவி ஏற்பு கணவரிடம் விசாரணை\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\nபயமே பாமக, அதிமுக கூட்டணிக்கு காரணம்\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nவிமானங்கள் கண்காட்சியில் 300 கார் சாம்பல்\nடாக்சி டிரைவர் உயிரை பறித்த போலீஸ் பாஷை\nபுனித ஜா��்ஸ் பள்ளியில் அறிவியல், கலை கண்காட்சி\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\nபயங்கரவாத தாக்குதல் வீரர்கள் 40 பேர் வீரமரணம்\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nநாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169013&cat=464", "date_download": "2019-11-13T08:35:38Z", "digest": "sha1:65XCNKHRLUJJVVK7AS7FEDKJ2SUOY4QS", "length": 31386, "nlines": 650, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூனியர் கிரிக்கெட்; மாவட்டம்-1 வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ஜூனியர் கிரிக்கெட்; மாவட்டம்-1 வெற்றி ஜூலை 03,2019 18:00 IST\nவிளையாட்டு » ஜூனியர் கிரிக்கெட்; மாவட்��ம்-1 வெற்றி ஜூலை 03,2019 18:00 IST\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, 2 நாட்கள் டெஸ்ட் போட்டி, எஸ்.என்.ஆர்., கல்லூரியில் நடந்தது. 32 பேர் 2 அணிகளாக பிரித்து விளையாடி வருகின்றனர். முதல்நாள் ஆட்டத்தில் முதலில் 'பேட்' செய்த மாவட்டம்- 2 அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 56 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 146 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மாவட்டம்-1 அணியினர் 32 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்புக்கு, 88 ரன் எடுத்தனர். 2ம் நாள் ஆட்டத்தில், மாவட்டம்-1 அணி, 90 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 216 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய மாவட்டம்- 2 அணி, 30 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 78 ரன் எடுத்தது. முதல் இன்னிங்ஸ்சில் அதிக ரன் எடுத்த மாவட்டம்- 1 அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஜூனியர் கிரிக்கெட் மாவட்டம்-1 வெற்றி\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nமாசடைந்த குடிநீர் 2 ஆயிரம் பேர் பலி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் யாருக்கு வெற்றி \nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\n3 பைக் மோதல்; 2 பேர் பலி, 4 பேர் காயம்\nமாநில கிரிக்கெட்: காஞ்சிபுரம் வெற்றி\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஒரே நாளில் இரண்டு சோகம்\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nவிஜயகாந்துடன் சங்கரதாஸ் அணி சந்திப்பு\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nஎம்.பி.களுக்கு பாடம் எடுத்த வெங்கய்யா\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஇலங்கை சொதப்பல்:தென் ஆப்ரிக்கா வெற்றி\nகைப்பந்து போட்டி: சுங்கத்துறை வெற்றி\nகூடைப்பந்து: பாரதி, சி.எஸ்.அகாடமி வெற்றி\nபீகாரில் வெயிலுக்கு 40 பேர் பலி\n'தினமலர்' நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் குவிஸ்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி\nமாவட்ட ஹாக்கி: ராகவேந்திரா, ஸ்டேன்ஸ் வெற்றி\n'பிகில்' தமிழ்நாடு உரிமை விற்பனை முடிவு\nமாவட்ட கூடைப்பந்து: சதர்ன் வாரியர்ஸ் வெற்றி\nதேசிய கோ - கோ மகாராஷ்ட்ரா அணி சாம்பியன்\nஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாள் கொண்டாட்டம்\nசின்னத்திரை நடிகர் சங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கையாளர் சந்திப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் கைது\nகிரிக்கெட் லீக்: சுழன்று அடித்த கோவை நைட்ஸ்\nஅரசு பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்\nபித்தளை குடத��திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nபட்டாசு ஆலையில் தீ; 3 பேர் பலி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nஹைட்ரோகார்பன் போராட்டம் 655 பேர் மீது வழக்கு\nதவான், கோஹ்லி அதிரடி; இந்தியா 352 ரன் குவிப்பு\nஆம்னி பஸ் லாரி மோதல் 3 பேர் பலி\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉல��ப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/09/job-vacancies_10.html", "date_download": "2019-11-13T06:55:26Z", "digest": "sha1:INQSC4HMY6AL4KM7JVKVWELJFGO3E6NL", "length": 2915, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "Job Vacancies / பதவி வெற்றிடங்கள் - இலங்கை முதலீட்டு சபை", "raw_content": "\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள் - இலங்கை முதலீட்டு சபை\nஇலங்கை முதலீட்டு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.20\nமெல்ல மெல்ல உயிர் குடிக்கும் அலுமினியப் பாத்திரங்கள்..\nபதவி வெற்றிடம் - யாழ் சர்வதேச விமான நிலையம்\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/announcement-pf-sneha-pregnant", "date_download": "2019-11-13T08:50:41Z", "digest": "sha1:EUH5NOKYQYEAIOQB7GBTF6VRWPQZBGAY", "length": 12314, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்... | announcement pf sneha pregnant | nakkheeran", "raw_content": "\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nதமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.\nஇதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்', உள்ளியிட்ட படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.\n2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.\nஇந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக த��வல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா படத்தில் திரௌபதியாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ன சொல்கிறது பிரசன்ன ஜோதிடம்\n ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா வழிபாடு\nநீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் டுவிட்கள்\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/07/11651-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2019-11-13T07:21:44Z", "digest": "sha1:B7C6WHQDZNR7DMC63XRZSCK7X4RTFX76", "length": 11026, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய சென்னை | Tamil Murasu", "raw_content": "\nஅரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய சென்னை\nஅரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் நிலைகுத்திய சென்னை\nசென்னை: பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக சென்னை மாநகரில் போக்குவரத்து நிலை குத்தியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் வந்த வாகனங்கள், கடற்கரை சாலையிலும் இதர பகுதிகளிலும் நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன மோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.\nகடந்த இரு ஆண்டுகளாக அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அரசுத் தரப்பில் அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது அரசு ஊழியர்களின் குற்றச்சாட் டாக உள்ளது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி கிளம்பிய அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆங்காங்கே போலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டனர். எனினும் அதையும் மீறி 60 ஆயிரம் பேர் திரண்ட னர். கோரிக்கைகளை வலியு றுத்தி செப்டம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெறும் எனவும் அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி\nகாலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி\nகழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்\nஇயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்\nநஜிப்: களங்கத்தைப் ���ோக்க ஒரு வாய்ப்பு\n4,160 கிராமங்களுக்கு ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்\nஹெங்: இந்தியாவுடன் வர்த்தக இணைப்புகள் தேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?page=7", "date_download": "2019-11-13T07:12:21Z", "digest": "sha1:XQZZ7JIJCXVWRXCJ77QNH3MH2INOU6PJ", "length": 11776, "nlines": 269, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs • Page 7 • Pathavi", "raw_content": "\nஉடலில் சிக்ஸ் பேக் வேண்டும்\nஅறிமுக பெண் இயக்குநர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ திரைப்படம்\nமீனாட்சி மீண்டும் ஹீரோயினாக நடிக���கும் ‘நேர்முகம்’..\nகாதலனுடன் ஓடிப் போகும் மனைவிகளுக்கு பாடமாக அமைகிறதாம் இந்தப் ‘பச்சைக்கிளி’ திரைப்படம்..\nஉதவி இயக்குநர்களின் வாழ்க்கைக் கதைதான் ‘விரைவில் இசை’ திரைப்படம்..\nநடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்\n'கட்-அவுட்' வைப்பவர்களை மறக்காதீங்க... : ஹீரோக்களுக்கு பி.வாசு அட்வைஸ்\nஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்\nபுலி - விமர்சனம் ~ பழைய பேப்பர்\nஅஜித் புதிய படப் பெயர் ‘வேதாளம்’ | screen4screen\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \n5 போட்டிகள் - 50,000 ரூபாய் பரிசுகள் | திண்டுக்கல் தனபாலன்\nபுது மண தம்பதியா நீங்கள் மேலே படியுங்கள் \nஹிந்திப் படத்தை கை விட்ட கமல்ஹாசன்\nலீக்கானது ரஜினியின் 'கபாலி' கெட்டப்\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...\nநடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் : தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி\nசிவா அய்யாதுரை : இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தமிழர்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - புதுக்கோட்டை | திண்டுக்கல் தனபாலன்\nஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்\nஷங்கரைக் கிண்டலடிக்கும் மகேஷ் பாபு பட வசனம் | screen4screen\nநான் விஜய் ரசிகன் – டி.ராஜேந்தர் | screen4screen\nஇந்திய வாகனப் பதிவெண் இரகசியம்\nஎன் ராஜபாட்டை : கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 3\nஎன் ராஜபாட்டை : அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்\nஎன் ராஜபாட்டை : சைபர் க்ரைம் (Cyber Crime)\nநம்ப முடியாத அதிசயங்கள் - ஏன், எதற்கு, எப்படி என்று சிந்தனையைத் தூண்டும் நூல் .\nநான்காவது எஸ்டேட் - கிருஷ்ணா டாவின்சி நாவலை டவுன்லோட் செய்ய .\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2018/10/64599/", "date_download": "2019-11-13T06:48:44Z", "digest": "sha1:SBDC673CWKTO4JPSXFLI6WEO3OVRWVM4", "length": 13500, "nlines": 193, "source_domain": "punithapoomi.com", "title": "Concealing Evidences of the Structural Tamil Genocide. Since 02/05/1993 -12/11/1994", "raw_content": "\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்��டிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nசீமானின் கருத்தை கண்டித்த முன்னாள் மூத்த போராளி\nஇந்து தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கு\n‘நான் சுஜித் பேசுகிறேன்’ : ஆழ்துளை கிணற்றின் அபாயநிலையை உணர்த்தும் சுஜித்தின் கல்வெட்டு\nபிரமண்டு வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-11-13T08:09:50Z", "digest": "sha1:Z67GX4DSXIGGQT32TL42FRSQ6AM5YPLC", "length": 8068, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "சாதனை மாணவிக்கு ஈ.பி.டி.பி பாராட்டு! | EPDPNEWS.COM", "raw_content": "\nசாதனை மாணவிக்கு ஈ.பி.டி.பி பாராட்டு\n57வது தேசிய மட்ட மெய்வல்லுநனர் போட்டியில் 10,000 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனைக்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி பாராட்டுக்களைத்;; தெரிவித்துள்ளது.\nதேசிய மட்ட 10000 மீற்றர் ஓட்டத்தில் யாழ்.மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை சேர்ந்த சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவி ஜெயராஜ் சோபனா கனிஸ்ட பிரிவினருக்கான வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.\n57வது தேசிய மட்ட மெய்வல்லுநனர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் சாவகச்சேரி, கோவிலாக்கண்டியைச் சேர்ந்த ஜெயராஜ் சோபனா 1:17:26:12 ஓடி வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.\nமிகவும் வறுமைப்பட��ட நிலையிலும் தனது ஆற்றலைப் பாராட்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் பாலச்சந்திரன் மல்லிகா குறித்த மாணவியின் வீட்டிற்குச் சென்று பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அன்பளிப்பையும் வழங்கினர். நாளாளந்த உணவிற்கே கஸ்ரமான மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சோபனாவுக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கனிஸ்ட பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் புவிதரன் மற்றும் கபில்சன் ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர். கனிஸ்ட பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த மேரிலக்சிகா மற்றும் சுகன்யா ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.\nவேகநடைப்போட்டியில் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த ஆர்.கௌசிகா தங்கப்பதக்கத்தை வென்றார்.\nஇதேவேளை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.சோபனா 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.\nஅத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் அளவெட்டி அருணோதயாக்கல்லூரி மாணவி தனுசங்கவி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.\nதட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப்பக்கத்தை சுவீகரித்தார்.\nமீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்\nவயது எல்லை பார்க்காது எம்மையும் முன்பள்ளிகளின் ஆசிரியராக்குங்கள்\nகுடிநீர் பிரச்சினை: சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அச்சத்தில் மக்கள்\nவெளிநாட்டுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக 14 மில்லியன்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/40384-youth-keerai-sales-in-coimbatore.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T06:52:09Z", "digest": "sha1:YZWU5C4IR3YRTA4GZBPMZWI5CRDZWOXG", "length": 10150, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி | Youth Keerai sales in coimbatore", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஇனி கீரையும் வீடு தேடி வரும்: மதுரை ஐடி இளைஞரின் அசத்தல் முயற்சி\nஐ.டி.வேலையை உதறிவிட்டு கீரை விற்பனையில் களம் இறங்கியுள்ளார் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர். அதுவும் கீரையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இணையதளத்தையும் துவக்கியுள்ளார்.\nவீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஆடை, அணிகலன், புத்தகம், உணவு வரை இணையத்தளத்தில் வாங்கும் நடைமுறை நாளுக்கு நாள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கீரையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் இணையத்தளத்தை துவக்கியுள்ளார் மதுரையை சேர்ந்த ஸ்ரீராம் பிராசாத்.\n\"கீரைக்கடை.காம்\" எனும் இணையத்தளத்தின் பெயரிலேயே கோவை சாய்பாபா காலனி பகுதியில் கீரைகளுக்கென பிரத்யேக கடையை நடத்தி அசத்தி வருகிறார் ஸ்ரீராம் பிரசாத். மென்பொருள் நிறுவன பணியில் ஏற்பட்ட சோர்வும், அழுத்தமுமே இந்த தொழிலுக்கு வர காரணம் என்றாலும், தங்களின் பூர்வீக தொழில் விவசாயம் என்றும் தெரிவிக்கிறார் ஸ்ரீராம் பிரசாத். இதுதவிர, சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் அளவில்லாத ஈடுபாடு இருந்ததாகவும் ஸ்ரீராம் பிரசாத் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஸ்ரீராம் பிரசாத் மேலும் கூறும்போது, “ கீரைக்கடை.காம் கடையில் தற்போது 40 வகையான நாட்டு கீரைகளை விற்பனை செய்து வருகிறோம். அதை 100 ஆக உயர்த்துவது, கீரை சூப், கீரை வடை என கீரை விற்பனையை விரிவுப்படுத்தும் திட்டம் உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் கீரைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான தகவலை விளக்கவும், புரிந்துக்கொள்ள வைக்கவும் இதுபோன்ற கீரைகளுக்கென பிரத்யேக கடை உதவும். கீரை கிடைப்பதில் உள்ள சிக்கல், பணிக்கு செல்பவர்கள் என அனைத்து வகையான இடையூறுகளுக்கும் ஆன்லைன் விற்பனை முறை பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 2-வது நாளாக தொடர் சாரல்\nரவுடி பினுவை திட்டம் போட்டு தேடும் தமிழக போலீஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nஎப்படி இருக்கும் அயோத்தி ராமர் கோயில் \nமுகவரி கேட்பதுபோல் மூதாட்டியிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர் (வீடியோ)\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nவிவசாய நிலத்தில் கிடைத்த பழங்கால நடராஜர் சிலை\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 2-வது நாளாக தொடர் சாரல்\nரவுடி பினுவை திட்டம் போட்டு தேடும் தமிழக போலீஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thehotline.lk/", "date_download": "2019-11-13T06:44:17Z", "digest": "sha1:4N42UFE7YWLYOMI5MD5D7GRAFWBMUVEP", "length": 21110, "nlines": 142, "source_domain": "www.thehotline.lk", "title": "thehotlinelk – thehotlinelk", "raw_content": "\nஓட்டமாவடி பொது நூலகத்தில் பரிசளிப்பு நிகழ்வு\nஓட்டமாவடி அஸ் ஸலாஹியா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா\nஇழுத்து மூடப்படும் நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கும் இலங்கை முஸ்லிம்களும்\nராஜபக்ஸ தரப்புக்கு பாடம் புகட்டவே இப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம் -இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nசஜித் பிரேமதாசாவின் ஆதரவாளரின் வீட்டின் மீது கைக்குண்டுத்தாக்குதல்\nநல்லாட்சியில் இப்பிரதேசம் கண்ட அபிவிருத்தி தான் என்ன – வாழைச்சேனை பஷில் கேள்வி\nதீவிர தேர்தல் பிரசாரப்பணியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nதேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் – ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nரிதிதென்னை விபத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nடெங்கு காய்ச்சலினால் காவத்தமுனையைச் சேர்ந்த மௌலவி அஹ்ஸன் ஸலாமி (வயது 21) வபாத்\nரிதிதென்னை டிப்போ பஸ் வண்டி விபத்து : சாரதி, நடத்துனருக்கு காயம்\n16 மாதக்குழந்தை ஷைனீ அனூப் வபாத்\nகடற்காற்று வாங்கிய வயோதிபர் கொலை – ஒருவர் கைது\nபோதை மாத்திரையுடன் பாடசாலை மாணவன் கைது\nஓட்டமாவடி பாலத்திலிருந்து குதித்த நபர் உயிரிழப்பு : தற்கொலையா\nகணிதத்திலும் கல்வியிலும் பிரகாசிக்க போஷாக்கான உணவு அவசியம் – கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா\nஅப்துல்லா மஃறூப் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் : வாகனம் சேதம்\nதற்கொலைத்தாக்குதல் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டைத் திருத்தம் செய்யவில்லை -இராணுவம் மறுப்பு\nஓட்டமாவடி பொது நூலகத்தில் பரிசளிப்பு நிகழ்வு\nஓட்டமாவடி அஸ் ஸலாஹியா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா\nஇழுத்து மூடப்படும் நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கும் இலங்கை முஸ்லிம்களும்\nசஜித் பிரேமதாசாவின் ஆதரவாளரின் வீட்டின் மீது கைக்குண்டுத்தாக்குதல்\nதீவிர தேர்தல் பிரசாரப்பணியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nதேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் – ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு\nகொலையாளியாகப் பார்த்த வியாழேந்திரன், கோட்டாவுக்கு வாக்கு கேட்கிறார் -இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nரணசிங்க பிரேமதாசவை வெற்றி பெற வைத்த முஸ்லிம் காங்கிரஸ், சஜித் பிரேமதாசாவை வெல்ல வைக்க களமிறங்கியுள்ளது – அமைச்சர் றவூப் ஹக்கீம்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி தேசிய பாடசாலை 2015 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர்கள் அமைப்பு ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியை சிரமதானம் செய்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது. குறித்த பள்ளிவாசல் மையவாடிப்பகுதிய��ல் காணப்பட்ட புற்பூண்டுகளை இளைஞர் குழுவினர்கள் அகற்றி சுத்தம் செய்து குப்பை, கூழங்களை அப்புறப்படுத்தினர். குறித்த சிரமதானப்பணியினை தாமாகவே முன்வந்து செய்தமைக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஓட்டமாவடி பொது நூலகத்தில் பரிசளிப்பு நிகழ்வு\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பொது நூலகம் பாடசாலைகள் ரீதியாக தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு (5) ஓட்டமாவடி பொது நூலகத்தில் இடம்பெற்றது. ஓட்டமாவடி பொது நூலகத்தின் நூலகர் எம்.எம். பாத்திமா பானு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேசமேலும் வாசிக்க...\nஓட்டமாவடி அஸ் ஸலாஹியா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா\nஎம்.எஸ்.எம்.றிஸ்மின் ஒட்டமாவடி அஸ் ஸலாஹியா பாலர் பாடசாலையின் 24 வது மாணவர் வெளியேற்று நிகழ்வு கடந்த 11.11.2019ம் திகதி திங்கட்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் தலைவர் நாகூர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாண்றிதழ்கள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள்மேலும் வாசிக்க...\nஎட்டாவது ஜனாதிபதித்தேர்தல் : வெல்லப்போவது யார்\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் -சாய்ந்தமருது நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந்திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371மேலும் வாசிக்க...\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு பைகளை நி��ப்பிக்கொண்டதைத்தவிர வேறொன்றுமில்லை -பஸில் ராஜபக்ஷ\nபாறுக் ஷிஹான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2015 ம் ஆண்டு எங்களைத் தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் தங்களது பைகளை நிரப்பிக் கொண்டதை மாத்திரம் செய்தனர் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சிறி லங்கா மக்கள் இளைஞர் முன்னணித்தலைவர் ரீ.ஹரிபிரதாபின் ஏற்பாட்டில் கல்முனையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்காதரவாக இடம்பெற்ற பிரசாரக்கூட்டம்மேலும் வாசிக்க...\nஇழுத்து மூடப்படும் நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு\nநன்றி : Dr. நியாஸ் அஹமட் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மிகப்பாரிய வைத்தியர் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையின் முக்கிய சிகிச்சைப்பிரிவுகளை மூடிவிடும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. இதனடிப்படையில், நேற்று முதல் மகப்பேற்று வைத்திய விடுதி மாலை 4 மணி தொடக்கம் காலை 8 மணி வரை மூடவும், அந்நேரத்தில், குழந்தைப்பேற்றுக்காக வருகை தரும் அனைத்து தாய்மார்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் வைத்தியசாலை அத்தியட்சகர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.மேலும் வாசிக்க...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கும் இலங்கை முஸ்லிம்களும்\nஇப்னு அஸாத் உலக முஸ்லிம் வரலாற்றில் நீதித்துறையில் கரும்புள்ளி பதித்த ஒரு நாளே 09.11.2019 பாபர் மசூதி இடிப்பு வழக்குத்தீர்ப்பாகும். அதாவது, 500 வருடங்கள் பழமையான இந்தியா முஸ்லிம்களின் பூர்வீக மஸ்ஜித் அமைந்துள்ள பூமியை கோவில் பூமியெனத் தீர்ப்பளித்துள்ளமையாகும். இத்தீர்ப்பானது, முஸ்லிம்களின் கலை, கலாசார அடையாளத்திற்கு கிடைத்த பாரிய தோல்வியாகும். பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு, அந்தமேலும் வாசிக்க...\nஅல் பலாஹ் ஆட்டோ உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தினால் ஸ்ரிக்கர் வழங்கல்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை அல் பலாஹ் ஆட்டோ உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் ஆட்டோக்களில் ச��்கத்தின் அடையாளத்தை காட்சிப்படுத்திய ஸ்ரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு (10) வழங்கி வைக்கப்பட்டது. ஆட்டோ சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.நூர்தீன் தலைமையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீராவோடை, பதுரியா நகர், மாஞ்சோலைப் பகுதிகளைச்சேர்ந்த ஆட்டோ உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் எதிர்காலச்செயற்பாடுகள் பற்றிப் பேசப்பட்டதோடு,மேலும் வாசிக்க...\nஓட்டமாவடி பொது நூலகத்தில் பரிசளிப்பு நிகழ்வு\nஓட்டமாவடி அஸ் ஸலாஹியா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா\nஎட்டாவது ஜனாதிபதித்தேர்தல் : வெல்லப்போவது யார்\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு பைகளை நிரப்பிக்கொண்டதைத்தவிர வேறொன்றுமில்லை -பஸில் ராஜபக்ஷ\nஇழுத்து மூடப்படும் நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்றுப்பிரிவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கும் இலங்கை முஸ்லிம்களும்\nஅல் பலாஹ் ஆட்டோ உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தினால் ஸ்ரிக்கர் வழங்கல்\nராஜபக்ஸ தரப்புக்கு பாடம் புகட்டவே இப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம் -இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttyzfilter.com/ta/about-us/", "date_download": "2019-11-13T07:11:26Z", "digest": "sha1:2EPSEDX2RQLGOMJM2QS7A6RV7PEKJFGG", "length": 9472, "nlines": 119, "source_domain": "www.ttyzfilter.com", "title": "எங்களை பற்றி - ஜேஜியாங் டியான்டய் Yongzhu Fliter கோ, லிமிடெட்", "raw_content": "\nகாற்று சீரமைப்பு வடிகட்டி மெஷ்\nநைலான் காற்று சீரமைப்பு வடிகட்டி வலை\nபாலியஸ்டர் காற்று சீரமைப்பு வடிகட்டி வலை\nபாலிப்ரொப்பிலீன் காற்று சீரமைப்பு வடிகட்டி வலை\nஉயர் வெப்பநிலை தூசி-நீக்கி துணி பையில்\nமைக்ரான் மதிப்பீடு திரவ வடிகட்டி பைகள்\nஊசி திரவ வடிகட்டும் உணர்ந்தேன்\nடியான்டய் Yongzhu வடிகட்டி தொழிற்சாலை சீனாவில் nonwoven துணி பெருமளவு உற்பத்தியாளர் ஆகும். நாங்கள், உற்பத்தி, பட்டறை, மற்றும் உபகரணங்கள் முதலீட்டு அதிகரிப்பதுடனும் அர்ப்பணித்தப் வருகின்றன வெளிநாட்டு நாட்டிலிருந்து மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அறிமுகம்.\nஎங்கள் நிறுவனம் சக்திவாய்ந்த உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது நாம் முக்கியமாக வடித்தல் பொருள், தூசி நீக்கும் பையில், ஊசி உணர்ந்தேன், nonwoven வடிகட்டி துணி மற்றும் காற்று சீரமைப்பு வடிகட்டி தயாரிக்கின்றன. எங்கள் தயாரிப்புகள் தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 க்கும் அதிகமான நாடுகளில் ஏற்றுமதி வருகின்றன.\nநாங்கள் தொடர்ந்து புதிய தயாரிப்புகள் ஆராய்ச்சிப்படி கரைத்துக்கொள்கிறார்கள், பொருட்கள் ஒரு வரிசையை உருவாக்கினர் பின்வரும் போன்ற:\n1) உயர் வெப்பநிலை வடித்தல் பொருட்கள்: METAMAX ஊசி, எஃப்.எம்.எஸ் ஊசி உணர்ந்தேன், கண்ணாடியிழை ஊசி உணர்ந்தேன், PTFE படம் ஊசி உணர்ந்தேன், உணர்ந்தேன் படம் வடித்தல் பொருட்கள், ப 84 ஊசி உணர்ந்தேன், பிபிஎஸ் ஊசி உணர்ந்தேன், அல்லாத நெய்த வடித்தல் பொருட்கள். அவர்கள் பரவலாக உலோகம் தொழில் துறையில் உயர் வெப்பநிலை தூசி நீக்கும் பயன்படுத்தி விண்ணப்பித்து சுவாசிக்கத் நிராகரிப்பதற்கு உள்ளன எரித்து சாம்பலாக்க, நீராவி மின் உற்பத்தி, வெப்ப-எதிர்க்கும் பொருட்கள், பிடுமன் அஜிடேஷன், நிலக்கரி, சிமெண்ட், கோக், எண்ணெய் எரியும் கொதிகலன், முதலியன\n2) திரவம்-வடித்தல் பொருட்கள்: நெய்த வடிகட்டி துணி, Monofilament வடிகட்டி துணி, பாலிப்ரோப்பிலேன் ஊசி உணர்ந்தேன், சிக்கலான ஊசி உணர்ந்தேன் போன்ற சட்ட மற்றும் பெல்ட் வகை வடிகட்டி செய்தியாளர் கழிவுநீர் அகற்றல் உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.\nஎங்கள் சொந்த பணக்கார வலிமை, மேம்பட்ட உபகரணங்கள், உயர்தரமான தயாரிப்புகளை மற்றும் முழுமையான சேவை நம்பியிருக்கிறது, Haotian ஏற்கனவே உள்நாட்டு மற்றும் சர்வதேச இருவரும் வாடிக்கையாளர்கள் 'நம்பிக்கைத் பெற்றுள்ளது. எங்கள் நோக்கம்: நாம் எப்போதும் ஒரு தலையாய நிலையில் தரம் மற்றும் கடன் வைத்து.\n3) காற்று சீரமைப்பு வடிகட்டி mesh.Widely உள்ள வடிகட்டுதல் மற்றும் பிரிப்பு தொழில் (பரவலாக உணவு வடிகட்டுதல் மற்றும் தொழில் வடிகட்டி பயன்படுத்தப்படும் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது), பெட்ரோலியம், ரசாயனம், உலோகம், சிமெண்ட், சுற்றுச்சூழல் dedusting மற்றும் என்னுடைய தொழில்கள். வடிகட்டும் விகிதங்கள் 27% இருந்து 78% வரை இருப்பதாக முடியும். அரைக்காமல் வடித்தல் மற்றும் மாவு அரைத்தல், அரைக்காமல் மற்றும் தானியக் அரைக்காமல் க்கான உணவு தொழில் போன்ற. குளுக்கோஸ் தயாரிப்பு, பால் பவுடர், சோயா பால் போன்ற\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: முகவரி: எந்த. 2 Pingqiao ��வுன் டியான்டய் Taizhou பெருநகரம் ஜேஜியாங் புரோவின் Tuanjie சாலை. சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/photos", "date_download": "2019-11-13T07:16:33Z", "digest": "sha1:HRLF53MAVSGJD66YM2GCXFMOHONKCL2J", "length": 4814, "nlines": 127, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Tamil News in Pictures, Tamil News Photos, Galleries, Tech Photo Gallery, News in Tamil", "raw_content": "\nசியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ\nஎல்ஜி வி40 திங்க் கியூ\nசாம்சங் கேலக்ஸி எம் 20\nஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்\nசாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்\nவியக்க வைக்கும் விவோ X21 மொபைல்\nவாடிக்கையாளர்களை கவரும் மோட்டோ ஜி6 ப்ளே\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 5 மற்றும் Redmi 5A\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8 Pro 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க\nஅதிரடி விலைக்குறைப்பில் Asus போன்கள்\nநவம்பர் 26-ல் வருகிறது ColorOS 7\n Samsung-ன் அடுத்த ரிலீஸ் எப்படி இருக்கும்\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Amman%20Temple%20Themed%20Festival", "date_download": "2019-11-13T07:39:31Z", "digest": "sha1:3SKTDW4BNQGW5KONE4NIO6LCBY5FDOOC", "length": 3863, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Amman Temple Themed Festival | Dinakaran\"", "raw_content": "\nஅம்மன் கோயில் தீமிதி திருவிழா\nதிருவள்ளூர், ஊத்துக்கோட்டை அம்மன் கோயிலில் நாக சதுர்த்தி விழா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் வழங்குவதாக அறிவித்த லட்டு பிரசாதம் ரத்து\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் தள்ளிவைப்பு\nஅன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா\nரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nராசிபுரத்தில் அருள்பாலிக்கும் அழியா இலங்கை அம்மன்: தமிழகத்தின் ஒரே சூர்ப்பனகை கோயில்\nகழுகுமலை கோயில் கந்தசஷ்டி விழாவில் கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம்\nகரூர் பசுபதீஸ��வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா கோலாகலம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு\nதேன்கனிக்கோட்டையில் சிறுமலர் ஆலய தேர்த்திருவிழா\nகந்த சஷ்டி விழா பழநி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்\nமீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பேவர் பிளாக்கை அகற்றி கருங்கல் பதிப்பது ஏன்\nதிருவெள்ளறை கோயில் ஊஞ்சல் உற்சவம் தாமதம் பக்தர்கள் காத்திருப்பு\nமுருகன் கோயிலில் கிருத்திகை விழா\nமாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா தேரோட்டம்\nசிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜை இன்று காலை துவக்கம்\nபொருளாதாரம் இல்லை முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Panruti", "date_download": "2019-11-13T07:25:58Z", "digest": "sha1:A5A5TI4FEVWFLVZUE2PJBPGK6X533AR3", "length": 4103, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Panruti | Dinakaran\"", "raw_content": "\nபண்ருட்டியில் பரபரப்பு அரசு பேருந்து அச்சு முறிந்தது\nபண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது\nபண்ருட்டியில் பரபரப்பு அரசு பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்\nபண்ருட்டியில் பரபரப்பு அரசு பள்ளியில் நுழைந்து புத்தகங்களை கிழித்த நபர்கள்\nபண்ருட்டி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி நண்பர்கள் 3 பேர் பரிதாப பலி\nபண்ருட்டி நகராட்சி பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள்\nபண்ருட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையை அகலப்படுத்த டிஆர்ஓவிடம் அனைத்து கட்சி மனு\nபண்ருட்டியில் சந்தனகூடு உருஸ் திருவிழா\nபராமரிப்பின்றி காணப்படும் திருவதிகை அணைக்கட்டு\nபண்ருட்டி நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்\nபண்ருட்டி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்\nபண்ருட்டி ஊராட்சியில் சட்டவிரோத தண்ணீர் திருட்டு\nபண்ருட்டியில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனுக்களை கிழித்து எறிந்த அதிமுகவினர்: தேர்தலை ரத்துசெய்து அதிகாரி அதிரடி\nபண்ருட்டி பஸ்நிலையத்தில் தேங்கி நிற்க்கு���் மழைநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்\nபண்ருட்டி லிங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை\nபண்ருட்டி அருகே தொடரும் அவலம் குடிநீரை தேடி அலையும் மாணவர்கள்\nபண்ருட்டி அருகே தரமின்றி கட்டப்பட்ட ஏரி மதகுகள்\nபண்ருட்டி அருகே ஆட்ேடா மீது கார் மோதி விபத்து பெண் உள்பட 7 பேர் படுகாயம்\nபண்ருட்டி பஸ் நிலையத்தில் நிழற்குடை, குடிநீர் இன்றி பயணிகள் அவதி\nபண்ருட்டி பகுதியில் மீண்டும் குட்கா விற்பனை அமோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/08/august-20-2019.html", "date_download": "2019-11-13T08:03:09Z", "digest": "sha1:W6FFCOFFQ3RMC54C6WMRXTJFVOOIWZFX", "length": 26651, "nlines": 272, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "வெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா? August 20, 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » வெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nசெவ்வாய், 20 ஆகஸ்ட், 2019\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nகேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மழைவெள்ள பேரிடர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா மூழ்க தொடங்கும் என்று ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்தியாவில், இந்த ஆண்டு பருவ மழைக்காலத்தின் அதிதீவிர தாக்கத்தினால் பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டமும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு பல உயிர்களை பறிகொடுத்தன.\nபல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். எல்லா வருடமும் இந்தியா சந்திக்கும் இயல்பான பேரிடர் தானா இது என்ற கேள்வி மக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்ற நிலையில் இதற்கு விடையளிக்கும் விதமாக இந்திய வானிலை மாற்றங்கள் குறித்தான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், .\nமாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். இதற்கு காரணம் புவி வெப்பமடைதல்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.\nஇப்படி பூமி வெப்பமடைதல் அதிகரிப்பதால் ��ான், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது என்றும், இதன் காரணமாக அதிக மழை பொழிவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளங்களை தடுக்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒன்றரை டிகிரி செல்சியஸ்க்குள் பூமி வெப்பமடைவது நிறுத்தப்பட்டால் மட்டுமே, ஏற்படவிருக்கும் வெள்ள பாதிப்பில் பாதியையாவது குறைக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.\nமேலும் 1905 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை உள்ள மழைப்பொழிவு விவரங்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது, மிதமான மழைப்பெய்யும் நாட்களை விட, மிக அதிக கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை இத்தனை ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகமான கன மழையையும், வரட்சியையும் ஒருசேர தென்னிந்தியா சந்திக்கவிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப நிலை மாற்றங்கள் தென் இந்தியாவில் அதிகம் நடப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு, வலுவிழக்கும் பருவ மழைக்காலமும், அதிகரிக்கும் கன மழை நாட்களும் தென் இந்தியாவில் வரட்சியை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nபாபர் MASJID வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் சுற்றறிக்கை \nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்...\nபாபர் MASJID வழக்கு கடந்து வந்த பாதை...\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாபர் MASJID வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை: ➤1527ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அ��ோத்தியில் ...\nஆயிரகணக்கான பணியாளர்களை நீக்க காக்னிசண்ட் நிறுவனம் முடிவு\nதொழில்நுட்பத்துறை ஜாம்பவனான காக்னிசண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 7000 மூத்த நிலை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடி...\nஅள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வே...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ...\nவட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்...\nஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜ...\n2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட...\nபாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் வ...\nவரலாறு காணாத மழையால் உருகுலைந்த எமரால்டு பகுதி.......\nஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்ட...\nதலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவக...\nஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும...\n2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...\n'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்\" -...\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை... குறைந்த...\nஇமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை....\nகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 7 மாவட்டங்கள...\nசுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மலையளவு முதலீடு செய்...\nபேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து துறை அமைச்ச...\nமு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜா...\nஇந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இர...\nஉத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேல...\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு...\nஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்...\nஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்த...\nஇந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பார்த்து அமெர���க...\nகாஷ்மீரில் மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய பள்ளி...\nஇஸ்லாமியர்களும், 73வது இந்திய சுதந்திர தினமும்.\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வெடிக...\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நா...\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி -\nசென்னை பாஷையின் சுவாரஸ்ய பின்னணி..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்து உலக சாத...\n10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின...\n380வது சென்னை தினம் இன்று...\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வ...\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் இன்று...\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைத...\nடீ கடையில் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர்..\nஎன்னதான் இருக்கிறது உலகின் நுரையீரல் என்று கருதப்ப...\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு 5 ந...\nஇரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...\nப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கர...\nஇந்தியா-அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து கூட்...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாத...\nசிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் ...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்...\nபழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர...\nகாலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி......\nசுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சு...\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....\nஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக...\nஅகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்\nதமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இ...\nஇஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லும் சென்னை செய்தியும...\nஉடை மாற்றும் அறை, ஹோட்டல், பொதுக் கழிவறை போன்ற இடங...\nகலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிற...\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்...\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு ...\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ...\nமன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப...\nராகுல் காந்தி மீது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் குற்றச்சா...\nகீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு\nதன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அர...\nபசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேச...\nமூலிகை பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒ...\nமத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ...\nசட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு எதிரான வழக்கு அரசியல்...\nஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்...\nஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களி...\nபொருளாதார மந்த நிலை என்றால் என்ன\nகடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெ...\nசந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற...\nபிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..\nஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன...\nபியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...\nபாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்...\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்...\nமரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் ...\nவருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி ...\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ப...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதி...\nகடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போ...\nட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகு...\nசட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறை...\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம்...\nஅறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை...\nGDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/little-girl-cute-expressions-wins-so-many-hearts-videoviral", "date_download": "2019-11-13T08:37:20Z", "digest": "sha1:KVKZEA46LLGEIM37BGXJM746VVRQBF7M", "length": 5474, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nடிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி\nடிக் டோக் வீடியோ மூலம் சிறுமி ஒருவர் இணையத்தில் பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.\nவீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காகச் செய்யப்படும் வீடியோக்கள் என இணையத்தில் நாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது. அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் ஒரேநாளில் வைரலாகி விடுகிறது.\nஅந்த வகையில் டிக் டோக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடித்து அசத்துகிறார். குறிப்பாக அந்த சிறுமியின் முகபாவனை அத்தனை அழகாக உள்ளது. விதவிதமாக இடங்களில், விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு நடித்துள்ள அந்த சிறுமிக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.\nPrev Article'கருக்கலைப்பு..மீண்டும் கர்ப்பம்' : ஐரோப்பிய மாணவிக்கு நடந்த கொடுமை; சென்னை தொழிலதிபர் தலைமறைவு\nNext Articleஒற்றுமை யாத்திரைக்கு அனைவரும் வேட்டி கட்டி வர வேண்டும்: வானதி சீனிவாசன் அறிவிப்பு..\nநான் திமுகவிலேயே கிடையாது... போட்டு உடைத்த முக.அழகிரி\n18 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் ராஜா \n போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்\nஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=3922558&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl4_travel&pos=2&pi=1&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-11-13T07:20:59Z", "digest": "sha1:U3NTIMGXHVT4RDMHY2KIT3CZ55UQMUQH", "length": 13621, "nlines": 65, "source_domain": "go4g.airtel.in", "title": "யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா\nஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nஇனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nகட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா\nபுரோஸ்டேட் செயலிழப்புக்கு அப்பால் ஆண்களின் ஆரோக்கியம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nதொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...\nநீங்க தினமும் சாப்பிடக் கூடிய இந்த பொருள் உங்க கல்லீரல பத்திரமா பார்த்துக்குமாம் தெரியுமா\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nகல்லீரலை பாதிக்கும் நச்சுக்களை வெளியேற்ற அடிக்கடி இந்த ஜூஸ் குடிங்க...\nஉங்க உடம்புல சூடு அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா\nஅடிக்கடி தொடர் தும்மலால் சிரமப்படுறீங்களா அதை உடனே நிறுத்தும் சில இயற்கை வழிகள்\nஇளமைப் பருவத்தில் தாக்கும் பார்டர்லைன் ஆளுமை கோளாறு பற்றி தெரியுமா\nயானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது.\nயானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம். ஆனால் அந்தக் கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான்.\nஅவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று. அப்போது சி��னை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான். அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார்.\nஇதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் . இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.\nபைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.\nயானாவுக்கு வரும் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம் விபூதி அருவி. இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், மூங்கில் தோட்டங்களும், காட்டுப் பூக்களும் இதனுடைய அழகுக்கு அழகு சேர்ப்பதாய் உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களின் காரணமாகவே இதற்கு விபூதி அருவி என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவிக்கு செல்லும் வழி குறுகியதாக காணப்படுவதால் பயணிகள் நடந்து தான் அருவியை அடைய முடியும். அப்படி நீங்கள் நடந்து செல்கையில், பாதையின் வலப்புறத்தில் இருக்கும் விவசாய நிலங்களும், இடப்புறம் காணப்படும் பசுமையான காடுகளும் பயணக் களைப்பில்லாமல் உங்களை அருவிக்கு அழைத்துச் செல்லும்.\nயானா வரும் சுற்றுலா பயணிகள் அதன் குகைகளை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த 3 மீட்டர் ஆழமுள்ள குகைகள், ஆண்டின் எல்லா பருவங்களிலும் பசுமையாகவே காட்சியளிக்கும் கர்நாடகாவின் சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைத்திருக்கிறது. இதன் தனித்துவமான கருஞ்சுண்ணாம்பு பாறைகளில் ஏறிச் செல்லும் அனுபவத்தை சாகசப் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். இக்குகைகளின் வாயிலில் இருக்கும் சிவ��ிங்கம் கங்கோத்பவா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇங்கு உள்ள தொன்மையான கொயிலுக்காகவும், பாறை வடிவங்களுக்காகவும், நீர்வீழ்ச்சிகளுக்காகவுமே யானாவின் குகைகள் பயணிகளிடையே பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும், துர்காவின் அவதாரமாக கருதப்படும் சந்திகா தேவியின் வெங்கல சிலை ஒன்றையும் பயணிகள் இங்கு காணலாம். யானாவின் பாறைகளை கடந்து செல்லும் தண்ணீரிலிருந்து சந்திஹோல் என்ற சிறிய நதி உருவாகி, அது பின்பு உப்பினப்பட்டனத்தில் ஓடும் ஆஹனாசினி ஆற்றுடன் கலக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2018/08/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-13T07:19:24Z", "digest": "sha1:OQQP7TRCCN5PO7HHW4AAFYNZLDL4JUIN", "length": 26303, "nlines": 92, "source_domain": "www.haranprasanna.in", "title": "கருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nகருணாநிதியின் மறைவை ஒட்டிப் பல ஹிந்து ஆதரவாளர்களும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தங்களது விதவிதமான கருத்துக்களையும் விதவிதமான கோணங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதியை இத்தனை நாள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது விதவிதமாக எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதையும் ஒப்புநோக்கும்போது பெரிய அதிர்ச்சியும் அதைவிடப் பெரிய ஆச்சரியமும் ஒருங்கே உண்டாகிறது.\nபொதுவாகவே நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திப்பவர்களே – என்னையும் சேர்த்து. அது ஜெயலலிதா மரணம் என்றாலும் கருணாநிதியின் மரணம் என்றாலும் நாம் அவர்களது பழைய வரலாற்று நிலைப்பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, நம் கண்ணெதிரே நிகழும் மனிதன் ஒருவனின் மரணத்தை மட்டுமே சிந்திக்கத் தலைப்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ள, அரசியலில் சாதித்த மனிதனின் மரணம் என்பது நாம் எப்போதும் காணும் ஒரு சாதாரண மனிதனின் மரணத்துடன் ஒப்பிடத் தகுந்தது அல்ல.\nஎந்த ஒரு மரணமும் வருத்தப்பட வேண்டியதுதான். எந்த ஒரு மனிதனின் மரணமும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த அஞ்சலியின் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் புதிய புதிய கருத்துக்களை அ���்த அரசியல்வாதியின் மீது ஏற்றி வைப்பது சரியானதல்ல. நம் வீட்டோடு இருக்கும் ஒருவரின் மரணத்தை ஒட்டி அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே செய்த தீமைகளை மறப்பது வேறு. அவர் கொடுத்த பல துன்பங்களை மறப்பது வேறு. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த அரசியல்வாதியை நாம் இப்படி அணுகிவிட முடியாது. அணுகக்கூடாது.\nஇன்று சமூக வலைத்தளங்களில்நாம் செய்வதெல்லாம் என்ன என்று கவனித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தனிப்பட்ட ஆன்மீக ஹிந்துக்கள் மட்டுமே இப்படி யோசித்தால் கூட அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு விட முடியும். ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சி பெற்ற ஹிந்துத்துவ ஆதரவாளர்கள்கூட, இத்திக்கில் இதயத்தால் மட்டும் யோசிப்பது அதிர்ச்சியாக உள்ளது.\nவிதவிதமான கற்பனைகளை கருணாநிதியின் மீது ஏற்றி வைக்கப் படாதபாடு படுகிறார்கள். அவர் ஹிந்துக்களின் ஆதரவாளர் என்கிறார் ஒருவர். அவர் பிராமணர்களுக்குத் தீமை பெரிதாகச் செய்யவில்லை என்கிறார் இன்னொருவர். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் கருணாநிதி எவ்வளவோ மேல் என்கிறார் வேறொருவர். பொதுப்புத்தி ஒன்றைச் சிந்தித்து, அதே வழியில் நாமும் சிந்திப்பது என்பது ஒரு பழக்கம். ஒரு வகையில் நோய். இந்த நோய் பீடிக்கப்பட்டு, இப்படி யோசிக்கத் துவங்குகிறார்கள். ஒரு புதிய கருத்தை திடீரென அடைந்து, அதை ஒட்டி இவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தொடர்ச்சியாக, தாங்கள் நினைத்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் மேலதிகக் கருத்துக்களை எழுதி எழுதிச் சேர்கிறார்கள். இதுதான் பிரச்சினை.\nகருணாநிதி ஹிந்து ஆதரவாளர் என்று சொல்ல உண்மையில் ஒருவர் கூச வேண்டும். கருணாநிதி பிராமணர்களுக்கு அத்தனை தீமை செய்யவில்லை என்று எழுத ஒருவர் நாண வேண்டும்.\nகருணாநிதி இறந்த சமயத்தில் நான் இதைச் சொல்வது அவரை அவமதிப்பது செய்வதற்காக அல்ல. மாறாக அவர் இத்தனை நாள் என்ன அரசியல் செய்தாரோ அதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக மட்டுமே. அதுவும் கூட கருணாநிதியைப் பாராட்ட திடீரெனத் தலைப்பட்டிருக்கும் இந்துத்துவ மக்களுக்காகத்தான்.\nகருணாநிதி நல்ல தந்தை நல்ல மகன் என்றெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கருணாநிதி மரியாதை நிமித்தம் சந்தித்த இந்துத் தலைவர்களை ஒட்டி யோசிக்கிறார்க��். ஏன் அதை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அதை மறந்துவிட்டு அவர் ஹிந்து ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்ததையே பெரும் பேராக எண்ணிப் பூரிப்பது தேவையற்ற செயல். உண்மையில் கருணாநிதியின் சந்திப்பில் எப்பொருளும் நமக்கு இல்லை.\nஎன்றும் கருணாநிதி தன்னை ஹிந்து எதிர்ப்பாளராகவும் இந்துத்துவ வெறுப்பாளராகவும் பிராமணக் காழ்ப்பாளராகவும் மட்டுமே தன் அரசியலை வடிவமைத்துள்ளார். இந்தச் சமயத்தில் நாம் இதையெல்லாம் மறந்து விட வேண்டியதில்லை. ஜெயலலிதாவை எதிர்க்க கருணாநிதியை நம்மவராக்கத் தேவையே இல்லை. கருணாநிதி எதிர்ப்பும் ஜெயலலிதா எதிர்ப்பும் – கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் – ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.\nஇதன் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு கருணாநிதி இறந்த இச்சமயத்தில் அவர் மீது அவதூறுகளைப் பரப்புவது சரியல்ல. என் நோக்கம் அதுவல்ல. சில மிகத் தரக்குறைவான பதிவுகளைப் பார்க்கிறேன். அது தேவையற்றது. நம் எதிர்ப்பு கருத்துக்களோடுதான், தனிப்பட்ட வகையில் அல்ல. நாம் கருணாநிதியைப் பற்றி விமர்சிக்க இன்னும் நமக்குக் காலம் உள்ளது. இதற்கு முன்னரும் காலம் இருந்தது. எனவே கருணாநிதி மறைந்திருக்கும் செய்தியால் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாடி இருக்கும் இந்நேரத்தில் நாம் நம் தீவிரமான விமர்சனங்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஹிந்துத்துவர்கள் அவரைப் பாராட்ட துவங்கியிருப்பது தேவையற்ற செயல். நான் இதைப்பற்றி இந்நேரத்தில் எழுத நினைத்தது ஒரே ஒரு காரணுத்துக்காகத்தான்.\nநான் மதிக்கும் இந்துத்துவ சுய சிந்தனை உள்ள சிந்தனையாளர்கள் கூட எழுத ஆரம்பித்திருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம். உதாரணமாக பி.ஆர்.மகாதேவன்.\nநான் பி.ஆர். மகாதேவன் எழுதியிருக்கும் ஒரு நூலுக்கு மிக முன்னர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன். அந்த நூலில் குறிப்பிட்டவை இன்றளவும் செல்லுபடியாகக்கூடியவையே. அதன் அடிப்படை இப்படி இருந்தது – பிஆர் மகாதேவன் சுயமாக சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். என் கணிப்பு இன்றளவும் அதுவேதான். நான் அதில் எள்ளளவும் மாறுபாடு கொள்���வில்லை. அதேசமயம் மகாதேவனின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவை. பல கண்ணிகளில் காலூன்றி ஒரு விருட்சம் போல எழுபவை. அதனாலேயே அதில் அடிப்படைக் குழப்பங்கள் அதிகம். பல விஷயங்களைப் பல நிலைப்பாடுகளிலிருந்து ஒரே கட்டுரையில் சொல்ல முயல்வதால் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைத் தீர்மானமாக அணுகுவது மிகக் கடினம். மகாதேவனின் பாணி இது. பி.ஆர். மகாதேவன் மிக முக்கியமான ஹிந்துத்துவ சிந்தனையாளர், மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nகருணாநிதி குறித்து அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு போன்ற ஒன்றை தமிழ்ஹிந்து வலைத்தளம் வெளியிட்டு இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. கருணாநிதி குறித்த மாயையை உருவாக்கி, அதை ‘அவர் நல்லவர் அல்ல ஆனால் நம்மவர்தான் (ஹிந்துதான்)’ என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குகிறார். இதை வாசிப்பவர்கள் அதன் சட்டென ஒரு கருத்துக்காக ஆராதிக்கலாம். ஆனால் இதன் பின்னே உள்ள பொருள் உண்மையில் ஒன்றும் இல்லை. நல்லவர்தான் ஆனால் ஹிந்து என்று சொல்ல வருவதன் மூலம் நாம் தமிழ்ஹிந்து தளத்தில் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்திருக்க வேண்டும்.\nஅது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறது என்றே நினைக்கிறேன். (இப்போதைக்கு என்னால் இதை உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் கூட.) மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒரு நண்பர் கூறினார். இது கருணாநிதி வைத்தது அல்ல என்று குறிப்பிட்டார் அவர். இரண்டாவது அந்த நண்பர் குறிப்பிட்டது, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிப்படை எண்ணத்தை விதைத்தது ரானடே என்பதுதான். ஆனால் அந்தப் பெருமையும் கருணாநிதிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒட்டுமொத்த கட்டுரையின் அடிப்படையுமே இந்த இரண்டு விஷயங்களில்தான் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே சரிதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அந்தக் கட்டுரை கட்டியெழுப்பும் கருத்துக்கள் ஆட்டம் காணுகின்றன.\nஒருவரின் மரணத்தின் போது அவரது நல்லதை மட்டுமே பேசுவது நம் மரபு. ஆனால் நாமாகவே நல்லதை அவர் மேல் கட்டி வைக்கத் தேவையில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும். இத���வே இக் கட்டுரையின் நோக்கமும் கூட. இந்த நேரத்தில் இதை எழுத நேர்ந்ததும் ஹிந்து நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.\nகல்வெட்டாய்வாளர் ராமசந்திரன் அவர்கள் தரும் ஒரு குறிப்பு: மயிலை சமஸ்கிருதக்கல்லூரிக்கு எதிரிலுள்ள திருவள்ளுவர் சிலை1966ஆம் ஆண்டில் முதலமைச்சர் பக்தவத்சலம்,குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்பட்டது. வைகாசி அனுட நாள் திருவள்ளுவர் திருநாள் என அறிவித்து(அருகிலுள்ள திருவள்ளுவர் கோயிலில்600 ஆண்டுகளாகப்பின்பற்றப்படும் நாள் என்பதால்) அரசாணை வெளியிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி நிறுவப்பட்டசிலை. கடற்கரையில் நின்ற வண்ணம் உள்ளசிலை1968ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை மாதிரியாக வைத்து உலகத்தமிழ் ஆய்வுமாநாட்டையொட்டி அண்ணாவால் நிறுவப்பட்டது. வள்ளுவர்கோட்டத்திலுள்ளசிலை கருணாநிதியாரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டதென எண்ணுகிறேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கருணாநிதி\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/05/30.html", "date_download": "2019-11-13T07:08:56Z", "digest": "sha1:KLP3HLACMALOJ4M2CVWHJQKW3QXFCSFD", "length": 5483, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் தீவிரவாத குண்டுவெடிப்பு -30க்கும் மேற்பட்டவர்கள் கைது - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பில் தீவிரவாத குண்டுவெடிப்பு -30க்கும் மேற்பட்டவர்கள் கைது\nமட்டக்களப்பில் தீவிரவாத குண்டுவெடிப்பு -30க்கும் மேற்பட்டவர்கள் கைது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து மட்டக���களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர்.\nகுறித்த தற்கொலை தாக்குதல் தொடர்பிலும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையினர்,விசேட அதிரடிப்படையினர்,படைபுலனாய்வுத்துறையினர்,பொலிஸ் புலனாய்வுத்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nஇதனடிப்படையில் காத்தான்குடி பகுதியில் இதுவரையில் 15க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை,மட்டக்களப்பு,வவுணதீவு,வாகரை உட்பட பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்களிடம் இருந்து பெருமளவான தகவல்கள் பெறப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் தீவிரவாத குண்டுவெடிப்பு -30க்கும் மேற்பட்டவர்கள் கைது Reviewed by kirishnakumar on 5:42 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/cinema/520-14-charlie-chaplin-2-photo-gallery.html", "date_download": "2019-11-13T07:29:47Z", "digest": "sha1:MVVNTCH3GXMXVIQBLBZKSPUYQRKN2NBM", "length": 3387, "nlines": 58, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - பிரபுதேவாவின் ‘சார்லி சாப்ளின்2’ புகைப்பட கேலரி | charlie chaplin 2 photo gallery", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலு��்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nபிரபுதேவாவின் ‘சார்லி சாப்ளின்2’ புகைப்பட கேலரி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48258-delhi-school-detains-kg-kids-in-basement-for-fees-delay.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-13T08:04:10Z", "digest": "sha1:MLFJXWKHGNIFWWORAOW25BJEMPGTNOUO", "length": 11976, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீஸ் கட்டாத குழந்தைகளை பேஸ்மென்ட்டில் சிறை வைத்த பள்ளி: டெல்லியில் அதிர்ச்சி | Delhi school 'detains' KG kids in basement for fees delay", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nபீஸ் கட்டாத குழந்தைகளை பேஸ்மென்ட்டில் சிறை வைத்த பள்ளி: டெல்லியில் அதிர்ச்சி\nகட்டணம் செலுத்தாத நர்சரி குழந்தைகளை பேஸ்மென்ட்டில் அடைத்து வைத்ததாக, பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nடெல்லியில் உள்ள ஹாஸ் காஸி பகுதியில் இருக்கிறது ரபியா பெண்கள் பப்ளிக் பள்ளி. இங்கு ஏராளமானோர் படித்து வருகின்றனர். இங்குள்ள நர்சரி பள்ளியிலும் பல சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்கூல் முடிந்ததும் வழக்கம் போல குழந்தையை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றார் ஒருவர். அப்போது, வழக்கமாக இருக்கும் இடத்தில் குழந்தை இல்லை. அங்குள்ள நிர்வாகி ஒருவர், ‘நீங்க பீஸ் கட்டலையா, அப்ப குழந்தை பேஸ்மெண்ட்ல இருக்கும், பாருங்க’ என்று கூறியுள்ளார். அதோடு பீஸ் கட்டாததற்கு இதுதான் தண்டனை என்றும் தெரிவித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேஸ்மென்ட் சென்று பார்த்தார். அங்கு சுமார் 16 குழந்தைகள் பசியோடும் ஃபேன் கூட இல்லாமலும் பரிதவித் து இருந்ததைக் கண்டார். இதுபற்றி மற்ற குழந்தைகளின் பெற்றொருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது பற்றிய புகைப்படங்கள் உடனடியாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது.\nஇதுபற்றி ஜியாவுதின் என்பவர் கூறும்போது, ‘என் ஐந்து மகள் இங்கு படிக்கிறாள். அவளை அழைத்துப்போக வந்தேன். ஆனால் காணவில்லை. விசாரித்தபோது பீஸ் கட்டாத குழந்தைகளுக்கு தண்டனையாக பேஸ்மென்ட்டில் வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்து உடனடி யாக அங்கு சென்று பார்த்தேன். என் மகளுடன் 16 சிறுமிகள் அங்கு இருந்தனர். அனைவரும் வியர்த்து விறுவிறுத்து இருந்தனர். அந்த இடம் கடும் வெப்பமாக இருந்தது. உள்ளே ஃபேன் இல்லை. இது கொடூரமானது’ என்றார். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் சிலர் போலீ சில் புகார் செய்தனர். போலீசார் அந்தப் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே பள்ளியின் தலைமையாசிரியை ஃபாரா திபா கூறும்போது, ‘குழந்தைகள் பேஸ்மென்டில்தான் விளையாடுவார்கள். அதற்கா கத்தான் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். இரண்டு ஆசிரியைகளும் உடன் இருந்தனர். அங்கு இருந்த ஃபேன் ரிப்பேராகிவிட்டதால் செயல் படவில்லை. மற்றபடி பள்ளிப் பற்றிச் சொல்லப்படுகிற எதிலும் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனும் 377ஆம் சட்டப் பிரிவு: வரலாறும் வழக்குகளும்…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு \n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nடெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க புது யோசனை சொன்ன விஞ்ஞானி சிவதாணு..\nகட்டண உயர்வைக் கண்டித்து ஜே.என்.யூ. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகாற்று மாசில் டெல்லியை மிஞ்சியது சென்னை\nபேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு... அரசு பதிலளிக்க உத்தரவு\nபஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார் அஸ்வின்\n‘வாழ முடியா’ காற்று மாசு : குழந்தைக்காக இந்தியாவை விட்டே வெளியேறும் குடும்பம்..\nடெல்லியில் வீட்டுக்கே வரும் வெங்காயம் \n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு\nஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனும் 377ஆம் சட்டப் பிரிவு: வரலாறும் வழக்குகளும்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/07/blog-post_26.html", "date_download": "2019-11-13T07:54:18Z", "digest": "sha1:A5Q3EMCXDKUXXMBZPYL2HJMDX5GZJMLM", "length": 81880, "nlines": 896, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "முல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும் - தோழர் பெ.மணியரசன் விளக்க அறிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும் - தோழர் பெ.மணியரசன் விளக்க அறிக்கை\nஉச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்\nமுல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து எழுப்பிய வினாக்கள் தமிழர்களிடையே அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. வழக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பதற்றம் தமிழின உணர்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nநீதிபதி ஆர். எம். லோதா, நீதிபதி எச். எல். தத்து, நீதிபதி சி.கே. பிரசாத், நீதிபதி மதன் பி.லோகுர், நீதிபதி எம்.ஒய். இக்பால் ஆகிய ஐவர் அடங்கிய அரசமைப்பு அமர்வு முல்லைப் பெரியாறு அணை வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 23.7.2013 லிருந்து தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் வினோத் பாப்டே தமது வாதத்தைத் தொடங்கி 23,24,25 ஆக���ய மூன்று நாட்கள் பேசினார்.\nஅரசமைப்பு அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா குறுக்கிட்டுக் குறுக்கிட்டு விளக்கம் கேட்டார். நீதிபதி லோதா கிளப்பிய ஐயங்களும் எழுப்பிய வினாக்களும் தாம் தமிழ் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1886 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் தமிழ்நாட்டு மக்களுக்காக அன்றையப் பிரித்தானிய இந்திய அரசு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை உரிமை கோருவதற்கு இன்றையத் தமிழக அரசுக்கு வாரிசுரிமைப் பாத்தியதை உண்டா அதை நிரூபியுங்கள் இதுதான் நீதிபதி லோதா எழுப்பும் மையமான வினா.\nதமிழ்நாட்டு அரசு அல்லது சென்னை மாகாணம் சார்பில் அன்று ஒப்பந்ததில் யாரும் கையெழுத்திடவில்லை. அன்றைய இந்தியஅரசின் ஆளுநர் நாயகம் (கவர்னர் ஜெனரல்) சார்பில் இந்திய அரசின் செயலாளர் கையொப்ப மிட்டுள்ளார். அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குட் பட்டுள்ள பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி, அத்தண் ணீரை சென்னை மாகாண மாவட்டங்களுக்குப் பாசனத்திற்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஒப்புதல் தெரிவிக்கும் ஒப்பந்தம் ஆகும்.\nஅந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி எட்டாயிரம் சதுரமைல் என்றும் அதற்குத் சென்னை மாகாண அரசு தர வேண்டிய ஆண்டுக்குத்தகைத் தொகை இவ்வளவு என்றும் அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அணைப்பராமரிப்பு நீர்ப்பிடிப்புப் பகுதிப் பராமரிப்பு மற்றும் அனுபோகம் சென்னை மாகாணத்திற்குரியது என்றும் அவ்வொப் பந்தம் கூறுகிறது.\nஅந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 127 ஆண்டுகளாக அந்நிலப்பரப்பும் அணையும் அணை நீரும் முதலில் சென்னை மாகாண அரசின் அனுபோகத் திலும் பின்னர் தமிழக அரசின் அனுபோகத்திலும் உள்ளன.\nஇந்திய அரசுச் செயலாளர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் குத்தகை வாரிசுதாரர் தமிழ்நாடு அரசுதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம், இப்பொழுது கேட்கிறது.\nஇந்திய அரசு தனது மாகாணங்களில் ஒன்றுக்காக பிற அரசுகளுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் அக்குறிப்பிட்ட மாகாண அரசுக்குச் சட்டப்படியான உரிமை உண்டு. பிரித்தா���ிய இந்திய அரசு 1858 ஆம் ஆண்டு பிறப்பித்த சட்டப்படிதான் 1886 முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், அதன் பிறகு 1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசுச் சட்டமும் இதை உறுதிசெய்கிறது என்றும் தமிழக அரசுக்கான வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக 1935 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா இயற்றிய இந்தியச் சட்டத்தின் 177 வது பத்தியை வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார். அச்சட்டப் பிரிவின் சுருக்கம் வருமாறு:\n“177(1) (a): இச்சட்டத்தின் பகுதி III செயலுக்கு வருவதற்கு முன்னால், இந்திய அரசுச் செயலாளர் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம்- பகுதி III இல் சொல்லப் பட்டுள்ள மாகாணங்களில் ஒன்றிற்குரியதாக இருந்தால் அவ்வொப்பந்தம் அந்த மாகாணம் செய்து கொண்டதற்குரிய அதிகாரத்தைப் பெறும்.”\nஇந்திய அரசுச் செயலாளர் சென்னை மாகாண அரசுக்காக 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப்பெரியாறு ஒப்பந்தம், 1935க்குப் பிறகு 1950 வரை, சென்னை மாகாண அரசு இந்திய அரசின் சட்டப்பூர்வ வாரிசு தாரர் என்று கூறுகிறது. அதன் பிறகு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1950 சனவரி 26 இல் செயலுக்கு வந்த “இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட” விதி 363 பின் வருமாறு கூறுகிறது.\n“363- (1) இக்குடியரசுச் சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் எந்த ஓர் இந்திய ஆட்சியாளரோ அல்லது இந்திய அரசாங்கமோ ஒரு தரப்பாக இருந்து போடப்பட்ட ஒப்பந்தம், உடன் படிக்கை, ஏற்பாடுகள், சன்னத்துகள் முதலியவற்றை செல்லாது என்று அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை”\n1935 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும் 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும், அவை செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசாங்கம் ஒரு தரப்பாக இருந்து செய்து கொண்ட ஒப்பந்தம் அவை செயலுக்கு வந்த பின்னரும் தொடரும். இவ்வொப்பந்தங்களின் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று கூறுகிறது.\nஇப்பொழுது செயல்பாட்டில் உள்ள இந்தியக் குடியரசுச் சட்ட விதி 131- இன்னும் தெளிவாக, இந்திய அரசு செய்த பழைய ஒப்பந்தங்கள் மீது, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடாது என்று தடை செய்கிறது.\nவிதி 131-இல் 1956-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய திருத்தம் பின் வருமாறு கூறுகிறது.\n“இச்சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தம், உடன்படிக்கை, ஏற்பாடுகள், சன்னத் முதலியவை தொடர்ந்து செயலில் இருக்குமானால் அவற்றின் செல்லுபடித் தன்மை பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை”.\n1970 இல் முல்லைப் பெரியாற்று அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரள அரசுக்கு மீன்பிடி உரிமை, சுற்றுலா படகு போக்குவரத்து நடத்திக்கொள்ள உரிமை ஆகியவற்றை வழங்கி, முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தை மறு உறுதி செய்து ஒரு ஒப்பந்தம் கேரளமாநில அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்படாது இதன் மூலம் 1886 ஒப்பந்தம் கேரள அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அது தொடர்ந்து செயலில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇவ்வளவு தெளிவாக 1935, 1950 ஆம் ஆண்டுகளின் இந்திய அரசமைப்புச் சட்டங்கள் பழைய ஒப்பந்தங்கள் பற்றி வரையறுத்திருக்கும் போது, 1970 ஒப்பந்தமானது முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் 1886- ஆம் ஆண்டின் தொடர்ந்து செயலில் இருப்பதை உறுதி செய்திருக்கும் போது ஐவர் குழுவின் அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா – முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் செல்லுபடித் தன்மையையும் – அதன் வாரிசுரிமை பற்றியும் கேள்வி எழுப்புவது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது.\nபழைய சென்னை மாகாணத்தின் இன்றைய வாரிசு தமிழ்நாடு தானா என்ற கேள்வியை நீதிபதி லோதா மூன்று நாளும் எழுப்பியுள்ளார்.\n1886 ஒப்பந்தத்தின் படியான இந்திய அரசின் வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டம் 1956-இன் பிரிவு 108 பின்வருமாறு கூறுகிறது.\nமாநில மறுசீரமைப்புக்கு முன் மாநிலம் அல்லது மாநிலங்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட பாசனம், மின்சாரம் மற்றும் பல்நோக்குத் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், ஏற்பாடுகள் சன்னத்துகள் உள்ளிட்ட அனைத்தும் மாநிலங்கள் மறு சீரமைக்கப்பட்டபின் நிலவுகின்ற மாநிலங்களிலும் தொடரும்; செயல்படும். அவ்வொப்பந்தங்கள் படியான நிர்வாகம், பராமரிப்பு, மற்றும் செயல்பாடுகள் ஆகியவையும் அப்படியே தொடரும்.\nஇப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மறுசீரமைப்பிற்குப் பின் நிலவுகின்ற திருவி தாங்கூர் மாநிலம் எது இதற்கான விடை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது.\nநிலவுகின்ற மாநிலம��� (Existing state) என்பது அரசமைப்புச் சட்ட அட்டவணை 1-இல் உள்ள மாநிலம் ஆகும் என்கிறது மாநில மறுசீரமைப்புச் சட்டவிதி 108. அட்டவணை I கேரளம் குறித்து என்ன சொல்கிறது\nமாநில மறுசீரமைப்புச் சட்ட விதி 5(1) மற்றும் (2)- இன்படி உருவாக்கப்பட்ட கேரளம் நிலவுகின்ற மாநிலம் என்கிறது. அந்த 5(1), (2) விதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியை இணைத்துக் கொண்ட கேரளமே நிலவுகின்ற மாநிலம் என்று கூறுகிறது. அதாவது,\nமுல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தைப் பொறுத்தளவில் இன்றைய கேரள மாநில அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தொடர்ச்சி ஆகும். ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டவை போக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணமே – நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலம் ஆகும். நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலமே முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு ஆகும்.\nஇவை அனைத்தையும் 2006 – பிப்ரவரி 27ஆம் நாள் முல்லைப் பெரியாறு வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி ஒய்.கே.சபர்வால் அளித்த தீர்ப்பில் தெளிவுபட உறுதி செய்துள்ளார். மற்ற நீதிபதி களான சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்ட ஒருமித்த தீர்ப்பாகும் இது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று 2006 – மார்ச்சில் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றியது கேரளம். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேரளம் ஏற்கும்படி ஆணையிட வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதே மாதம் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மீண்டும் மீண்டும் கேரள அரசின் வல்லடி வாதத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழக அரசிடம் கேள்வி கேட்கிறது.\n1886-இல் இந்திய அரசு, தமிழக மாவட்டங்களான மதுரை (திண்டுக்கல், தேனி உட்பட), இராமநாதபுரம் (சிவகங்கை உட்பட) மாவட்டங்களின் பாசனத்திற் காகத்தான் திரு விதாங்கூர் சமஸ்தானத்துடன் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் போட்டது. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீரை மேற்படி மாவட்டங்கள் தாம் பயன்படுத்தி வருகின்றன. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீர்படிப்புப் பகுதிக்கான குத்தகைத் தொகையைத் தமிழ்��ாடு அரசுதான் கேரள அரசுக்குச் செலுத்தி வருகிறது. 1886-இல் இந்திய அரசு போட்ட ஒப்பந்தத்தின் வாரிசுரிமை அனுபோக உரிமையாகவும் தமிழகத்தின் வசமே உள்ளது. இதில் தமிழக அரசு அன்றைய இந்திய அரசுக்கு வாரிசா என்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது\nஅன்றைய இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு தமிழக அரசு தான் என்பது சட்டப் புத்தகங்கள் வழியாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது. நடப்பு உண்மையா கவும் அது விளங்குகிறது.\nஉயிரோடு தன் முன்னே நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, நீ உயிருள்ள மனிதன் என்று நிரூபிக்க வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் கேட்டால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் சட்டப்படியான வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்று நிரூபிக்குமாறு கேட்பது அப்படி இருக்கிறது முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் சட்டப்படியான வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்று நிரூபிக்குமாறு கேட்பது பொது அறிவு கண்டறியும் உண்மைகளைக் கூட, நிரூபிக்க “அறிவியல் ஆய்வு” தேவை போலும் பொது அறிவு கண்டறியும் உண்மைகளைக் கூட, நிரூபிக்க “அறிவியல் ஆய்வு” தேவை போலும் சட்ட அறிவியல் படியும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம்.\nஒரு வேளை, அன்றைய இந்திய அரசின் இன்றைய வாரிசு தமிழ்நாடு அல்ல என்று தீர்ப்பு வந்தால் எப்படி இருக்கும் இந்தியாவில் தமிழ்நாடு இல்லை; இந்தியச் சட்டங்கள் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக ஆகும்.\nஇன்னொன்று, இச்சிக்கலில் இந்திய (ஒன்றிய) அரசு தொடர்பில்லாததுபோல், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மூன்றாம் தரப்பு போல் சட்டப்படி ஒதுங்கி இருக்க முடியாது. பஞ்சாயத்துப் பேசவும் முடியாது. அன்றைய சென்னை மாகாணத்தின் சார்பில்தான் அன்றைய பிரித்தானிய இந்திய அரசு முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கண்டது. அன்றைய சென்னை மாகாண அரசின் தொடர்ச்சி இன்றைய தமிழ்நாடு அரசு அன்றைய பிரித்தானிய இந்திய அரசின் இன்றைய தொடர்ச்சி சுதந்திர இந்தியாவின் நடுவண் அரசு. எனவே தில்லி அரசு தமிழகத்தின் சார்பில் நின்று உச்ச நீதிமன்றத்தில் இச்சிக்கலில் வழக்காட வேண்டும். இந்த அமர்வு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் தானே தமிழகம் சார்பில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாதத்திற்காக அன்றைய இந்திய அ��சின் வாரிசாக இன்றைய தமிழக அரசு இல்லை என்று ஏற்றுக்கொண்டால், அப்போதும் கூட முல்லைப் பெரியாறு சிக்கலில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டை தள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையைப் புறக்கணித்து விட முடியாது. ஏனெனில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் பெற்றுதான் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யமுடியும் என்ற நிலையும், தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்கள் குடிநீருக்கு முல்லைப் பெரியாறு அணை நீரையே சார்ந்திருக்கிறது என்ற நிலையும் மெய்யானது.\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டால் இம்மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் பொருளியல் நிலை பாதிப்படையும்.\nஇந்த நிலையில் பாதிக்கப்படும் மக்கள் சார்பில் வழக்காட தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. சட்டத்தகுதியும் இருக்கிறது.\n“முல்லைப்பெரியாறு சுற்றுச்சூழல் அமைப்பு” என்ற சிறு குழுவினரை ஒரு தரப்பாக ஏற்றுதான் 2006 தீர்ப்பே உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த சிறு குழுவிற்கே கேரளம் சார்பாக வழக்காடுவதற்கு தகுதிப்பாடு (locus standi) இருக்கும் போது பெருந் தொகையான மக்கள் சார்பில் தமிழக அரசு இவ்வழக்கில் ஒரு தரப்பாக நிற்பதற்கு எல்லா வகையிலும் தகுதிப்பாடு உண்டு.\nஎப்படி பார்த்தாலும் தமிழகத்தின் சட்ட உரிமையை, தமிழக மக்கள் தரப்பில் உள்ள நியாயத்தை உச்சநீதி மன்றம் உதறித்தள்ளி விட முடியாது.\nவரலாற்றுக் காலந்தொட்டு தேக்கடி, குமுளி, மற்றும் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பகுதியாக திகழ்ந்தவைதான். கடைசியாக அப்பகுதியை ஆண்ட பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த பூஞ்சார் மன்னன் 1868 இல் திருவிதாங்கூர் மன்னனுக்கு அப்பகுதியை அளித்தான். அதே போல் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கிப் பகுதிகள் மதுரை மாவட்டத்தின் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளாக விளங்கியவைதான். மாநில மறு சீரமைப்பின் போது இந்த பகுதிகளை மலையாள அயல் இனத்திடம் பறிகொடுத்தோம்.\nமுல்லைப் பெரியாறு சிக்கல் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியை தமிழர்கள் இழந்ததால் ஏற்பட்ட சிக்கல் என்பதை உணர்ந்து க���ள்ள வேண்டும். தமிழகத் தாயக மண்ணின் வளமான பகுதிகளை விழுங்கியதோடு மலையாள வெறி அடங்க வில்லை.\nவந்தது கேரள அரசு. ஆயினும் உச்சநீதிமன்றம் 2006-இல் ஆயினும் இந்த சொத்தை வாதங்களுக்கெல்லாம் ஆப்படித்து, சிறப்பான தீர்ப்பு வழங்கியது.\nநடுவண் அரசின் நீர்வளத்துறை அமைத்த வல்லுநர்குழுக்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக 142 அடிவரை, தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.\nஇப்பொழுது,1886-ஒப்பந்தம் செல்லாது என்றும், அப்படியே அதற்கு உயிர் இருந்தாலும் –அந்த ஒப்பந்தப்படி அதற்குத் தமிழ்நாடு சட்டப்படியான வாரிசு அல்ல என்றும் கேரளம் வல்லடி வழக்கு பேசுகிறது.\nஅதை உச்சநீதிமன்றம் ஏற்க சட்டஞாயம் ஏதும் இல்லை. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிப்பதாக அமையும்\nதலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன...\n'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்த...\nமுல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் ...\nசென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு வ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை...\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தன...\nசாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை...\n“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது அறிக்கை\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்��ாதீர்\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு (1)\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (18)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும�� ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nசூழலியல் நெருக்கடி நிலை (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் தாயக விழா நாள் (1)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவே��்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதி. மா. சரவணன் (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (2)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-13T07:55:30Z", "digest": "sha1:X3GYVXLVPUFJHSEKD3HHZTUFJQWHRKG6", "length": 4594, "nlines": 99, "source_domain": "dindigul.nic.in", "title": "அடைவு | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/sports-news/category.php?catid=2", "date_download": "2019-11-13T08:17:20Z", "digest": "sha1:MEHZD5TAL65M5VP3QXKDCP2G7BL6FABD", "length": 14805, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவ��ப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nஇராகு தசை - தசா புக்தி பலன்கள்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,27, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,13-11-2019 07:39 PMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:35 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 13-11-2019 09:59 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:01:57Z", "digest": "sha1:JWYCOPM5JQ6WM4YGVW736D4R6VPWXASL", "length": 9287, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "முலாயம் ச���ங் யாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (மே 2019)\nமுலாயம் சிங் யாதவ் (நவம்பர் 22, 1939 ) உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டாவது மனைவி சாதனா அதிகம் அறியப்படாதவர். இவர்களுக்கு 5 வயதில் பிரதிக் என்ற மகன் உள்ளார்.\nஇவர் மூன்று முறை உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஒரு முறை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள் from மே 2019\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/10/blog-post_24.html", "date_download": "2019-11-13T07:10:15Z", "digest": "sha1:KA4G6D6KEUA2XUQ6XUJPNT5GTYURX5OI", "length": 16716, "nlines": 225, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வீமகவி ஜோத��டம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் என மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது .. என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.\nஜோதிடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)\nகாணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;\nவானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு\nகாணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு\nதானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.\nவிளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;\n* வேடந்தாங்கல் - கருன் *\nதங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட ச��த்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெய��்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016443.html", "date_download": "2019-11-13T06:35:48Z", "digest": "sha1:VJ2SOAFNMONLGTDZ3ASDIM2TMC4Z5WUE", "length": 5514, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பொழிலும் எழிலும் பாகம் - 4", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பொழிலும் எழிலும் பாகம் - 4\nபொழிலும் எழிலும் பாகம் - 4\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாய்க்கு ஒரு தண்டணை கணேச புராணம் அம்மா அப்பா ஆகணுமா\nஜானகி எம்.ஜி.ஆர். நாடாண்ட முதல் நாயகி நீரின்றி அமையாது உலகு ஸ்ரீமத் பகவத் கீதை\nவெண்முகில் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் திராவிடர் நிலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ��ர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/literature/page/8/", "date_download": "2019-11-13T07:49:20Z", "digest": "sha1:UEPNKNU62LO3SHURVCICPTBX5ULDVWMD", "length": 8317, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "இலக்கியம் – Page 8 – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்ற அரசியல் கைதியின் விடியலைத் தேடும் இரவுகள் நூல் வெளியீடு\nஇலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழர் பிரச்சினையை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்த, நடராஜா ரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅமைதித் தளபதி – தீபச்செல்வன்:-\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nகாவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்\nபல கோடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு\n‘பகிர்வு’ ஒளிப்படக் காட்சிக்குப்பின்னரான உரையாடல்:-\nதகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி:-\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரே��ணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120480", "date_download": "2019-11-13T06:38:43Z", "digest": "sha1:4Z2YPRWIFMCB3IKAG7AYWQDLTSXUGYEW", "length": 5473, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 14ம் திகதி வரை முறைப்பாடு மற்றும் மனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்று இதன் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா செயற்படுவதுடன், மேன்முறையீட்டு நீதியரசர்களான நிஷ்ஷங்க பந்து சேன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜகருணா, பந்துல குமார அத்தப்பத்து மற்றும் செயலாளராக டபிள்யும்.எம்.எம்.ஆர்.அதிகாரி ஆகியோர் செயற்படுகின்றனர்.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23ம் திகதி அல்லது 24ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.\nஇந்த இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக விசாரணை ஆணைக்குழு எதிர்வரும் 14ம் திகதி கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடந்த மே மாதம் 22ம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்த தயார் நிலையில்\nஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பிரச்சாரங்களும் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nவெலிக்கடை சிறைச்சாலை மரண தண்டனை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது\nவரலாற்றில் எந்த அரச தலைவரும் செய்யாததை செய்யவுள்ளேன்\nவல்வெட்டித்துறை பொலிஸார் வாக்களிக்க முடியாமை தொடர்பில் விசாரணைகள்\nஉயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி\n\"தீரா காதல்\" - முதற்பார்வை வெளியீடு\nINSEE சீமெந்து துறைக்கு புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையை முன்வைத்துள்ளது\n\"ஒன்று சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால் எமக்கு பைத்தியம்\"\nவிபத்தில் நபர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/tamueca-laboratory-at-thiruvarur---art-literary-night", "date_download": "2019-11-13T07:13:57Z", "digest": "sha1:DZ4ZU7RQ7MODUMDWOIK54QUUJCH3OQOJ", "length": 13999, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nதிருவாரூர், அக்.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநில அளவில் விருது பெற்ற படைப்புகளின் ஆய்வரங்கம், பரிசளிப்பு விழா மற்றும் கலை இலக்கிய இரவு திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர் கீழவீதியில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சங்கத்தின் மாநில கவுரவ தலைவர் ச.தமிழ்ச்செல் வன் தலைமையில் ஆய்வரங்கம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் கவிஞர் பகவன்ராஜ் வரவேற்புரையாற்றினார். சங்க முன்னோடிகள் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கலை இலக்கிய விமர்சன நூல், மொழிபெயர்ப்பு நூல், ஆவ ணப்படம், கவிதைத் தொகுப்பு, விளிம்பு நிலை மக்கள் பற்றிய படைப்பு, தொன்மம்சார் படைப்பு, மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல், குழந்தை இலக்கிய நூல் ஆகியவற்றின் படைப்பாளிகளான பிரியா விஜயராக வன், சித்ரன், மானசீகன், கமலாலயன், தவமுதல்வன் நரேஷ்குமார், பச்சோந்தி, முத்துநாகு, நரேந்திரன், சர்மிளா, நீதிமணி ஆகியோர்களின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nசங்கத்தின் முத்த நிர்வாகிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் கருத்து ரையாற்றினார்கள். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா, மாநில பொருளாளர் சு.ராமச் சந்திரன், கவிஞர் களப்பிரன், சைதை ஜெ, மணிமாறன், மதுசூதன், மயிலை பாலு, ஏகாதசி, நீலா, மருதுபாரதி, பா��்த்திபராஜா, மலர்விழி உட்பட திரளா னோர் ஆய்வரங்கில் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வின் போது புத்தர் கலைக்குழு பறை இசைக் கலைஞர் மணிமாறனுக்கு “அமரர் மு.சி.கருப்பையா பாரதி- ஆனந்த சரஸ்வதி அம்மாள் நாட்டுப்புற கலைச்சுடர் விருது”, நாடகவியலாளர் எஸ்.பி. சீனிவாசனுக்கு “முனைவர் த.பரசு ராமன் நினைவு நாடகச் சுடர் விருது”, கிராமிய இசைப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயிக்கு “திருவுடையான் நினைவு இசைச்சுடர் விருது”, கலை இலக்கியா விற்கு “மேலாண்மை பொன்னுசாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது” ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களை அறிமுகம் செய்து மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரகதீஸ்வ ரன் உரையாற்றினார். நிறைவாக மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் நன்றி கூறினார்.\nகாலை அமர்வைத் தொடர்ந்து இரவு, தமிழர்களின் பண்பாட்டு அடை யாளமாக விளங்கும் கலை இலக்கிய இரவு திருவாரூர் கீழவீதியில் கிளைத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.பகவன்ராஜ் வரவேற்றார். மூத்த நிர்வாகிகள் கவிஞர் மனிதநேயன், ஆர்.கோவிந்தராஜ், ஜி.சண்முகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில கவுரவத் தலைவர் எழுத்தா ளர் ச.தமிழ்ச்செல்வன் துவக்கவுரை யாற்றினார். மாநில சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் சோலை.சுந்தரபெருமாள், மாவட்ட தலைவர் இரா.தாமோதரன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தியாக ராஜன், மாவட்ட பொருளாளர் கவிஞர் மா.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளைப் பொருளாளர் ஜி. வரதராஜன் நன்றி கூறினார்.\nகாலை அமர்வில் விருது பெற்ற படைப்பாளிகள் மற்றும் கலைஞர் களுக்கு நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது. மேலும் போட்டித் தேர்வு பயிற்சியாளர் த.அப்பாராஜ், அரசு பள்ளி ஆசிரியர் க.மாதவன், ஆங்கில இளம் எழுத்தாளர் அருண்மொழிவர்மன், சிறுவணிகர் பி.இளையராஜா ஆகியோர் பாராட் டப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சிரப்புரையாற்றினார். கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கும்கி திரைப்படப் புகழ் மகிழினி மணி மாறன், புதுக்கோட்டை சுகந்தி, ஆரூர் மகாலிங்கம், வெண்மணி மோகன் இங்கர்சால், கற்கை செல்வா, அங்காடித்தெரு பக்கிரிதாஸ் ஆகியோ ரின் கிராமிய பாடல்கள் இசைக்கப் பட்டன. கவிஞர் வல்லம் தாஜ்பால், கவிஞர் மதுரை வெண்புறா சரவணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். “கதை சொல்லி�� எஸ்.கண்ணன் சுவைபட கதை கூறினார். பாலியாபுரம் முத்தமிழ் கலைக்குழுவினரின் கோலாட்டம், தப்பாம்புலியூர் மணிகண்டன் குழு வினரின் காவடி ஆட்டம், காஞ்சிபுரம் புத்தர் கலைக்குழுவினரின் தப்பாட்டம் ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின.\nகலை இலக்கிய இரவின் முத்தாய்ப் பாக புதுகை பூபாளம் கலைக்குழுவினர் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். முன்னதாக புதிய தொடர் வண்டி நிலையத்திலிருந்து தமிழறிஞர் திரு.வி.க சிலைக்கு மாலை அணி வித்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் கே.வேதரத்தினம் துவக்கி வைக்க பேரா சிரியர் ஜி.காண்டீபன் தலைமையில் கலைப் பேரணி நடைபெற்றது. கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியினை குவளை மு.வீரமணி, ஜி.வெங்கடேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த ஒரு நாள் நிகழ்வை சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nதோழர் வே.மீனாட்சி சுந்தரம் நினைவு தினம்\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-16-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T07:30:03Z", "digest": "sha1:HQFFHDCSIUSRUL6NVTVXYM3J5YPWOMMI", "length": 16650, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-16 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. சீனாவின் முந்தைய பெயர்.\nANSWER : ஈ) கிரிப்டோகேம்\n3. ஒரு வித்திலை உடைய விதைகள்.\n4. நம் நாட்டின் தேசிய ஹெர்பேரியம் இங்குள்ளது\nANSWER : ஆ) கொல்கத்தா\n5. பித் பகுதியின் வேறு பெயர்.\nANSWER : இ) மெடுல்லா\n6. மறைத்தலை வெள்ளரியில் முதலில் கண்டுபிடித்தவர் யார்\nANSWER : ஈ) சின்னட்\n7. ஜீன்களை விரும்பியபடிக் கையாளுதலின் மறுபெயர்.\nஅ) புதிய இணைக்கப்பட்ட டி.என்.எ. உருவாக்கும் நுட்பம்\nஈ) ஜீன் நகல் பெருக்கம்\nANSWER : அ) புதிய இணைக்கப்பட்ட டி.என்.எ. உருவாக்கும் நுட்பம்\n8. இதற்கு நீர் மிகவும் இன்றியமை யாதது.\nANSWER : ஆ) புரோட்டோபிளாசம்\n9. கீழ்க்கண்டவற்றுள் ஒழுங்கு படுத்துபவை.\nANSWER : இ) வைட்டமின்கள்\n10. ஒரே வரிசைத் தொடரில் தனிமங்களின் அயனி ஆரம்.\nஅ) முதலில் அதிகரித்துப் பின் குறைகிறது\nஆ) அதிகரிக்கவும் குறைவதும் இல்லை\nANSWER : ஈ) குறைகிறது\nANSWER : ஆ) இந்திய சிப்பாய்\n13. காங்கிரஸ் கட்சியின் முதல் முகமதிய தலைவர் பத்ருதின் தயாப்ஜி.\nஇ) முகமது அலி ஜின்னா\nANSWER : இ) முகமது அலி ஜின்னா\n14. கல்கத்தா எந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.\n15. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் அதிகம் உற்பத்தியான தானியம் எது\n16. ஞானக்குயில் என்ற நூலை சாளுக்கிய வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்\nANSWER : ஆ) இரண்டாம் புலிகேசி\n17 அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி எந்த நாட்டில் தோன்றியது.\nANSWER : ஆ) இங்கிலாந்து\n18. நமது அயல்நாட்டு இயல் முறையின் அடிப்படை.\nANSWER : இ) சமாதான சகவாழ்வு\n19. ஆசிய விளையாட்டு துறையில் முதலிடம் வகிக்கும் நாடு\n20. தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது\nANSWER : ஆ) குடியரசுத் தலைவர்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6384", "date_download": "2019-11-13T06:54:11Z", "digest": "sha1:ZASQE4JVPGRDWYUBXOYPPLL6GHYEUNYY", "length": 8209, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோட்டம் - 'முடிவல்ல ஆரம்பம்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ\nகாசுமேல காசு வந்து, அவனுக்கு ஒரு ரகசிய சிநேகிதியும் கிடைத்து, அவன் நினைத்தது நடந்தது. யாருக்கு என்று யோசிக்கிறீர்களா விரிகுடாப் பகுதி நாடக ரசிகராக இருந்தால் இவை யாவும் மணிராம் எழுதிய இயக்கிய தமிழ் நாடகங்களின் பெயர்கள் என்பது தெரிந்திருக்கும்.\n'அவதார்ஸ்' நாடகக் குழு முதலில் 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை 2008 மார்ச் மாதத்தில் பிரம்மாண்டமாக மேடை ஏற்றியது. இதில் முதன்முறையாகப் பார்வையாளர்களையும் நாடகத்தின் பகுதியாக இடம்பெறச் செய்து, அவர்களின் தீர்ப்புக்கு ஏற்ப நாடகத்தை எடுத்துச் சென்று ஓர் ஊடாட்ட நாடகமாக (interactive play) அமைத்திருந்தது சபாஷ் பெற்றது. பிரும்மாண்டமான காட்சி அமைப்புகள்—ஒரு சராசரி சென்னை வீட்டின் வெளிப்புறம், நிலவு கொஞ்சும் பால்��னி என்று—கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. 'நினைத்தாலே நடக்கும்' கடந்த 2 ஆண்டுகளில், அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி, ஜாக்சன்வில், வாஷிங்டன் டி.சி, சாக்ரமென்டோ ஆகிய பல நகரங்களிலும் நடந்தேறியது.\nஅடுத்த நாடகமான 'முடிவல்ல ஆரம்பம்' ஏப்ரல் 17ஆம் தேதி மேடையேற உள்ளது. ஒவ்வொரு நாடகத்தையும் வித்தியாசமாகச் செய்யும் 'அவதார்ஸ்' குழுவினர், இந்த முறை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.\nநாடகத்தை எழுதியிருப்பவர் மணிராம், இயக்குபவர் சிவகுமார் ஜெயராமன். பிலானி தமிழ் மன்றம் மற்றும் பெங்களூரில் Black Coffee போன்ற நாடகக் குழுக்களிலும் 20க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார் சிவகுமார். அவர் வளைகுடாவில் இயக்கும் முதல் நாடகம் 'முடிவல்ல ஆரம்பம்'.\n'முடிவல்ல ஆரம்பம்' பற்றி இவர்களிடம் பேசியபோது, \"தமிழக அரசியலைக் கதைக்களமாகக் கொண்டிருப்பதே முதல் வித்தியாசம். மாறுபட்ட கதையாக இருந்தாலும் ஜனரஞ்சகமாக இருக்கும்\" என்று சொல்கின்றனர். அதையும் தவிர அவதார்ஸின் முத்திரையான மற்றுமொரு புதுமையும் இந்நாடகத்தில் உண்டு. \"தமிழ் நாடக மேடை இதுவரை கண்டிராத உத்தி\" என்று கூறும் சிவகுமார், அதைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கண் சிமிட்டுகிறார். தங்கள் நாடகங்களை அறிவித்த நேரத்தில் ஆரம்பித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் 'அவதார்ஸ்', ரசிகர்களைச் சரியான நேரத்தில் அரங்கிலிருக்கும்படிக் கோருகிறார்கள்.\nநாள்: ஏப்ரல் 17, 2010\nநேரம்: இரண்டு காட்சிகள்: மதியம் 3:00 மணி; மாலை 6:00 மணி\nநுழைவுக் கட்டணம்: $15 மற்றும் $20 (5க்கு மேற்பட்ட நுழைவுச்சீட்டுகளுக்கு முறையே $13 மற்றும் $18)\n15 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இல்லை\nமே 31க்கு முன்னர் பதிவு செய்துகொண்டால் விரும்பிய இருக்கை கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/xmasisland.html", "date_download": "2019-11-13T07:56:05Z", "digest": "sha1:ZYRTJCSQLU3COUGUCS4I5SKGEQKPTS7O", "length": 11352, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிறிஸ்மஸ் தீவு அமைதியீனம் முடிவுக்கு வந்தது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள�� சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிறிஸ்மஸ் தீவு அமைதியீனம் முடிவுக்கு வந்தது\nஇந்து சமுத்திரத் தீவான கிறிஸ்மஸ் தீவுகளில் போலிஸாருக்கும், தஞ்சம் கோரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியீனம் இரு நாட்களுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.\nஅந்த தடுப்பு முகாமில் ஏற்பட்ட பதற்ற நிலையை கையாள அதிகாரிகள் இரு விமானங்களில் போலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அங்கு கொண்டு குவித்துள்ளனர்.\nதடுப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்ற ஒரு இரானிய நபர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டது.\nஆஸ்திரேலியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதஞ்சம் கோரி வருவோரை கட்டாயமாக தடுப்பு முகாமில் வைக்கும் ஆஸ்திரேலிய கொள்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/08185553/1260287/asuran-trailer-released.vpf", "date_download": "2019-11-13T07:39:52Z", "digest": "sha1:RATUFPYSCZZBHSVJLOLI23C6P7QUMJCS", "length": 12764, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்- வைரலாகும் அசுரன் பட டிரைலர் || asuran trailer released", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்- வைரலாகும் அசுரன் பட டிரைலர்\nபதிவு: செப்டம்பர் 08, 2019 18:55 IST\nவ���சென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.\nவடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில வினாடிகளிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி உள்ளது. இதில் தனுஷ் பேசும் ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரேயா தனுஷ் பட வேலைகளை தொடங்கிய செல்வராகவன் அசுரன் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகர் அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் அசுரன் படக்குழுவினருக்கு மகேஷ்பாபு பாராட்டு நா.முத்துகுமாரின் கவிதையை படமாக்கும் வெற்றிமாறன்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/27", "date_download": "2019-11-13T07:49:07Z", "digest": "sha1:WCKSXRM7AFULOVJPFY6VU66UN5AHY3CF", "length": 5136, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/27\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n25 இல்லை என்று பொது மக்களும், பார்வையாளர் களும் பேசிக் கொள்கின்ற அளவுக்கு பெண்கள் விளையாட்டுக்களில் பங்கு கொண்டு வெற்றி பெறு கின்றனர். ஆனால், பெண்கள் ஏன் விளையாடக்கூடாது என்ற கேள்வி எழுகிறது ஆணுக்கும் பெண்ணுக் கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தான் அதற்குக் காரணமா ஆணுக்கும் பெண்ணுக் கும் உள்ள அடிப்படை வித்தியாசம் தான் அதற்குக் காரணமா அங்க அமைப்புக்களின் விசேஷமா பிறகு அது என்னவாக இருக்கும் ஆண்களைப்போல் பெண்கள் உடல்நிலை அமைப்பு இல்லை என்றால், அவை எப்படி இருக்கும் ஆண்களைப்போல் பெண்கள் உடல்நிலை அமைப்பு இல்லை என்றால், அவை எப்படி இருக்கும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/next-gen-hyundai-creta-spied-again-019635.html", "date_download": "2019-11-13T07:13:27Z", "digest": "sha1:UCPTMSRPUHNTQG55DCXTOZYYCJ6IJA77", "length": 19997, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n9 min ago ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n30 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n1 hr ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள்\nபுதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியர்களின் மனம் கவர்ந்த எஸ்யூவி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா புதிய தலைமுறையை கண்டுள்ளது. அண்மையில் சீனாவில் ஐஎக்ஸ்-25 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தலைமுறை மாடலானது விரைவில் இந்தியாவில் க்ரெட்டாவாக விற்பனைக்கு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், புதிய தலைமறை ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலை சோதனையில் வைக்கப்பட்டு இருந்த புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇதில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடலில் இருந்து இந்தியாவில் வர இருக்கும் மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஎக்ஸ்-25 எஸ்யூவியில் முன்புறத்தில் தேன்கூடுவ வடிவிலான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய மாடலில் படுக்கை சட்டங்களுடன் கூடிய க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.\nஅதேபோன்று, புதிய டிசைனிலான அலாய் வீல்களுடன் இந்திய க்ரெட்டா மாடல் தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஹெட்லைட் அமைப்பில் மாறுதல்கள் இல்லை என்று இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. பனோரமிக் வகையிலான பெரிய சன்ரூஃப் அமைப்பும் புதிய க்ரெட்டாவில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.\nஎல்இடி பகல்நேர விளக்குகள், ரூஃப் ரெயில்கள், சுறா துடுப்பு ஆன்டென்னா உள்ளிட்டவையும் இந்த புதிய ��ாடலில் இடம்பெற்றுள்ளது. பம்பரில் இரு மருங்கிலும் பனி விளக்குகள் அறை கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போதைய மாடலிலிருந்து முகப்பு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.\nMOST READ:பீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தும் மஹிந்திரா\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது.\nMOST READ:முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்கம் போட்றாதீங்க...\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்று தெரிய வருகிறது.\nMOST READ:புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ரெனோ டஸ்ட்டர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nஅட இவ்வளவு கை ராசி காரரா நம்ம எடப்பாடியார்.. விற்பனை மட்டுமில்லைங்க பாதுகாப்பிலும் அசத்தும் கோனா..\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஹூண்டாய் பிஎஸ்-4 கார்களின் விற்பனை குறித்த புதிய தகவல்\nபுதிய மாருதி விட்டாரா ப��ரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nஜாகுவார் எக்ஸ்இ ஃபேஸ்லிஃப்ட் சொகுசு கார் அறிமுக தேதி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/things-look-when-buying-future-proof-smartphone-009135.html", "date_download": "2019-11-13T07:18:37Z", "digest": "sha1:CZW65LKJZ4HQVOOUL6NU5Q72ZUMU7AFJ", "length": 16573, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things to look when buying a future-proof smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n56 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போன் வாங்கனும், ரொம்ப நாள் பயன்படுத்தனும், அப்படினா அதுல இதெல்லாம் இருக்கனும்\nஇன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் இன்றியமையாத ஒன்றக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். அழைப்புகளை மேற்கொள்வதில் துவங்கி பல புதிய அம்சங்களை வழங்குவதோடு தினசரி வாழ்வில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.\nபட்ஜெட் விலையில் துவங்கி பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அவர் அவர் பயன்பாடு மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பல சிறப்பம்சங்களை கொண்டு ஸ்மார்ட்போன்கள் சந்தையில் வெளியாகின்றன, இதில் ஒரு முறை வாங்கும் போன் பல மாதங்களுக்கு நீடிக்க அவற்றில் இருக்க வேண்டிய முக்கிய சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\n720 பி டிஸ்ப்ளே, 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்ட போன்களை தேர்வு செய்யலாம்.\nஆப்ஸ், மல்டி டாஸ்கிங் என போனின் வேகம் குறையாமல் இருக்க 2ஜிபி ரேம் சரியான தேர்வாக இருக்கும்.\nகுறைந்த பட்சம் 16ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்ட போன்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.\nகுவாட்கோர் சிப்செட்களை விட டூயல் கோர் சக்தி வாய்ந்ததாக இருக்கும், மேலும் டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ9 அல்லது குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர் கொண்ட போன்களை வாங்கலாம்.\nஸ்மார்ட்போன்களில் இன்றியமையாத அம்சமாக விளங்குவது கேமரா தான், குறைந்த பட்சம் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் பிஎஸ்ஐ சென்சார் கொண்ட கேமரா சிறந்ததாக இருக்கும்.\nஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்ற அம்சங்கள் இன்றைய ஸ்மார்ட்போன்களில் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கின்றது.\nஎன்எப்சி மற்றும் எல்டிஈ மட்டுமில்லாமல் 4ஜி போன்றகனெக்டிவிட்டி இருக்கும் போன்களை தேர்வு செய்யலாம்.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nஆண்ட்ராய்டு ஹோம்ஸ்கிரீனில் ஐகான் பெயர்களை மாற்றுவது எப்படி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் லைவ் ஸ்கோரை பின் செய்வது எப்படி\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nடிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை ம��்றும் விபரங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-police-examination-2019-held-today-1000-am", "date_download": "2019-11-13T08:28:37Z", "digest": "sha1:XZMV3WPATD4H32ZMBHJXKWZQMQUOBKU6", "length": 11685, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது! | tamilnadu police examination 2019 held on today at 10.00 am | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது\nதமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை தீயணைப்பு காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 8,826 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 13 மையங்களில் காவலர் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6- ஆம் தேதி வெளியிடப்பட்டது.விண்ணப்பிக்க ஏப்ரல் 8- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.\nஇன்று நடைபெறவிருக்கும் எழுத்து தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் 50 கேள்விகளும், உளவியலில் 30 கேள்விகளும் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு 11.20 மணி வரை, சுமார் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nகடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்\n‘தமிழக காவல்துறையில் ஒருவர் மட்டும்தான் சிறந்தவரா பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை’- அரசு தரப்பு வாதம்\nகெங்கவல்லியில் மழையால் வீடு இடிந்து மூதாட்டி பலி\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=25861", "date_download": "2019-11-13T08:21:59Z", "digest": "sha1:G3FX4VDKTDYALD3MR2VAMDEY5X7IILRJ", "length": 53912, "nlines": 266, "source_domain": "kalaiyadinet.com", "title": "வெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல�� – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி புதல்வி றணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nநிலத்தில் குழி தோண்டும் போது, நடராஜர் சிலை கிடைத்ததால் பரபரப்பு\nமாற்று அரசாங்கம் வந்தால் மீண்டும் எமது இளைஞர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் – விஜயகலா\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமுஸ்லிம் நபரை திருமணம் செய்துகொண்ட சகோதரி; கருணா சொன்ன விளக்கம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்படவர்கள் என்பதை அறியலாமாம்…\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்-படங்கள்\nபிரசுரித்த திகதி May 8, 2015\nநாகேந்திரபுரம் புளியம்பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிருஷ்ணன் என்பவரின் குடும்ப நிலை உதவும்கரங்களின் நிர்வாகத்தினரால் இனம் காணப்பட்டு,அவர்களின் குடும்ப நிலை மிகவும் சிரமத்தில் உள்ளதால், அவர்களுக்கு உதவும் கரங்களின் ஊடாக ஒரு வருமானத்தை உருவாக்கி கொடுப்பதற்கு உத்தேசித்தோம். அதன்படி நோய்வாய்ப்பட்ட நிலையில் எதுவித தொழிலும் செய்யமுடியாத நிலையில் குடும்பத்தலைவனான கணவன். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் மனைவி .இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் .\nஇவர்களின் மூத்த மகள் (14 அகவை)குடும்பக் கஷ்டம் காரணமாக பாடசாலை படிப்பை தொடர முடியாமல் உள்ளார் .அடுத்த இரண்டு பெண்பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்று வருகின்றனர் .நான்காவது ஒரு ஆண்குழந்தை . அந்தப் பிள்ளையும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஏழைக்குடும்பம் ஒரு ஓலைக் கொட்டிலில் எந்த ஒரு அரச உதவியும் அற்ற நிலையில், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். மனைவி கூலி வேலைக்கு சென்று, இவர்கள் ஒரு நேரக் கஞ்சி க��டிப்பதற்கு சிரமப்படுகின்றார் .இவர்களின் குடும்ப நிலையையும் ,பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இவர்களின் வாழ்வில் ஓரளவாவது வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவும் கரங்கள் தீர்மானித்தது.இன்று 04-05-2015 அந்த வகையிலே கறவைப்பசுக்கள் வழங்கப்பட்டு ,மூத்த மகளின் படிப்பை தொடர்வதற்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .\nஎனவே அன்பு உள்ளம் கொண்டு நீங்கள் அள்ளி வழங்கிய நிதியுதவியுடன் இந்த நிகழ்வு இனிதே நடந்தேறியுள்ளது .இந்த நேரத்திலே உதவும் கரங்களின் வேண்டுகோளை ஏற்று ,தாராள உதவிகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.\nகுமாரசாமி கேசவன். (சுவிஸ் 250. பிராங் )இலங்கை ரூபா 35300\nவிஜையரட்ணம் சரோஜினிதேவி ( ஒஸ்லோ நோர்வே) -1500 குரோனர்\nபெயர் குறிப்பிட விரும்பாத நபர் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபூபாலசிங்கம் சுரேஸ்குமார்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதனபாலசிங்கம் நிரஞ்சன் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nதம்பன் சுபாஸ் (ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபுங்குடுதீவைச் சேர்ந்த. சுதன் சாஜன்(ஒஸ்லோ நோர்வே )1000.குரோன்\nபெயர் குறிப்பிட விரும்பாத நபர் (ஒஸ்லோ நோர்வே )500.குரோன்\nநோர்வே குரோணர்கள் இலங்கை பெறுமதியில் ரூபா-114800\nஅற்புதன் (கொலண்ட் 100 uro )\nசிவயோகராஜா கோணேசன் (கொலண்ட் 50 uro )\nசிரம்பரநடேசன் சுரேஷ் (கொலண்ட் 50 uro )\nசெல்லையா சிவநேசன் (கொலண்ட் 50 uro )\nகொலண்ட் யூரோக்கள் -இலங்கை பெறுமதியில் ரூபா 33167\nமொத்தம் இலங்கை மதிப்புக்கு–183267 ரூபாய்அடுத்தவர்களின் துன்பங்களை உங்கள் துன்பம் போல் எண்ணி உதவும் உங்கள் வாழ்விலும் யாதொரு குறையுமின்றி இனிதே வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரிவார். இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்த அன்பு உள்ளங்களான உங்களின் உதவிகளை உதவும் கரங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றது .\nஇந்த குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கறவைப்பசுக்களையும் ,பாடசாலை உபகரணங்களையும் வாங்கிக் கையளித்துள்ளோம்.\nஅதற்கான செலவு விபரங்களையும் உங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளோம் .\nநாள் தோறும் (ஆறு l)6 லீற்றர் பால் தரும் கறவைப்பசுவும்,\nகண்டும் வாங்கிக் கொடுத்த காசு -65000ரூபாய்\nநாள் தோறும் (எட்டு l) 8 லீற்றர் பால் தரும் கறவைப் பசு வாங்கிக்\nமாட்டு கொட்டகை அமைத்த செலவு 34740 ரூபாய்\nமாட்டு புண்ணாக���கு-20kg 800 ரூபாய்\nகறவைப்பசுவும், இப்பொருட்களை ஏற்றிவந்த கூலி..12500.000. ரூபாய்\nபேனா (05) – 75ரூபாய்\nசித்திரக் கொப்பி(03) – 141ரூபாய்\n20 பக்கக் கொப்பி(06) 330ரூபாய்\n80 பக்கக் கொப்பி(03) 114ரூபாய்\n80 பக்கக் கணித கொப்பி(03) 120ரூபாய்\n80 பக்க ஆங்கில கொப்பி(03) 105ரூபாய்\n40 பக்க கொப்பி(03) – 75ரூபாய்\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள்\nவந்துட்டான்யா வந்துட்டான்யா மிண்டும் எம் வன்னி மண்ணில் கஸ்ரத்தில் வாழும் மக்களின் இனம் கண்டு உதவிடும் குணம் கொண்டு உதவும் கரங்கள் மூலம் தன் சுய மரியாதையை இழந்து எம் வன்னி மக்களுக்குக தம்மவர்,பிரத்தவரிடம் தன் இரு கரங்களையும் கூப்பி எம்மவருக்காக அதுவும் எம் தமிழ் இனத்துக்காக உதவிடும் குணம் கொண்டு செயற்படும் உதவும் கரங்களே கலையடி இணையத்தவரே வாழ்த்துக்கள் வாழ்த்துகள்.\nநிங்கள் புனைத்த புகைப்படம் பார்த்தேன் சந்தோஷம் கொண்டேன் .\nஎம் பன்னுரனே நான் உன்னை கண்டு பெருமிதம் கொண்டேன் எவ் வகையில் நானும் உண் ஊரவன் என்ற வீதத்தில் வாழ்த்துகள்\nதொடரட்டும் தொடரட்டும் உங்கள் சேவை மிண்டும் எம் வன்னி மண்ணில்\nஇனம் கண்டு தொடருங்கள் வாழ்த்துகள் உதவிடும் கரங்கள்லுக்கு …\nவெற்றிவேல் பாலகிருஸ்ணனின் குடும்ப நிலையை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவிய காலையடி நெற் இணைய உதவும் கரங்களின் குழுவினருக்கு மிக்க பாராட்டுக்கள் .அத்துடன் நிதி உதவி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். உங்கள் மனிதாபிமான பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன் .\nஇல்லாதவன் இருப்பதை கொடுக்கிறான் இருப்பவனோ இல்லை என்பதையும் சேர்த்து இருப்பாக வைத்துக் கொள்கிறான்,\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி புதல்வி றணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீ��ியோ…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nவிஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்.வீடியோ 0 Comments\nவிஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. இப்பட ரிலீஸிக்கு முன்னரே தன்னுடைய…\nஅஜித் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை இதுதான் உண்மை காரணம்\nமற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ பேட்டி கொடுப்பதையோ…\nஈழத்து தமிழர் எஸ்.ஆர்.குணா அவர்களது “வாண்டு” திரைப்படம் ரொறோண்டோவில் நவம்பர் 9ம் திகதி திரையேறுகிறது\nஈழத்து தமிழர் எஸ் ஆர் குணா அவர்கள் தமிழகம் சென்று பலதரப்பட்ட போராட்டங்களை கடந்து தன்னை ஒரு…\nகனடாவில் பெரும் திருட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் சகோதரர்கள் சிக்கினர்.... 0 Comments\nகனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர��…\nடென்மார்க்கில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி கவலையில் உறவினர்கள், 0 Comments\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில்…\nமருந்துக்கடையில் திருடச்சென்ற திருடன் பதற்றமடைந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்தால் பரபரப்பு- வீடியோ உள்ளே 0 Comments\nமருந்துக்கடையில் திருடச்சென்ற இடத்தில் பதற்றமடைந்த ஒரு பெண்ணிற்கு கொள்ளையன் முத்தம்…\nபலாலி வழியாக அண்ணா அறிவாலையம் புகுந்த ராகவன்\nயாழ்ப்பாணம் பலாலியில் இருந்து சென்னைக்கு வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்ட தினமான நேற்று…\nபயனளிக்காத வைகோவின் வாதம்; புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி…\nஅமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வ��ங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=120481", "date_download": "2019-11-13T07:51:53Z", "digest": "sha1:Q3U7A6E72FPWZVJFUFCXSVUQJE7OB4OE", "length": 4321, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவது பிரயோசனமற்றது", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவது பிரயோசனமற்றது\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவது பிரயோசனமற்ற��ு என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nகம்பளை பகுதியில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க எவ்வாறான உத்திகளை கையாண்டாலும் அதில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 70 வீதமான வாக்குகளை பெற்று நிச்சயம் வெற்றிப் பெறுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறை பொலிஸார் வாக்களிக்க முடியாமை தொடர்பில் விசாரணைகள்\nஉயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி\n\"தீரா காதல்\" - முதற்பார்வை வெளியீடு\nINSEE சீமெந்து துறைக்கு புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையை முன்வைத்துள்ளது\n\"ஒன்று சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால் எமக்கு பைத்தியம்\"\nவிபத்தில் நபர் ஒருவர் பலி\nஅமைதி காக்கும் படையில் கடமையாற்ற 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு\nஇதுவரை 3729 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nதங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேனிய பெண் கைது\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-28-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T06:50:39Z", "digest": "sha1:UUTTEEIJV25QPURGPEKPYUJLKKP27JBT", "length": 15899, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-28 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\n1. சருமத்திற்கு சிறந்த வைட்டமின்.\nANSWER : ஈ) வைட்டமின் ஈ\n2. தமிழ்நாட்டில் அதிக மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யப்படும் மாவட்டம்..\nANSWER : இ) கிருஷ்ணகிரி\nANSWER : ஈ) தூதுவளை\n4. மஞ்சள் காமாலை நோயைத் தீக்க உதவுவது.\nANSWER : இ) கீழாநெல்லி\n5. வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது.\n6. வாய்ப்புண்ணைக் குணப் படுத்துவது.\nANSWER : ஈ) நெல்லிகாய்\nANSWER : ஆ) பிரண்டை\n8. தொண்டைக் கரகரப்பை நீக்குவது.\n10. . நறுமணப்பொருட்களின் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம்.\n11. மருத்துவக் குணமிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்.\nANSWER : இ) மூலிகைகள்\n12. எந்த தாவரத்தின் விதைப் பகுதி உணவ��கப் பயன்படுகிறது.\n13. தர்ப்பூசணியில் உள்ள நீரின் அளவு.\nஇ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன\nஈ) உணவை கடத்துகிறது, உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன\nANSWER : ஈ) உணவை கடத்துகிறது, உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன\n15. வைட்டமின் பி குறைபாட்டினால் ஏற்படும் நோய்.\nANSWER : ஈ) பெரிபெரி\n16. காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்\nANSWER : ஆ) யூகலிப்டஸ்\n17 ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்.\n18. பழமரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது.\nANSWER : ஈ) ஆரஞ்சு மரம்\n19. புரதக் குறைபாட்டால் வரும் நோய்.\nANSWER : அ) மராஸ்மல்\n20. சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுவது.\nANSWER : அ) வைட்டமின் டி\nPosted by போட்டித்தேர்வு at 09:02\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது ��டைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/28143245/1258526/Dont-follow-cinema-trisha.vpf", "date_download": "2019-11-13T07:45:08Z", "digest": "sha1:5VUJ4DWONGXUAWMQEZAZ2XP66SJBHZ2J", "length": 14170, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா || Dont follow cinema trisha", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா\nசினிமாவை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது, அவை வெறும் கற்பனையே என மாணவிகளுக்கு திரிஷா அறிவுரை வழங்கினார்.\nசினிமாவை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது, அவை வெறும் கற்பனையே என மாணவிகளுக்கு திரிஷா அறிவுரை வழங்கினார்.\nநடிகை திரிஷா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இன்று சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் சார்பில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு திரிஷா பதில் அளித்தார்.\nஅவர் கூறியதாவது:- பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது.\nதிரிஷா பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nதிரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுப்பு\nசெப்டம்பர் 23, 2019 10:09\nதிரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nசெப்டம்பர் 10, 2019 12:09\nநிவின் பாலியை தொடர்ந்து ���ோகன் லாலுடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகை\nசெப்டம்பர் 09, 2019 07:09\nமேலும் திரிஷா பற்றிய செய்திகள்\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா திரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுப்பு திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட் திரிஷா கைவசம் அரை டஜன் படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-digital-tv-sd-set-top-box-users-can-now-upgrade-to-hd-connection-022695.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:52:41Z", "digest": "sha1:TE4VXYEK2I5U4AU2WME4KL7GPPKJ6UVC", "length": 21249, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேஷ்பேக்குடன் மலிவு விலையில் கலக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி.! | Airtel Digital TV SD Set-Top Box Users Can Now Upgrade to HD Connection - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n37 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n2 hrs ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n2 hrs ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆ��ாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேஷ்பேக்குடன் மலிவு விலையில் கலக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டாடா ஸ்கை ஆகியவை அதன் செட்-டாப் பெட்டியின் விலையைக் குறைத்தன. புதிய ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பைப் பெறுவதற்கான செலவைக் குறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், ஏர்டெல் டிஜிட்டல் டிவியும் புதிய நீண்டகால சேனல் பேக்குகளை கேஷ்பேக் உடன் சந்தாதாரர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏராளமான சலுகைளையும் வாரி வழங்கியுள்ளது ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nகேஷ்பேக்கு உடன் தள்ளுபடியையும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களையும் ஒரு கணம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் ஏராளமான சலுகைகளும் இருப்பதால் புதிய வாடிக்கையாளர்களுக்கும் அலாதியான குஷியை ஏற்படுத்தும். பழைய செட்டபாக்ஸை மேம்படுத்திக் கொள்ளவும் புதிய சலுகையை வழங்கின்றது.\nதள்ளுபடியில் புதிய இணைப்பு :\nஏர்டெல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், புதிய வாடிக்கையாளர்கள் டி.டி.எச் பிரிவுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் சந்தா திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். முதலில் சந்தாதாரர் தங்கள் செட்-டாப் பெட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஎச்டி செட்-டாப் பெட்டியில் ரூ.1,000 சலுகைளுடம் கிடைக்கின்றது.\n150 சேனல்களை ஒரு பேக்கில் வழங்குகின்றது. இதில் மாதத்திற்கு ரூ.452 ஆகும். இருப்பினும் சேனல் பேக்கை மாற்றுவதன் மூலம் மாத சந்தாவின் விலையை குறைக்க சந்தாதார்கள் முடிவு செய்வார்கள்.\nஇந்த தொகையில் புதிய சந்தாதாரர்கள் புதிய இணைப்பை பெறலாம்.\nஇந்த விலை என்.சி.எஃப் (நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம்), நிறுவல் மற்றும் செயல்படுத்தல் கட்டணம் ஆகியவற்றிலிருந்து பிரத்தியேகமானது. எச்டி செட்-டாப் பாக்ஸின் விற்பனை விலை ரூ .1,490 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nமெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீ��ியோ.\nபேக்குகளை தேர்வு செய்ய வேண்டும்:\nஇதேபோல், சந்தாதாரர்கள் தங்கள் தேர்வை மேற்கொள்ளும்போது இணைய டிவி செட்-டாப் பாக்ஸ் அல்லது எஸ்டி செட்-டாப் பாக்ஸை தேர்வு செய்ய முடியும்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு பரித்துரை செய்த பேக்குகளை தவிர, சந்தாதாரர்கள் தங்கள் விருப்ப பேக்குகளையும் தேர்வு செய்ய முடியும்.\nதெருவில் சுற்றுவோருக்கு சும்மா 5 டாலர் வாரி கொடுக்கும் கூகுள்.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி அதன் சந்தாதாரர்களுக்கு எச்டி செட்-டாப் பாக்ஸ் அல்லது இன்டர்நெட் டிவி செட்-டாப் பாக்ஸுக்கு மேம்படுத்த தள்ளுபடி விலையை வழங்குகிறது. எச்டி செட்-டாப் பாக்ஸுக்கு மேம்படுத்த விரும்பும் சந்தாதாரர்கள் ரூ .699 மற்றும் ரூ.150 பிட்டிங் இன்ஸ்டாலேஷன் கட்டணங்களையும் தர வேண்டும்.\nஇன்டர்நெட் டிவியை மேம்படுத்த, சந்தாதாரர்கள் ரூ.1,999 மற்றும் ரூ .250 பிட்டிங் மற்றும் இன்ஸ்டாலேஷன் கட்டணங்களையும் தர வேண்டும்.\nமலிவான மல்டி டிவி கொள்ளை:\nஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது மல்டி டிவி கொள்கையின் கீழ், சந்தாதாரர்கள் ரூ .80 என்சிஎஃப் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் இரண்டாம் நிலை ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பைப் பெற முடியும் என்று அறிவித்துள்ளது.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்கள் தங்கள் வீட்டில் இரண்டாவது டிவியை வெறும் ரூ.80 க்கு அனுபவிக்க முடியும். நாம் 100க்கும் மேற்பட்ட சேனல்களை பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் கூடுதல் 25 சேனல்களுக்கு ரூ .20 செலுத்த வேண்டும்.\nவாட்ஸ் ஆப் இலவசமாக வழங்கும் 1000 ஜிபி டேட்டா உடனடியா 9 விஷயத்தை கவனியுங்க.\nநீண்ட கால சேனல் பேக்குகள், கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட எஸ்.டி.பி போன்ற ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் மற்ற அனைத்து கவர்ச்சிகரமான திட்டத்தையும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி அறிவித்துள்ளது.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஇனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு \"டேட்டா ரோல்ஓவர்\" சலுகை கிடையாது.\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சி���ந்த டேட்டா திட்டம்\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசத்தமில்லாமல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ. 1000 ஆப் நெட் நிமிடங்கள் உண்டு.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:49:07Z", "digest": "sha1:T55BNMM7NWNEI4V3HCOG73UJNQMEQ2BG", "length": 7120, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் ஹானிமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தியான் பிரீட்ரிக் சாமுவேல் ஆனிமன் (Christian Friedrich Samuel Hahnemann, 10 ஏப்ரல் 1755[1] – 2 சூலை 1843) என்பவர் செருமனிய மருத்துவரும், ஓமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.\nஇவர் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஜெர்மனியில் மிசென் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிறித்தியான் காட்ப்ரைடு ஹானிமன். இவரது தாய் பெயர் ஜோஹானா கிறிஸ்டியனா. இவர் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( leipzig university) அலோபதி மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( erlangen university) மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இவர் அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள வெறுப்பால் ஓமியோபதி மருத்துவத்தைக் கண்டறிந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2019/05/", "date_download": "2019-11-13T06:56:50Z", "digest": "sha1:SK5GNLCNKDGURXUQVUYUBAG3KHMD6CZN", "length": 7620, "nlines": 127, "source_domain": "www.mukapuvajal.com", "title": "May 2019 - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியூகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விஹாரி வருடம் ஆனி மாதம் 8ம் நாள் (23-06-2019) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் ஷஷ்டி திதியூம் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடார்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nதிருக்கல்யாணம் முகப்புவயலோன் திருக்கல்யாண பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nஇரண்டாம் திருவிழா பதிவுகள் எம்பெருமானின் இரண்டாம் திருவிழா சிறப்பாக இரண்டாம் திருவிழா உபயகார அடியார்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மதிய ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய போது. கொடியேற்ற தினம் அன்னதான பணியை சிவப்பிரகாசம் குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-11/comece-bishops-statement-30th-anniversary-berlin-wall.html", "date_download": "2019-11-13T07:05:16Z", "digest": "sha1:UVP6QTJGGU2PFG6GRUEKHU6OFMAQVYVZ", "length": 8549, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/11/2019 15:49)\nபெர்லின் சுவருக்கருகே 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மக்கள் திரண்டபோது...\nபெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவு\nஜெர்மன் நாட்டை இரு பிரிவுகளாகப் பிரித்துவந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவையொட்டி ஆயர்களின் அறிக்கை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜெர்மன் நாட்டை இரு பிரிவுகளாகப் பிரித்துவந்த பெர்லின் சுவர், 1989ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவு, வருகிற சனிக்கிழமை சிறப்பிக்கப்படுவதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து, அறிக்கையொன்றை, நவம்பர் 6, இப்புதனன்று வெளியிட்டுள்ளனர்.\n28 ஆண்டுகளாக குடும்பங்களையும், நண்பர்களையும் பிரித்து வைத்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம் என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, இச்சுவர் இடிந்து விழுந்தபின், ஐரோப்பிய மக்கள், உலகத்தை நோக்கும் பார்வை மாறியது என்று கூறியுள்ளது.\n1989ம் ஆண்டு, ஹங்கேரி, இரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உருவாகிவந்த மாற்றங்களின் சிகரமாக, ஐரோப்பாவின் பல்வேறு பிரிவுகளுக்கு அடையாளமாக விளங்கிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.\nஅவ்வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், \"ஐரோப்பா, தன் இரு நுரையீரல்களையும் கொண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டும்\" என்று கூறிய சொற்க���ையும், ஐரோப்பிய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளனர்.\nசுதந்திரமான, ஒருங்கிணைந்த ஐரோப்பாவை உருவாக்க, அனைத்து கிறிஸ்தவர்களும், ஐரோப்பிய குடிமக்களும் உழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆயர்கள் விடுத்துள்ளனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85193.html", "date_download": "2019-11-13T08:04:31Z", "digest": "sha1:PA5LYSBANPW6OQZR46LPIRFBOHSC5MC6", "length": 6605, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறது..!! : Athirady Cinema News", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறது..\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் ஏற்கனவே பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் கேரளாவை உலுக்கிய சயனைடு கொலைகள் சினிமா படமாகிறது. அங்குள்ள கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தை சேர்ந்த ஜாலி தாமஸ் என்ற பெண், கணவர் ராய் தாமசுடன் வாழ பிடிக்காமல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து குடும்பத்தையே தீர்த்து கட்டி உள்ளார்.\nமுதலில் மாமியார் அன்னம்மாவுக்கு மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றார். தொடர்ந்து மாமனார் டாம் தாமஸ், கணவர் ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ, கள்ளக்காதலன் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகியோரை கொன்று விட்டு 2017–ல் சாஜுவை திருமணம் செய்து கொண்டார். சொத்துகளையும் தனது பெயருக்கு எழுதிக் கொண்டார். ஜாலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nஇந்த சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 2 படங்கள் தயாராகின்றன. ஒரு படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கொலைகள் குறித்து விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இன்னொரு படத்தை ரோனேக்ஸ் பிலிப் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘கொலபாத கண்களூ டே ஒன்னா பத்தி தண்டு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் டினி டேனியல், சயனைடு கொலைகள் செய்த ஜாலி வேடத்தில் நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ��� தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T07:01:55Z", "digest": "sha1:YMDYUU4QWXJODRGUSMD4XREF6MZ6O5RM", "length": 6732, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "சீன அதிபர் – Dinasuvadu Tamil", "raw_content": "\nமுதல் சந்திப்பு முடிவில் மாமல்லபுரம் பற்றி தமிழில் 4 டிவிட் செய்த மோடி…\nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ...\n சென்னை ரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்..\nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு ...\nசீனாவுக்கு மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு சந்திப்பு வைக்க காரணம் என்ன \nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு ...\nசீன அதிபரின் இரண்டு நாள் பயணத் திட்டம்…\nதமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு ...\nபாகிஸ்தானின் நலன் மற்றும் ஒருமைப்பாடை சீனா உறுதியாக ஆதரிக்கும் – ஜி ஜின்பிங்..\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, ...\nமோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் சீன அதிபர்..\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் ...\n சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/12/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T06:57:25Z", "digest": "sha1:XE2ECTHD5CG3BAKIFN5FXEDTMEMO4VRT", "length": 25975, "nlines": 108, "source_domain": "www.haranprasanna.in", "title": "மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅறிவிப்பு • கூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nமொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)\nஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.\nஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் ���ாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஉருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.\nபின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவி���்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.\nசத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.\nஎண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்ல��நிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.\nஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nபின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்து��ப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.\nஹரன் பிரசன்னா | 5 comments\nநல்ல தொகுப்பு, ஹ.பி. நன்றி.\nஉள்ள வச்சு என்ன திட்டு வேண்டுமானாலும் திட்டியிருக்கலாம்.\nஎன்ன கோவமிருந்தாலும் தலைப்பிலேயே பாராவின் கால்களை வாரியிருக்க கூடாது.\nசிறப்பாக தொகுத்து வழங்குகிறீர்கள். பணி தொடர வேண்டுகிறேன்.\n🙂 நடத்துங்க.Down the track வந்து அடிக்கிறீங்க\n//பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார்//\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/26275-2014-04-09-05-51-16", "date_download": "2019-11-13T08:07:13Z", "digest": "sha1:H5ZQIUAO4LUU5M3AZYMTJNDJLNXZTVYL", "length": 18524, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்கள்", "raw_content": "\nமறைமலை அடிகளாரின் மொழிக் கொள்கை\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nமோடியின் முகத்திரையை கிழித்தெறிந்த சஞ்சீவ் பட் கைது\nதோழர் கொளத்தூர் மணி ஆற்றிய நிறைவுரை\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\nவழக்கமாக நாம் எழுதும் ஒற்றுப்பிழைகள்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2014\nபெரும்பகுதி நீர் கடலிலிருந்தே மேலேழும்புகிறது. ஆறுகளின் பிறப்பிடமாக மலைகள் இருக்கின்றன. எந்த ஆறும் சமவெளிகளில் பிறப்பெடுப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலை 10 செல்சியஸ் வீதம் குறைகிறது. மழை மேகங்கள் மலைகளில் மோதி மேலெழும்போது குளிர்ந்து மழையைப் பொழிகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் நீலகிரி மலை, ஆனைமலை, பழனி மலை, கொடைக்கானல் மலை, குற்றாலம் மலை, மகேந்திரகிரி மலை, அகஸ்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை மற்றும் வருஷநாடு மலையும்; கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை, ஏலகிரி மலை மற்றும் செஞ்சி மலை; தொடர்ந்து இரத்தினகிரி மலை, வள்ளி மலை, சென்னி மலை, சிவன் மலை, கஞ்சமலை மற்றும் தீர்த்த மலை என பலவும் இருக்கின்றன.\nஅக்டோபர் முதல் டிசம்பர் வரையிலாகப் பொழியும் வடகிழக்குப் பருவக்காற்று மழை சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, செங்கற்பட்டு, தென்னாற்காடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 150 செ.மீ முதல் 200 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும், திருச்சிராப்பள்ளி, சேலம், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம் மற்றும் வடஆற்காடு மாவட்டங்களில் 100 செ.மீ முதல் 150 செ.மீ வரையிலான மழைப் பொழிவையும் கொடுக்கிறது. ஜுன் முதல் செப்டம்பர் வரையிலாகப் பொழியும் தென்மேற்குப் பருவக்காற்று மழை நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமான மழையைக் கொடுக்கிறது. 2007-2008 மழைப்பொழிவின் படி காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மிக அதிக மழைப்பொழிவாக 1400 மி.மீ-கு மேல் மழையைப் பெற்றுள்ளன. திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவாக 1200 மி.மீ முதல் 1400 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன. புதுக்கோட்டை, விருது நகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் வேலூர் மாவட்டங்கள் மிதமான மழைப்பொழிவாக 1000 மி.மீ முதல் 1200 மி.மீ வரை மழையைப் பெற்றுள்ளன.\nஆரணியாறு, கூவம் ஆறு, பாலாறு, செய்யாறு, வராகு ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, குமுக்கி ஆறு, கொள்ளிடம் ஆறு, காவிரி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு, வெட்டாறு, வெள்ளாறு, வைகை ஆறு, குண்டாறு, வைப்பாறு, சித்தாறு, தாமிரவருணி ஆறு, கொற்றலையாறு, கெடில ஆறு, குடமுருட்டி, உப்பாறு, பவானி ஆறு, சிறுவானி ஆறு, சுருளியாறு மற்றும் மஞ்சலாறு என ஆறுகளும்; சாத்தனூர் அணை, மேட்டூர் அணை, பவானிசாகர் அணை, வைகை அணை, பூண்டி நீர்த்தேக்கம், பிளவக்கல் அணை, பேச்சிப்பாறை அணை, பைக்காதா அணை, செஞ்சி கல்வராயன் அணை, கல்லணை, பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை மற்றும் பரம்பிக்குளம் அணை என அணைகளும்;\nபழவேற்காடு ஏரி, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, ஊட்டி ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, சிங்காநல்லூர் ஏரி, வாலாங்குளம் ஏரி, வீராணம் ஏரி, வால்பாறை ஏரி, பெருஞ்சாணி ஏரி, பேச்சிப்பாறை ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி, கழிவேலி ஏரி மற்றும் போரூர் ஏரி என ஏரிகளும்; ஒகேனக்கல் அருவி, குற்றாலம் அருவி, பைக்காரா அருவி, சுருளி அருவி மற்றும் கும்பக்கரை அருவி என அருவிகளுமாக மொத்தத்தில் தமிழக நீர் ஆதாரங்களாக 17 ஆறுகள், 15 ஏரிகள், 71 நீர்த்தேக்கங்கள், 40,319 குளங்கள், 21,205 குட்டைகள், 2,395 கால்வாய்கள், 1,62,11,391 தரைக் கிணறுகள் மற்றும் 2,87,304 ஆழ்குழாய் கிணறுகள் என்று பட்டியல் மிக நீண்டதாக இருக்கிறது.\nசொர்ணவாரி - சித்திரையில் நடவு நட்டு புரட்டாசியில் அறுவடை செய்யப்படுவது சித்திரைப் பட்டம். இதற்கு ‘கரீப்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. சம்பா பருவம் - ஆடி மாதத்தில் விதைத்து தையில் அறுவடை செய்யப்படுவது ஆடிப்பட்டம். நவரைப் பருவம் - கார்த்திகையில் விதைத்து சித்திரையில் அறுவடை செய்யப்படுவது கார்த்திகைப் பட்டம். இதற்கு ‘ரபி’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இப்படியாக எல்லா காலங்களிலும் விவசாயம் செய்ய ஏற்ற சூழல் நிலவும் நாடு இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம்.\n- மு.நாகேந்திர பிரபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/true+incidents?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T07:38:15Z", "digest": "sha1:A3FVOCVBZ5MCFBBBQB2UKSHNPGXNFXVG", "length": 8837, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | true incidents", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nட்ரூ காலர் செயலியில் தொழில்நுட்ப குளறுபடி... உஷார் மக்களே..\nவெள்ளக்காடான அசாம், பீகார் - பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nவங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்ய தருணங்கள்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nதடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\nசேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு\nபெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்\nக்ரைம் டைரி (இன்று): குற்றச்சம்பவங்களின் தொகுப்பு\nவிளைநிலங்களை காக்க அதிகாரிகளின் காலில் விழுந்த விவசாயிகள்\nவகுப்புவாதத்தினால் கொலைக் களமாக மாறிய உத்தரபிரதேசம்\nஒரு ரவுடியின் உண்மைக் கதை சினிமா ஆகிறது\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nட்ரூ காலர் செயலியில் தொழில்நுட்ப குளறுபடி... உஷார் மக்களே..\nவெள்ளக்காடான அசாம், பீகார் - பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nவங்‌கதேசம்- இந்தியா இடையேயான போ‌ட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்ய தருணங்கள்\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nதடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்\n'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்\nசேலத்தில் இரண்டாவது விமான சேவை : ‘ட்ரூஜெட்’ நிறுவனம் அறிவிப்பு\nபெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்\nக்ரைம் டைரி (இன்று): குற்றச்சம்பவங்களின் தொகுப்பு\nவிளைநிலங்களை காக்க அதிகாரிகளின் காலில் விழுந்த விவசாயிகள்\nவகுப்புவாதத்தினால் கொலைக் களமாக மாறிய உத்தரபிரதேசம்\nஒரு ரவுடியின் உண்மைக் கதை சினிமா ஆகிறது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20728/", "date_download": "2019-11-13T07:49:09Z", "digest": "sha1:R5JPLPRCU4XJ2CG34QCB2BUBMA5BWMMJ", "length": 20960, "nlines": 228, "source_domain": "www.tnpolice.news", "title": " 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 13, 2019\nதருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு\nபொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்\nசிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது\nவிருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்\nதிறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு\nபணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.\nபுதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு\nசிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்\nமனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகாசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்\nமதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nகாவலர் வீர வணக்க நாள் ��ாவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\n1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு\nAdmin 2 வாரங்கள் ago\nசென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.\nகடந்த 25.10.2019 அதிகாலை 02.30 மணியளவில் புளியந்தோப்பு காவல் மாவட்ட காவல் ஆளிநர்கள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது TN22 R 6669 என்ற பதிவெண் கொண்ட லாரியில் வந்த ஓட்டுநர் பிரகாஷ் (32), என்பவரை 3 நபர்கள் லாரியை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூபாய்.400/- ஐ பறித்துச் சென்றதாக புகார் தெரிவித்தார்.\nமேலும் Tata Sumo காரில் வந்த செல்வகுமார், வ/30, புளியந்தோப்பு, சென்னை மற்றும் காரின் ஓட்டுநர் வெங்கடேசன், வ/35 ஆகியோர் அம்பத்தூரிலுள்ள IT நிறுவனத்தில் வேலை முடித்து புளியந்தோப்பு அருகே வரும்போது, 3 நபர்கள் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1000/-ஐ பறித்து சென்றதாக 2 பேரும் தெரிவித்தின் பேரில் மேற்படி காவல் ஆளிநர்கள் சென்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தபோது, அங்கிருந்த 3 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை காவல் ஆளிநர்கள் துரத்திச் சென்று 2 நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபர்கள் 1.சூர்யா, (22), 2.விக்னேஷ், (24), என்பதும் தப்பியோடிய நபர் குள்ளா (எ) பிரகாஷ் என்பதும், 3 பேரும் சேர்ந்து மேற்படி 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.350/- பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட சூர்யா மற்றும் விக்னேஷ் ஆகியோரை P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇரவு ரோந்து பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கைது செய்த P-2 ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.P.பிரேம்குமார், P-4 பேசின்பாலம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு.D.கண்ணன் (மு.நி.கா.32587), P-2 ஓட்டேரி காவல் நிலைய காவல் நண்பர் குழுவைச் சேர்ந்த (FOP) M.டில்லிபாபு மற்றும் H.மகபூப் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (26.10.2019) அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகடும் மழையிலும் கடமை தவறாத திண்டுக்கல் சரக காவல்துறையினர்\nபுதன் அக் 30 , 2019\n24 திண்டுக்கல் : தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து திண்டுக்கல் வழியாக செல்ல இருப்பதால் திண்டுக்கல் சரக காவல்துறையினர் மழையையும் பொருட்படுத்தாது சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.\nகவர்னர் வருகையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு\nமாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி\nAdmin 3 மாதங்கள் ago\nAdmin 2 வருடங்கள் ago\nகாவல்துறையை சார்ந்த 5 காவலருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு\nAdmin 2 வருடங்கள் ago\nகாவல்துறை சார்பில் பள்ளி சிறார்களை நன்னெறிபடுத்தும் காவல் சிறார் மன்றம்\nஆம்பூர் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 100 மரக்கன்றுகளை நட்டார்\nAdmin 3 மாதங்கள் ago\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (475)\nகாவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (338)\nதருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு\n21 மணி நேரங்கள் ago\nபொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்\n23 மணி நேரங்கள் ago\nசிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது\n24 மணி நேரங்கள் ago\nவிருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்\nதிறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/sports-news/category.php?catid=5", "date_download": "2019-11-13T08:21:03Z", "digest": "sha1:NJBKFHQAWWZALP76IQN7V4WX2NCYJ63A", "length": 14870, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nஇந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nதேனீக்களின் கணித திறமை - கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,27, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,13-11-2019 07:39 PMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:35 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 13-11-2019 09:59 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/02/february-18-2019_18.html", "date_download": "2019-11-13T07:33:58Z", "digest": "sha1:RJRW63BWXVNY44CCTYNTBE2RHFGUMPZC", "length": 22160, "nlines": 268, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "காகம், பூனையின் படங்களை பதிவிட்டு புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை விமர்சித்த கிரண்பேடி! February 18, 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » காகம், பூனையின் படங்களை பதிவிட்டு புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை விமர்சித்த கிரண்பேடி\nதிங்கள், 18 பிப்ரவரி, 2019\nகாகம், பூனையின் படங்களை பதிவிட்டு புதுச்சேரி முதல்வரின் போராட்டத்தை விமர்சித்த கிரண்பேடி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரின் போராட்டத்தை விமர்சித்து அண்டங்காக்கா படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகிரண்பேடிக்கு எதிராக, ஆளுநர் மாளிகை முன் முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது போராட்டத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். காகத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “CROW YOGA“ எனவும், தர்ணா கூட ஒருவகை யோகா தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nபாபர் MASJID வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீ���் சுற்றறிக்கை \nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்...\nபாபர் MASJID வழக்கு கடந்து வந்த பாதை...\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாபர் MASJID வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை: ➤1527ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ...\nஆயிரகணக்கான பணியாளர்களை நீக்க காக்னிசண்ட் நிறுவனம் முடிவு\nதொழில்நுட்பத்துறை ஜாம்பவனான காக்னிசண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 7000 மூத்த நிலை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடி...\nஅள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வே...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ...\nஇடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு வலது காலில் சிகிச்...\nமநீம தலைவர் கமல்ஹாசன் மீது திமுக நாளேடு கடும் தாக்...\nரூ.36,000 செலவில் மகனுக்கு திருமணம் நடத்திய ஐஏஎஸ் ...\nசென்னை நில அதிர்வு: மக்கள் அச்சம் February 12, 20...\n\"அனில் அம்பானியின் இடைத்தரகர் போன்று பிரதமர் மோடி ...\nகாமராஜரை ஆர்.எஸ்.எஸ். கொல்ல முயற்சித்தது... அருணன்...\nவறட்சி நிவாரணம்: தமிழக அரசு கேட்டது.. மத்திய அரசு ...\nதமிழக கலாச்சாரத்தை சீர்குலைக்கும் டிக் டாக் செயலி ...\nசிறப்பு நிதி பெற தகுதியான வறுமைக்கோட்டிற்கு கீழ் உ...\n50% வரை உயர்ந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வுக் கட்ட...\nஅழிந்து வரும் நீர் நிலை\nகொலை குறித்தும் அந்த வழக்கில் முஸ்லிம்கள் கைது செய...\nநாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் யாருக...\nதவ்ஹீத் கடந்து வந்த பாதை\nபாத்தாலே செருப்பால் அடித்த பொதுமக்கள்\nவிந்துகள் பய்வது போல் ஏன் படம்வரைந்தேன்...\nசமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தர...\nஇடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக ஏன் மற்றொரு நபரை ...\nவெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மை...\nரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநி...\nநிறைவுற்றது எம்.பிக்களின் கடைசி அலுவல் கூட்டம்\nஒரே க்ளிக் 15 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் நிறைவேற்ற...\nகடந்தகால வரலாறுகள் தரும் படிப்பினையும்\nதமிழக அரசு சட்டசபையில் அதிரடி அறிவிப்பு வரவேற்பை ப...\n35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தீவிரவாதிகள் கொடூரத்...\nஅனைத்து உயரதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா ப...\n2019ல் என்னென்ன அறிமுகப்படுத்தப்போகிறது கூகிள்\nடப்ஸ்மேஷ் உள்ளிட்ட 16 பிரபல இணைய தள பயனாளர்களின் த...\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன\nமனித உயிர்களை விட மாடுதான் முக்கியமாய்\nதடை செய்யப்பட வேண்டிய ஆபாச இணையதளங்கள்\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடக்கம்\nஇந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந...\nவிரைவில் பயன்பாட்டுக்கு வரும் ட்விட்டர் பயனாளர்களி...\nதீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதியின் ...\nகோயிலுக்குள் புகுந்து திருநங்கையின் தலையை துண்டித்...\nஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட...\nஇந்தியாவில் இஸ்லாமியர்களின் இன்றைய நிலை\nபுல்வாமா தாக்குதலை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் கருத்த...\nடிக்-டாக் செயலியை தடை செய்வது உறுதி - அமைச்சர் மணி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nஇனி அனுமதியின்றி உங்களை வாட்ஸ்அப் குரூப்களில் சேர்...\nகாகம், பூனையின் படங்களை பதிவிட்டு புதுச்சேரி முதல்...\nராணுவ வீரர்களின் குடும்பத்துக்கான பொதுமக்களின் நி...\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகிய...\nதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; காரணம் என்ன தெரிய...\n71% அரசு வருமானம் அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ...\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் ட்விட்டரில் கருத்...\nதமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உ...\nஇந்திய ராணுவ மந்திரி, பாதுகாப்பு துறைக்கு மிகப்பெர...\nவானில் தெரிந்த சூப்பர் மூன்; உற்சாகமாக கண்டுரசித்த...\nபுதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது தொடர்பா...\nஅடுத்த 24 மணி நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழைக...\nதெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர...\nகேரளா காவல்துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள KP-B...\nராணுவத்தில் சேருவதற்கு 2500 இளைஞர்கள் விண்ணப்பம்.....\n19/02/2019, களத்தில் இருந்து நேரடியான நமது தமிழக இ...\nதிருநங்கைகள் குறித்து இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளத...\nஅதிமுக, பாஜக, பாமக கூட்டணி குறித்து தவ்ஹீத் ஜமாஅத்...\nதாய்மாமாவின் மச்சின��ச்சியை திருமணம் செய்யலாமா\nகடமையான தொழுகைகளை தனியாக தொழும்போது சப்தமிட்டு ஓதல...\nகாஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள், 155 அரசியல் த...\nஜமாஅத் தொழுகைநடைபெறும்போது ஒலிபெருக்கி வசதியுடன் ப...\nகுழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் நடத்தப்படும் மா...\nபள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யலாமா\nதமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபா...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியி...\nபாகிஸ்தானுக்கு நீராதாரமாக விளங்கும் 3 நதிகளை தடுக்...\nபாகிஸ்தானிற்கு வழங்க இருந்த ரூ. 9,000 கோடி நிதி உத...\nமனித உரிமைகள் (Human Rights)\nசேலம் அருகே பயங்கர காட்டுத் தீவிபத்து: நேரில் பார்...\nஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி : அன்வர் ராஜ...\nவங்கிகளில் பிடிக்கப்பட்ட அபராத தொகை காங்கிரஸ் கட்ச...\nமார்ச் 1 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பத...\nஉலகிலேயே, இந்தியாவில் தான் அதிகமாக போலி செய்திகள் ...\nவரலாற்றில் முதன்முறையாக பெண் தூதுவரை நியமித்தது சவ...\nவெனிசுலாவில் உச்சத்தை அடைந்துள்ள மக்கள் போராட்டம்\nவடநாட்டுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா\nபுல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரம் இருந்தால் ...\nபாமக குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்...\nராணுவ கண்காணிப்பை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக...\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு மீது ம...\nஉலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் 120வது இடத...\nஇந்தியாவின் பெரும் பகுதிகளில் வறட்சி ஏற்பட உள்ளதாக...\nகமலின் கூட்டணி அழைப்பை நிராகரித்த மார்க்சிஸ்ட் கம்...\nபத்திரிகையாளர் பேட்டியில் பதில் அளிக்க இயலாமல் தப்...\nபள்ளிவாசலுக்கென வசூல் செய்துவிட்டு பள்ளிவாசல் இடத்...\nகருவிலே ஒரு குழந்தை ஊனம் என்று தெரிந்துவிட்டால் அத...\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:31:39Z", "digest": "sha1:FTIT533JLEJS527IJPTLEBKBFAACY747", "length": 211646, "nlines": 569, "source_domain": "ta.wikipedia.org", "title": "குத்தூசி மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஹூ சூவில் இருந்து குத்தூசி மருத்துவம் விளக்கப்படம் (1340கள், மிங் வம்சம்). இந்த உருவப்படம் ஷை சி ஜிங் ஃபா ஹூயில் இருந்து எடுக்கப்பட்டது (இதில் 14 நடுக்கோடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன). (டோக்யோ : சுஹாராயா ஹெய்சூக் காங்கோ, க்யோஹோ கான் 1716).\nகுத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக உடலில் ஊசிகளைச் செருகுவதற்கான மற்றும் கையாளுவதற்கான செயல்முறை ஆகும்[1]. குத்தூசி மருத்துவம்: வலி நிவாரணத்துக்கு, சிகிச்சைசார் உணர்வகற்றலைத் தூண்டுவதற்கு மற்றும் நோய்தீர்க்கும் நோக்கத்திற்காக நயமான ஊசிகளை வைத்து உடலில் உள்ள புறத்திய நரம்புகள் நெடுகிலும் குறிப்பிட்ட பகுதிகளில் துளையிடும் சீன நடைமுறை ஆகும். உடலில் பல ஊசிகளைச் செலுத்தும் முறைக்கு சீன அக்குபங்சர் என்றும், ஒரே ஒரு ஊசியைச் செலுத்தும் அல்லது கை விரலால் தொடும் அக்குபங்சர் முறைக்கு மரபுமுறை அல்லது இந்திய அக்குபங்சர் என்றும் அழைக்கப்படுகிறது.\nகுத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகால எழுத்துப்பதிவு சீன உரைநடை ஷிஜி (史記, ஆங்கிலம்: Records of the Grand Historian ) ஆகும். அதன் வரலாற்றின் விரிவாக்கம் இரண்டாம் நூற்றாண்டு BCE மருத்துவ உரைநடையான ஹுவாங்டி நெய்ஜிங் கில் (黃帝內經, ஆங்கிலம்: Yellow Emperor's Inner Canon ) இருந்தது.[2] குத்தூசி மருத்துவத்தின் மாறுபட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன மற்றும் கற்பிக்கப்படுகின்றன. குத்தூசி மருத்துவமானது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இயக்கத்தில் உள்ள அறிவியல் சார் ஆராய்ச்சியின் பொருளாக இருக்கிறது.[3] ஆனால் இது வழக்கமான மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் சிகிச்சை மருத்துவர்களுக்கு இடையில் சர்ச்சைக்குரியதாக நீடித்திருக்கிறது.[3] குத்தூசி மருத்துவம் சிகிச்சையின் துளையிடல் இயல்பின் காரணமாக முறையான அறிவியல் சார் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை உருவாக்குவது சிரமமானதாக இருக்கிறது.[3][4][5][6][7] இந்த சிகிச்சையை மருந்துப்போலி விளைவு மூலமாக பெருமளவில் விவரிக்க இயலும் ��ன குத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில அறிஞர்களின் மதிப்பீடுகள் முடிவு செய்திருக்கின்றன.[8][9] அதே சமயம் மற்றவர்கள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளில் சிகிச்சையின் சில உச்சவினையை வலியுறுத்துகின்றனர்.[3][10][11] ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்துக்காக குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை சார்ந்த சோதனைகளின் மதிப்பீட்டை வெளியிட்டார். அதில் பல நிலைகளுக்கான சிகிச்சையில் இது பயன் மிக்கதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.[12] ஆனால் அந்த அறிக்கை துல்லியமாக இல்லாமலும், தவறான வழி கூறுவதாக உள்ளதாகவும் மருத்துவ அறிஞர்களால் பொதுவாக விமர்சிக்கப்பட்டது.[13] மாற்று மருத்துவ உரைகள் சிறப்பு குத்தூசி மருத்துவம் நுட்பங்கள் நரம்பிய நிலைகளுக்கான சிகிச்சைக்கும் வலி நிவாரணத்திற்கும் பயன் மிக்கதாக இருக்கலாம் என அறிவித்திருக்கின்றன.[14] ஆனால் அது போன்ற அறிவிப்புகள் அறிவியல் அறிஞர்களால் மோசமான ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்தி ஆய்வுகளில் ஒருதலைச்சார்பு மற்றும் நம்பிக்கை கொண்டிருந்ததன் காரணமாக விமர்சிக்கப்பட்டது.[13][15] நேசனல் சென்டர் ஃபார் காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்னேட் மெடிசினின் (National Center for Complementary and Alternative Medicine) (NCCAM) அறிக்கைகள், அமெரிக்க மருத்துவச் சங்கம் (American Medical Association) (AMA) மற்றும் பல்வேறு அரசாங்க அறிக்கைகள் குத்தூசி மருத்துவத்தின் பலாபலன் (அல்லது அதில் உள்ள குறைப்பாடு) குறித்து ஆய்வு செய்து கருத்து தெரிவித்திருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர் மூலமாக நுண்ணுயிரற்ற ஊசிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பாதுகாப்பானது எனப் பொதுவான உடன்பாடு இருக்கிறது. மேலும் இது குறித்து தொடர்ந்து ஆய்வு தேவையாக இருக்கிறது.[4][16][17][18]\n2.1 பாரம்பரிய சீன மருத்துவம்\n2.2 குத்தூசி மருத்துவப் புள்ளிகள் மற்றும் நடுக்கோடுகள்\n2.4 பாரம்பரிய சீன மருத்துவக் கண்ணோட்டம்\n2.5 பாரம்பரிய சீன மருத்துவக் கோட்பாட்டின் விமர்சனம்\n3.1 குத்தூசி மருத்துவம் சிகிச்சையின் ஒரு எடுத்துக்காட்டு\n3.2 மேற்கில் குத்தூசி மருத்துவ நிபுணர்கள் சார்ந்த சுட்டிக்காடுதல்கள்\n4 நடவடிக்கையின் அறிவியல்சார் கோட்பாடுகள் மற்றும் இயங்கமைப்புகள்\n4.1 வலிக்கான வாயில்-கட்டுப்பாட்டுக் கோட்பாடு\n4.2 நரம்பு இயக்குநீர் கோட்பாடு\n5 உச்சவினைக்கான அறிவியல் ஆய்வு\n5.1 ஆய்வு வடிவமைப்புச் சிக்கல்கள்\n5.2 சான்று சார்ந்த மருத்துவம்\n5.3 நரம்பிய இயல்நிலை வரைவு ஆய்வுகள்\n5.4 NIH கருத்தொருமிப்பு அறிக்கை\n5.5 உலக சுகாதார நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குத்தூசி மருத்துவம் நிபுணர்களின் கூற்றுக்கள்\n5.6 அமெரிக்க மருத்துவச் சங்க அறிக்கை\n6 பாதுகாப்பு மற்றும் இடர்பாடுகள்\n6.1 தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள்\n6.3 வைதீகமான மருத்துவக் கவனிப்பைத் தவிர்ப்பதால் ஏற்படும் இடர்பாடுகள்\n6.4 மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு\n7 சட்டம் மற்றும் அரசியல் சார்ந்த நிலை\nசீனாவில் குத்தூசி மருத்துவத்தின் உருவாக்கமானது உறுதியற்றதாக இருக்கிறது. போரில் அம்புகளினால் காயம்பட்ட சில படைவீரர்கள் சிகிச்சையளிக்க இயலாமல் இருந்த நீண்ட காலச் சிக்கல்களில் இருந்து குணமடைந்ததாக விளக்கங்கள் இருக்கின்றன.[19] மேலும் இந்தக் கருத்தில் பல மாறுபாடுகளும் இருக்கின்றன.[20] சீனாவில் குத்தூசி மருத்துவம் நடைமுறை பியான் ஷி அல்லது கூரான கற்களைப் பயன்படுத்தி கற்காலத்திற்கு வெகுகாலதிற்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தடயங்கள் தெரிவிக்கின்றன.[21] 1963 ஆம் ஆண்டில் பியான் கல் மங்கோலியாவில் ட்யோலோன் கவுன்ட்டியில் கண்டறியப்பட்டது. இதனால் குத்தூசி மருத்துவத்தின் மூலங்கள் புதிய கற்காலத்தில் இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.[22] இரகசியக் குறியீடுகள் மற்றும் ஓவிய எழுத்துக்கள் ஷாங் வம்ச (பொதுக்காலத்துக்கு முன்பு 1600-1100) காலகட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி குத்தூசி மருத்துவமானது மோக்சிபஸ்டியன் உடன் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.[23] பல நூற்றாண்டுகளாக உலோகவியலில் மேம்பாடுகள் இருந்த போதிலும் பொதுக்காலத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு வரை ஹேன் வம்ச காலத்தில் அந்தக் கல் மற்றும் எலும்பு ஊசிகள் உலோகமாக மாற்றப்பட்டன.[22] குத்தூசி மருத்துவத்தின் ஆரம்பகாலப் பதிவுகள் ஷிஜி யில் (史記, ஆங்கிலத்தில, மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகள் ) இருக்கின்றன. அதனுடன் தெளிவற்ற பிந்தைய மருத்துவ குறிப்புகளும் இருந்தன. ஆனால் அது குத்தூசி மருத்துவம் குறித்து விவாதிக்கும் வகையில் மாற்றம் செய்ய இயலும் வகையில் இருந்தன. குத்தூ��ி மருத்துவம் குறித்து விவரித்திருந்த ஆரம்பகால சீன மருத்துவக் குறிப்பு ஜாம்பவான் எல்லோ எம்பரரின் ( Yellow Emperor) உள் மருத்துவத்தின் முதல்நிலை (குத்தூசி மருத்துவத்தின் வரலாறு) என்ற ஹுவாங்டி நெய்ஜிங் காக இருக்கிறது. அது கி.மு 305–204 காலகட்டங்களுக்கு இடையில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஹுவாங்டி நெய்ஜிங் குத்தூசி மருத்துவம் மற்றும் மோக்சிபஸ்டியன் இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகளைக் குறிப்பிடவில்லை. மேலும் இரண்டும் சிகிச்சைகளுக்கும் ஒரே பயன்படுத்தும் விதத்தைக் கொடுத்திருந்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் மாவாக்ட்வி குறிப்புகள் ஷிஜி மற்றும் ஹுவாங்டி நெய்ஜிங் ஆகிய இரண்டுக்கும் முன்னாள் இருந்த போதும் சீழ்பிடித்த கட்டிகளைத் திறப்பதற்கு கூரான கற்களைப் பயன்படுத்துதல் மற்றும் மோக்சிபஸ்டியன் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குத்தூசி மருத்துவம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால் பொதுக்காலத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டில் உள்பரவிய நிலைகளில் முதன்மையான சிகிச்சையாக மோக்சிபஸ்டியனுக்கு மாற்றாக குத்தூசி மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது.[2]\nஐரோப்பாவில் ஓட்சி த ஐஸ்மேனின் (Ötzi the Iceman) 5,000-ஆண்டு-பழமையான பதப்படுத்தப்பட்ட உடலின் பரிசோதனைகளில் அவரது உடலில் குத்தல்களின் 15 குழுக்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சில தற்போது வழக்கமான குத்தூசி மருத்துவம் புள்ளிகளாகப் பயன்படுத்தப்படும் இடங்களில் காணப்பட்டன. இது குத்தூசி மருத்துவம் போன்ற நடைமுறைகள் வெண்கல காலத்தின் ஆரம்பத்தில் ஈராசியாவின் சில பகுதிகளில் நடைமுறையில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது.[24]\nகுத்தூசி மருத்துவம் சீனாவில் இருந்து கொரியா, ஜப்பான் மற்றும் வியட்னாம் மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பரவியிருந்தது.\nசீனாவில் குத்தூசி மருத்துவத்தின் சுமார் 90 பணிகள் ஹான் வம்சம் மற்றும் சாங் வம்ச காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. மேலும் 1023 ஆம் ஆண்டில் சாங்கின் ரென்சாங் பேரரசர் நடுக்கோட்டினைச் சித்தரிக்கும் வெண்கலச் சிலையை உருவாக்கவும் பின்னர் அதில் குத்தூசி மருத்துவம் புள்ளிகளைப் பயன்படுத்தவும் கட்டளையிட்டார். எனினும் சாங் வம்சத்தின் முடிவுக்குப் பிறகு குத்தூசி மருத்துவம் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் இதனைக் கல்விமான்களின் தொழிலாகப் பார்ப்பதற்கு மாறாக தொழில்நுட்பமாகப் பார்க்க ஆரம்பித்தனர். பின்வந்த நூற்றாண்டுகளில் மருந்து உட்கொள்ளும் மருத்துவம் பயன்படுத்தப்பட்டதால் இது மிகவும் அரிதானது. மேலும் இது ஷாமனிசம், பேறுகால மருத்துவப் பணியியல் மற்றும் மோக்சிபஸ்டியன் ஆகிய குறைவான கெளரவம் கொண்ட நடைமுறைகளுடன் தொடர்புடையதாக மாறியது.[25] 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய சமயப் பரப்பாளர்களே முதன் முதலில் குத்தூசி மருத்துவத்தை மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் எனக் கருதப்படுகிறது.[26] ஆசியா முழுவதும் பயணம் செய்த டானிஷ் அறுவை மருத்துவர் ஜேகோப் டெ பாண்டிட் (Jacob de Bondt) ஜப்பான் மற்றும் ஜாவா இரண்டு நாடுகளிலும் இந்த நடைமுறையை விவரித்தார். எனினும் சீனாவில் மட்டுமே இந்த நடைமுறை பின்தங்கிய வகுப்புகள் மற்றும் படிப்பறிவற்ற பயிற்சியாளர்கள் ஆகியோருடன் பெருமளவில் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.[27] குத்தூசி மருத்துவத்தின் முதல் ஐரோப்பியக் குறிப்பு ஜப்பானில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்த டச்சு மருத்துவர் வில்லியம் டென் ரிஜ்னே (Willem ten Rhijne) மூலமாக எழுதப்பட்டது. இது 1683 ஆம் ஆண்டில் கீல்வாதம் சார்ந்த மருத்துவக் குறிப்பின் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. ஐரோப்பியர்களும் கூட அந்த நேரத்தில் மோக்ஸிபஸ்டியனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர் என டென் ரிஜேவும் குறிப்பிட்டிருந்தார்.[28] 1757 ஆம் ஆண்டில் மருத்துவர் சூ டாக்வின் (Xu Daqun) குத்தூசி மருத்துவத்தின் தொடர்ந்த வீழ்ச்சியை விவரித்திருந்தார். அதில் இது சில அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மட்டுமே இருக்கும் அழிந்த கலை என்று குறிப்பிட்டிருந்தார். அதன் வீழ்ச்சி மருந்துக்குறிப்பு மற்றும் மருந்து உட்கொள்ளலின் பிரபலத்திற்கு ஒரு பகுதியாகக் கூறப்பட்டது. அத்துடன் அது பின்தங்கிய வகுப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டது.[29]\n1822 ஆம் ஆண்டில் சீனப் பேரரசின் அரசாணையானது குத்தூசி மருத்துவம் பண்புள்ள கல்விமான்களுக்கு பொருந்தாத நடைமுறையைக் கொண்டிருந்த காரணத்தால் மருத்துவத்துக்கான பேரரசுக்குரிய பயிற்சி நிறுவனத்தில் குத்தூசி மருத்துவத்தின் சிகிச்சை மற்றும் பயிற்றுவித்தலுக்கு உடனடியாகத் தடை விதித்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் தற்போதும் குத்தூசி மருத்துவம் சிறிய அளவிலான ஆய்வு மற்றும் பரிசோதனைகளுடன் ஐயத்துடனும் அதேநேரம் பாராட்டப்பட்டும் இரண்டு நிலைகளிலும் காணப்படுகிறது.[30]\n1970௦ ஆமாண்டுகளில் அவசரநிலை குடல்வாலெடுப்புக்கு உட்படுவதற்காக சீனா சென்று வந்த ஜேம்ஸ் ரெஸ்டோன் (James Reston) த நியூயார்க் டைம்ஸில் (The New York Times) ஒரு கட்டுரை எழுதிய பிறகு அமெரிக்காவில் குத்தூசி மருத்துவம் நன்கு அறியப்பட்டது. உணர்வகற்றல் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட சமயத்தில் திரு. ரெஸ்டோன் (Mr. Reston) அறுவை சிகிச்சைக்குப் பின்பான மன உலைவுக்கான குத்தூசி மருத்துவத்தைப் பயன்படுத்தினார்.[31] அமெரிக்காவின் முதல் குத்தூசி மருத்துவத்துக்கான தேசிய அமைப்பான தேசிய குத்தூசி மருத்துவம் அமைப்பு (National Acupuncture Association) (NAA) ஆய்வரங்குகள் மற்றும் ஆய்வுக் காட்சியளிப்புகள் மூலமாக குத்தூசி மருத்துவத்தை மேற்குப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த NAA 1972 ஆம் ஆண்டில் UCLA குத்தூசி மருத்துவம் வலி மருத்துவமனையை உருவாக்கி பணியாளர்களை நியமித்தது. இது அமெரிக்காவின் மருத்துவப் பள்ளி அமைப்பின் முதல் அதிகாரப்பூரிவ மருத்துவமனையாக இருந்தது. அமெரிக்காவின் முதல் குத்தூசி மருத்துவம் மருத்துவமனை 1972 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வாஷிங்டன் டி.சியில் மருத்துவர் யாவ் வூ லீ (Dr. Yao Wu Lee) மூலமாகத் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[32] 1973 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்நாட்டு வருமான சேவையமைப்பு (Internal Revenue Service) குத்தூசி மருத்துவத்தை மருத்துவ செலவினமாகக் கழிப்பதற்கு அனுமதித்தது.[33]\n2006 ஆம் ஆண்டில் பி.பி.சி இன் மாற்று மருத்துவத்துக்கான ஆவணப்படத்தில் திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு நோயாளிக்கு குத்தூசி மருத்துவம் மூலமாக தூண்டப்பட்ட உணர்வகற்றல் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நோயாளிக்கு பலம் குன்றிய உணர்வு நீக்கி மருந்துகளின் கலவைக் கொடுக்கப்பட்டதால் அது மிகவும் வலிமையான விளைவை ஏற்படுத்தியது பின்னர் தெரியவந்தது. அந்த நிகழ்ச்சி மூளை வருடும் சோதனையின் முடிவுகளில் அதன் நவநாகரிகமான பொருள் விளக்கத்துக்காகவும் விமர்சிக்கப்பட்டது.[34][35][36]\nஅழகுக்கான குத்தூசி மருத்துவம் தோல் சுருக்கம் மற்றும் வயது முதிர்ச்சியைக் குறைப்பதற்கான முயற்சியாக பெருமளவில் பயன்பட��த்தப்படுகிறது.[37][38]\nநோயாளியின் தோலில் ஊசிகள் செருகப்படுகின்றன.\nபாரம்பரிய சீன மருத்துவம் (Traditional Chinese medicine) (TCM) என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக மேம்பட்ட மருத்துவத்தின் முன்-அறிவியல் சார் முன் உதாரணம் சார்ந்ததாக இருக்கிறது. மேலும் வழக்கமான மருத்துவத்தினுள் ஒத்த பகுதி கொண்டிராத கருத்துக்கள் தொடர்புடையதாக இருக்கிறது.[4] பாரம்பரிய சீன மருத்துவத்தில் உடலானது ஜாங்-ஃபூ (脏腑) என்று அறியப்படும் பல்வேறு \"செயல்பாடுகளின் அமைப்புக்கள்\" அடங்கியதாக இருக்கும் முழுமையாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்புகள் இவற்றுக்கும் உறுப்புக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாத போதும் குறிப்பிட்ட உறுப்புக்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஜாங்க் அமைப்புகள் கல்லீரல் போன்ற திடமான யின் உறுப்புக்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. அதே சமயம் ஃபூ குடல்கள் போன்ற துவாரமுள்ள யாங்க் உறுப்புக்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. உடல் ஆரோக்கியம் என்பது யின் மற்றும் யாங்க் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் நிலையாக விவரிக்கப்படுகிறது. இந்த ஆற்றல்கள் சமநிலையின்றி இருக்கும் போது, தடைப்படும் போது அல்லது மந்தமாகும் போது நோய்கள் ஏற்படுவதாகக் குறித்துக் காட்டப்படுகிறது. யாங்க் ஆற்றல் \"உயிராதாரமான ஆற்றல்\" என தோராயமாக மொழிபெயர்க்கப்படும் குய் என்ற கருத்தில் புறக்கணிக்கத்தக்கதாக இருக்கிறது. யின் ஒத்த பகுதி இரத்தமாக இருக்கிறது. இது பெளதீக இரத்தத்துடன் தொடர்புடைய ஆனால் முழுதும் ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. மேலும் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவம் அழுத்தம், வெப்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான இடையீடுகளைப் பயன்படுத்துகிறது. மேலும் குத்தூசி மருத்துவமானது ஜாங்க்-ஃபூ வின் நடவடிக்கையை மாற்றுவதற்கு உடலின் குத்தூசி மருத்துவம் புள்ளிகளில் (சீனத்தில் \"புழைகள்\" என்று பொருள்படும் 穴 அல்லது சூய் ) பயன்படுத்தப்படுகிறது.\nகுத்தூசி மருத்துவப் புள்ளிகள் மற்றும் நடுக்கோடுகள்[தொகு]\nகுய் மற்றும் இரத்தப் பாய்வின் வழியாக 12 முக்கிய மற்றும் எட்டு கூடுதல் நடுக்கோடுகளில் இரண்டு (மாய் என்றும் குறிப்பிடப்படுகிறது) ஆகிய மொத்தமாக 14 \"தடங்களை\" பெரும்பாலான முக்கிய குத்தூசி மரு���்துவம் புள்ளிகளாக மரபார்ந்த குறிப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த 14 தடங்களில் இல்லாத மற்ற புள்ளிகளிலும் ஊசி குத்தப்படுகிறது. இடஞ்சார்ந்த வலிக்கு குய் அல்லது இரத்தம் தேங்குவதாக நம்பப்படும் மென்மையான \"ஆஷி\" புள்ளிகளைக் குத்துவதன் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. 12 முக்கிய தடங்களின் ஜாங்க்-ஃபூ வில் நுரையீரல், பெருங்குடல், வயிறு, மண்ணீரல், இதயம், சிறுகுடல், தோற்பை, சிறுநீரகம், இதயஉறை, பித்தப்பை, கல்லீரல் மற்றும் தொட்டறியமுடியாத சேன் ஜியாயோ ஆகியவை இருக்கின்றன. குய் ஜிங்க் பா மாய் எனச் சேர்த்துக் குறிப்பிடப்படும் மற்ற எட்டு பாதைவழிகள் லுயோ நாளங்கள், குவியப் பார்வைகள், குழிவுத் தடங்கள், ரென் மாய் மற்றும் டு மாய் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கின்றன. எனினும் இதில் இறுதி இரண்டு மட்டுமே (இவை முறையே உடல் பகுதியின் முன்புற மற்றும் பின்புற வகிட்டு வசம் ஆகும்) ஊசி குத்தப்படுகின்றன. மீதமுள்ள ஆறு குய் ஜிங்க் பா மாய் 12 முக்கிய நடுக்கோடு சார்ந்த ஊசி குத்தும் புள்ளிகள் மூலமாக இயக்கப்படுகின்றன.\nசாதாரணமாக குய் ஆனது தொடர் சுற்றில் ஒவ்வொரு தடம் வழியாகவும் பாய்வதன் மூலமாக வரையறுக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு தடமும் குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் \"சீனக் கடிகாரத்தில்\" இரண்டு மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது.\nநடுக்கோடு வழியாக குய் யின் பாய்வு\nசேன் ஜியாவோ ஷாவோயங்க் 2100-2300\nநுரையீரல் (மீண்டும் நிகழும் சுழற்சி)\nஜாங்க்-ஃபூ வானது யின் மற்றும் யாங்க் தடங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மூட்டின் மீதும் ஒவ்வொரு வகையிலும் மூன்று இடம்பெற்றிருக்கும். குய் உடல் முழுதும் சுழற்சியாக மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் பயணித்து நகர்வதாக நம்பப்படுகிறது. குத்தூசி மருத்துவம் புள்ளிகளுக்குத் தொடர்புடைய வெளிப்புற பாதைவழிகள் குத்தூசி மருத்துவம் விளக்க அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் தடம் தொடர்புடைய ஆழ்ந்த பாதைவழிகள் ஒவ்வொரு உறுப்பு தொடர்புடைய உடல்சார் துவாரத்தினுள் நுழைகின்றன. கையின் மூன்று யின் தடங்கள் (நுரையீரல், இதயஉறை மற்றும் இதயம்) மார்பில் ஆரம்பித்து முன்கையின் உட்புற புறப்பரப்பின் வழியாக பயணித்து கையை அடைகின்றன. கையின் மூன்று யாங்க் தடங்கள் (பெருங்குடல், சேன் ஜியா��ோ மற்றும் சிறுகுடல்) கையில் ஆரம்பித்து முன்கையின் வெளிப்புற புறப்பரப்பின் வழியாகப் பயணித்துத் தலையை அடைகின்றன. பாதத்தின் மூன்று யின் தடங்கள் (மண்ணீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம்) பாதத்தில் ஆரம்பித்து காலின் உட்புற புறப்பரப்பின் வழியாக பயணித்து மார்பு அல்லது விலாமடிப்பை அடைகின்றன. பாதத்தின் மூன்று யாங்க் தடங்கள் (வயிறு, பித்தப்பை மற்றும் சிறுநீர்ப்பை) முகத்தில் கண்ணின் மண்டலங்களில் ஆரம்பித்து உடலின் கீழே காலின் வெளிப்புறப் புறப்பரப்பில் பயணித்து பாதத்தை அடைகின்றன. ஒவ்வொரு தடமும் யின் அல்லது யாங்க் அம்சத்துடன் \"பூர்த்தியான\" (ஜூ- ), \"குறைவான\" (ஷாவோ- ), \"மிகையான\" (டாய்- ) அல்லது \"பொலிவான\" (-மிங்க் ) விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது.\nஇயற்கை மற்றும் நடுக்கோடுகள் (அல்லது தடங்கள்) மற்றும் ஜாங்க் ஃபூ உறுப்புக்களின் தொடர்பு சார்ந்த வழக்கமான கற்பித்தல் குறிப்புக் கருத்துக்கள் பின்வருமாறு:\nதடங்களின் கோட்பாடானது உறுப்புக்களின் கோட்பாட்டுடன் இடைத் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. பாரம்பரியமாக உட்புற உறுப்புக்கள் எப்போதும் சார்பற்ற உள்ளமைப்பு உட்பொருட்கள் தொடர்புடையதாக இல்லை. மாறாக கவனம் தட நெட்வொர்க் மற்றும் உறுப்புகளுக்கு இடையில் உள்ள செயல்பாட்டு மற்றும் நோயியலுக்குரிய இடைத்தொடர்புகள் சார்ந்து மையப்படுத்தப்படுகிறது. இதனால் 12 பாரம்பரிய முதன்மையான தடங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாத உறுப்புக்களில் ஒன்று அல்லது மற்றொன்றின் பெயரைத் தாங்கியிருக்கின்றன என்ற அடையாளம் காணல் மிகவும் நெருங்கியதாக இருக்கிறது.\nஇந்த மருத்துவத்தில் நோயறிதல், நோய் நீக்கியல் மற்றும் புள்ளித் தேர்வு ஆகியவற்றின் முழுமையான கட்டமைப்பு தடங்களின் கருத்தியல் சார் கட்டமைப்பு சார்ந்ததாக இருக்கிறது. \"மக்கள் வாழ்வதற்கான, நோய்கள் உருவாகக்கூடிய, மக்கள் சிகிச்சை பெறும் மற்றும் நோய்கள் எழும் 12 முதன்மையான தடங்கள் காரணமாக இது இருக்கிறது.\" [(ஆன்மீக அச்சு, அதிகாரம் 12)]. எனினும் ஆரம்பத்தில் இருந்து இதனை பாரம்பரிய மருத்துவத்தின் மற்ற அம்சங்கள் போன்று அங்கீகரிக்க வேண்டும். தடக் கோட்பாடு அதன் உருவாக்க கால கட்டத்தில் அறிவியல் சார் மேம்பாடுகளின் நிலையின் வரம்புகளைப் பிரதிபலிக்கிறது. ஆகையால் அந்நாளில் தத்துவம் சார் கருத்தியல் மற்றும் மாய உருத்திரிபு ஆகியவற்றுடன் கறைபட்டதாக இருக்கிறது. அதன் தொடரும் மருத்துவ மதிப்பு அதன் உண்மையான இயல்பைக் கண்டறிவதற்கான பயிற்சி மற்றும் ஆய்வின் மூலமாக மறுசோதனை செய்யப்பட வேண்டிய தேவையிருக்கிறது.[39]\nநடுக்கோடுகள் வழக்கமான மருத்துவத்துடன் குத்தூசி மருத்துவத்தின் சமரசத்துக்கான விளைவுகளில் சர்ச்சையின் பகுதியாக இருக்கின்றன. உடல் நலத்துக்கான தேசிய நிறுவனங்கள் (National Institutes of Health) 1997 ஆம் ஆண்டில் மேற்கொண்ட குத்தூசி மருத்துவம் சார்ந்த கருத்துக்கணிப்பு மேம்பாட்டு அறிக்கையில் குத்தூசி மருத்துவம் பயன்பாட்டில் குத்தூசி மருத்துவம் புள்ளிகள், குய், நடுக்கோட்டு அமைப்பு மற்றும் தொடர்புடைய கோட்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை உடலின் நவீன காலப் புரிதலுடன் தொடர்புபடுத்துவது சிரமமானதாக இருக்கிறது.[4] சீன மருத்துவத்தில் தடை செய்யப்பட்ட வெட்டிச்சோதித்தல் மற்றும் அதன் விளைவாக உடல் எப்படி செயல்படுகிறது என்ற புரிதல் அதன் உட்புற கட்டமைப்புகளுக்கு மாறாக உடலை சார்ந்த உலகத்துக்குத் தொடர்புடைய அமைப்பு சார்ந்ததாக இருக்கிறது. உடலின் 365 \"பிரிவுகள்\" ஒரு ஆண்டில் உள்ள மொத்த நாட்களுடன் தொடர்புடையதாக இருந்தன. மேலும் TCM அமைப்பில் முன்மொழியப்படும் 12 நடுக்கோடுகளும் சீனா முழுவதும் இருக்கும் 12 நதிகளைச் சார்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும் வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் நவீன ஆய்வுகளில் குய் மற்றும் நடுக்கோடுகளின் இந்த தொன்மையான பாரம்பரியங்கள் குறித்த ஒத்த நிலைகள் ஏதுமில்லை. மேலும் இன்றைய அறிவியல் அறிஞர்களால் இவற்றின் இருப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் எந்த ஆதாரங்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை.[40] மின் எதிர்ப்பு ஆய்வுகளில் 2008 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திறனாய்வில் முடிவுகள் குறிப்பாக தெரிவிப்பதாக இருந்த போதும் கிடைக்கும் ஆய்வுகள் குறிப்பிட்ட வரம்புகளுடன் மோசமான தரத்தில் இருந்ததாக முடிவு செய்யப்பட்டது. மேலும் இதன் காரணமாக குத்தூசி மருத்துவம் புள்ளிகள் அல்லது நடுக்கோடுகளின் இருப்பைப் பறைசாற்றுவதற்கான தெளிவான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை.[41]\nஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் அவர் பயன்படுத்தும் பாரம்பரியம் ���ார்ந்து நோயாளியின் நோயறிதலைக் கண்டறிவதற்காக அவரைக் கவனித்து கேள்விகள் கேட்டு பின்னர் எந்த புள்ளியைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வார். TCM இல் ஆய்ந்தறிதல், ஒலிச்சோதனை மற்றும் நுகர்தல், வினவுதல் மற்றும் தொட்டாய்வு ஆகிய நான்கு நோயறிதல் முறைகள் இருக்கின்றன.[42]\nஆய்ந்தறிதல் என்பது முகம் மற்றும் குறிப்பாக நாக்கின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. இதில் நாக்கின் அளவு, வடிவம், விரைப்பு, நிறம் மற்றும் மேற்பூச்சு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் முனையைச் சுற்றி பல் குறியீடுகளின் இருப்பற்ற நிலை அல்லது இருப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.\nஒலிச்சோதனை மற்றும் நுகர்தல் போன்றவை முறையே குறிப்பிட்ட ஒலிகளைக் கேட்பதற்கு (மூச்சுத்திணறல் போன்றவை) மற்றும் உடல் நாற்றத்தை உணர்வதற்குக் குறிப்பிடப்படுகிறது.\nவினவுதல் சில்லிடுதல் மற்றும் காய்ச்சல், வியர்த்தல், சாப்பிடும் விருப்பம், தாகம் மற்றும் சுவை, மாசுநீக்குதல் மற்றும் சிறுநீர் கழிதல், தூக்கம் மற்றும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகிய \"ஏழு வினவல்களில்\" கவனம் செலுத்துகிறது.\nதொட்டாய்வு மென்மையான \"ஆஷி\" புள்ளிகளுக்கான உடல் உணர்வு மற்றும் அழுத்தத்தின் இரண்டு நிலைகளில் (மேலோட்டமான மற்றும் ஆழ்ந்த) மற்றும் மூன்று நிலைப்பாடுகள் கன், குவான், சி (மணிக்கட்டு மடிப்புக்கு மிகவும் அருகில் இருப்பது மற்றும் ஒன்று மற்றும் இரண்டாவது விரல்களின் அகலத்திற்கு அருகில் இருப்பது, பொதுவாக சுட்டு விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்களைத் தொட்டு ஆய்வு செய்யப்படுகிறது) ஆகியவற்றில் வலது மற்றும் இடது கதிரியக்கத் துடிப்புகளின் தொட்டாய்வு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது.\nகுத்தூசி மருத்துவத்தின் மற்ற வடிவங்களில் கூடுதல் நோயறிதல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மரபார்ந்த சீன குத்தூசி மருத்துவத்தின் பல வடிவங்களில் அத்துடன் ஜப்பானிய குத்தூசி மருத்துவத்தில் தசைகள் மற்றும் ஹாரா வைத் (அடிவயிறு) தொட்டுணர்தல் நோயறிதலில் மையமாக இருக்கின்றது.\nபாரம்பரிய சீன மருத்துவக் கண்ணோட்டம்[தொகு]\nTCM ஆனது உயிரிமருத்துவ நோயறிதலுக்கு மாறாக \"சுருதி குலைவதின் உருப்படிமத்தின்\" சிகிச்சை சார்ந்ததாக இருக்கின்ற போதும் இரண்டு அமைப்புகளிலும் பழக்க��ுடைய நிபுணர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கின்றனர். சுருதி குலைவதின் கொடுக்கப்பட்ட TCM உருப்படிமம் உயிரிமருத்துவ நோயறிதலில் குறிப்பிட்ட சில வரம்புகளில் பிரதிபலிப்பதாக இருக்கலாம். ஆகையால் மண்ணீரல் குய்யின் குறைபாடு என்று அழைக்கப்படும் உருப்படிமம் நீண்டகால சோர்வு, வயிற்றுப்போக்கு அல்லது கர்பப்பை வெளித்தள்ளல் போன்றவையாக வெளிப்படலாம். அதே போன்று கொடுக்கப்பட்ட உயிரிமருத்துவ நோயறிதலுடன் கூடிய நோயாளிகள் எண்ணிக்கை TCM உருப்படிமங்களில் மாறுபாட்டைக் கொண்டிருக்கலாம். இந்த அவதானிப்புகள் TCM சூத்திரமான \"ஒரு நோய், பல உருப்படிமங்கள்; ஒரு உருப்படிமம், பல நோய்கள்\" என்பதின் கூட்டடைவாக இருக்கிறது. (காப்ட்சக், 1982)\nமரபார்ந்து மருத்துவ நடைமுறைகளில் குத்தூசி மருத்துவம் சிகிச்சை பொதுவாக உயர்ந்தளவில் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. மேலும் மெய்யறிவார்ந்த அமைப்புகள் மற்றும் தற்சார்புடைய உள்ளுணர்வுத் தாங்கள் சார்ந்தவையாகவும் அறிவியல் சார் ஆய்வுகளால் கட்டுப்படுத்த இயலாததாகவும் இருக்கின்றன.[43]\nபாரம்பரிய சீன மருத்துவக் கோட்பாட்டின் விமர்சனம்[தொகு]\nமருத்துவ குத்தூசி மருத்துவம் அமைப்பின் (Medical Acupuncture Society) (1959–1980) நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர், பிரிட்டிஸ் குத்தூசி மருத்துவம் அமைப்பின் (British Medical Acupuncture Society)[44] (1980) தலைவர் மற்றும் 1962 ஆம் ஆண்டில் முதன் முதலில் வெளியிடப்பட்ட முதல் விரிவான ஆங்கில மொழி குத்தூசி மருத்துவம் உரைநூலான குத்தூசி மருத்துவம்: த ஆன்சியண்ட் சைனிஸ் ஆர்ட் ஆஃப் ஹீலிங்கை (Acupuncture: The Ancient Chinese Art of Healing) எழுதியவரான ஃபெலிக்ஸ் மான் (Felix Mann) அவரது ரீஇன்வெண்டிங் குத்தூசி மருத்துவம்ள் எ நியூ கான்செப்ட் ஆஃப் ஆன்சியண்ட் மெடிசின் (Reinventing Acupuncture: A New Concept of Ancient Medicine) என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:\n\"பாரம்பரியமான குத்தூசி மருத்துவம் புள்ளிகள் குடிகாரர் ஒருவர் அவரது கண்களால் பார்க்கும் கருப்புப் புள்ளிகளைக் காட்டிலும் உண்மையானது அல்ல.\" (ப. 14)\n\"குத்தூசி மருத்துவத்தின் நடுக்கோடுகள் புவியியலின் நடுக்கோடுகளைக் காட்டிலும் உண்மையானதல்ல. ஒருவர் கிரீன்விச் நடுக்கோட்டில் தோண்டி எடுக்க நினைத்து முயற்சித்திருந்தால் அவர் பித்துபிடித்தோர் மருத்துவமனைக்குச் சென்றிரு���்கக் கூடும். ஒரு வேளை இதே நிலை [குத்தூசி மருத்துவம்] நடுக்கோடுகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் சில மருத்துவர்களுக்கும் காத்திருக்கலாம்.\" (ப. 31)[45]\nஃபெலிக்ஸ் மான் அவரது மருத்துவ அறிவை சீனக் கோட்பாட்டுடன் இணைக்க முயற்சித்தார். அவரது இந்த கோட்பாட்டிற்கு எதிர்ப்புகள் இருந்தபோதும் அவர் அதனை ஆட்கொண்டார். மேலும் அவர் பெற்றவைகளின் பகுதிகளுடன் மேற்குப் பகுதிகளில் பல மக்களுக்கு அவர் பயிற்சியளித்தார். மேலும் அவர் இந்த பொருளில் பல புத்தகங்களும் எழுதி இருக்கிறார். அவரது விருப்பத்தின் மிச்சமாக தற்போது லண்டனில் ஒரு கல்லூரியும் \"மருத்துவ குத்தூசி மருத்துவம்\" என்று அறியப்படும் குத்தல் அமைப்பும் இருக்கிறது. தற்போது இந்தக் கல்லூரியானது மருத்துவர்கள் மற்றும் மேற்கத்திய மருத்துவத் தொழில்நெறிஞர்களுக்கு மட்டுமே பயிற்சியளித்து வருகிறது.\nமருத்துவ குத்தூசி மருத்துவம் பாரம்பரிய மருத்துவ நிபுணர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சை ஏற்படுவதற்குக் காரணமாகிறது. பிரிட்டிஷ் குத்தூசி மருத்துவம் மன்றம் இதனை 'ஊசிகளைப் பயன்படுத்தும் சிகிச்சை' என்று அழைக்க விரும்புகிறது. மேலும் அது மிகவும் மாறுபட்ட பாரம்பரிய முறைகளிக் கொண்டிருக்கிறது ஆனால் மருத்துவத் தொழிலின் அழுத்தத்தில் இருந்து இதனைப் பின்னிழுக்க வேண்டியிருந்ததன் காரணமாக 'குத்தூசி மருத்துவம்' என்ற தலைப்பை நீக்கவும் விளைகிறது. மான் குத்தூசி மருத்துவம் புள்ளிகளை நரம்பு இறுதியுடன் தொடர்புடையதாக முன்மொழிந்தார். மேலும் அந்த புள்ளிகளை மாறுபட்ட பயன்பாட்டிற்காக மறு ஒதுக்கீடு செய்தார். இவர் கோட்பாட்டினை மாற்றியதால் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பாரம்பரியக் கோட்பாட்டின் மைய முதற்கோளாக ஒவ்வொருவருக்கும் நீண்ட நாள் தனித்துவத்துடன் நீடிக்கவில்லை. பொதுவாக ஊசியின் சேர்மானங்கள் நோயாளியின் வயது, அவர்கள் அந்த நிலையில் இருந்த காலகட்டத்தின் அளவு, அவர்களுக்கு ஏற்படும் வலியின் வகை மற்றும் அவரது உடல் ஆரோக்கிய வரலாறு ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகின்றன. மருத்துவ குத்தூசி மருத்துவத்தில் இதில் எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. மேலும் முன்வைக்கப்படும் அறிகுறிக்கு புள்ளிகளின் குழுக்களின் தொகுப்பைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nசீனாவில் போலி அறிவியல் சார்ந்து ஐயுறவு விசாரணை செயற்குழு க்காக வால்லஸ் சாம்ப்சன் (Wallace Sampson) மற்றும் பேர்ரி பேயர்ஸ்டெயின் (Barry Beyerstein) எழுதியிருந்த அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தனர்:\nகுய் என்பது வெறும் உருவகமாக இருக்கின்ற போதும் அது தொடர்ந்து பயனுள்ள உளவியல் ரீதியான கற்பனைவாதமாக நாங்கள் பார்த்த சில சீன அறிவியல் அறிஞர்கள் பராமரிக்கின்றனர் (எ.கா. , நாளமில்லாச் சுரப்பு [சிக்] மற்றும் வளர்சிதை மாற்றப் பின்னூட்ட இயங்கமைப்புகளின் நவீன அறிவியல் கருத்தமைவுகளுக்கு இணையான யின் மற்றும் யாங்க் தொடர்புடைய கருத்துக்கள்). அவர்கள் இதனை கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய மருத்துவத்தை ஒன்றிணைப்பதற்கான பயனுள்ள வழியாகப் பார்க்கின்றனர். குய் என்பது ஒரு தத்துவம் மட்டுமே நவீன உளவியல் மற்றும் மருத்துவத்துடன் எந்தத் தெளிவான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று அவர்களது மிகவும் கடினமான மூக்கினைக் கொண்ட உடன் பணியாற்றுபவர்கள் நிராகரித்தனர்.\"[46]\nமிசவுரி ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மனநோய்ச்சிகிச்சை மருத்துவப் பேராசிரியர் ஜியார்ஜ் எ. யூலெட் (George A. Ulett), MD, PhD பின்வருமாறு குறிப்பிட்டார்:\n\"மாய உருத்திரிபு சிந்தித்தலின் ஏதுமற்ற நிலையில் குத்தூசி மருத்துவமானது வலியைக் கட்டுப்படுத்துவதின் மருந்தற்ற முறையாக பயன்நிறைந்து இருக்கும் எளிமையான நுட்பத்திற்கு மாறானதாக மாறிவருகிறது.\" பாரம்பரியமான சீன வகையாக முதன்மையாக மருந்துப்போலி சிகிச்சை இருந்ததாத அவர் நம்புகிறார். ஆனால் சுமார் 80 குத்தூசி மருத்துவம் புள்ளிகளின் மின் தூண்டல் வலியைக் கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\"[47]\nத வெப் தட் ஹேஸ் நோ வேவரை (The Web That Has No Weaver) எழுதியவரான டெட் ஜெ. காப்ட்சக் (Ted J. Kaptchuk)[48] குத்தூசி மருத்துவத்தை \"முன் அறிவியல்\" சார்ந்ததாகக் குறிப்பிடுகிறார். TCM கோட்பாடு சார்ந்து காப்ட்சக் சார்ந்து பின்வருமாறு குறிப்பிட்டார்:\n\"இந்த உத்திகள் நடைமுறை நோயாளிச் சூழலுக்கான திசையமைவு மற்றும் திசையினை வழங்கும் பண்பாட்டு மற்றும் ஊகம் சார் கட்டமைப்புகளாக இருக்கின்றன. திசையமைவு விவேகத்தின் சில இரகசியங்கள் இங்கு புதைந்திருக்கின்றன. சீன நாகரிகத்தின் வெளிப்புறச் சூழல்களின் இருப்பின் போது அல்லது நடைமுறை நோயறிதல் மற்றும் நோய்நீக்கியலின் போது இந்த உத்திகள் பெரும் தனிச்சிறப்புகள் ஏதுமின்றி பிரிக்கப்படுகின்றன. ஒரு மருத்துவர் உண்மையான குறைப்பாடுகளுடன் கூடிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்தப்படும் வழிகளில் இந்த உத்திகளின் \"உண்மை\" பொதிந்திருக்கிறது.\" (1983, பக். 34-35)[49]\nகுத்தூசி மருத்துவம் மீதான 1997 ஆம் ஆண்டின் தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா கருத்தொருமித்த அறிக்கையின் படி:\n\"\"குத்தூசி மருத்துவம் புள்ளிகளின்\" உடற்கூறியல் மற்றும் உடற்செயலியலைப் புரிந்து கொள்வதற்கு மிகுதியான முயற்சிகள் இருந்த போதும் இந்த புள்ளிகளின் வரையறை மற்றும் பண்புரு விவரம் போன்றவை சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கின்றன. மேலும் அதிகமாக நழுவுகிற குய்யின் சுழற்சி, நடுக்கோட்டு அமைப்பு மற்றும் வழக்கமான உயிரிமருத்துவத் தகவல்களுடன் சமரசமடைவதற்குச் சிரமமாகவும் ஆனால் குத்தூசி மருத்துவத்தில் நோயாளிகளின் மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சையின் முறைப்படுத்தல் ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய பங்குவகிக்கும் ஐந்து பிரிவுகள் கோட்பாடு போன்ற அடிப்படை பாரம்பரிய கிழக்கத்திய மருத்துவக் கருத்துக்கள் சிலவற்றின் அடிப்படையாக இருக்கிறது.\"[4]\nகுத்தூசி மருத்துவம் மூலமாக \"வலியை மட்டுப்படுத்துவது உடலின் குறிப்பிடப்படாத பகுதியில் ஊசிகளைச் செருகுவதைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கிறது\"[50] மற்றும் சில குத்தூசி மருத்துவத்தின் விளைவுகள் மருந்துப்போலி விளைவு காரணமாக இருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டது.\nசிகாகோ ரீடர் (Chicago Reader) செய்தித்தாளில் வெளியாகும் பிரபலமான கேள்வி பதில் பகுதியான த ஸ்ட்ரெயிட் டோப்பின் (The Straight Dope) படி:\n\"பாரம்பரியமான குத்தூசி மருத்துவம் கோட்பாடு நான்கு உடல்சார் நகைச்சுவை உணர்வுகள் பற்றிய இடைக்கால ஐரோப்பியக் கருத்தமைவுகளாக தற்போதைய மருத்துவ நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான நாட்டுப்புறக்கலையின் பழங்கால ஒட்டு வேலையாக இருக்கும் கோட்பாடாக இருக்கிறது. இது எதிர்கால ஆய்வுக்கு வழிகாட்டியாக பயனுள்ளதாக இருந்த போதும் எந்த அறிவியல் அறிஞர்களும் இது தொடர்பாக திருப்திகரமாக இருக்கவில்லை.\".[51]\nகுத்தூசி மருத்துவம் ஊசியின் ஒரு வகை\nபெரும்பாலான நவீன குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் எத்திலின் ஆக்சைடுடன் அல்லது நீராவிப் பதனமாற்றி மூலமாகக் கிருமியழிக்கப்���ட்ட நயமான விட்டத்துடன் (0.007 to 0.020 in (0.18 to 0.51 mm)) கூடிய பயன்பாட்டிற்குப் பின் அப்புறப்படுத்தக் கூடிய துரு ஏறா எஃகு ஊசிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஊசிகள் உட்செலுத்தும் நோக்கத்திற்காக துளையிடும் தேவையில்லாத காரணத்தால் சருமத்தடி உட்செலுத்து ஊசிகளைக் காட்டிலும் விட்டத்தில் (ஆகையால் மிகவும் குறைவான வலியுண்டாக்குவதாக இருக்கும்) மிகவும் சிறியதாக இருக்கின்றன. இந்த ஊசிகளின் மேலே இருக்கும் மூன்றில் ஒரு பகுதி உட்செலுத்தும் சமயத்தில் குத்தூசி மருத்துவம் நிபுணர் பிடிப்பதற்காக கைப்படி வழங்கப்பட்டிருப்பதாக மற்றும் ஊசி விறைப்பாக இருப்பதற்காக தடித்த கம்பியினைக் (பொதுவாக வெண்கலம்) கொண்டிருக்கும் அல்லது பிளாஸ்டிக்கினால் மூடப்பட்டிருக்கும். ஊசியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அளவு மற்றும் வகை மற்றும் உட்செலுத்தும் ஆழம் போன்றவை நடைமுறைப்படுத்தப்படும் குத்தூசி மருத்துவம் பாணி சார்ந்ததாக இருக்கின்றன.\nபொதுவாக மோக்சிபஸ்டியன் (முதன்மையாக மக்வோர்ட் மூலிகையுடன் மூலிகைகளின் சேர்க்கைகளை எரித்தல்) மூலமாக குத்தூசி மருத்துவம் புள்ளியைச் சூடேற்றுதல் குத்தூசி மருத்துவத்தைக் காட்டிலும் மாறுபட்ட சிகிச்சையாக இருக்கிறது. மேலும் இது பொதுவாக ஆனால் தனிப்பட்டதாக அல்லாமல் மிகைநிரப்புச் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. குத்தூசி மருத்துவத்தைக் குறிப்பிடுவதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சீன வார்த்தையான zhēn jǐu (針灸) \"ஊசி\" என்று பொருள்படும் zhen மற்றும் \"மோக்சிபஸ்டியன்\" என்று பொருள்படும் jiu என்ற வார்த்தைகளில் இருந்து வந்தது. மோக்சிபஸ்டியன் என்பது திசையமைவு மருத்துவத்துக்கான தற்போதைய பள்ளிகளுக்கு இடையில் பல்வேறு பட்டப்படிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு நன்கு அறிந்த நுட்பமாக உலர்ந்த மோக்சா வை குத்தூசி மருத்துவம் ஊசியின் வெளிப்புற முனையில் இணைத்து விரும்பிய குத்தூசி மருத்துவம் புள்ளியில் செலுத்தி பின்னர் தீப்பற்ற வைப்பது இருக்கிறது. மோக்சா பின்னர் பல நிமிடங்கள் (ஊசியில் இருந்து கசிந்து கொண்டிருக்கும் அளவு சார்ந்து) புகைந்து கொண்டிருக்கும். மேலும் அது நோயாளியின் உடலில் ஊசியைச் சுற்றிய திசுவுக்கான ஊசி மூலமாக வெப்பத்தைக் கடத்துகிறது. மற்றொரு பொதுவாக நுட��பமாக ஊசிகளின் மீது நீண்ட ஒளிரும் குச்சிகளை வைப்பது இருக்கிறது. மோக்சா சில நேரங்களில் தோல் புறப்பரப்பிலும் எரிந்து விடும். பொதுவாக எரிதலில் இருந்து தவிர்ப்பதற்காக தோலில் களிம்பு பூசப்படுகிறது எனினும் தோல் எரிதல் சீனாவில் பொதுவாக நடைமுறையாக இருக்கிறது.\nகுத்தூசி மருத்துவம் சிகிச்சையின் ஒரு எடுத்துக்காட்டு[தொகு]\nமேற்கத்திய மருத்துவத்தில் இரத்த நாளம் தொடர்புடைய தலைவலிகள் (கன்னப்பொறிகளின் துடிக்கும் நரம்புகள் தொடர்புடைய வகைகளாக இருக்கின்றன) பொதுவாக ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகள் மூலமாக மற்றும்/அல்லது உச்சந்தலையில் பாதிக்கப்பட்ட இரத்த நாளங்களைத் தளர்த்தும் நியாசின் போன்ற முகவர்களைப் பயன்படுத்துவதன் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆனால் குத்தூசி மருத்துவத்தில் அது போன்ற தலைவலிகளுக்குப் பொதுவாக hé gǔ புள்ளிகள் எனப்படும் நோயாளியின் கையின் பெருவிரல்கள் மற்றும் உள்ளங்கைகளுக்கு இடையில் உள்ள மையப்பகுதியில் தோராயமாக ஒரு இடத்தில் இருக்கும் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் புள்ளிகள் குத்தூசி மருத்துவம் கோட்பாட்டில் \"முகம் மற்றும் தலையை இலக்காகக் கொண்டவை\" என வரையறுக்கப்படுகின்றன. மேலும் இவை முகம் மற்றும் தலையை பாதிக்கும் சீர்குலைவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மிகவும் முக்கியமான புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. முதலில் நோயாளி சாய்ந்திருக்க வேண்டும் பின்னர் ஒவ்வொரு கையிலும் உள்ள புள்ளிகள் முதலில் ஆல்கஹாலினால் உயிரகற்றல் செய்யப்பட வேண்டும் பின்னர் பயன்பாட்டுக்குப்பின் வீசியறக்கூடிய சன்னமான ஊசிகள் நோயாளி \"குறும் கூர் வலியை\" உணரும் வரை தோராயமாக 3-5 மிமீ ஆழத்திற்கு உட்செலுத்தப்பட வேண்டும். இது பொதுவாக பெருவிரல் மற்றும் கைக்கு இடையில் உள்ள பகுதியில் மெலிதான நரம்புத் துடிப்பு தொடர்புடையதாக இருக்கிறது..\nகுத்தூசி மருத்துவம் நிபுணர்களின் மருத்துவ நடைமுறைகளில் நோயாளிகள் அடிக்கடி இந்த சிகிச்சை தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சில வகை புலனுணர்வுப் புகார்களைத் தெரிவிக்கின்றனர்:\nபெருவிரல்களின் மையப்பகுதியின் புள்ளிகளுக்கு வலிக்கு உச்சநிலை உணர்திறன் ஏற்படுதல்.\nமோசமான தலைவலிகளில் பெருவிரல்களின் மையப்பகுதிக்குத் தூண்டல் மேற்கொள்ளப்படுவதால் அதே காலகட்டத்தில் ஏற்படும் குமட்டுதல் உணர்வு.\nதலைவலியின் உடன் நிகழ் நிவாரணம்.[52]\nமேற்கில் குத்தூசி மருத்துவ நிபுணர்கள் சார்ந்த சுட்டிக்காடுதல்கள்[தொகு]\nமருத்துவ குத்தூசி மருத்துவத்துக்கான (2004) அமெரிக்கச் சங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: \"அமெரிக்காவில் குத்தூசி மருத்துவம் அதன் மிகப்பெறும் வெற்றியை அடைந்திருக்கிறது. மேலும் தசைக்கூட்டு வலிக்கான சிகிச்சைகளில் இது பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\"[53] குத்தூசி மருத்துவமானது கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் நிலைக்கான மிகைநிரப்புச் சிகிச்சையாகக் கருதப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர். குறிப்பு: \"இந்தச் சுட்டிக்காட்டுதல்களில் பெரும்பாலானவை உரைநூல்கள் அல்லது குறைந்தபட்சம் 1 பத்திரிகைக் கட்டுரை ஆதரவு பெற்றது ஆகும். எனினும் ஆய்வுகளில் கண்டறிதல் சார்ந்த உறுதியான முடிவுகள் அரிதாக இருக்கிறது. ஏனெனில் குத்தூசி மருத்துவம் ஆய்வுகள் மோசமாக இருக்கின்றன ஆனால் மேம்பட்டு வருகின்றன.\"[53]\nதீவிர மற்றும் நீண்டகால வலிக் கட்டுப்பாடு\nஅதிக இடர்பாட்டுடன் கூடிய நோயாளிகளுக்கான உணர்வகற்றல் அல்லது இதற்கு முன்னர் மயக்க மருந்துக்கு எதிர்விளைவுகள் ஏற்படுத்திய நோயாளிகளுக்கு\nஇயல்பற்ற நெஞ்சு வலி(எதிர்மறை நோய் முதல் நாடல்)\nஇழைமப்பையழற்சி, தசை நாண் அழற்சி, மணிக்கட்டு புழைவழி நோய்க்குறி\nசில செயல்பாட்டு இரையக குடலியச் சீர்குலைவுகள் (குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல், களத்துக்குரிய தசை வலித்துடிப்பு, அமில மிகைப்பு, எரிச்சலடையும் குடல்) *\nமையநரம்பு மண்டல மற்றும் அடிமுதுகுத்தண்டு நோய்க்குறிகள்\nபோதை மருந்துக்கான அறிகுறிகளுடன் இருமல்\nமருந்து நச்சுநீக்கம் பரிந்துரைக்கப்படுகிறது[54] ஆனால் தக்க சான்றுகள் இல்லை[55][56][57]\nதலைவலி (ஒற்றைத்தலைவலி மற்றும் நெருக்கடி நிலை வகை), தலைச்சுற்றல் (மெனியர் நோய்), காதிரைச்சல்\nநோய் மூலம் அறியா படபடப்புகள், சைனஸ் மிகை இதயத் துடிப்பு\nஎலும்பு முறிவுகளில் வலி கட்டுப்பாடு, திரவக் கோர்வை மற்றும் மேம்பட்ட குணமாதல் செயல்பாடுகளில் உதவுதல்\nதசை வலித்துடிப்புகள், தசை நார் வலிப்புகள், தசை நடுக்கங்கள், நிலைச்சுருக்கங்கள்\nநரம்பு வலிகள் (முப்பெருநரம்பு, அக்கி சூழல் அமைப்பு, ஈரல் பி���் புற வலி, மற்றவை)\nபின்-காயத்துக்குரிய மற்றும் பின்-நடைமுறை குடல் அசைவிழப்பு\nசெலக்டட் டெர்மடோசஸ் (தோல் அரிப்பு, நமைத்தல், படை நோய், தடிப்புத் தோல் அழற்சி)\nவாத நோய்க்குறியின் நோய்த்தாக்கப் பின் விளைவுகள் (பேச்சிழப்பு, ஒரு பக்க வாதம்)\nபொட்டு மூட்டு ஒழுங்குக் குலைவு, பல் கடித்தல்\nசிறுநீருக்குரிய கட்டுப்பாடிழப்பு, நினைவாற்றல் (நரம்பு ஆற்றல் முடுக்கம், வலிப்பு தொடர்புடையவை, தீங்கி விளைவிக்கும் மருந்து விளைவுகள்)\nநடவடிக்கையின் அறிவியல்சார் கோட்பாடுகள் மற்றும் இயங்கமைப்புகள்[தொகு]\nபல கற்பிதக் கொள்கைகள் குத்தூசி மருத்துவத்தின் நடவடிக்கையின் உடலியக்கவியலிய இயங்கமைப்புகளைக் குறிப்பிடுவதற்காக முன்மொழியப்படுகின்றன.[58]\nவலி உணர்தலுக்காக முன்மொழியப்படும் வலிக்கான வாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாடு (1962[59] மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் ரொனால்ட் மெல்ஜாக் (Ronald Melzack) மற்றும் பேட்ரிக் வால் (Patrick Wall) ஆகியோரால் உருவாக்கப்பட்டது)[60] வலி இழைகளில் செயல்பட்டு எளிமையாக நேரடி விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அந்த வலி பாதைவலிகளில் கிளர்ச்சியூட்டல் மற்றும் மட்டுபடுத்தல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ளியக்கத்தை மேற்கொள்வதன் மூலமாக ஒழுங்குபடுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் படி வலியின் வாயிலானது வலி பாதைவலிகள் சார்ந்த நிறுத்துகின்ற நடவடிக்கைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது வலியை உணர்தல் என்பது உளவியல், மருந்தியல் அல்லது உடற்செயலியல் ஆகிய பல வழிகள் மூலமாக மாற்றமடையலாம் (வாயில் ஆன் அல்லது ஆஃப்). வாயில் கட்டுப்பாட்டுக் கோட்பாடு குத்தூசி மருத்துவம் சாராத நரம்பு மருந்தியலில் உருவாக்கப்பட்டது. இதில் அங்குபஞ்சர் 1976 ஆம் ஆண்டில் ஜெர்மானிய நரம்பிய மருந்தியல் நிபுணர் மூலமாக மூளைத் தண்டு நுண்வலைய உருவாக்கத்தில் குத்தூசி மருத்துவத்தின் கற்பித வலி நிவாரணி நடவடிக்கைக்கான இயங்கமைப்பாக முன்மொழியப்பட்டது.[61]\nஇது வலி வாயிலின் மையக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது, அதாவது எண்டோர்பின்கள் அல்லது எங்கபாலின்கள் என்று வகைப்படுத்தப்படும் உள்ளார்ந்த ஓபியாயிட்-கட்டமைப்புப் பலபெப்டைடுகள் போன்ற உள்ளார்ந்த ஓபியாயிட் நரம்பு இயக்குநீர்களின் வெளியீடு மூலமாக மூளையில் வலி முற்றுகையிடுதல் ஏற்படுகிறது (அதாவது தண்டு வடம் அல்லது புறப்பரப்பு ஆகியவற்றைக் காட்டிலும் மூளையை மையப்படுத்தி இருக்கும்).\nநவீன குத்தூசி மருத்துவம் மாதிரி.\nபெரியகுவாடக்டல் கிரே, மூளை நரம்பு முடிச்சு மற்றும் மூளை நரம்பு முடிச்சுக்கு பின்புற பெருமூளைப் புறணியில் இருந்து பின்னூட்டப் பாதைவழிகள் உள்ளிட்ட வலி பாதைவழிகள் நெடுக மூளையின் மற்ற பல நிலைகளிலும் வலி பரிமாற்றம் ஒழுங்குபடுத்தப்படலாம். இந்த மூளைப் பகுதிகளில் வலி முற்றுகையிடல் குறிப்பாக ஓபியாயிட் ஏற்பிகளில் (வலி-முற்றுகையிடல் தளம்) கட்டமைக்கப்பட்டிருப்பவைகளில் பொதுவாக நரம்பு இயக்குநீர்கள் மூலமாக செயலூக்கியாக இருக்கிறது.\nகுத்தூசி மருத்துவத்தின் வலி நிவாரணி நடவடிக்கை மூளையின் இயல்பான எண்டோர்பின்களின் வெளியீட்டுடன் தொடர்புடையதாக இருப்பதாக சில ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. இந்த விளைவு நாலோக்சோன் என்று அழைக்கப்படும் மருந்தைப் பயன்படுத்தி எண்டோர்பின்களின் (அல்லது மார்ஃபின்) நடவடிக்கையை தடுப்பதின் மூலமாக முடிவு செய்யப்படலாம். நாலோக்சோன் நோயாளிக்குப் பயன்படுத்தப்படும் போது மார்ஃபினின் வலி நிவாரணி விளைவுகள் நோயாளி வலியின் மிகவும் ஏற்ற நிலையை உணர்வதன் காரணமாகக் குறையலாம். ஒரு குத்தூசி மருத்துவம் பயன்படுத்தப்பட்ட நோயாளிக்கு நாலோக்சோன் பயன்படுத்தும் போது குத்தூசி மருத்துவத்தின் வலி நிவாரணி விளைவுகள் நோயாளி வலியின் நிலை அதிகரிப்பதாகத் தெரிவிப்பதன் காரணமாக இதற்கு எதிராகவும் திரும்பலாம்.[62][63][64][65] எனினும் நாலோக்சோன் பயன்படுத்துதல் உள்ளிட்ட இது போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வுகள் மருந்துப்போலி பிரதிவினைகளில் உள்ளார்ந்த ஓபியாயிடுகள் பங்கு வகிப்பதாக அறிவுறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரதிவினையை விவரிப்பது குத்தூசி மருத்துவத்துக்கு மட்டும் தனித்ததாக இல்லை.[66]\nமூளையில் மூளை நரம்பு முடிச்சின் நரம்பிய நடவடிக்கையை நேரடியாகப் பதிவு செய்வதன் மூலமாக குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் குத்தூசி மருத்துவத்தின் வலி நிவாரணி விளைவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்திருந்தது கண்டறியப்பட்டது.[67] மேலும் மியோஃபேசியல் வலி நோய்க்குறியில் நரம்பு மண்டலம் மற்றும் குத்தூசி மருத்துவம் தூண்டல் புள்ளிகளுக்கு இடையில் (உச்சத் தொடு வலிவுணர்வுப் புள்ளிகள்) நீண்ட ஒன்றன் மீதொன்று படிதல் இருக்கிறது.[68]\nவலியகற்றலின் நடவடிக்கையின் தளங்களான fMRI (செயல்பாட்டு காந்த சக்தி ஒத்திசைவு இயக்கநிலை வரைவைப் (functional magnetic resonance imaging))[69] பயன்படுத்தும் மூளை நரம்பு முடிச்சு மற்றும் PET (போசிட்ரான் உமிழ்வு வரைவி (positron emission tomography))[70] மூளை இயல்நிலை வரைவு நுட்பங்கள் உள்ளிட்டவை குத்தூசி மருத்துவத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.[71] மேலும் மின்உடலியப் பதிவைப் பயன்படுத்தி பெருமூளைப் புறணியில் இருந்து பின்னூட்டுப் பாதைவழி மூலமாக புறணியில் நேரடியாக நரம்பணுக்களின் நரம்புத் தூண்டுதல்களை ஏற்படுத்துவது குத்தூசி மருத்துவம் தூண்டலைப் பயன்படுத்தும் போது நிறுத்துகின்ற நடவடிக்கையைக் காட்டுகிறது.[72] இதே போன்ற விளைவுகள் மருந்துப்போலி பிரதிவினை தொடர்புடையனவற்றிலும் உற்றுநோக்கப்பட்டது. fMRI பயன்படுத்திய ஒரு ஆய்வில் மருந்துப்போலி வலியகற்றல் மூளை நரம்பு முடிச்சு, தீவம் மற்றும் முன்புற சிங்குலேட் புறணி ஆகியவற்றின் குறைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடையதாக இருந்தது கண்டறியப்பட்டது.[73]\nசமீபத்தில் இடஞ்சார்ந்த இரத்தச் சுழற்சி அதிகரிப்பதன் விளைவாக குத்தூசி மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதிகளில் நைட்ரிக் ஆக்சைடு நிலைகள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.[74][75] இடஞ்சார்ந்த அழற்சி மற்றும் குருதி ஊட்டக்குறை சார்ந்த விளைவுகளும் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.[76]\nகுத்தூசி மருத்துவம் ஆய்வில் இருக்கும் முக்கிய சவால்களில் ஒன்று ஏற்ற மருந்துப்போலி கட்டுப்பாட்டுக் குழுவின் வடிவமைப்பில் இருக்கிறது.[5] புதிய மருந்துகளின் சோதனையில் இரட்டைக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டத் தரநிலையாக இருக்கிறது. ஆனால் குத்தூசி மருத்துவம் மருந்துக்கு மாறான நடைமுறையாகப் பார்க்கப்படுவதால் குத்தூசி மருத்துவம் நிபுணர் மற்றும் நோயாளி இருவருக்கும் தெரியாத வகையில் ஆய்வு வடிவமைப்பைச் செய்வது சிரமமானதாக இருக்கிறது. மெய்நிகராக அனைத்து அறுவை சிகிச்சை நடவடிக்கைகள், பல் மருத்துவம், ஊட்ட உணவு சிகிச்சை மற்றும் பல உள்ளிட்ட உயிரி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இரட்டைக் கட்டமைப்பு நடைமுறைகளிலும் இதே சிக்கல் எழுகிறது. இன்ஸ்டிட்யூட் ஆஃப��� மெடிசின் பின்வருமாறு குறிப்பிட்டது:\nகுத்தூசி மருத்துவத்தில் நிபுணருக்குத் தெரியாமல் செயல்படுவது சவாலானதாக நீடித்திருக்கிறது. நோயாளிக்குத் தெரியாமல் செயல்படுவதற்கான ஒரு முன்மொழியப்பட்ட தீர்வு \"போலி குத்தூசி மருத்துவத்தின்\" மேம்பாடு ஆகும். அதாவது ஊசி குத்துதல் மேலோட்டமாக அல்லது குத்தூசி மருத்துவம் தளங்கள் அல்லாத இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. போலி குத்தூசி மருத்துவமானது குறிப்பாக வலி சார்ந்த ஆய்வுகளில் உண்மையான மருந்துப்போலியாகச் செயல்படலாம். இந்த நிலையில் ஊசிகளை வலி நிறைந்த பகுதிகளுக்கு அருகில் உட்செலுத்துதல் பயன் தரும் பிரதிவினையை வெளியிடலாம் என்பன போன்ற சர்ச்சைகளும் நீடித்திருக்கின்றன.[4][6] போலி குத்தூசி மருத்துவத்தைத் தோல்வியுறச் செய்யும் 2007 ஆம் ஆண்டில் வெளியான திறனாய்வில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு சிக்கல்கள் பின்வருமாறு:\n2009 ஆண்டு ஜனவரி மாத BMJ பத்திரிகையில் வெளியான குத்தூசி மருத்துவத்துடன் கூடிய வலி சிகிச்சையின் 13 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்திருந்ததில் உண்மையான, போலி மற்றும் குத்தூசி மருத்துவமற்ற சிகிச்சையின் விளைவுகளில் சிறிதளவு மாறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது.[78]\nசான்று சார்ந்த மருத்துவ (evidence-based medicine) (EBM) கட்டமைப்பு உடல் ஆரோக்கிய விளைவுகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவியல் சார் உடன்படிக்கை இருக்கிறது. மேலும் கண்டிப்பான வரைமுறைகளுன் கூடிய திட்டமிட்ட திறனாய்வும் அவசியமானதாகும். கோக்ரானெ கொல்லாபரேசன் (Cochrane Collaboration) மற்றும் பேண்டோலியர் (Bandolier) போன்ற நிறுவனங்களில் இது போன்ற திறனாய்வுகள் வெளியிடப்பட்டன. நடைமுறையில் EBM ஆனது \"தனிப்பட்ட மருத்துவ நுண்திறமை மற்றும் சிறந்த வெளிப்புறச் சான்றுகளை ஒருங்கிணைப்பது சார்ந்ததாக\" இருக்கிறது. மேலும் அதனால் மருத்துவர்கள் அதன் \"உச்ச-அடுக்கு\" திட்ட அளவைகளுக்கு வெளியே ஆய்வினைத் தவிர்ப்பதைத் தடுக்க இயல்வதில்லை.[79]\nகுத்தூசி மருத்துவத்துக்கான சான்று அடித்தளத்தின் மேம்பாடு 2007 ஆம் ஆண்டில் ஆய்வாளர் எட்சார்ட் எர்னஸ்ட் (Edzard Ernst) மற்றும் அவரது உடன் பணியாற்றியவர்கள் மூலமாக திறனாய்வு செய்யப்பட்டு சுருக்கி வரையறுக்கப்பட்டது. அவர்கள் 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் (ஒரே முறையில்) நடத்தப்பட்ட திட்டமிட்ட திறனாய்வ���களை ஒப்பீடு செய்தனர்:\nகுத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் சர்ச்சைக்குரிய விசயமாகவே நீடித்திருக்கிறது. ... இந்த ஒப்பீடு உள்ளிட்ட 26 நிலைகளில் 13 இல் சான்று அடித்தளம் அதிகரித்து இருந்ததை முடிவுகள் சுட்டிக்காட்டின. 7 குறிப்பிடுதல்களில் இது மிகவும் நேராக இருந்தது (அதாவது குத்தூசி மருத்துவத்துக்கு ஆதரவாக. மேலும் 6 குறிப்பிடுதல்கள் அதற்கு எதிரானதாக இருந்தன. குத்தூசி மருத்துவம் ஆய்வு தொடர்ந்து செயல்படுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவச் சான்று குத்தூசி மருத்துவம் சிலருக்கு பயனளிப்பதாக இருக்கிறது. ஆனால் அனைத்து நிலைகளுக்கும் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.[3]\nதீவிரமான பின்முதுகு வலிக்கான சிகிச்சையில் குத்தூசி மருத்துவம் அல்லது உலர் ஊசிகுத்தல் ஆகியவற்றுக்கு ஆதரவான அல்லது எதிரான போதுமான சான்றுகள் இல்லை. எனினும் நீண்டகால பின்முதுகு வலிக்கான குத்தூசி மருத்துவம் சிகிச்சையானது போலி சிகிச்சையைக் காட்டிலும் மிகவும் பயன்நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் குறைந்த கால வலிநிவாரணம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான வழக்கமான மற்றும் மாற்று சிகிச்சைகளைக் காட்டிலும் மிகவும் பயன்நிறைந்ததாக இல்லை. எனினும் மற்ற வழக்கமான சிகிச்சைகளுடன் இணைக்கும் போது அந்தச் சேர்க்கை வழக்கமான சிகிச்சையைத் தனியே செய்வதைக் காட்டிலும் சிறிது சிறப்பானதாக இருக்கிறது.[10][80] அமெரிக்க வலி அமைப்பு (American Pain Society)/ மருத்துவர்களுக்கான அமெரிக்கக் கல்லூரிக்கான (American College of Physicians) ஒரு திறனாய்வு குத்தூசி மருத்துவம் நீண்டகால பின்முதுகு வலிக்கு திறன்மிக்கதாக இருந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன.[81]\nஆய்வுக்கூடச் சோதனை முறை கருவுறுதலுடன் இணையும் போது குத்தூசி மருத்துவத்தின் செயல்திறன் தொடர்புடைய திறனாய்வுகள் நேர்மறை[82] மற்றும் எதிர்மறை[83] இரண்டு நிலைகளிலும் இருக்கின்றன.\nகுத்தூசி மருத்துவம் பின்-நடைமுறை குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய இடர்பாடுகளைக் குறைப்பதில் குறைவான பக்க விளைவுகளுடன் பயன்நிறைந்ததாக இருப்பதாக கோக்ரானே திறனாய்வில் முடிவு செய்யப்பட்டது. எனினும் அது தடுக்கக்கூடிய வாந்தியடக்கி மருந்து உட்கொள்ளல்களின் செயல்திறனைக் காட்டிலும் குறைவானதாகவோ அல்லது ��மமானதாகவோ இருந்தது.[11] 2006 ஆம் ஆண்டில் ஒரு திறனாய்வு குத்தூசி மருத்துவமானது வாந்தியடக்கி மருந்துகளைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆரம்பத்தில் முடிவு செய்தது. ஆனால் அவர்களது முடிவுகளின் சாய்வின் காரணமாக ஆசிய நாடுகளில் வெளியீட்டு ஒருதலைச்சார்பு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அதனைத் தொடர்ந்து இந்த முடிவுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். அவர்களது இறுதி முடிவானது கோக்ரானேவின் திறனாய்வான குத்தூசி மருத்துவம் குமட்டுதலுக்குச் சிகிச்சையளிக்கையில் தடுக்கக்கூடிய வாந்தியடக்கி மருந்துகளைக் காட்டிலும் சிறந்ததாக இல்லை. ஆனால் அதற்கு தோராயமாகச் சமமாக இருக்கிறது என்பதை ஒத்திருந்தது.[84] மின் குத்தூசி மருத்துவம் வேதிச்சிகிச்சையின் ஆரம்பத்திற்குப் பிறகு வாந்தியெடுத்தல் சிகிச்சையில் பயன்நிறைந்ததாக இருக்கலாம் என மற்றொரு கோக்ரானே திறனாய்வு முடிவு செய்திருந்தது. ஆனால் நவீன வாந்தியெடுத்தலுக்கு எதிரான மருந்துகளுடன் அவற்றின் செயல்திறன் குறித்து சோதனை செய்வதற்கான அதிக பரிசோதனைகள் தேவையாக இருந்தது.[85]\nகழுத்து வலிக்கு நிவாரணம் பெற குத்தூசி மருத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு நடுநிலையான சான்றுகள் இருக்கின்றன. அதற்கு குத்தூசி மருத்துவமானது போலி சிகிச்சையைக் காட்டிலும் மிகவும் திறன்வாய்ந்ததாக இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் காத்திருப்போர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த கால மேம்பாட்டினை வழங்குகிறது.[86]\nதலைவலிகளுக்கு சிசிச்சையளிப்பதற்கு குத்தூசி மருத்துவத்தின் பயன்பாட்டை ஆதரிக்கும் சான்றுகள் இருக்கின்றன. அவை நோய் மூலம் அறியாதவையாக இருக்கின்றன. எனினும் அதன் சான்றுகள் முடிவாக இல்லை. மேலும் ஆய்வுகள் முடிவு செய்வதற்குத் தேவையாக இருக்கின்றன.[87] ஒற்றைத் தலைவலி நோயாளிகள் குத்தூசி மருத்துவத்தால் நன்மை அடைவதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனினும் ஊசிகளின் சரியான அமைவுறுதல் பொதுவாக குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் கருதுவதைக் காட்டிலும் குறைவான பொருத்தமுடையதாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வுகளில் குத்தூசி மருத்துவமானது முற்காப்பு மருந்து சிகிச்சையைக் காட்டிலும் சில சிறந்த விளைவுகள் மற்றும் சில தீயவிளைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது.[88]\nகுத்தூசி மருத்துவமானது முழுங்காலின் கீல்வாதத்துக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்பதில் நேர்மறையான[89][90] மற்றும் எதிர்மறையான [91] முடிவுகளுடன் சர்ச்சைக்குரிய சான்றுகள் இருக்கின்றன. சர்வதேச கீல்வாத ஆய்வு அமைப்பு (Osteoarthritis Research Society International) 2008 ஆம் ஆண்டு கருத்து ஒருமிப்பு பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில் குத்தூசி மருத்துவமானது முழுக்காலின் கீழ்வாதத்துக்கான அறிகுறிகளின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.[92]\nகிடைக்கும் சிறந்த ஐந்து சீரற்றக் கட்டுப்பாட்டுச் சோதனைகளின் திட்டமிட்ட திறனாய்வில் ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் குத்தூசி மருத்துவத்தின் பயன்பாட்டுக்கு ஆதரவளிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.[93]\nபின்வரும் நிலைகளுக்கு கோக்ரானே கொப்பாலரேசன் குத்தூசி மருத்துவம் பொதுவாக ஆய்வின் போதாமை மற்றும் மோசமான தரம் ஆகியவற்றின் காரணமாக நன்மையளிப்பதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான தொடர்ந்த ஆராய்ச்சிகள் தேவையாக இருக்கின்றன:\nமுதன்மை சூதகவலி (ஒருங்கிணைக்கப்பட்ட TENS [98]\nசத்து நீரோட்ட உளத் தளர்ச்சி[111]\nகுத்தூசி மருத்துவத்தின் உச்சவினை மீதான சில ஆய்வுகளில் இருந்து நேர்மறையான முடிவுகள் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வுகள் அல்லது வெளியீட்டு ஒருதலைச் சார்பு ஆகியவற்றின் காரணமாக இருக்கலாம்.[112][113] எட்சர்ட் எர்னஸ்ட் மற்றும் சைமன் சிங் (Simon Singh) குத்தூசி மருத்துவத்தின் பரிசோதனைகளின் தரம் பல ஆண்டுகளாக (சிறந்த கட்டமைப்பு, மருந்துப்போலிக் கட்டுப்பாட்டின் வடிவமாக போலி ஊசிகுத்துதல் பயன்படுத்தல் மற்றும் பலவற்றின் மூலமாக) அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டனர். பெரும்பாலான நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்துப்போலியைக் காட்டிலும் குத்தூசி மருத்துவம் சிறந்ததாக இருக்கிறது என்பதற்கு மிகவும் குறைவான சான்றுகளே விவரிக்கப்பட்டிருப்பதாக அம்முடிவுகள் தெரிவித்தன.[114]\nநரம்பிய இயல்நிலை வரைவு ஆய்வுகள்[தொகு]\nகுத்தூசி மருத்துவத்தின்[115] காரணமாக ஏற்படும் மூலை அலை நடவடிக்கையை ஆவணப்படுத்துவதற்கு காந்த சக்தி ஒத்திசைவு இயல்நிலை வரை���ு மற்றும் போசிட்ரான் உமிழ்வு கதிர்வீச்சு வரைவு ஆகியவற்றைப் பயன்படுத்தி 2005 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திறனாய்வானது எதிர்பார்ப்பு, மருந்துப்போலி மற்றும் உண்மையான குத்தூசி மருத்துவம் ஆகியவற்றின் புறணி விளைவுகளை வேறுபடுத்துவதற்கான திறனுக்கு உறுதியளிப்பதற்கான நரம்பிய இயல்நிலைத் தரவைக் கொண்டிருந்தது. திறனாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் சிறியதாகவும் வலி சார்ந்ததாகவும் இருந்தன. மேலும் வலியற்ற குறிப்பிடுதல்களில் நரம்பிய அடிமூலக்கூறு செயலூக்கத்தின் தனித்தன்மையைக் கண்டறிவதற்கு தொடர் ஆய்வு தேவையாக இருக்கிறது.\n1997 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனங்கள் (National Institutes of Health) (NIH) குத்தூசி மருத்துவத்துக்கான கருத்தொருமிப்பு அறிக்கையை வெளியிட்டன. அதில் குத்தூசி மருத்துவம் மீது ஆய்வுகளை நடத்துவது சிரமமானதாக இருந்த போதும் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு மற்றும் அதன் தோற்றப்பாட்டின் தொடர்ந்த ஆய்வுகளுக்கு ஊக்கமளிப்பதற்கு போதுமான சான்றுகள் இருக்கின்றன என்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை NIH இன் கொள்கை அறிக்கையாக இருக்கவில்லை. ஆனால் அது NIH மூலமாக ஒன்று சேர்க்கப்பட்ட குழுவின் மதிப்பீடாகக் கருதப்படுகிறது. அந்தக் கருத்தொருமிப்புக் குழு மற்ற குறிப்பிட்ட சில மருத்துவ இடையீடுகளுடன் ஒப்பிடுகையில் குத்தூசி மருத்துவத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் பல காரணிகள் சார்ந்து மருத்துவ நடைமுறையில் எப்போது அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டனர். அது மருத்துவரின் அனுபவம், சிகிச்சை சார்ந்து கிடைத்திருக்கும் தகவல்கள் மற்றும் குறிப்பிட்ட நோயாளியின் பண்புகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது.[4]\nஅந்த கருத்தொருமிப்பு அறிக்கை மற்றும் அதற்காக உருவான கலந்தாய்வு குவாக்வாட்ச்சின் (Quackwatch) இணை வெளியீட்டுக்காக எழுதப்பட்டதில் வால்லஸ் சேம்ப்சன் (Wallace Sampson) மூலமாக விமர்சிக்கப்பட்டது. சேம்ப்சன் அந்த சந்திப்பு அக்குப்பஞ்சரை வலிமையாக ஆதரிப்பவர்கள் மூலமாக நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டார். அதில் குத்தூசி மருத்துவம் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட எதிர்மறை முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றார். மேலும் அதில் காண்ப���க்கப்பட்ட போலி அறிவியல் பகுத்தறிதல் சான்றுகளுக்கான அறிக்கையை நம்புவதாகத் தெரிவித்தார்.[116]\n2006 ஆம் ஆண்டில் NIH இன் ஈடுசெய்யும் மற்றும் மாற்று மருத்துவத்துக்கான தேசிய மையம் (National Center for Complementary and Alternative Medicine) NIH கருத்தொருமிப்பு அறிக்கையின் பரிந்துரைகளில் உறுதியாகத் தொடர்ந்து நின்றது. ஆய்வுகள் தொடர்ந்து மேற்கத்திய மருத்துவத்துடன் குத்தூசி மருத்துவத்தின் தொடர்பு மற்றும் அதன் இயங்கமைப்பை விவரிக்க இயலாத வகையில் இருந்தாலும் குத்தூசி மருத்துவத்தின் விளைவுளைத் தொடர்ந்து ஆவணப்படுத்திவருகிறது.[16]\nஉலக சுகாதார நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குத்தூசி மருத்துவம் நிபுணர்களின் கூற்றுக்கள்[தொகு]\n2003 ஆம் ஆண்டில் ஒரு குத்தூசி மருத்துவம் நிபுணர் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவக் கொள்கைத் துறை மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அந்த நிபுணர் குத்தூசி மருத்துவம் சிகிச்சைக்கு திறன் வாய்ந்த பலனைக் கொடுப்பதாக நினைத்த நோய்கள், அறிகுறிகள் மற்றும் நிலைகளின் வரிசையைப் பட்டியலிட்டிருந்தார். அது பின்வருமாறு:[12]\nகதிரியக்கச் சிகிச்சை மற்றும்/அல்லது வேதிச்சிகிச்சைக்கான எதிரான விளைவுகள்\nபிள்ளைபேறில் தூண்டல் மற்றும் சினைக்கருவின் உறுப்பு நிலை மாற்றத்தின் திருத்தம்\nதோளைச் சுற்றிய திசுக்களின் அழற்சி\nகாலை நேர நோய்மையை உள்ளடக்கிய குமட்டுதல் மற்றும் வாந்தியெடுத்தல்\nமல்வயிறு, முகம், கழுத்து, முழங்கை வலி, பின் முதுகு, முழங்கால், பல் மருத்துவம் பார்க்கும் சமயத்தில் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் வலி\nமுதன்மை இரத்த குறை அழுத்தம்\nஇந்தப் பட்டியலில் அந்த நிபுணர் குத்தூசி மருத்துவத்துக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று அவர் கருதிய நிலைகளும் கூட இடம்பெற்றிருக்கக் கூடும்.\nஅந்த அறிக்கையின் நோக்கம் பின்வருமாறு விவரித்துக் கூறப்பட்டது:\n\"குத்தூசி மருத்துவம் பரவலாகப் பயன்படுத்தப்படாத உறுப்பு நாடுகளில் குத்தூசி மருத்துவத்தின் ஏற்ற பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த ஆவணம் குத்தூசி மருத்துவம் நடைமுறையின் மதிப்பீட்டுக்கான ஒவ்வொரு பொருத்தமான குறிப்பின் சுருக்கத்துடன் பின்சேர்க்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே செய்யப்பட்ட சிகிச்சையின் மருத்துவ நிலை அடங்கிய தகவல்களும் உள்ளிணைக்கப் பட்டிருக்கின்றன. இந்த வெளியீட்டில் அடங்கிய நோய்கள், அறிகுறிகள் அல்லது நிலைகளின் பட்டியல் மருத்துவ சோதனைகளின் தொகுக்கப்பட்ட அறிக்கைகள் சார்ந்ததாக இருப்பது வலியுறுத்தப்பட வேண்டும், அதனால் அதனைக் குறிப்பாக மட்டுமே கொள்ள வேண்டும். எந்த குத்தூசி மருத்துவம் சிசிச்சை பரிந்துரைக்கப்படலாம் என்பதற்கான நோய்கள், அறிகுறிகள் மற்றும் நிலைகளை தேசிய உடல்நல ஆணையங்கள் மட்டுமே கண்டறிய வேண்டும்.\"\nஅந்த அறிக்கையில் வழக்கமான பொறுப்புத் துறப்பில் உலக சுகாதார நிறுவனம் (வதோ) \"இந்த வெளியீட்டில் இருக்கும் தகவல் முழுமையானதாகவும் சரியானதாகவும் இருக்கிறது மற்றும் அதன் பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் சேதங்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்க இயலாது என சான்றாணை அளிக்கவில்லை\" என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த அறிக்கை சர்ச்சைக்குரியதாக இருந்தது. போலிஅறிவியல் அல்லது போதுமான சான்று அடிப்படைக் குறைபாட்டுடன் இருக்கும் குத்தூசி மருத்துவம் மற்றும் மற்ற மாற்று மருத்துவ நடைமுறைகளை உலக சுகாதார நிறுவனம் ஒப்பளிப்பதற்கு ஆதரவாளர்கள் கோரிவருவதில் இருந்து விமர்சகர்கள் இதனைச் சர்ச்சைக்குரியதாக நோக்குகின்றனர்.[13] அந்த அறிக்கையில் குத்தூசி மருத்துவத்துக்கு ஆதரவளிக்கும் விசயங்கள் வலிமையற்றதாக இருக்கின்றன. மேலும் உலக சுகாதார நிறுவனம் ஆனது மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் நிபுணர்களின் தன்முனைப்பை அனுமதிப்பதன் மூலமாக அது ஒரு தலைச் சார்பாக இருந்தது என மருத்துவ அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.[13] அந்த அறிக்கையை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த ட்ரிக் ஆர் ட்ரீட்மெண்ட் (Trick or Treatment) என்ற புத்தகம் விமர்சித்திருந்தது. அதில் குறைவான தரமுடைய மருத்துவ சோதனைகளின் பல முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன மற்றும் பெரும்பாலான சோதனைகள் சீனாவை மட்டுமே மூலமாகக் கொண்டிருந்தது உள்ளிட்ட இரண்டு முக்கிய பிழைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதற்கு அடுத்த பதிப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் மேற்கத்திய பகுதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நேர்மறை, எதிர்மறை மற்றும் நடுநிலை முடிவுகளைக் கொண்டிருந்தன. அதே சமயம் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுகளும் நேர்மறையாகவே இருந்தன (புத்தகத்தின் எழுத்தாளர் இதனை ஏமாற்றுதல் என்று குறிப்பிடுவதற்கு மாறாக வெளியீட்டு ஒருதலைச்சார்பு என்று குறிப்பிட்டார்). மேலும் அந்த அறிக்கைக்கான குழுவில் குத்தூசி மருத்துவத்தை விமர்சிக்கும் ஒருவரும் இல்லாததன் காரணமாக எந்த மாற்றுக்கருத்தும் ஏற்படவில்லை என்று இதன் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[15]\nஅமெரிக்க மருத்துவச் சங்க அறிக்கை[தொகு]\n1997 ஆம் ஆண்டில் குத்தூசி மருத்துவம் உள்ளிட்ட மற்ற பல மாற்றுச் சிகிச்சைகளின் அறிக்கைகளுக்குப் பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் சங்கமான அமெரிக்க மருத்துவ சங்கம் (AMA) பின்வரும் அறிக்கையை அதன் கொள்கையாகத் தருவித்துக் கொண்டது:\n\"பெரும்பாலான மாற்று சிகிச்சைகளில் பாதுகாப்பு அல்லது உச்சவினையை உறுதியளிப்பதற்கான சான்றுகள் சிறிதளவு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் குறித்து தற்போது அறியப்பட்டிருக்கும் தகவல்கள் பலவற்றில் உச்சவினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நன்கு வடிவமைக்கப்பட்ட, கண்டிப்புடன் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு மாற்று சிகிச்சையின் உச்சவினையை மதிப்பிடுவதற்குச் செயல்படுத்தப்பட வேண்டும்.\"\nகுத்தூசி மருத்துவம் குறித்து குறிப்பாக தெரிவிக்கும் போது AMA 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட திறனாய்வுகளைக் கருத்தில் கொண்டது. அவற்றில் நோய்க்கு சிகிச்சையளிப்பதில் குத்தூசி மருத்துவத்தின் செயல்திறனுக்கு ஆதரவளிப்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை. மேலும் அவை தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தன.[117]\nகுத்தூசி மருத்துவம் ஊசிகள் தோலில் ஊடுருவதன் காரணமாக குத்தூசி மருத்துவத்தின் பல வடிவங்கள் துளையிடல் நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் அதனால் அவை இடர்பாடுடன் இருக்கின்றன. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் சிசிச்சையளிக்கும் சமயங்களில் காயங்கள் ஏற்படுவது அரிதானதாக இருக்கிறது.[118][119] பெரும்பாலான அதிகார எல்லைகளில் ஊசிகள் நுண்ணுயிரற்றதாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசப்பட வேண்டும். சில இடங்களில் ஊசிகள் எ.கா. நீராவிப் பதனமாற்றி போன்ற முறைகளில் முதலில் மறு உயிரகற்றல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மீண்டும் பயன்படுத்தப்படலாம். ஊசிகள் மாசடைந்த��ருக்கும் போது எந்த வகை ஊசியையும் மீண்டும் பயன்படுத்துவால் பாக்டீரியா அல்லது மற்ற இரத்தம் சார்ந்த கிருமித் தொற்று அதிகரிக்கும்.[120]\nஜப்பானிய குத்தூசி மருத்துவத்தில் பல பாணிகளில் ஊசிகள் செலுத்தப்படாத நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை முழுமையாக துளையிடல் அற்ற நடைமுறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஊசிகள் செலுத்தப்படாத நுட்பங்களில் ஊசி தோலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது, ஆனால் ஊடுருவது இல்லை. மேலும் பல்வேறு மற்ற குத்தூசி மருத்துவம் உபகரணங்கள் நடுக்கோடுகள் நெடுகிலும் தட்டுவதற்கு அல்லது அடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. டோயோஹாரி (Tōyōhari) மற்றும் குழந்தை மருத்துவ குத்தூசி மருத்துவம் பாணியான ஷோனிஷின் (Shōnishin) ஆகியவை இந்த பாணிகளின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nகுத்தூசி மருத்துவம் தொடர்பான தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு 10,000 நபர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டால் அதில் 671 சிறிய தீங்குகள் விளைவதாக விகிதங்கள் தெரிவித்தன. மேலும் பெருமளவிலான தீங்குகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் அது தெரிவித்திருந்தது.[121] 3535 நபர்களுக்கான சிகிச்சைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு கருத்துக் கணிப்பில் 402 சிகிச்சைகளில் இரத்தப் போக்கு, சிராய்ப்புப் புண், மயக்க உணர்வு, அறிவுகெடுதல், குமட்டுதல், பாரஸ்தீசியா, வலி அதிகரித்தல் உள்ளிட்ட சிறிய தீங்குடைய நிகழ்வுகள் ஏற்பட்டது. மேலும் அதில் ஒருவருக்கு பேச்சிழப்பு ஏற்பட்டன.[17] அந்தக் கருத்துக்கணிப்பு பின்வரும் முடிவினை வெளியிட்டது: \"குத்தூசி மருத்துவமானது ஏதேனும் ஒரு நோய் தீர்க்கும் அணுகுமுறை போன்று தீங்கு விளைவிக்கும் விளைவுகள் கொண்டதாக இருக்கிறது. இதனை மேம்பட்ட பாதுகாப்பு விதிகள் மற்றும் ஏற்ற இயல்பான ஒடுக்கப் பகுதிகளில் கவனமாகப் பயன்படுத்தினால் இது பாதுகாப்பான சிகிச்சை முறை ஆகும்.\" [17]\nகுத்தூசி மருத்துவம் ஊசிகளை முறையற்ற விதத்தில் உட்செலுத்துதலினால் ஏற்படும் காயங்களின் மற்ற இடர்பாடுகள் பின்வருமாறு:\nஏதேனும் நரம்பில் எதிர்பாராமல் செலுத்தி விடுவதால் ஏற்படும் நரம்புக் காயம்.\nமண்டையோட்டின் அடித்தளத்தில் மிகவும் ஆழமாக ஊசி குத்திவிடுவதால் ஏற்பட வாய்ப்புள்ள மூளை சேதமடைதல் அல்லது வாதம்.\nநுர���யீரலினுள் ஆழ்ந்து ஊசி குத்திவிடுவதால் ஏற்படும் நுரையீரல் உறைக் காற்று நோய்.[122]\nபின்முதுகில் ஆழ்ந்து ஊசி குத்திவிடுவதால் ஏற்படும் சிறுநீரகச் சேதம்.\nஇரத்த இதயச்சுற்றுப்பை அல்லது இதயத்தைச் சுற்றிய பாதுகாப்பு மென்படலத்தில் துளை ஏற்படல். இது மார்பெலும்புத் துவாரத்தின் (பிறவிக் குறைபாடுகளின் விளைவாக ஏற்படும் மார்பெலும்பின் துளை) மீது ஊசி குத்துவதால் ஏற்படலாம்.[123]\nகுறிப்பிட்ட சில குத்தூசி மருத்துவம் புள்ளிகளை பயன்படுத்துவதால் கர்ப்பம் முடிந்துவிடும் இடர்பாடு இருக்கிறது. அது அண்ணீரகப் புறணி ஊக்கி இயக்குநீர் (அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்) மற்றும் ஆக்சிடோசின் உருவாக்கம் தூண்டப்படுவதால் ஏற்படுவதாகத் தெரிகிறது.\nநச்சு உயிரகற்றப்படாத ஊசிகள் மற்றும் கிருமித்தொற்றுக் கட்டுப்பாட்டுக் குறைப்பாடுகள் ஆகியவற்றினால் தொற்று நோய்கள் பரவல்.\nகுத்தூசி மருத்துவம் நிபுணர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலமாக இடர்பாட்டினைக் குறைக்கலாம். மருத்துவப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் (அமெரிக்காவில்) ஏற்பளிக்கப்பட்ட குத்தூசி மருத்துவம் பள்ளிகள் இந்த நிகழ்வுகளைத் தவிர்க்கும் வண்ணம் முறையான நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காக அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.[124]\nவைதீகமான மருத்துவக் கவனிப்பைத் தவிர்ப்பதால் ஏற்படும் இடர்பாடுகள்[தொகு]\nவைதீகமான மேற்கத்திய மருத்துவத்துக்கு மாற்றாக மாற்று மருத்துவத்தைப் பயன்படுத்துவதில் வைதீகமான மருத்துவன் சிறந்த சிகிச்சைப் பதிவைக் கொண்டிருக்கும் நோயறிதலில் அல்லது நிலைகளில் பற்றாக்குறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த காரணத்திற்காக பல குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் குத்தூசி மருத்துவத்தை மாற்றுச் சிகிச்சையாகப் பார்ப்பதற்கு மாறாக குறைநிரப்புச் சிகிச்சையாகப் பார்க்க விரும்புகின்றனர்.\nஆய்வாளர்களும் கூட நன்னடத்தையற்ற அல்லது உள்நாட்டுப் பயிற்சியாளர்கள் திறனற்ற சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாக நோயாளிகளின் பணத்தை விரயமாக்கலாம் எனக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.[125][126] சில பொது உடல்நலத் துறைகள் குத்தூசி மருத்துவத்தை முறைப்படுத்துகின்றன.[127][128][129]\nமற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு[தொகு]\nகுத்தூசி மர��த்துவத்தின் பாதுகாப்பு தொடர்பாக மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் NIH கருத்தொருமிப்புக் குழு \"குத்தூசி மருத்துவத்தின் தீங்குவிளைவிக்கும் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன மற்றும் பொதுவாக வழக்கமான சிகிச்சைகளைக் காட்டிலும் குறைவாக இருக்கின்றன\" என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அவர்கள் தெரிவித்தது பின்வருமாறு:\n\"தீங்கு விளைவிக்கும் விளைவுகளின் நிகழ்வானது அதே நிலைக்குப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் அல்லது மற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறைகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஃபைப்ரோமியால்ஜியா, பியோஃபேசியல் வலி மற்றும் முழங்கை வலி... போன்ற தசைக்கூட்டு நிலைகள் ஆகிய நிலைகளுக்கு குத்தூசி மருத்துவம் நன்மையளிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்த வலி நிறைந்த நிலைகள் பொதுவாக மற்றவற்றுக்கு மத்தியில் அழற்சி விளைவிக்காத மருந்தளிப்புகள் (ஆஸ்பிரின், ஐபுப்ருஃபன், மற்றும் பல) அல்லது ஸ்டெராய்டு ஊசிகள் ஆகியவற்றின் மூலமாகச் சிகிச்சையளிக்கப்படுகின்றன. இவ்விரண்டு மருத்துவ இடையீடுகளும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவை தொடர்ந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைகளாகக் கருதப்படுகின்றன\".\nசட்டம் மற்றும் அரசியல் சார்ந்த நிலை[தொகு]\nகுத்தூசி மருத்துவம் நிபுணர்கள் மூலிகை மருத்துவம் மற்றும் கையாளுதல் சிகிச்சை (டுய்னா) ஆகியவற்றை மேற்கொள்பவர்களாக இருக்கலாம் அல்லது சான்றிதழ் பெற்ற மருத்துவர் அல்லது குத்தூசி மருத்துவத்தின் எளிமையாக்கப்பட்ட வடிவத்துடன் தொடர்புடைய இயற்கை மருத்துவராக இருக்கலாம். பல நாடுகளில் மருத்துவர்கள் குத்தூசி மருத்துவத்தைச் செய்வதற்கு எந்த முறையான பயிற்சினையும் மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற நிலை இருக்கின்றது. 20 க்கும் அதிகமான நாடுகள் 200 மணி நேரங்களுக்கும் குறைவான பயிற்சியுடன் கரப்பொருத்தர்களை குத்தூசி மருத்துவம் செய்ய அனுமதிக்கின்றன. சான்றிதழ் பெற்ற குத்தூசி மருத்துவம் நிபுணருக்கான பொதுவான மருத்துவப் பயிற்சி காலம் 3,000 மணி நேரங்களாக இருக்கின்றது. உரிமமானது பல நாடுகளில் மாநிலம் அல்லது மாகாணத்தால் ஒழுங்குபடுத்தப்படுக��றது. மேலும் அதற்குப் பொதுவாக ஆணையத் தேர்வு தேவையாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் குத்தூசி மருத்துவம் பல்வேறு உடல்நல வழங்குநர்களால் செய்யப்படுகிறது. குத்தூசி மருத்துவம் மற்றும் திசையமைவு சார் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பொதுவாக \"உரிமம் பெற்ற குத்தூசி மருத்துவம் நிபுணர்கள்\" அல்லது L.Ac.க்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். \"Dipl. Ac.\" என்பது \"டிப்லமேட் ஆஃப் குத்தூசி மருத்துவம்\" என்பதன் சுருக்கமாகும். மேலும் இதனை வைத்திருப்பவர்கள் NCCAOM மூலமாக ஆணைய சான்றளிப்பைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.[130] இது தொடர்புடைய தொழில் சார் பட்டப்படிப்புகள் பொதுவாக முதுகலைப் பட்ட நிலையில் இருக்கின்றன.\n2005 ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவர்களிடையே மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 59 சதவீதத்தினர் குத்தூசி மருத்துவமானது குறைந்தபட்சம் சில நிகழ்வுகளுக்கு செயல்திறன் மிக்கதாக இருப்பதாக நம்புவதாகத் தெரிவித்தனர்.[131] 1996 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வகித்தல் அமைப்பு (Food and Drug Administration) குத்தூசி மருத்துவத்தின் ஊசிகளின் நிலையை வகுப்பு III என்ற நிலையில் இருந்து வகுப்பு II மருத்துவ உபகரணங்கள் என்ற நிலைக்கு மாற்றியது. அதாவது உரிமம் பெற்ற நிபுணர்கள் மூலமாக ஏற்றவகையில் பயன்படுத்தும் போது இந்த ஊசிகள் பாதுகாப்பாகவும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என்பது இதன் பொருளாகும்.[132][133] 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாளர் உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்துள்ள கிட்டத்தட்ட 50% அமெரிக்கர்கள் குத்தூசி மருத்துவம் சிகிச்சைகளுக்கும் அதனைப் பெற்றனர்.[134][135]\n2003 ஆம் ஆண்டிலிருந்து கனடிய குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உரிமம் பெற்றனர். ஆண்டாரியோவில் குத்தூசி மருத்துவம் சிகிச்சையளிப்பு தற்போது பாரம்பரிய சீன மருத்துவச் சட்டம், 2006, S.O. 2006, அதிகாரம் 27 மூலமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.[136] இந்த தொழில் நெறிஞர்கள் தொடர்பாக கொள்கைகள் மற்றும் ஒழுங்கு படுத்துதல்களின் அமலாக்கங்களை மேற்பார்வையிடுவதைக் கட்டாயமாக்கும் நோக்கில் உள்ள அரசுகள் அதற்காக கல்லூரியை[137] நிறுவும் செயல்பாட்டில் இருக்கின்றன.\nஐக்கிய இராஜ்ஜியத்தில் குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் அரசாங்கத்தின் மூலமாக இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.\nஆஸ்திரேலியாவில் குத்தூசி மருத்துவத்தைச் செயல்படுத்தும் சட்டப்பூர்வமான நிலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் மட்டுமே குத்தூசி மருத்துவத்துக்காக செயல்பாட்டுப் பதிவு ஆணையம் இருக்கிறது.[138] தற்போது நியூ சவுத் வேல்ஸில் உள்ள குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் உள்ளூர் மற்ற நிலையில் அமல்படுத்தப்பட்ட பொதுமக்கள் உடல்நல (தோல் ஊடுருவல்) ஒழுங்குபடுத்தல் 2000[139] இன் வழிகாட்டுதல் மூலமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்கள் அவற்றின் சொந்த தோல் ஊடுருவல் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.\nமற்ற பல நாடுகள் உரிமம் பெற்ற குத்தூசி மருத்துவம் நிபுணர்களைக் கொண்டிருக்கவில்லை அல்லது அவர்களுக்கு பயிற்சி அவசியமற்றதாக இருக்கிறது.\nகூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:11:29Z", "digest": "sha1:4UPJMUWZ5VQFQZRX4UQ4UK5E6ANS6NUQ", "length": 7362, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெஃப் அர்னால்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 3 செப்டம்பர் 1944 (1944-09-03) (அகவை 75)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 436) ஆகத்து 10, 1967: எ பாக்கித்தான்\nகடைசித் தேர்வு சூலை 14, 1975: எ ஆத்திரேலியா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 12.02 16.00 13.67 8.48\nஅதிகூடிய ஓட்டங்கள் 59 18* 73 24*\nவீழ்த்தல்கள் 115 19 1,130 332\nபந்துவீச்சு சராசரி 28.29 17.84 21.91 19.45\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 6 0 46 4\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 3 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/45 4/27 8/41 5/9\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/– 2/– 122/– 53/–\nநவம்பர் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஜெஃப் அர்னால்ட் (Geoff Arnold, பிறப்பு: செப்டம்பர் 3, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 248 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1967 - 1975 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2786933.html", "date_download": "2019-11-13T07:55:09Z", "digest": "sha1:V2I652WHB7FW2WEID4LQHO4GVQLWBOT2", "length": 9701, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்: திமுக வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்: திமுக வலியுறுத்தல்\nBy DIN | Published on : 09th October 2017 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்தியால்பேட்டை தொகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமுத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் தனகோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் தனசேகர், தங்கராஜ், நடராஜ், அல்போன்ஸ், தொகுதி நிர்வாகிகள் ரவி, பலராமன், கலைவாணி, செல்வம், சிவா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், முத்தியால்பேட்டை மார்க்கெட்டை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும், சுகாதார மற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பாதிக்கப்பட்ட தொகுதியாக முத்தியால்பேட்டை உள்ளது. எனவே சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.\nகாலை 5 மணி முதல் 9 மணி வரை இருந்த குடிநீர் விநியோகம் தற்போது காலை 5 மணி முதல் 7 மணி வரையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீரை 4 மணி நேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த கொசு மருந்து அடித்து கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ள முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தைக் குளிர்சாதன வசதி கொண்ட திருமண மண்டபமாக மாற்றி, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வேண்டும்.\nகாந்தி வீதி, ஏழை மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு போக்குவரத்து சிக்னலைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைச் சரி செய்யாத அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் மெத்தனப் போக்கை வீதிக்கு வீதி தெருமுனை பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007266.html", "date_download": "2019-11-13T06:37:26Z", "digest": "sha1:BUM2XEEH3GZK4G4ZVMBK7CT2FGHTZ5DW", "length": 5566, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கம்பர் வரலாறு", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: கம்பர் வரலாறு\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுலிப்பாணி சித்தர் அருளிய ஜோதிட சூட்சமம் உருகியதே என் உள்ளம் மீன்காய்க்கும் மரம்\nகாகிதக் கப்பல் துளிப்பா: நூறாண்டுகளில் கூளமாதாரி\nமா.பொ.சியின் தமிழ் உணர்வு உலகை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள் ஐம்பது பேர் இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/10/celebrating-glory-of-acarya-ramanuja.html", "date_download": "2019-11-13T07:06:28Z", "digest": "sha1:OKNMFO7GSOICBP4TOFU7TP35EHCWUSQJ", "length": 12553, "nlines": 269, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Celebrating the glory of Acarya Ramanuja ~ ஐப்பசி மாச திருவாதிரை 2019", "raw_content": "\nஇன்று [20.10.2019] ஐப்பசி மாச திருவாதிரை நக்ஷத்திரம் ~ எம்பெருமானார் ராமானுஜர் திருவவதார தின - மாச சிறப்பு.\nஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு சிறப்பான பிரபந்தம் 'இராமானுச நூற்றந்தாதி' - இது திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது. நம் திவ்யதேசங்களிலே - ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் 'இராமானுச நூற்றந்தாதி' சேவிக்கப்பெறுகிறது. ராமானுஜரால் ஈர்க்கப்பெற்ற திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின் அடியாரை மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டாராம்.\nஎம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒ��ு சிறப்பான பாடல் இங்கே: -\nபூரியரோடுள்ள சுற்றம் புலத்திப்* பொருவருஞ்சீர்\nஆரியன் செம்மை இராமானுசமுனிக்கு அன்புசெய்யும்\nசீரிய பேறுடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.\nஇதோ அமுதனாரின் வரிகளின் அர்த்தம் - ஸ்ரீ உ.வே. கச்சி ஸ்வாமிகளின் உரை - நன்றி -திராவிடவேதா இணையம் .\n - உன்னை அடிபணிந்து வ ணங்குகின்றேன்; ஏன் எனில் ஆஸுரப் பிறப்பையுடையவர்களான (பேய் பிறவி என்கிறார் அமுதனார்), நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை, (புலர்த்தி) போக்கடித்து, ஒப்பற்ற குணங்களையுடையவரும் [ஆரியன் என்றால் சிறந்த குணங்களை உடையவர்]-, சிறந்த அநுஷ்டானங்கள் உடையவரும், (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரி மாறுந்தன்மை வாய்ந்தவருமான இராமாநுச முனிக்கு [எம்பெருமானார் திறத்தில்] பக்தி பண்ணுவதையே பரம புருஷார்க்தமாகவுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே, பரம நீசனாயிருந்த என்னை கொண்டுசேர்த்த மஹோபகாரத்திற்காகவே உன்னை அடி பணிந்தேன் என்கிறார் நம் அமுதனார். எவ்வளவு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியம்.\nஉய்ய ஒரே வழி, உடையவர் திருவடி. நம் ஆசார்யர் ஸ்ரீ ராமானுசரின்\nபுகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை கற்று, பாடி அனுபவிப்போம்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/i-will-not-leave-water-to-pakistan-modi-talks-on-election-campaign", "date_download": "2019-11-13T06:45:36Z", "digest": "sha1:GBG5DKOPV4QDYG37XVCY4LHOCMHGS72B", "length": 6836, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\n2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச பாஜக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பாகிஸ்தான் மீது போடப்படும் ஒவ்வொருஅணுகுண்டு என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது” என்று மத அடிப்படையிலான தேசியவெறியைக் கிளப்பியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், பிரதமர் மோடியும் பாகிஸ்தானை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். ஹரியானா மாநிலம், சர்க்கி தாத்ரி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிரு��்கும் மோடி, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் சிந்து ஆற்றின் தண்ணீரை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பதாகவும், ஆனால், இந்த தண்ணீர் ஹரியானா விவசாயிகளுக்கும், இந்தியாவுக்கும்சொந்தமானது என்றும் மாநில வெறியைத் தூண்டிவிட்டுள்ளார்.“இனிமேல் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கப்போவதில்லை. அவற்றை நிறுத்தும் பணிகள் தொடங்கி விட்டன. இனி பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் ஹரியானாவுக்கு திருப்பி விடப்படும்; அதற்கு முன்னதாக ஹரியானாவில் மீண்டும்பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும்”என்றும் வாக்காளர்களிடம் பேரம் பேசியுள்ளார்.\nTags பாகிஸ்தானுக்கு தண்ணீரை விடமாட்டேன் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி\nகாஷ்மீர் ஆளுநராகும் மோடியின் முன்னாள் செயலாளர்\nபிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் இரண்டு மாதங்களில் விரிசல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nமாடுகளை விட்டுவிட்டு மகளிர் மீது அக்கறை காட்டுங்கள்...\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19752-twist-in-trichy-warden-suicide-case.html", "date_download": "2019-11-13T07:36:09Z", "digest": "sha1:BWV6ISABLWUAOHSJVLDTEAGFVC6L7NME", "length": 9969, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nதிருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்\nதிருச்சி (05 பிப் 2019): திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீது ப���லீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் செந்தமிழ் செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ் செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\n« காங்கிரஸ் கட்சியுடன் மனக் கசப்பா - திருநாவுக்கரசர் விளக்கம் முத்தலாக் கூறிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மனைவி ஆட்சியரிடம் மனு\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்கிறது\nதிருச்சியில் அடுத்த அதிர்ச்சி - பெல் கூட்டுறவு வங்கியில் 1.43 கோடி கொள்ளை\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nபாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் …\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/License/3", "date_download": "2019-11-13T06:53:36Z", "digest": "sha1:WI4C3SJT2HYCU4PFFEJIHH4SLTRWHK57", "length": 9125, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | License", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஅசல் ஓட்டுநர் உரிமம் நாளை முதல் கட்டாயம்\nவரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅசல் ஓட்டுநர் உரிமம் வரும் 5ம் தேதி வரை கட்டாயமில்லை: தமிழக அரசு\nஅசல் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை: நீதிபதி கருத்து\nவாகனம் வாங்கவும், ஓட்டவும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - இன்று முதல் அமல்\nஅசல் ஓட்டுநர் உரிமம் கேட்பதால் லஞ்சம் தலைவிரித்தாடும்: லாரி உரிமையாளர்கள் சங்கம்\nவாகனம் வாங்கவும் ஓட்டுநர் உரிமம் நாளை முதல் கட்டாயம்\nலைசென்ஸ் காணாமல் போய்விட்டது என கவலையா..\nஅசல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம்சிறை - காவல்துறை எச்சரிக்கை\nஅசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nஅவசியமாகிறது ஓட்டுநர் உரிமம்: வாகன பதிவுக்கு புதிய கட்டுப்பாடு\nபாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு\nமாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்\nஅசல் ஓட்டுநர் உரிமம் நாளை முதல் கட்டாயம்\nவரும் 6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅசல் ஓட்டுநர் உரிமம் வரும் 5ம் தேதி வரை கட்டாயமில்லை: தமிழக அரசு\nஅசல் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை: நீதிபதி கருத்து\nவாகனம் வாங்கவும், ஓட்டவும் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - இன்று முதல் அமல்\nஅசல் ஓட்டுநர் உரிமம் கேட்பதால் லஞ்சம் தலைவிரித்தாடும்: லாரி உரிமையாளர்கள் சங்கம்\nவாகனம் வாங்கவும் ஓட்டுநர் உரிமம் நாளை முதல் கட்டாயம்\nலைசென்ஸ் காணாமல் போய்விட்டது என கவலையா..\nஅசல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 3 மாதம்சிறை - காவல்துறை எச்சரிக்கை\nஅசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nஅவசியமாகிறது ஓட்டுநர் உரிமம்: வாகன பதிவுக்கு புதிய கட்டுப்பாடு\nபாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு\nமாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/QNET+Fraud/3", "date_download": "2019-11-13T06:51:40Z", "digest": "sha1:2KXWRJZWSED34UHMJ2US2MAMYCXR2J6P", "length": 8980, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | QNET Fraud", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nபோலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது\n மோசடி கும்பலை கைது செய்தது போலீஸ்\nவங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் மோசடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nபோலி சான்றிதழில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவிக்கு முன்ஜாமீன்\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nபோலி நபர்களிடம் ஏமாந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்..\nபென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nபோலி ஆவணம் மூலம் 4 கோடி நிலம் அபகரிப்பு - சென்னையில் இருவர் கைது\n மோசடி கும்பலை கைது செய்தது போலீஸ்\nவங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் மோசடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nபோலி சான்றிதழில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவிக்கு முன்ஜாமீன்\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nபோலி நபர்களிடம் ஏமாந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்..\nபென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nவெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-siddharth", "date_download": "2019-11-13T08:07:08Z", "digest": "sha1:CQXX4Q573H67S3QXA2UHJWIKGLYWBE5Y", "length": 5528, "nlines": 141, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 September 2019 - “சாக்லேட் பாய் என்றால் கூச்சம்!” | Interview With Siddharth", "raw_content": "\n“சிறப்பான அண்ணன்... பொறுப்பான பையன்... சிவகார்த்திகேயன்\n“நாலு படங்களில் நான் நயன்தாரா\n“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரூ. 1,76,000 கோடி\nஇசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்\nஅன்பே தவம் - 45\nஇறையுதிர் காடு - 40\nபரிந்துரை: இந்த வாரம்... கரு எதிர்பார்க்கும் பெண்களின் மனநலம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபாதையும் நீளம்; பயணமும் தூரம்\n“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்\n``பல படங்களில் பைக் ரேஸிங் பண்ணியிருக்கேன். அந்தப் பயிற்சிதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கு உதவியா இருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-13T08:23:45Z", "digest": "sha1:YNFSLGRDATQZF7BATQFGAWXWRTSHTM5W", "length": 14012, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் காபி உற்பத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் காபி உற்பத்தி என்பது தென் இந்திய மாநிலங்களின் மலைத் தொடர்ப் பகுதிகளிலேயே மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.இந்தியாவின் மொத்த 8200 டன் காபி உற்பத்தியில் கர்நாடகம் 71%, கேரளம் 21%, தமிழகத்தில் 5% உற்பத்தி செய்யப்படுகிறது.[1] இந்திய மலை சாரல்களில் நிழலில் விளையும் இந்திய காபி கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாக கருதப்படுகிறது.[1]. இந்தியாவில் சுமார் 2,50,000 காபி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 98 % சிறு விவசாயிகள் ஆவர்.[2]. 2009 ஆண்டின் கணக்கீட்டின்படி உலக காபி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 4.5 % மட்டுமே. நாட்டின் காபி உற்பத்தியில் கிட்டத்தட்ட 80% ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் காபி உற்பத்தி என்பது ஒரு இசுலாமிய துறவியான பாபா புடனுடன் மூலம் துவங்குகின்றது. கி பி 875 வாக்கில் எத்தோப்பியாவில் இருந்து அரேபியாவிற்கு காபி தாவரம் அரேபிய வர்த்தகர்களால் கொண்டு வரப்பட்டது. அரேபியாவில் அப்போது முளைக்கக்கூடிய காபி விதைகளை நாட்டை விட்டு வெளியே எடுத்து செல்ல தடை இருந்ததது. 1670 ஆண்டு வாக்கில் பாபா புதன் என்பவர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ஏமன் நாட்டில் இருந்து ஏழு காபி கொட்டை விதைகளைக் யாருக்கும் தெரியாமல் (தாடியில் மறைத்து) கொண்டு வந்து விட்டார்.[2][3]. ஏழு என்ற எண் இசுலாமிய மார்க்கத்தில் புனிதமாக கருதப்பட்டதால் அது ஆன்மிகச் செயலாக கருதப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏழு விதைகளை கொண்டு வந்தார்[4][5]. பின் கர்காடாகவில் உள்ள சந்திரகிரி மலைத்தொடர்களில் அதைப் பயிரிட்டார். தற்போது இம்மலைப் பகுதிகள் அவரின் நினைவாக பாபா புடின் மலை என்று அழைக்கப்படுகிறது.\nபாபா புதினின் முதல் நடவிற்கு பின் 1670 ல் முறையான பயிரிடுதலானது இந்தியாவில் துவங்கியது. பின்னர் காபி பயிரிடுதல் கேரளாவின் வயநாடு மற்றும் தமிழ்நாட்டின் சேர்வராயன், நீலகிரி மலைகளில் பரவியது. பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமளவு காப்பியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ததின் விளைவால் காப்பி உற்பத்தி பெருமளவில் வளர்ந்தது.\n1898 ல் ப்ரோடி என்ற பிரித்தானியரின் முயற்சியால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரக்கு சமவெளிப் பகுதிகளில் பரவியது.\nஇந்தியாவின் காபி உற்பத்தியில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 98% உற்பத்தியினை செய்கின்றன. 2005-2006 ல் இந்தியா 2 லட்சம் கிலோ கிராம் காப்பி விதைகளை ஏற்றுமதி செய்துள்ளது. அராபிக்கா என்ற காபி விதையே இந்தியாவின் அபிமான வகையாக இருந்து கடந்த பத்தாண்டுகளாக ரோபஸ்டா என்ற வகை பிரபலமடைந்ததுள்ளது.\nதமிழ் நாட்டில் காப்பி சாகுபடி பரப்பு விபரம்[தொகு]\nதமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் வரை காபி பயிரிடப்பட்டுள்ளது. 17880 விவசாயிகள் காபி பயிரிட்டுள்ளனர். காபி விவசாயிகளில் 98 சதவீதம் பேர் சிறு விவசாயிகள். ஐந்து ஏக்கர் வரை காப்பி தோட்டம் உள்ளவர்கள் 14112 விவ சாயிகள், 5 முதல் 10 ஏக்கர் வரை காப்பி தோட்டம் வைத்துள்ளவர்கள் 2336 விவ சாயிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2017-18ல் 21400 டன்கள் காபி உற்பத்தியாகி உள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தி யில் 5.8 சதவீதம் மட்டுமே.[6][7]\nதி���்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் 13436\nசேலம் மாவட்டம் ஏற்காடு, கருமந்துறை 6600\nதேனி மாவட்டம் போடி, பெரியகுளம் 3758\n↑ \"காபி விவசாயிகளை கைவிட்ட மத்திய அரசு\". தீக்கதிர்: p. 5. 29-09-2019.\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2019, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:43:42Z", "digest": "sha1:MWORVCXXYWKWGK5WSKCOEHCEC3VDD3K5", "length": 11240, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரோசினா தாப்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிட்டன் எனப்பட்ட உரோசினா தாப்டர் (Rosina Dafter (née Fitton), ஆ அ வா க (FRAS) (15 மார்ச்சு 1875 - 9 ஜூன் 1959) ஓர் ஆத்திரேலிய வானியலாளர் ஆவார். அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினரான முதல் ஆத்திரேலியப் பெண்மணி ஆவார். இவர் 1927 இல் பொன்சு வின்னெக்கி வால்வெள்ளியை மீளக் கண்டுபிடித்தார். இவர்சாரினா விண்மீன்குழுவில் அமைந்த நோக்கீடு செய்யப்படாத மாறும் விண்மீன்களையும் கண்டுபிடித்துள்ளார்.[1][2][3][4]\nஇவர் மார்க்ரெட்டுக்கும் பல்லிய இசைநரம்பு வடிவமைப்பாளராகிய இரிச்சர்டு பிட்டனுக்கும் இலண்டனில் பிறந்தார். இவர் இலண்டன் ஓலி டிரினிட்டி பேராலயப் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் உடை வடிவமைப்பாளராக தன் பணியைத் தொடங்கியுள்ளார். பின்னர் 1898 நவம்பர் 20 இல் ஆல்பெர்ட் தாப்டரை மணந்தார்.[5] இவர்கள் இருவரும் 1910 இல் ஆத்திரேலியாவுக்கு வந்து நார்த்துகேட்டில் வணிகக் கடலோடிகளாகிய இரு வளர்ப்பு மகன்களுடன் வாழலாயினர்.\nஇவர் இளமை முதலே விண்மீன்களில் ஆர்வம் கொண்டிருந்தார்; தானாகவே ஆர்வத்தால் கணிதம் கற்றுள்ளார். என்றாலும், ஆத்திரேலியா வந்து தக்க அறிவுரை பெற்ற பின்னரே தானாகவே வானியல் பயின்றுள்ளார்.[6]\nஇவர் 1923 இல் பிரித்தானிய வானியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வானார். இக்கழகத்தின் கிளை ஆத்திரேலியாவில் நியூசவுத் வேல்சில் இருந்தது.[7] இக்கழகத் தென்வான் கோள நோக்கீட்டாளராக முப்பது ஆண்டுகள் இருந்தார். இவர் நியூசிலாந்து ��ரசு வானியல் கழகத்திலும், அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[6]\nபுரோக்கன்கில், யப்பான் இணைந்த பேராராய்ச்சித் திட்டத்தின் பகுதியாக பிரிசுபேனியாவில் இருந்து வானியலுக்கான ஒளியளவியல் தகவல்களைத் திரட்டினார். இத்திட்டம் ஒருங்கே மூன்று களங்களில் வானியல்சார் ஒளியளவியல் தகவல்களைத் திரட்டியது.[8][9]\nஇவர் வானியல் நிகழ்ச்சிகளை உள்ளூர் செய்திதாள்களுக்கு அனுப்புவார்; மக்களிடம் வானியல் பற்றி உரையாற்றுவார். இவர் வானியல் கட்டுரைகளைப் பல இதழ்களில் வெளியிட்டுள்ளார்.[10][11]\nதாப்டர் 1959 இல் இறந்தார்.[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:44:12Z", "digest": "sha1:EPH5WPWWZVYFV7Y6L3K4OZEFVZRMIMJE", "length": 6129, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விடுதலைப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்கப் புரட்சிப் போர்‎ (8 பக்.)\n\"விடுதலைப் போர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 00:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/mnp-service-will-stop-pzkuzf", "date_download": "2019-11-13T06:56:17Z", "digest": "sha1:5MXP6Y5M2FJ64ORRU6WSVPJFSOA6BMGX", "length": 11452, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி ! நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை !!", "raw_content": "\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nபுதிய விதிமுறை அமல���க்கு வர உள்ளதால், நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை, மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதியை (எம்.என்.பி.) பயன்படுத்த முடியாது என டிராய் அறிவித்துள்ளது.\nநம் நாட்டில் நாளுக்கு நாள் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிறுவனங்களும் தரமான மொபைல் சேவையை வழங்க முயற்சி செய்து வருகின்றன.\nஇருப்பினும் சில பகுதிகளில் சில நிறுவனங்களின் சேவை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காமல் போய் விடுகிறது. உடனே வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் மொபைல் சேவைக்கு மாறி விடுகின்றனர். 2010க்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் மொபைல் சேவைக்கு மாற வேண்டுமானால் புதிய மொபைல் எண்ணை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பழைய நிறுவனத்தின் நம்பரை பெற முடியாது.\nஇந்நிலையில், 2010ல் மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றும் எம்.என்.பி. வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது.\nவாடிக்கையாளரின் எம்.என்.பி. கோரிக்கையை நிறுவனம் 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த விதிமுறையில் தற்போது தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மாற்றங்கள் செய்துள்ளது.\nபுதிய விதிமுறையின் படி, ஒரே பகுதிக்குள் வேறு நிறுவன மொபைல் சேவைக்கு மாறும் வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு நிறுவனம் 2 வேலை நாட்களில் தீர்வு வழங்க வேண்டும்.\nஅதேசமயம் ஒரு வட்டத்திலிருந்து மற்றொரு வட்டம் என்றால் அதிகபட்சம் 5 வேலை நாட்களில் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த புதிய விதிமுறை நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.\nஇதனால் நவம்பர் 4ம் தேதி 6 மணி முதல் நவம்பர் 10ம் தேதி இரவு 11.59 மணி வரை எம்.என்.பி. வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. அதன் பிறகு எம்.என்.பி. சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என டிராய் அறிவித்துள்ளது.\nபட்டப்பகலில் இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை... உத்தர பிரதேசத்தில் பதற்றம்..\nமருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார்... அதிர்ச்சியில் மகள்.. ஜோடியாக பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத���தில் மனு..\nரூ.500 கோடியை ஆட்டையை போட்ட கல்கி சாமியார்... எல்ஐசி ஏஜெண்டின் அதிரவைக்கும் பகீர் பின்னணி..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்த ரஞ்சன் கோகாய்..\nராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nவலிமை' ஷுட்டிங் காலதாமதமாவதற்கு அஜித்தான் காரணமாம்... எதற்காகத் தெரியுமா\n பச்சைக் கொடி காட்டிய சோனியா \nஒரு வழியா ஆராவின் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் ரிலீஸ் தேதியினை உறுதி செய்த படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/33537-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T08:14:19Z", "digest": "sha1:R6HRB3VEV3SCA65PJITFV2M7KDVG3QNC", "length": 20495, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "நட்சத்திர நாயகனான ஆப்கன் வீரர் சமியுல்லா ஷென்வாரி | நட்சத்திர நா��கனான ஆப்கன் வீரர் சமியுல்லா ஷென்வாரி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nநட்சத்திர நாயகனான ஆப்கன் வீரர் சமியுல்லா ஷென்வாரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஸ்காட்லாந்தை வீழ்த்த நம்ப முடியாத இன்னிங்ஸை ஆடிய ஷென்வாரி ‘நான் என் கடமையைச் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.\n96 ரன்களை எடுத்த ஷென்வாரியின் இந்த இன்னிங்ஸ் முதல் உலகக்கோப்பை வெற்றியைப் பதிவு செய்த ஆப்கன் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும் என்பது உறுதி.\nநியூசி.யில் உள்ள டியுனெடின் மைதானத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், 211 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க வீரர் ஜாவேத் அகமதி 51 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆகும் போது ஆப்கானின் ஸ்கோர் 19-வது ஓவரில் 85/3 என்று இருந்தது. அதன் பிறகு 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் பறிபோனது.\nஆட்ட நாயகனும், ஆப்கன் அணியில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சமியுல்லா ஷென்வாரி 20 ரன்களில் இருந்த போது ஸ்காட்லாந்து வீரர் மஜித் ஹக் கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஆனால், அதே ஹக் ஓவரில்தான் கடைசியில் 3 சிக்சர்களை அடித்து 4-வது சிக்சர் முயற்சியில் ஆட்டமிழந்தார்.\nஷென்வாரியை அப்போது அவுட் செய்திருந்தால் ஆப்கன் அணி மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும். ஆனால்.. இன்று அதிர்ஷ்டம் ஆப்கன் பக்கம் இருந்தது.\nஷென்வாரிக்கு பக்க பலமாக ஹமித் ஹசன் (15 நாட் அவுட்) நிற்க 9-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதற்கு முன்னதாக தவ்லத் சத்ரான் என்ற பவுலருடன் ஷென்வாரி 8-வது விக்கெட்டுக்காக 35 ரன்கள் சேர்த்தார். தவ்லத் மிட் ஆஃபில் ஒரு ஷாட் ஆடி அவுட் ஆனவுடன் ஷென்வாரி நிலைகுலைந்து போனார்.\nஆனால்.. அதன் பிறகு இறங்கிய ஹமித் ஹசனுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கியபடியே இருந்தார். அவரை நிற்கச் செய்தார். ஹமித் ஹசன் நிற்கத் தொடங்கியவுடன், அவரது ஆட்டத்தின் மீது நம்பிக்கை வந்தவுடன் 39-வது ஓவரில் ஷென்வாரி முதல் சிக்சரை அடித்தார். ஆனால் அதன் பிறகு ஹக் ஓவரில் 3 சிக்சர்களை அடிக்க சமன்பாடு மாறியது. ஆட்டம் இருதரப்பினருக்கும் இடையேயான கடும் போட்டியாக உருமாறியது.\n7 விக்கெட்டுகள் பறிபோனவுடன் 31-வது ஓவரில் ஷென்வாரி முதன் முதலில் ஆக்ரோஷம் காட்டத் தொடங்கினார். வார்ட்லா பந்தை ஒரு சுழற்று சுழற்���ி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தை ஒரு காலை நகர்த்திக் கொண்டு லாங் ஆஃபில் ஒரு சாத்து சாத்தி அடுத்த பவுண்டரி விளாசினார். தவ்லத் ஆட்டமிழந்த பிறகு சில ஓவர்கள் சென்று ஷென்வாரி 113 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுத்தார்.\nபிறகு 39-வது ஓவரில் மீண்டும் ஆக்ரோஷ முகம் காட்டிய ஷென்வாரி டேவி பந்தை, ஸ்லோ பந்தை, மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து அடுத்த ஷாட் பிட்ச் பந்தை பாயிண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 40வது ஓவர் முடிவில் 153/8 என்று இருந்தது ஆப்கன். பிறகு 43-வது ஓவரில் ஹக் பந்தை மிட்விக்கெட், மிட் ஆனுக்கு இடையில் சிக்ஸ் தூக்கினார். 46 ஓவர்கள் முடிவில் 173/8 என்று ஸ்கோர் இருந்த்து. 24 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலையில்தான், ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ஹக்கிடம் பந்தைக் கொடுத்து தவறு செய்தார்.\nஅந்த ஓவரில்தான் முதல் பந்து மிட்-ஆன், மிட்விக்கெட் இடையே முதல் சிக்ஸ், பிறகு ஒரு வைடு, பிறகு லெக் திசையில் வீசப்பட்ட பந்து மீண்டும் ஒரு சிக்ஸ், பிறகு அடுத்த பந்தும் லெந்தில் விழ ஸ்கொயர் லெக்கில் மேலும் ஒரு சிக்ஸ்... 96 ரன்களுக்கு வந்தார் ஷென்வாரி. ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்கினார் ஷென்வாரி. ஹக் வீழ்த்திய பெருமையை வெளிப்படுத்த ஷென்வாரி முழங்காலிட்டு ஃபீல் செய்யத் தொடங்கினார். பெவிலியன் சென்ற பிறகு இருகைகளையும் தலையில் வைத்தபடியே இருந்தார். ஆனால் கடைசியில் பதட்டத்தை வென்றது ஆப்கான், ஸ்காட்லாந்து தோற்றது.\nஆப்கன் அணியின் அருமையான வேகப்பந்து வீச்சு:\nமுன்னதாக ஸ்காட்லாந்து பேட் செய்த போது, மெல்போர்ன் பிட்சின் தொடக்க உதவியினால் தவ்லத், ஹமீத் ஹசன் ஸ்விங்குக்கு ஸ்காட்லாந்து 11 ஓவர்களில் 40/3 என்று ஆனது. பிறகு மச்சன், கேப்டன் மோம்சன் இடையே 50 ரன்கள் ஜோடியாக சேர்க்கப்பட்டது.\nஆனால் அதன் பிறகு ஷபூர் சத்ரான் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் உட்புக, 51 ரன்களுக்கு ஸ்காட்லாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 144/8 என்று ஆனது.\nஸ்காட்லாந்து பேட்ஸ்மென்கள் ஸ்டார்ட் செய்து பிறகு வீழ்ந்தனர். டாப் 6 பேட்ஸ்மென்கள் 20-31 ஸ்கோர்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹக் 31 ரன்களையும், இவான்ஸ் 28 ரன்களையும் சேர்க்க ஸ்காட்லாந்து 210 ரன்களை எட்டியது.\nஷபூர் சத்ரான் 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தத்தில் ஆப்கான் வரலாறு படைத்தது. ஷெ��்வாரியின் இன்னிங்ஸ், ஆப்கான் அணியின் பந்துவீச்சு சாதுரியமான கேப்டன்சி ஆகியவற்றால் ஆப்கான் சாதித்துள்ளது. ஆட்ட நாயகன் சமியுல்லா ஷென்வாரி.\nசமியுல்லா ஷென்வாரிஆப்கன் - ஸ்காட்லாந்துஉலகக்கோப்பை கிரிக்கெட் 2015ஆஸ்திரேலியாநியூசிலாந்துShenwari2015 World Cup\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nடெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர்: மீண்டும் வலியுறுத்தல்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\n2020 ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றிவிடப்படும் முக்கிய வீரர்கள் யார்\nகிரேக் சேப்பலால் புறக்கணிப்பு... தோனியால் புகழின் உச்சம்: தீபக் சாஹர் கடந்து வந்த...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபள்ளியில் நடன ஒத்திகை: 13 வயது சிறுமி பரிதாப பலி\nபெர்லின் திரைப்பட விழாவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நோபடி வான்ட்ஸ் தி...\nரேஸ் பைக்குகளை பிரபலப்படுத்த புதிய உத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/new-arrivals/2014.html", "date_download": "2019-11-13T08:18:14Z", "digest": "sha1:4KCFCYUETYCITZAHRPALOCVCBMWVQEFL", "length": 6405, "nlines": 213, "source_domain": "www.periyarbooks.in", "title": "2014 | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nதில்லைக் கோயில் மீட்பும் பார்ப்பன எதிர்ப்பு மரபும்\nபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்\nஇந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/chilli-paneer-maa-ki-dal-your-choice-is-our-menu", "date_download": "2019-11-13T07:25:55Z", "digest": "sha1:P2YJVLMZ3QDK56HDCMC6TN6YZBX3HFSX", "length": 5267, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "சில்லி பனீர், மா கி தால்... `எங்கள் மெனு... உங்கள் சாய்ஸ்!’ #VikatanInteractive | Chilli Paneer, Maa ki dal... 'Your choice, our menu!' #VikatanInteractive", "raw_content": "\nசில்லி பனீர், மா கி தால்... `எங்கள் மெனு... உங்கள் சாய்ஸ்\n'எந்த ஹோட்டல்ல இருந்தும்மா வாங்கினே' என்று பிள்ளைகள் கேட்டால், 'என்னோட சூப்பர் கிச்சன்ல இருந்து' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க...\nவிதவிதமான ஹோட்டல் உணவுகளுக்கு நாக்கு பரபரத்தாலும், அவற்றை வீட்டில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு இன்றைக்குப் பல பேருக்கு வர ஆரம்பித்திருக்கிறது.\nஆனால், காலையில் சௌத் இந்தியன், மதியம் நார்த் இந்தியன், ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு லைட்டா சைனீஸ், ரசத்துக்குப் பதிலாக வாயில் நுழையாத பெயர் கொண்ட ஒரு சூப் என்று குடும்பத்தின் வெரைட்டி விருப்பங்களுக்கு அம்மாக்களால்தான் ஈடுகொடுக்க முடிவதில்லை.\nஇந்தப் பிரச்னையை சமாளிப்பதற்காகவே ஜானகி அஸாரியா தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், பக்கத்து நாட்டு சீன உணவுகள் எனச் சிலவற்றை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதுல உங்களுக்குப் பிடிச்சத டிரை பண்ணுங்க. 'எந்த ஹோட்டல்ல இருந்தும்மா வாங்கினே' என்று பிள்ளைகள் கேட்டால், 'என்னோட சூப்பர் கிச்சன்ல இருந்து' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/10/introducing-vinavu-radio/", "date_download": "2019-11-13T08:23:13Z", "digest": "sha1:UMBOHC6AJ3Y4ULBSTDI5MMZLICQGZ4TY", "length": 31102, "nlines": 281, "source_domain": "www.vinavu.com", "title": "ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தல��மேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு செய்தி இந்தியா ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு\nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு\nசெய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் \nவினவு இணையதளத்தில் வெளியாகும் செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக இந்த வானொலி சேவையை தொடங்கியிருக்கிறோம்.\nஇது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். ஆதரவு தாருங்கள் \n1. பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா\nகேட்பொலி நேரம் : 09:10 டவுண்லோடு\n2. நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட நெல் ஜெயராமன் மரணம் – மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி \nகேட்பொலி நேரம் : 03:02 டவுண்லோடு\n3. பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nகேட்பொலி நேரம் : 03:08 டவுண்லோடு\n4. கஜா புயல்: தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nகேட்பொலி நேரம் : 05:30 டவுண்லோடு\nஇந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:\n♣ பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \n♥ நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி\n♠ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \n♦ கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு\nதோழர் கௌசல்யா திருமணம் பற்றி நியூஸ் எதுவும் இங்கே வரவே இல்லையே\n வினவுடன் ஒரு மனக்குறை இருக்கிறது. தோழமை அமைப்பு தோழர்களின் நற்செயல்கள் பற்றிய செய்திகள் வருவதில்லை. தவிர்க்கப்படுகிறதா என்ற ஐயப்பாடும் எழுகிறது. உதாரணமாக திவ்யபாரதி, வளர்மதி . . . .\nஇதை பற்றி வினவு விவரித்தால் நலம்.\nதிவ்யபாரதி என்பவர் தனிநபராக ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.வினவில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ரொம்ப அதிகம் என்று நினைக்கிறேன்\n“திவ்யா பாரதியை மிரட்டும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாஜக கூட்டணி \nவளர்மதி மீது பாலியல் சீண்டல் \nதிவ்யபாரதிக்கோ வளர்மதிக்கோ ஒரு பிரச்சனை என்றால் வினவு ஓடோடி வந்ததை நான் மறுக்கவில்லை. “உடுக்கை இழந்தவன் கை போல” வினவு வினை புரிந்ததை நான் எழுதியிருக்கிறேன். எனது எதிர்பார்ப்பு என்பது வினவு அவர்களை கொண்டாடவில்லை என்பதுதான். எனது கருத்து வினவிற்கு புரியும் என நம்புகிறேன்.\nவினவின் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன் உண்மைகளை பரந்துபட்ட மக்களிடம் (குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கம்) சென்று சேர்க்க வேண்டும் என்ற பேரவா உள்ளது.\nஅன்றாட நிகழ்வு ,நாளிதழ் செய்திகளில் மக்களுக்கு சென்றடைய வேண்டியதை காலையில் தொகுத்து வாசியுங்கள்.\nநான் பார்த்த, படித்த வரையில் வினவு எப்பொழுதும் தனி நபர் துதி பாடியது இல்லை.. அதுவே அதன் சிறப்பு… யாருடைய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு முகம் கொடும். தனி நபரின் புகழுக்கு அல்ல. ஒரு அமைப்போ, தனி நபரோ சமூக மாற்றதிற்கு எந்த அடிப்படையில் தன்னை அர்பணித்துக்கொள்கிறார்கள், அதற்கு நேர்மையாக, சமரசம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் வினவு துணை நிற்கும்\nமர்கஸ் மாவோ லெனின் இவர்களை எல்லாம் புகழ்ந்து வினவில் கட்டுரை வருகிறதே அத���்கு பெயர் என்னவாம்….. அது எல்லாம் தனிநபர் துதியில் சேர்க்க மாட்டீர்களா ஒருவேளை அது எல்லாம் கடவுள் துதியாக இருக்குமோ \nஎதற்கு இந்த மாதிரியான போலித்தனங்கள் எல்லாம்.\nஎன்னை பொறுத்தவரையில் கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்கள் எல்லாம் எப்படி rigid மதங்களாக இருந்து மனித இனத்திற்கு (குறிப்பாக இந்தியாவிற்கு) பெரும் தீமைகளை செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் rigid கொள்கை உடையது தான் கம்யூனிசமும்.\nகம்யூனிசம் இஸ்லாம் கிறிஸ்துவம் இவை அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரங்களில் இருந்து வந்தவை, இந்த மூன்று கொள்கைகளும் ஒரே மாதிரி சகிப்புத்தன்மை இல்லாதவை, மாற்று கொள்கை உடைவயவர்களை எதிரியாக பார்ப்பது என்று அனைத்து குணநலன்களும் ஒன்றாகவே கொண்டு இருக்கிறது. நம் நாட்டிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத கொள்கைகள்…\nகம்யூனிஸ்ட்களுக்கு நான் சொல்வது தவறாக தெரியலாம் ஆனால் கூர்ந்து கவனித்தால் இஸ்லாம், கிறிஸ்துவம், கம்யூனிசம் இந்த மூன்றும் ஒன்றே என்பது புரியும்.\nஇஸ்லாமும் பல அப்பாவி மக்களை கொன்று இருக்கிறது\nகிறிஸ்துவமும் பல அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கொன்று இருக்கிறது\nகம்யூனிசமும் பல அப்பாவி மக்களை புரட்சி என்ற பெயரில் கொன்று இருக்கிறது.\n///மார்க்ஸ் மாவோ லெனின் இவர்களை எல்லாம் புகழ்ந்து வினவில் கட்டுரை வருகிறதே அதற்கு பெயர் என்னவாம்…../// மேற்கூறியவர்கள் கம்யூனிசம் எனும் மாபெரும் மகத்தான இய்க்கத்தின் மக்கள் தலைவர்கள்….\n////ஒரு அமைப்போ, தனி நபரோ சமூக மாற்றதிற்கு எந்த அடிப்படையில் தன்னை அர்பணித்துக்கொள்கிறார்கள், அதற்கு நேர்மையாக, சமரசம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் வினவு துணை நிற்கும்\nஇந்த அடிப்படையில் மேற்கூறியவர்கள் அனைவரும் கொண்ட கொள்கைக்கும், மக்களுக்கும் கடைசி வரை உண்மையுடன் இருந்தவர்கள்… இதைத் தெளிவான முறையில் குறிப்பிட்டுள்ளேன்… படிக்கும்போதே என்ன பொருளில் சொல்லி இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு பதில் எழுதவும்.. எதையாவது உளர வேண்டும் என்று நினைத்து எல்லோருடைய நேரத்தையும் வீணாக்காதீர்.\nஇதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை நண்பரே . . \nநான் சொல்ல முயற்சித்தது திவ்யபாரதிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் துணை நின்ற வினவு அவர் ‘கக்கூஸ்’ மற்றும் ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படங்கள் எடுத்தபோது அதை ஒரு செய்தியாகக்கூட வெளியிடவில்லை என்பதைத்தான் . . \nமேற்கூறியது தினேஷ் நண்பருக்கான பதில்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/07/modi-ready-to-do-anything-for-adanis-jharkand-power-plant/", "date_download": "2019-11-13T08:24:35Z", "digest": "sha1:CQ4SGI7FQBBVTASYZ6BAWKLD7DVMFK7P", "length": 23302, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் ! | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகள��� காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்வை விருந்தினர் ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் \nபெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.\nஜார்க்கண்டில் அதானி குழுமத்தால் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட இருந்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் ஆதிவாசிகளை அதானி நிறுவனம் மிரட்டுவதாக பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்த சட்டத்திற்குப் புறம்பான நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கடந்த வாரம் செய்தி வந்தது.\nநேற்றைய (06-03-2019) செய்தி என்னவென்றால் அந்த மின் உற்பத்தி நிலையத்தை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதானியின் முந்திரா மின் நிலையம் (உதாரணப் படம்)\nஇதில் சிறப்பு என்னவென்றால் முன்பு, அரசின் எந்தக் குழுவால் அதானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோ, இப்போது அதே குழு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது\nஇந்த மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் பங்களாதேஷ்-க்கு மட்டுமே என்ற அடிப்படையில் இந்த மின் நிலைய கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யும் மின் நிலையங்கள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவது எளிது. ஆனால், வெளிநாட்டிற்கு மட்டுமே மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த போதிய சட்டங்கள் இல்லை. இதனாலேயே அதானி குழுமம் கையகப்படுத்திய நில உரிமையாளர்கள், ஆதிவாசிகள், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர முடிந்தது.\n♦ அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் \n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ\nஇந்த சிக்கலை சமாளிக்கவே இப்பொழுது ஒரே ஒரு மின் நிலையத்தை மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்துள்ளது மோடி அரசு. சிறப்பு பொருளாத��ர மண்டலம் என அறிவிப்பதில் அதானி குழுமத்திற்கு நிறைய நன்மைகள் உள்ளன.\nசாதாரண தனியார் நிறுவனம் என்றால் அவர்களால் வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதுவே அதானி குழுமம் சந்தித்துவந்த பிரச்சினை. இப்பொழுது சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசு நிலத்தை கையகப்படுத்தி அதானி குழுமத்திடம் தரும்.\nஒரே ஒரு மின் நிலையம் மட்டும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படுவது எனக்கு தெரிந்து இதுவே முதல் முறை. “Bending backwards” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இது அதைவிட பெரிது. இதை நம் தமிழில் சொல்ல வேண்டும் என்றால் வடிவேலு வசனமான ‘படுத்தே விட்டானய்யா’ என்றுதான் சொல்ல வேண்டும்.\nவிமான நிலையங்களை வழங்குவதாகட்டும் மற்ற வேலைகளுக்கு அரசை பயன்படுத்துவது ஆகட்டும் அதானி குழுமத்துக்கு எது சிறந்ததோ அதை இந்த அரசு தெளிவாக செய்து வருகிறது\nகட்டுரையாளர் : அருண் கார்த்திக்\nசெய்தி ஆதாரம் : தி இந்து பிசினஸ் லைன் , ஸ்க்ரால்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் \nசூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு \nஇந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி \nஅவர்களுக்கு குற்ற உணர்வு இல்லை \nகல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna7tamil.com/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-13T07:18:27Z", "digest": "sha1:ZMNMCQHKY2CRRPPKUCNHACDVBHO7X7WJ", "length": 6323, "nlines": 79, "source_domain": "www.jaffna7tamil.com", "title": "ஷங்கர் மகாதேவன் மகனை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ள டி.இமான்! - JAFFNA7TAMIL.COM", "raw_content": "\nHome CINEMA NEWS ஷங்கர் மகாதேவன் மகனை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ள டி.இமான்\nஷங்கர் மகாதேவன் மகனை பாடகராக அறிமுகப்படுத்தியுள்ள டி.இமான்\nபுதிய பாடகர்களை தான் இசையமைக்கும் படங்களில் அறிமுகம் செய்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான். அந்த வரிசையில் தற்போது பிரபல பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக்கி உள்ளார்.\n“றெக்க” படத்தின் இயக்குனர் ரத்ன சிவா. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கும் படம் சீறு. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.\nகாதல், ஆக்‌ஷன் என்று கொமேஷியல் படமாக விறுவிறுப்பாக உருவாகி வருகிறது சீறு படம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nசீறு படத்தின் வாயிலாக பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இமான் பதிவிட்டுள்ளதாவது:\nசிவம் மகாதேவன் பாடிய பாடல் மிகப் பிரமாதமாக வந்துள்ளது. இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்\nPrevious article27 வயது ஓட்டோ சாரதியை கடத்திச் சென்று எரித்துக் கொலை\nNext articleஉடல் முழுதும் நீல நிறமாக மாறி பலியான சிறுவன் வைத்திய சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் – படங்கள்\nகுழப்பி விட்ட “பிகில்” ட்ரெய்லர் – மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்..\nஅச்சு அசல் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் இளம் பெண் – ரசிகர்கள் பகீர் – வைரலாகும் வீடியோ..\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ள “உதயம் NH4” பட ஹீரோயின்.\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள் October 17, 2019\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம் வெளியான புகைப்படங்கள் October 16, 2019\nமுச்சக்கர வண்டிச் சாரதி க���லை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை நயன்தாரா.\nகுழப்பி விட்ட “பிகில்” ட்ரெய்லர் – மண்டையை பிச்சிக்கும் ரசிகர்கள்..\nமேலாடை நழுவுவது கூட தெரியாமல் காஜல் அகர்வால் செய்த வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/69399-shailene-woodley-arrested-during-protest", "date_download": "2019-11-13T06:48:19Z", "digest": "sha1:2ICP72YJSAP664L4PLMQUIJSWOYKH2KP", "length": 9001, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "மக்களுக்காக போராடி சிறை சென்ற ஹாலிவுட் நடிகை! | Shailene Woodley arrested during protest", "raw_content": "\nமக்களுக்காக போராடி சிறை சென்ற ஹாலிவுட் நடிகை\nமக்களுக்காக போராடி சிறை சென்ற ஹாலிவுட் நடிகை\nஅமெரிக்காவின் இயற்கை எழில் மிகுந்த பகுதி... மிசோரி ஆற்றின் கடற்கரையோரம். கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் பூர்வகுடி இனங்கள் அங்கு கூடாரம் அமைத்துப் போராடி வருகின்றனர். அவர்களின் வரலாறும், வாழ்க்கையும் புதைந்து கிடக்கும் நிலங்களை, துளையிட்டு பைப்லைன் மூலம் ஆயில் மற்றும் எரிவாயுக்களைக் கொண்டு வரும் திட்டத்தை எதிர்க்கிறார்கள் அவர்கள். கிட்டத்தட்ட நம் ஊர் \"கெயில்\" பிரச்சினை மாதிரியானது... இந்தப் பிரச்சினையை இன்று நாம் எழுதுவதற்கும், உலகளவில் இதுகுறித்த செய்திகள் சென்றடைவதற்கும் காரணமாக இருந்துள்ளார் \"டைவர்ஜென்ட்\" படப் புகழ் ஷெயிலின் உட்லி.\n\"ஃபால்ட் இன் ஆர் ஸ்டார்ஸ்\", \"டைவர்ஜென்ட்\", \"ஸ்நோடென்\" போன்ற சில படங்களிலேயே நடித்திருந்தாலும்... உலகப் பிரபலம் ஷெயிலின் உட்லி. அமெரிக்கப் பூர்வ குடிகளின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உட்லி, அதை ஃபேஸ்புக் லைவில், வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது... எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உட்லியை போலீஸ் தனியாக அழைக்கிறது. உங்களை கைது செய்யப் போகிறோம் என்று சொல்லும் போலீசிடம், \"என்னை மட்டும் ஏன் தனியாக கைது செய்கிறீர்கள்... நான் பிரபலம் என்பதாலா... நான் பிரபலம் என்பதாலா... இல்லை இதை தற்சமயம் 40,000 பேர் சமூக வலைதளத்தில் பார்க்கிறார்கள் என்பதாலா... இல்லை இதை தற்சமயம் 40,000 பேர் சமூக வலைதளத்தில் பார்க்கிறார்கள் என்பதாலா \"... என்று தொடர் கேள்விகளை எழுப்புகிறார். ஆனால், பதில் கூறாத போலீஸ் அவரின் கைகளை பின்னால் வைத்து விலங்கிட்டு அழைத்துச் செ��்கிறார்கள்... \"இது சினிமா ஜோக் அல்ல... போராட்டம் குறித்த விஷயங்களைத் தொடர்ந்து பாருங்கள்...\" என்று உட்லி குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட உட்லி பிணையில் வெளியிடப்பட்டுள்ளார்.\n\" இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவிலான ஆயில் மற்றும் எரிவாயுக்கள் இடம் மாற்றம் செய்யப்படும். ஒரு சின்னப் பிரச்சினை ஏற்பட்டாலும்... 5 நொடிகளில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடமே தரைமட்டமாகிவிடும்... 50 நிமிடங்களில் மிசோரி ஆறு முற்றிலும் நாசமாகிவிடும். நாங்கள் அந்த காலத்தில் இருந்தது போல் இப்பொழுது இல்லை. எங்களில் பலரும் இன்று நிறைய படித்து நல்ல வேலைகளில் இருக்கிறோம். இனியும் அமெரிக்கர்கள் எங்களை வஞ்சிக்க முடியாது\" என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார் ஓர் பூர்வகுடி. மேலும், போராட்டக்காரர்களை அகற்ற காவல் நாய்களை ஏவியுள்ளனர் போலீசார்.\n\" நான் வாழும் தலைமுறையின் நலத்தை மட்டும் பாராமல் அடுத்த சந்ததியினரின் நலனையும் காக்க வேண்டும் என்று போராடும் சாதாரண 24 வயதுப் பெண் நான். நாங்கள் சுத்தமான நீரையும், வளமான மண்னையும் காக்க போராடுகிறோம். மனிதத்தை அதன் வேரான இந்த பூமியோடு மீண்டும் இணைக்க முயற்சிக்கும் போராட்டம் தான் இது...\" என்கிறார் ஷெயிலின் உட்லி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:43:02Z", "digest": "sha1:56AQ37ONYLWJHXBGNLHPEL7JYA6EUD44", "length": 27878, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகலொளி சேமிப்பு நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. \"சேமிக்கப்பட்ட\" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.\nஇளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.\nபகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு \"கோடை\" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.\n3 நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு\nஅக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்\nபாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.[1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்���டும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.\nபகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.\nபகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.\nவாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.\nநேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.\nதொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.\nதென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.\nநன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு[தொகு]\nப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.\nஎதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்த���்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள்,[4] போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள்.[5]\nஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.\nசில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.[6] ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.[7][8]\n↑ முழு கட்டுரையைக் காண்க\n↑ பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 00:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/nta-declares-result-for-ugc-net-december-2018/articleshow/67402030.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-13T08:47:42Z", "digest": "sha1:BKBXVS4KYCIUB4AHXCSDV73R5SC2EBTO", "length": 13265, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "ugc net result december 2018: 2018 டிசம்பர் மாத நெட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது- முழு விபரம் - nta declares result for ugc net december 2018 | Samayam Tamil", "raw_content": "\n2018 டிசம்பர் மாத நெட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது- முழு விபரம்\n2018, டிசம்பர் மாதம் இந்தியளவில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் http://ntanet.nic.in/ntaresults/root/LoginPageDob.aspx இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n2018 டிசம்பர் மாத நெட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது- முழு விபரம்\nயுஜிசி நெட் தேர்வுக்கான முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nகல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மற்றும், 22-ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த டிசம்பர் 30ம் தேதி நெட் தேர்வுகளுக்கான ஆன்சர்கீ தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டது. யுஜிசி நெட் ஆன்சர்கீயை எப்படி டவுன்லோடு செய்வது என்பதற்கான வீடியோவும் அதில் வழங்கப்பட்டது.\nநெட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nதற்போது, 2018 டிசம்பர் 18ம் தேதி மற்றும் 22ம் தேதி வரை நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையின் இணையப்பக்கத்தில் ntanet.nic.in. வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் 598 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட டிசம்பர், 2018 நெட் தேர்வுகளை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். மேலும் இம்முறை முதன்முறையாக நெட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதற்காக தேர்வு நடத்தப்பட்ட அனைத்து அறைகளிலும் சுமார் 8,000 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்டது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nஅரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு\nஆன்லைனில் அரசுப் பள்ளிக்கு நிதியுதவி அளிக்கலாம்\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nTRB PG Assistant ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nவெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; வெறும் 72 நாட்களில் வெளியான ரி..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n2018 டிசம்பர் மாத நெட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது- மு...\nIBPS Clerk Result 2018: வங்கி எழுத்தர் பணிக்கான ஐபிபிஎஸ் தேர்வு ...\n8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மசோதாவுக்கு மாநிலங்க...\n: சேலம் கலெக்டர் ரோகிணி பதில்...\nTNPSC Group 1: 130 பணியிடங்களை நிரப்பவுள்ள தமிழ்நாடு அரசு பணியாள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/water-starved-chennaites-shift-houses-visit-kin-in-bengaluru-and-kerala/articleshow/69629171.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-13T08:35:07Z", "digest": "sha1:G27BPKZG3HTAFBZK3PBOYWHIOHI5MDTP", "length": 15783, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai water crisis: தண்ணீரைத் தேடி ஊர் ஊராக அலையும் சென்னை வாசிகள்: பகீர் ரிப்போர்ட்..! - water starved chennaites shift houses visit kin in bengaluru and kerala | Samayam Tamil", "raw_content": "\nதண்ணீரைத் தேடி ஊர் ஊராக அலையும் சென்னை வாசிகள்: பகீர் ரிப்போர்ட்..\nசென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், அப்பகுதியில் வசிக்கும் பலரும் ஊர் ஊராக தண்ணீரை தேடி அலைந்த வண்ணம் இருப்பதாக அதிர்ச��சி தகவல்கள் தெரியவந்துள்ளன.\nதண்ணீர் பஞ்சத்தில் அவல நிலைக்கு சென்றுவிட்ட சென்னை\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், நகரவாசிகள் பலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதும், விடுமுறைக்கு சென்றவர்கள் சிறிய காலதாமத்திற்கு பிறகு திரும்புவம், தண்ணீர் வசதி கொண்ட இடத்திற்கு குடிமாறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகோடம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்த அசோக் குமார் (50), அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் தற்போது கே.கே. நகர் பகுதிக்கு குடிமாறியுள்ளார். சொந்தமாக சாப்பாட்டுக் கடை நடத்தி வரும் அவர், கோடம்பாக்கத்தில் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. தண்ணீர் வரும் நேரத்தில் வீட்டில் இல்லை என்றால், அன்றைய பொழுது திண்டாட்டம் தான். இந்த கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் கே.கே. நகருக்கு மாறிவிட்டதாக கூறுகிறார்.\nகடந்த 2017ம் ஆண்டு பருவமழை தவறிவிட்டது. இதனால் வழக்கமான மழைப்பொழிவு இல்லை. இதனால் 2018ம் ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் குறையத் தொடங்கியது. இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களை வறட்சி பாதித்த மண்டலமாக மாநில அரசு அறிவித்தது. கடந்தாண்டில், தமிழகத்தில் தண்ணீர் தேவை 19 சதவீதத்திலிருந்து 59 சதவீதம் வரை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் , செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் முற்றிலும் காலியாகி வருகிறது. பெருங்குடியை சேர்ந்த எம்.எஸ். ஸ்ரீகாந்த், தன்னுடைய பகுதியில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் தற்போது உறவினர் வீடுகளில் தங்கி வருகிறார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணியில் உள்ள அவர், 10 நாட்களாக தண்ணீர் இல்லாத காரணத்தினால், குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தன்னுடைய சகோதிரி வீட்டுக்கு சென்றுவிட்டார். சென்னை திரும்ப முயற்சி எடுத்தாலும், தன்னுடைய வசிப்படத்தில் இன்னும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.\nபெருங்குடியைச் சேர்ந்த மற்றொருவரான கே. கோபால், கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள���ால், தன்னுடைய பகுதியில் இருந்து பலரும் குடிமாறிவிட்டனர். விரைவில் இந்த நிலை தனக்கும் ஏற்படலாம் என வேதனையுடன் கூறுகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமேலும் செய்திகள்:நிலத்தடி நீர் மட்டம்|தண்ணீர் பஞ்சம்|சென்னையில் தண்ணீர் இல்லை|southwest monsoon|failed monsoon|drough hit chennai|Chennai water crisis|Chennai residents\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதண்ணீரைத் தேடி ஊர் ஊராக அலையும் சென்னை வாசிகள்: பகீர் ரிப்போர்ட்...\nமகனின் பிறந்தநாளை ஹெலிகாப்டா் மூலம் மலா் தூவி கொண்டாடிய தொழிலதிப...\nகருணாநிதி இல்லை என்று நினைக்கவேண்டாம்; ஸ்டாலின் இருக்கிறாா் – வை...\nKalaignar: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அன்னதானம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166249&cat=32", "date_download": "2019-11-13T08:28:53Z", "digest": "sha1:CPURK5USAQRTX546VP4B2BHUQN6ONQX4", "length": 28241, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரயில் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு மே 09,2019 20:10 IST\nபொது » ரயில் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு மே 09,2019 20:10 IST\nஈரோடு - சேலம் ரயில் வழித்தடத்தில், மாவெலிப்பாளையம் ரயில்நிலையம் அருகே பாலம் வேலை நடைபெறுவதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி ரயிலில் ஏறும் மர்மநபர்கள் பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றனர். இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க ரயில்வே போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்டது பாலாஜி, அவினேஷ், அமுல் ராமுதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய வடமாநில கும்பல் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து 14 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.\nகொள்ளை கும்பல் தலைவர் கைது\nரயில் கொள்ளையில் வடமாநில இளைஞர்கள்\nநாட்டு வெடிகுண்டு வீசிய கொள்ளையர்கள்\nகாங்கிரஸ் ஊழல் புத்தகம் வெளியீடு\nசரக்கு ரயில் தடம் புரண்டது\nகலெக்டரை மிரட்டிய திமுக கும்பல்\nசர்குலர் ரயில் சேவை தொடக்கம்\nசென்ட்ரலில் ரயில்வே போலீஸ் ஒத்திகை\nடூரிஸ்டுகளை மகிழ்விக்க சிறப்பு ரயில்\nலாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nவெடிகுண்டு மிரட்டல்: ரயில் நிலையங்களில் சோதனை\nபன்றி வேட்டையில் குண்டு பாய்ந்த சிறுவன்\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி., முடிவுகள் வெளியீடு மாணவ மாணவியர் சாதனை\nதிருச்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் தேடுதல் வேட்டை\nமூன்று மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்; முதல்வர் தகவல்\nவிஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பலி\nவழக்கறிஞர் அருளுக்கு மே 14 வரை நீதிமன்ற காவல்\nஓடும் ரயில்களில் நகை பறிக்கும் கொள்ளையர்கள்: தனிப்படை தயார்\nஸ்டாலின் 14 ஆண்டு என்ன செய்தார்\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநான் திமுகவில் இல்லையே : அழகிரி காட்டம்\nசிவாஜி பற்றி முதல்வர் சொன்னது சரிதான்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப���.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nசிறுவன் மூக்கில் வசித்த ஜிலேபி மீன்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாய் பயோ பிளாஸ்டிக்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம்: வீரர்களுக்கு வரவேற்பு\nபாரதியார் பல்கலையில்., நீச்சல் பயிற்சி\nமாவட்ட பாக்ஸிங்: மதர்லேண்ட் பள்ளி 'சூப்பர் பன்ச் '\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/jan/23/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...-1053560.html", "date_download": "2019-11-13T07:21:08Z", "digest": "sha1:2MXCPXKUKBBTJCSOY6YX3D5FE22AECO5", "length": 21302, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேய்க்கரும்பும் - பேரருளும்...- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 23rd January 2015 04:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவெண்காடர்: அக்காலத்தில் வணிகர்கள் நிறைந்த காவிரிப் பூம்பட்டினம் நகரத்தில் செல்வாக்கு நிறைந்த வணிகர் சிவநேசர் மற்றும் ஞானகலை தம்பதியர் வாழ்ந்து வந்தனர். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர்கள், மகன் பிறந்தபோது அந்த ஈசனின் பெயரான சுவேதவனன் என்ற பெயரையே வைத்தார்கள். அம்மகவை திருவெண்காடர் எனவும் அழைத்தனர். நல்ல வசதியான ஆனந்தமான வாழ்க்கையை அனுபவித்த திருவெண்காடர், தனது ஐந்தாவது வயதில் தந்தையை இழந்தார். திருவெண்காடருக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தார். தக்க வயதில் சிவகலை என்னும் பெண்ணரசி அவருக்கு மனைவியாக வாய்த்தாள். ஆனால் மகப்பேறு இல்லை. அதற்காகத் திருவிடைமருதூர் ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.\nமருதவாணன்: அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியர்கள் வறுமையில் இருந்தனர். சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்து திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் உன் வறுமை தீரும் எனவும் கூறினார். ஈசன் ஆணைப்படி குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவினார் திருவெண்காடர். மருத மரத்தடியில் அவதரித்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்தார்.\nஞானாசிரியன்: மருதவாணராகத் தம்மிடம் வளர்வது இறைவன் என்ற உண்மை திருவெண்காடருக்குத் தெரியாது. மகனை உரிய வயதில் வணிகத்தில் ஈடுபடுத்தி, வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான். திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர்.\nஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். வணிகத்திற்குச் சென்ற கப்���லிலும் எரு மூட்டையும், தவிடும் வந்திருந்தது. கோபம் கொண்ட திருவெண்காடருக்கு வந்த ஓலையில் \"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என அதில் எழுதப் பட்டிருந்தது. இறை அருளால் மெல்லத் தெளிவு வந்தது. இறைவன் தன் உடனேயே இருந்து தனக்கு பாடம் புகட்டியிருப்பதை அறிந்தார். ஊசி என்பது காது உள்ளதாக இருந்தால் தான் இரு பொருட்களை இணைத்துத் தைக்க முடியும். இந்த உயிரும் உடலும் தனித் தனியாகவே உள்ளன.\nகாலம் வந்து காலன் வழிச்செல்கையில் இத்தனை செல்வம் இருந்தும் என்ன பயன் அதனால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு இந்த செல்வம் என்பது காதற்ற ஊசியைப் போல் சேர்த்துத் தைக்கப் பயன்படாது. ஊர், உற்றார், நற்பெயர், பெண்கள், பிள்ளைகள், சீர் செல்வம் தேசத்திலே யாவரும் எதுவும் நிரந்தரம் இல்லை, எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை. \"இறுதியில் செல்லும் போது எதற்கும் பயன்படாத காது இல்லாத ஒரு ஊசி கூட உடன் வருவது இல்லை' என்ற கருத்து உணர்ந்தார். துறவியானார். தன் சொத்து, மனை, மனைவி, சுற்றம் எல்லாவற்றையும் துறந்தார்.\nதுறவியாக கோவணத்துடன் நடந்தார். தான் சேர்த்து வைத்து இருந்த பொருட்களை பொது மக்களுக்குத் திறந்து விடச் சொன்னார்.\nஅதிசயங்கள்: துறவு வாழ்க்கை மேற்கொண்டு இறை சிந்தனையோடு வாழ்ந்து வந்த திருவெண்காடர், அவரது சகோதரி நஞ்சு கலந்த அப்பம் கொடுத்தபோது அதை முன்னமே இறையருளால் அறிந்தார்.\nதாயின் சிதைக்கு பச்சை வாழைமட்டைகளையும் வாழை இலைகளையும் கொண்டே எறியூட்டினார். வட தேசத்தில் பத்தரகிரி என்னும் மன்னனால் தவறாக குற்றம் டாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்பட்ட தருணத்தில் கழுமரம் தீப்பற்றி எரியச் செய்தார்.பிறகு அந்த அரசனையே தனது சீடனாக்கிக் கொண்டார். அதோடு அவனுக்கு முக்தி அளித்ததும் இவரது வாழ்க்கையில் நடந்த தெய்வீக அனுபவங்கள்\nபிற்காலத்தில் இவரே காவிரிபூம்பட்டினத்தில் இருந்து வந்த அடியார் என்பது மருவி பட்டினத்து அடிகள், பட்டினத்தார் என அழைக்கப்படலானார். இவரது பாடல்கள் கவிதை நயமும் தத்துவச் செறிவும்\nகருத்து வளமும் கொண்டதாய் விளங்கி சாதாரண மக்களையும் கவர்ந்துள்ளன என்றால் மிகையாது. 11ம் திருமறையில் இடம் பெற்றுள்ள இவரது அருட்பாடல்கள் படிப்பவர்களுக்கு ஞானத்தை வழங்கும்.\nஇனித்த கரும்பு: தன் சீடனுக்கு முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி வாய்க்கவில்லையே என ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் \"\"எந்த தலத்தில் உன் கையில் உள்ள பேய்க்கரும்பு இனிக்கிறதோ, அந்த இடத்தில் உனக்கு முக்தி சித்திக்கும் எனக் கூறினார்.\nபட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு சென்று அங்கிருந்து சீர்காழி, திருத்தணி, நகரி, திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவண்ணாமலை, காஞ்சி, திருக்காளத்தி போன்ற பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். அங்கெல்லாம் கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே அவர் கையில் கிடைத்த பேய்க்கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை\nஉணர்ந்து கொண்டார். அது ஆதிபுரி என அழைக்கப்பட்ட திருத்தலம். ஆதிபுரி நாதரை வணங்கி திருவொற்றியூர் ஒருபா ஒருபது, முதல்வன் முறையீடு, அருட் புலம்பல் முதலிய இலக்கியங்களை அருளிச் செய்தார் பட்டினத்தார். அடிக்கடி கடற்கரை சென்று கிழக்கு நோக்கி அமர்ந்து நிஷ்டையில் இருப்பார். அவ்வப்போது அங்கு இருக்கும் சிறுவர்களோடு பொழுது போக்காய் அதி அற்புத ஆடல்கள் பல ஆடுவார் ஆடி மாதம் உத்திராட நாளில் சிறுவர்கள் சிலரோடு ஒளிந்து மறைந்து விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணற் திட்டின் மேல் ஏறி நின்று அங்கேயே மறைந்து மீண்டும் வேறோரு மணற் திட்டின் குழிக்குள் இருந்து எழும் வித்தையை செய்து காட்டினார். அங்கு இருந்த சிலரை அழைத்துத் தான் ஒரு மணற் திட்டில் சென்று மறையப் போவதாகவும் அங்கு தன்னை ஒரு சால் கொண்டு மூடும்படியும் கூறினார்.\nவேறிடத்தில் அவர் வெளிப்படுவார் என எண்ணி அவர்களும் அப்படியே மூடினார்கள். நெடுநேரம் ஆகியும் எங்கும் வெளிப் படாததால் பயந்த சிறுவர்கள் ஊரில் சென்று நடந்ததைக் கூறி அனைவரையும் அழைத்து வந்தனர். மூடப்பட்டிருந்த சாலைத் தூக்கிப் பார்க்க, பட்டினத்தார் இருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று முகிழ்த்து இருந்தது கண்டனர், அனைவரும் சிவலிங்கத்துள் பட்டினத்தார் ஜீவ சமாதியாக ஐக்கியமாகி இருப்பதை உணர்ந்து அதனை வழிபாடு செய்யத் தொடங்கினர். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப்பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.\nதிருப்பணி: கால வெள்ளத்தில் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த சுவர்கள் வீணாகி இருந்த நிலையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறையினால் ஆணையர் பொது நல நிதி பிற திருக்கோவில்களில் நிதி ஆகியவற்றில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பல லட்சம் செலவில் ஜீவ சமாதி அடைந்த இடம் எந்த சேதமும் ஏற்படாமல் சுற்றிலும் கருங்கல் சுவர் வைத்து விமானத்துடன் கூடிய புதிய சந்நிதி\nஅமைக்கப்பட்டு உள்ளது. அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜனவரி 26, காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/data-administrator.html", "date_download": "2019-11-13T08:06:34Z", "digest": "sha1:LFOLPTTTGNPAU7DLZGLV7W7RYAQUJIUE", "length": 2924, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "Data Administrator - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.", "raw_content": "\nData Administrator - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.\nமாணவர் உலகம் May 19, 2019\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.31\nமெல்ல மெல்ல உயிர் குடிக்கும் அலுமினியப் பாத்திரங்கள்..\nபதவி வெற்றிடம் - யாழ் சர்வதேச விமான நிலையம்\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/deputy-cm-ops-lands-in-chicago", "date_download": "2019-11-13T07:14:53Z", "digest": "sha1:LNKGMOG2UPYBRT5OTLCBBUQ4C5EZ4KTO", "length": 10992, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை!' - சிகாகோவில் ஓ.பி.எஸ் | Deputy CM OPS lands in Chicago", "raw_content": "\n`மைனஸ் டிகிரி குளிர்; வேட்டி, சட்டை' - சிகாகோவில் ஓ.பி.எஸ்\n`��ங்க அமைதி ரொம்ப பிடிக்கும் சார். வீட்டுலயும் இப்படித்தான் அமைதியா இருப்பீங்களா’ எனப் பெண் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க, அருகிலிருந்த தன் மனைவி விஜயலட்சுமியைப் பார்த்து சிரித்த ஓ.பி.எஸ் வெட்கத்தில் சிவந்துவிட்டார்.\nவீட்டுவசதிவாரியத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும் தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ளவும் பத்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அதிகாலை சிகாகோ நகரில் தரையிறங்கிய ஓ.பி.எஸ்ஸுக்கு, அங்குள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசிகாகோ தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த அருட்செல்வம் நம்மிடம் பேசுகையில், ``வாரவிடுமுறை என்பதால், சிகாகோ விமானநிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் கூடுதலாக இருந்தது. ஓ.பி.எஸ் எந்த வழியாக வருகிறார் என்பது தெரியாமல், நாங்கள் குழம்பிய வேளையில், எங்களுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் சத்தமாக, `அதோ, ஓ.பி.எஸ் அங்கிள் வர்றார் பாருங்க’ என்று உற்சாகமானான். தூரத்தில் நூறு பேருக்கு மத்தியில் தனி ஆளாக ஓ.பி.எஸ் நடந்துவந்து கொண்டிருந்தார். `எப்படிப்பா அவரை அடையாளம் கண்டுபிடிச்ச’ என நாங்கள் அவனிடம் கேட்டதற்கு,`அவரைத்தான் டி.வி.ல வேட்டி சட்டையோட பார்க்குறேனே. எனக்குத் தெரியாதா’ என நாங்கள் அவனிடம் கேட்டதற்கு,`அவரைத்தான் டி.வி.ல வேட்டி சட்டையோட பார்க்குறேனே. எனக்குத் தெரியாதா`’ என்றான். ஓ.பி.எஸ்-ன் அடையாளம் சிறுவர்கள் முதற்கொண்டு ஈர்த்துள்ளது. எங்களுடைய வரவேற்பில் ஓ.பி.எஸ் நெகிழ்ந்துவிட்டார்” என்றார் உற்சாகம் குறையாமல்.\nஓ.பி.எஸ்ஸுடன் வெளிநாட்டுப் பயணத்திலுள்ள உயரதிகாரி ஒருவர், நம்மிடம் வாட்ஸ் அப் மூலம் சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``சிகாகோ வாழ்தமிழர்கள் இத்தனைபேர் கூடி வரவேற்பு அளிப்பார்கள் என ஓ.பி.எஸ் எதிர்பார்த்திருக்கவில்லை. `உங்க அமைதி ரொம்ப பிடிக்கும் சார். வீட்டுலயும் இப்படித்தான் அமைதியா இருப்பீங்களா’ எனப் பெண் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் கேட்க, அருகிலிருந்த தன் மனைவி விஜயலட்சுமியைப் பார்த்து சிரித்த ஓ.பி.எஸ் வெட்கத்தில் சிவந்துவிட்டார்.\nகேன்சலான டெல்லிப் பயணம்... மலப்புரம் ஜோதிடர் ஆரூடம் - ஓ.பி.எஸ் `யூ டர்ன்’ பின்னணி\nசிகாகோவில் தற்போது மைனஸ் 2 டி���ிரி குளிர் இருக்கிறது. விமானநிலையத்திற்கு உள்ளே குளிர்காற்று பெரிதாக தெரியவில்லை. ஆனால், வெளியே வந்தபோது குளிரால் நடுங்கிவிட்டோம்.`என்னப்பா இப்படி குளுருது.. மக்கள் இந்த குளிர்லயுமா வசிக்குறாங்க’ என ஓ.பி.எஸ் கேட்கவும், அருகிலிருந்த தமிழ்ச்சங்கத்தினர் இந்நகரின் சீதோஷ்ண நிலையைப் பற்றி விவரித்தனர். இங்குள்ள தொழில் கட்டமைப்புகள், தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் ஓ.பி.எஸ் கேட்டறிந்தார். முட்டிவரை போட்டுக் கொள்ளும் ஓவர் கோட்டை ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி எடுத்துக்கொடுத்த பின்னர்தான், ஓ.பி.எஸ் முகத்தில் இதம் தெரிந்தது. சூடாக காபியைப் பருகியவர், `நம்மூரு டேஸ்ட்லயே காபி போட்டிருக்காங்க’ எனப் பாராட்டிவிட்டு நகர்ந்தார். வேட்டி சட்டையில் கையில் கையுறை, ஓவர்கோட் சகிதம் ஓ.பி.எஸ்ஸையை முதல்முறையாகப் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது.\nநாளை சிகாகோவின், `அமெரிக்கன் மல்டி எத்னிக் கோயலிஷன்’ சார்பாக நடத்தப்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்-2019 விழாவில் சிறப்பு விருந்தினராக ஓ.பி.எஸ் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் ஓ.பி.எஸ்க்கு சர்வதேச ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி.யும், ஓ.பி.எஸ். மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கலந்து கொள்கிறார்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-11/abp-jurkovic-on-role-of-religions-in-settling-conflicts.html", "date_download": "2019-11-13T07:02:19Z", "digest": "sha1:PELHOJRZE4ITKZL2MJE7O2WPCTOD2QRT", "length": 11931, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "போரைச் சித்தரிக்கும் வீடியோ விளையாட்டுகளை தடைசெய்ய... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (11/11/2019 15:49)\nபோரைச் சித்தரிக்கும் வீடியோ விளையாட்டுகளை தடைசெய்ய...\nமதத் தலைவர்கள், மதத்தின் பெயரால் வெறுப்பும் வன்முறையும் பரவுவதைத் தடுக்கவேண்டிய கடமையை நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டியது மிக முக்கியம்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nமனித முன்னேற்றத்தின் உண்மையான ஒரே வழி அமைதி, இதனை ஒருமுறை அடைந்துவிட்டாலும், அதற்கென தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டிய சவாலாகவே அது உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஜெனீவாவில் ஐ.நா. மற்றும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், “போர்களை முடிவுறச் செய்வதில் மதங்களின் பங்கு” என்ற தலைப்பில், நவம்பர் 7, இவ்வியாழனன்று உரையாற்றியவேளை இவ்வாறு கூறினார்.\nஅமைதி வாரத்தை முன்னிட்டு, மால்ட்டா பக்த அமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், மதங்கள் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு திருத்தூதுப் பயணங்களில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மதங்கள் மத்தியில் இடம்பெறும் உரையாடல்கள், பொதுமக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப உதவும் என்று கூறினார்.\nஅமைதியைக் கட்டியெழுப்பும் அனைத்து முயற்சிகளிலும் கல்வி மைய இடத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அமைதி குறித்த பாடத்தையும் திருத்தந்தை அண்மையில் இணைத்துள்ளார் என்று பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.\nஇன்று உலகில் பல இடங்களில் போர்கள் நடந்தாலும், பரவலாக, குறிப்பாக, மேற்குலகில் அவை பற்றிய அக்கறையின்றி வளர்ந்து வருகிறோம் என்றும், போர் என்ற அச்ச உணர்வை இழந்துவிட்டதுபோல் தெரிகின்றது என்றும் கூறிய, பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், பல சிறார், வன்முறைமிக்க போர் சார்ந்த வீடியோ விளையாட்டுக்கள் விளையாடுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.\nகொலைகள் மற்றும் அழிவுகள் இடம்பெறும் இந்த விளையாட்டு, ஒரு பொழுதுபோக்காக உள்ளது என்றும், விளையாடுபவர் எவ்வளவுக்குக் கொலை செய்கிறாரோ, அழிக்கிறாரோ அவ்வளவுக்கு அவர் வெற்றிபெற்றவராய் இருக்கின்றார் என்றும் கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இத்தகைய விளையாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மற்றும், இவற்றைத் தவிர்ப்பதில் மதங்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் கூறினார்.\nஇந்த வீடியோ விளையாட்டு விதிமுறைகளில், பன்னாட்டு மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவத��்கு, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம், அந்த விளையாட்டுக்களைத் தயாரிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றத் துவங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று, பேராயர் தெரிவித்தார்.\nமதத்தின் பெயரால் வெறுப்பும் வன்முறையும் பரவுவதை, குறிப்பாக நாடுகளுக்கு இடையேயும், சமுதாய ஊடகங்களிலும் பரவுவதைத் தடுப்பதற்கு, மதத் தலைவர்களின் பொறுப்பை வலியுறுத்தும் அதேநேரம், மதத் தலைவர்கள், இக்கடமையை நிறைவேற்றுவதற்கு, அவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டியது மிக முக்கியம் என்பதையும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/astrologer-balajihasan-tells-the-fate-of-bigil-movie-pzq2fb", "date_download": "2019-11-13T06:36:25Z", "digest": "sha1:KEXYOHCEHWJQOAE2YOZ7J7Q4YC5HNWQC", "length": 12289, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பிகில்’படம் ஓடுமா ஓடாதா?...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...", "raw_content": "\n...விஜய், நயன்தாரா ஜாதகங்களை வைத்து அடிச்சு விடும் பீலாஜி ஹாசன்...\nஅதன் உச்சமாக இந்த தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய் படம் குறித்து விஜய்,அட்லி,நயன் ஆகிய மூவரின் ஜாதகங்களை வைத்து கணித்திருக்கிறார். விஜய் படம் ஹிட்டோ இல்லையோ அது ஹிட்டாகவே காண்பிக்கப்படும் என்ற சாதாரண உண்மை பாலாஜி அறியாததல்ல. நயன் ஜாதகமெல்லாம் எங்கிருந்து இவருக்குஇ கிடக்கிறது என்று பார்த்தால் அதை விக்கி பீடியாவில் [விக்னேஷ் பீடியாவில் அல்ல] இருந்து எடுக்கிறாராம்.\nநடிகை நயன்தாரா,விஜய் ஆகியோர்களின் அப்பாயின்மெண்ட் வாங்கி இன்னும் கொஞ்சம் உயரத்துக்குப் போய் கதைகள் விட நினைத்தோ என்னவோ 'பிகில்’படம் துப்பாக்கி, கத்தி படங்கள் போல் மாபெரும் வெற்றி அடையும் என்று அவர்களது ஜாதகத்தை வைத்து ரீல் சுற்றியிருக்கிறார் பிரபல ஜோதிடர் பீலா’ஜி ஹாசன்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஒரு சில கணிப்புகளை சரியாக வெளியிட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பாலாஜி ஹாசனின் சமீபத்திய இம்சைகள் எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கின்றன. அதன் உச்சமாக இந்த தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய் படம் குறித்து விஜய்,அட்லி,நயன் ஆகிய மூவரின் ஜாதகங்களை வைத்து கணித்திருக்கிறார். விஜய் படம் ஹிட்டோ இல்லையோ அது ஹிட்டாகவே காண்பிக்கப்படும் என்ற சாதாரண உண்மை பாலாஜி அறியாததல்ல. நயன் ஜாதகமெல்லாம் எங்கிருந்து இவருக்குஇ கிடக்கிறது என்று பார்த்தால் அதை விக்கி பீடியாவில் [விக்னேஷ் பீடியாவில் அல்ல] இருந்து எடுக்கிறாராம்.\nஇது குறித்து தனது யூடியுப் பதிவில் பேசியுள்ள பாலாஜி ஹாசன்,... தற்போது இப்போது மாறுகின்ற குரு விஜய்யின் ராசிக்கு, யோகாதிபதி ஸ்தானம் என கூறக்கூடிய லாபாதிபதி ஸ்தானத்தை தான் பார்க்கிறார். எனவே கண்டிப்பாக அவருக்கு வெற்றி.அதேபோல் அட்லியின் விக்கிபீடியாவில் கிடைத்த பிறந்த தேதியை வைத்து பார்த்தால்... அவருக்கும் யோக ஸ்தானத்திலும், ஏழாவது இடத்திலும் சம சப்தம பார்வை பார்க்கிறார். ஏழாம் இடம் குருவுக்கு பலம் அதிகம் எனவே அவருடைய வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார்.\nநடிகை நயன்தாராவை பொறுத்தவரை அவருடைய ராசிக்கு, பட சுக்கிரன் இடத்தையும், வெற்றியை கொடுக்கக்கூடிய ஆறாம் இடத்தை சனியும் குருவும் ஒரு சேர பார்ப்பது கூடுதல் சிறப்பு. எனவே இந்தப்படம் ’துப்பாக்கி’,’கத்தி’ போன்ற படங்களுக்கு இணையாக மிகப்பெரிய வெற்றியை தரும் என கூறி இருக்கிறார். அய்யா பாலாஜி நீங்க ஜோதிடத்தில் உண்மையான புலி என்றால் அதே ஜாதகத்தை வைத்துக்கொண்டு நயன்தாராவுக்கு யாருடன், எப்போது திருமணம் நடக்கும் என்று கணித்துக் கூறுங்க பார்க்கலாம்.\nஇது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா விஜய்யின் குட்டி கதைக்கு ஒரு மாதம் கழித்து பிரச்சனை பண்றீங்க\n’பிகில்’பட ரசிகர்களை பயங்கர கெட்ட வார்த்தைகளால் திட்டிய ‘கைதி’படத் தயாரிப்பாளர்...\nஅடுத்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகிறதா 'சிங்கம் 4 '\n’நயன்தாராவுடன் அந்த நான்கு வருடங்கள்’விக்னேஷ் சிவனின் ட்விஸ்ட் ட்விட்...கொதிக்கும் சிம்பு ரசிகர்கள்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம்...உயிர்த்தோழனுக்காக கொலைவெறியுடன் களம் இறங்கிய பாரதிராஜா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன���…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nகமல்ஹாசனை பார்த்து மிரள்கிறார் எடப்பாடி... மக்கள் நீதி மய்யம் பதிலடி..\nவீட்டு வாசலில் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..\nஉள்ளாட்சி தேர்தல்... அதிமுகவிடம் ஆட்டத்தை ஆரம்பித்த பாமக... அறிவிப்புக்கு முன்பே அதகளம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-do-computer-yoga-008242.html", "date_download": "2019-11-13T07:17:25Z", "digest": "sha1:UETCOXAZXPQYF32QGVTC3IGRWD24RSAL", "length": 14539, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to do Computer Yoga - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n55 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்ப்யூட்டர் யோகா பற்றி உங்களுக்கு தெரியுமா, இங்க தெரிஞ்சிகோங்க\nயோகா செய்தால் உடல் மற்றும் மனதிற்கு நல்லதுனு பெரியவங்க சொல்றாங்க. அதனால அனைவரும் யோகா பழகுவது நல்லது னு நான் சொண்ணா நீங்க கேக்கவா போறீங்க, எப்பவும் கணினியையே பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு யோகா செயலது ரொம்ப ஈசிங்க, இதை பார்த்தால் உங்களுக்கே புரியும்.\nமுதலில் உங்க தலையை அசையுங்கள், இடதில் இருந்து வலுது பறமும் அதன் பின் முன் மற்றும் பின் பக்கமாக அசைக்க வேண்டும். இந்த சமயத்தில் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்\nஉங்க தோள்பட்டையையும் எல்லா திசையிலும் அசைக்க வேண்டும், இப்பவும் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்\nஉங்க முதுகையும் வலதில் இருந்து இடது புறமாக இசைக்க வேண்டும், இப்பவும் மனதில் ஓம் என்ற வார்த்தையை நினைக்க வேண்டும்\nமனதில் ஓம் என்ற வார்த்தையை நினைத்தப்படி தரையில் உங்க பாதத்தை அசையுங்கள்\nஉங்க உடல் முழுக்க மஸாஜ் செய்யுங்கள், மனதில் ஓம் மந்திரத்தை நினைத்த படி\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக���ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/yufit-fitness-tracker-wearable-will-be-available-at-rs-999-009682.html", "date_download": "2019-11-13T07:10:48Z", "digest": "sha1:DKZGTF4VIL7GKFZ46K4SDX3YEN2PUN64", "length": 15288, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "YuFit fitness tracker wearable will be available at Rs 999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n48 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.999க்கு யுஃபிட்னஸ் பேன்டு விற்பனைக்கு வருகின்றது..\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் யுஃபிட் பிட்னஸ் ட்ராக்கர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கருவியின் விலை ரூ.999 என்றும் இந்த கருவி அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nயுஃபிட் கருவியை வாங்குவதற்கான முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்திஃபை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதற்கான கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.1,800 முதல் துவங்கி ஆண்டுக்கு ரூ.10,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nயுஃபிட் கருவியில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, நடக்கும் தூரத்தை ட்ராக் செய்வது, தூக்கத்தை ட்ராக் செய்வது மட்டுமில்லாமல், இன்கமிங் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் குறித்த நோட்டிபிகேஷன்கள் வழங்கப்படுவதோடு யுஃபிட் செயலியுடன் இணைந்து வேலை செய்யும்.\nஇந்த செயலி ஹெல்திஃபைமீ சேவையுடன் இணைந்து பேன்டு கருவியில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஏற்ப பரிந்துரைகளை வழங்கும் இந்திய உணவுகளில் இருக்கும் கலோரிகளை கணக்கிடும் முதல் கருவி இது என்பதோடு உங்களது உடல் எடை குறித்த தகவல்களையும், உடற்பயிற்சி சார்ந்த குறிப்புகள் மற்றும் பல குறிப்புகளை வழங்கும்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinayak.wordpress.com/2011/12/", "date_download": "2019-11-13T06:42:40Z", "digest": "sha1:C4YD7IZ5PJHQGUT22MB5ZTEXRGKPV6OK", "length": 23113, "nlines": 392, "source_domain": "vinayak.wordpress.com", "title": "December | 2011 | my2centsworth", "raw_content": "\nமுன்னாள் காதலனுடன் தொடர்பு: உறவினர்கள் கிண்டல்: 3 மகள்களுடன் பெண் தற்கொலை\nமுன்னாள் காதலனுடன் தொடர்பு: உறவினர்கள் கிண்டல்: 3 மகள்களுடன் பெண் தற்கொலை\nவேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததை உறவினர்கள் கிண்டல் செய்ததால் ஈரோடு மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.\nஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு யமுனா, செல்வி, ரம்யா ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் பொள்ளாச்சியில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தனர். கவுரி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருப்பூர் வந்தார்.\nதிருப்பூர் பெரிச்சிப்பாளையம் அண்ணமார் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கவுரி தனது மகள்கள் யமுனா, செல்வி, ரம்யா ஆகியோரை திருப்பூருக்கு வரவழைத்தார்.\nகுழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார். இதில் 4 பேரும் மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மாலை வரை வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது கவுரி உள்பட 4 பேரும் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.\nஇது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் 4 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் கவுரி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\n18 வருடத்துக்கு முன் கவுரி ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கவுரியை ரமேசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவருடன் கவுரி குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்த நிலையில் கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு கவுரி சென்றார். அப்போது பழைய காதலனை சந்தித்தார். பின்னர் இருவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரமேஷ் மனைவ���யை விட்டு பிரிந்து சென்றார்.\nகள்ளக்காதலன் தான் கவுரியை திருப்பூரில் தனிக்குடித்தனம் வைத்தார். அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் கவுரி கவுந்தப்பாடி சென்றார். அப்போது அவரது கள்ளக்காதல் பற்றி உறவினர்கள் கேவலமாக பேசினர். இதனால் கவுரி அவமானம் அடைந்தார். மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட கவுரி கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:\nஅப்பா, அம்மா மற்றும் சொந்த பந்தங்கள் யார் என்ன சொன்னாலும் சரி. நாங்கள் இருவரும் அடுத்த ஜென்மத்திலாவது இணை பிரியாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields\nகாதலனிடம் திருமணம் செய்துவைக்காமல், வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தது பெற்றோர் செய்த முதல் தவறு. கணவர் மனைவியை விட்டு பிரிந்து சென்ற பிறகு, காதலனுடன் நட்பும், உறவும் வைத்துக் கொள்வதில் தவறில்லை. இவர்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுகிறார்கள் உறவினர்களா காதலனும் காதலியும்தானே காப்பற்றி கொண்டிருக்கிறார்கள். விஷத்தை கக்கி, நான்கு உயிர்களை பறித்துக் கொண்டார்கள் இந்த உறவினர்கள். பாவிகள்.\nமருமகளை கொல்ல முயன்றதாக மாமியார் மீது போலீசில் புகார்\nகருத்து : போலீஸார் ஏன் 498அ பதிவு செய்யாது கொலை முயற்சி மட்டும் பதிவு செய்தனர் என்பது தெரியவில்லை. எம் கணிப்புப்படி இ பி கோ 304ல் தப்பிப்பவர்கள் கூட 498அ வில் தப்பிக்க முடியாது \nமருமகளை கொல்ல முயன்றதாக மாமியார் மீது போலீசில் புகார்\nகள்ளக்குறிச்சி : மருமகளை கொலை செய்ய முயன்றதாக மாமியார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.\nகள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி செல்வி,27. உடல் நிலை சரியில்லாததால், இவரது மாமனார் கடந்த 10 நாட்களாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை பார்ப்பதற்கு செல்வி செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாமியார் செல்லம்மாள், இவரது மகள் சாந்தி, மருமகன் வீராசாமி, உறவினர் லட்சுமி ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை செல்வியை கடுமையாக தாக்கினர். புகாரின் பேரில் செல்லம்மாள் உட்பட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனர்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பள்ளவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விமலா (27). இவரது கணவர் லோகநாதன் 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 4 மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் விமலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வனவன் (32) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. வனவனுக்கு ஏற்கனவே திருமணமாகி சரிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவனின் கள்ளத் தொடர்பு சரிதாவுக்கு தெரிய வந்ததால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.\nஉறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு சரிதாவை அனுப்பி வைத்தனர். வனவனையும் கண்டித்தனர். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் அவர் விமலாவுடன் பழகி வந்தார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.\nகள்ளத் தொடர்புக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் மனமுடைந்த வனவனும் விமலாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். விமலா வீட்டில் இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகே.ராஜன் யு ஆர் மானஸ்தன்.\nகணவனை பிரிந்த ஒரு பெண், அதுவும் இளம் பெண் இன்னொருவருடன் தொடர்பு அல்லது உறவு வைத்து கொள்வதில் தவறில்லை. நான்கு குழந்தை உடைய பெண்ணை எவரும் மறுமணம் செய்ய எளிதில் முன் வரமாட்டார். எனவே திருமணமான ஒருவரை காதலிப்பதில் தவறில்லை. இதற்கு கள்ள காதல் என்று பெயரிட்டு அவர்களின் காதலை கொச்சை படுத்தக் கூடாது. இந்த சம்பவத்தில் சுற்றத்தார், உறவினர்கள் வில்லன்கள், பாவிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/08184702/Near-Chennimalai-Terrific-at-the-fiber-mill-factory.vpf", "date_download": "2019-11-13T08:38:21Z", "digest": "sha1:6K7H6RUS7BVR6KNWPPWY5IUNRLQIKD2T", "length": 14403, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Chennimalai, Terrific at the fiber mill factory Fire Accident || சென்னிமலை அருகே, நார் மில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னிமலை அருகே, நார் மில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nசென்னிமலை அருகே நார் மில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.\nபதிவு: செப்டம்பர் 09, 2019 04:00 AM\nசென்னிமலை அருகே துலுக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி (வயது 29), ஹரீஸ் (25), சதீஸ் (41) மற்றும் பிரகாஷ் (25). உறவினர்களான இவர்கள் 4 பேரும் அதேப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நார் மில் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறார்கள். இங்கு தேங்காய் மட்டையில் இருந்து நவீன முறையில் நார் தயாரிக்கும் எந்திரங்கள் மூலம் நார் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மில்லில் 10–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் தொழிற்சாலையின் உள் பகுதியில் இருந்து கரும்புகை வெளி வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அதன் உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்த போது தொழிற்சாலைக்குள் இருந்த தேங்காய் நார்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக நார்களை உலர்த்தும் எந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள்.\nஇதைத்தொடர்ந்து அவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பெருந்துறையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் தேங்காய் நார், தேங்காய் மட்டைகள் என ஏராளமான பொருட்கள் எரிந்து முற்றிலுமாக நாசம் ஆனது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷூரி அரண்மனையில் தீ விபத்து\nஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்தத���மான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2. ராக்கெட் பட்டாசு விழுந்து செருப்பு குடோன் தீப்பிடித்து எரிந்தது\nராக்கெட் பட்டாசு விழுந்து செருப்பு குடோன் தீப்பிடித்து எரிந்தது.\n3. வலங்கைமான் அருகே, நடுரோட்டில் சென்ற வேன் தீரென தீப்பற்றி எரிந்தது\nவலங்கைமான் அருகே நடுரோட்டில் சென்று கொண்டிந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.\n4. பெண்ணாடம் அருகே, கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்\nபெண்ணாடம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது நாசமானது.\n5. தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்\nதேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n2. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n3. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n4. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\n5. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/36356-.html", "date_download": "2019-11-13T08:17:05Z", "digest": "sha1:FGZSBVTXTOGZDAXDJCICJSFXJ4DJX2IY", "length": 15151, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகை: 63 பேர் பிடிபட்டனர் | ‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகை: 63 பேர் பிடிபட்டனர்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\n‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகை: 63 பேர் பிடிபட்டனர்\nதமிழக கடலோர மாவட்டங்களில் நடந்த ‘ஆபரேஷன் அம்லா’ பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல வேடமணிந்து வந்த 63 பேர் பிடிபட்டனர்.\n2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் கடல் வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அம்சமாக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்துக்கு ஒரு முறை ‘ஆபரேஷன் அம்லா’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 13 கடலோர மாவட்டங்களில் உள்ள தமிழக காவல் துறையினர், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர பாதுகாப்பு படை ஆகிய மூன்று பிரிவினரும் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.\nஇந்த ஒத்திகையின்போது மரைன் கமாண்டோ என்றழைக்கப்படும் மத்திய கடலோர படையினர் தீவிரவாதிகள் போல ஆயுதங்களுடன் கடலில் இருந்து நகருக்குள் ஊடுருவி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குள் நுழைவார்கள். அவர்களை தமிழக போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். 18-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இன்று மாலை வரை தீவிரவாதிகள் போல வேடமணிந்த 63 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். நாளை காலை 6 மணியுடன் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி முடிகிறது.\nஆபரேஷன் அம்லா பரிசோதனையின் முடிவாக சென்னை துறைமுகத்தில் பயணிகள் கப்பலை கடத்திச் சென்று நடுக்கடலில் வைத்து மிரட்டுவதுபோலவும், கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மற்றொரு கப்பலில் செல்லும் பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்தி பயணிகளை மீட்பதுபோலவும் ஒத்திகை பார்த்தனர். இதேபோல சரக்கு கப்பல்களை கடத்த முயன்ற வேடமணிந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி பிடித்தனர். கடலூரில் மட்டும் ஒரு வணிக வளாகத்துக்குள் தீவிரவாதிகள் போல வேடமணிந்தவர்கள் நுழைந்து விட்டனர்.\nகடலூரைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் போலீஸாரும், கடலோர காவல் படையினரும் சரியாக செயல்பட்டிருப்பதாக கடலோர காவல் படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.\nஆபரேஷன் அம்லாபாதுகாப்பு ஒத்திகைபிடிபட்டனர்கடலோர காவல் படைபாதுகாப்புபோலீஸ்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு; பாஜக வரவேற்பு\nவெப்பச்சலனம்; தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுதிய மாவட்டங்களில் வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும்: ராமதாஸ்\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபள்ளியில் நடன ஒத்திகை: 13 வயது சிறுமி பரிதாப பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார்...\nநிலச் சட்டம் மீது பொய்களை பரப்பும் எதிர்க்கட்சிகள்: வானொலி நிகழ்ச்சியில் மோடி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/08/29224959/1050131/Arasiyal-ayiram.vpf", "date_download": "2019-11-13T06:35:48Z", "digest": "sha1:X2VYHZ3YRTVJVP44UNY5VASGTRDV4O6D", "length": 4488, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(29.08.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(20.08.2019) - அரசியல் ஆயிரம்\n(20.08.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\n(06.11.2019) - அரசியல் ஆயிரம்\n(06.11.2019) - அரசியல் ஆயிரம்\n(05.11.2019) - அரசியல் ஆயிரம்\n(05.11.2019) - அரசியல் ஆயிரம்\n(04.11.2019) - அரசியல் ஆயிரம்\n(04.11.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sempoove-poove-song-lyrics/", "date_download": "2019-11-13T07:55:34Z", "digest": "sha1:RWUO4P6RFFXFFIAS7ROWSPNYNL5BDVSR", "length": 8590, "nlines": 229, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sempoove Poove Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : எம்.ஜி. ஸ்ரீகுமார்\nஆண் : செம்பூவே பூவே\nஉன் மேகம் நான் வந்தால்\nபெண் : சாய்ந்தாடும் சங்கில்\nஆண் : இமைகள் உதடுகள்\nஆண் : செம்பூவே பூவே\nஉன் மேகம் நான் வந்தால்\nபெண் : சாய்ந்தாடும் சங்கில்\nஆண் : அந்திச் சூரியனும்\nகுன்றில் சாய மேகம் வந்து\nகச்சை ஆக காமன் தங்கும்\nபெண் : தங்கத் திங்கள்\nபெண் : நாளும் மின்னல்\nஆண் : ஆசைக் கேணிக்குள்ளே\nபெண் : கட்டிலும் கால்வலி\nஆண் : செம்பூவே பூவே\nஉன் மேகம் நான் வந்தால்\nபெண் : சாய்ந்தாடும் சங்கில்\nபெண் : இந்தத் தாமரைப்பூ\nஆண் : அந்தக் காமன் அம்பு\nபெண் : விம்மியது தாமரை\nபெண் : நாணத்தால் ஓர்\nஆண் : பாயாகும் மடி\nபெண் : சாய்ந்தாடும் சங்கில்\nஆண் : செம்பூவே பூவே\nஉன் மேகம் நான் வந்தால்\nபெண் : சாய்ந்தாடும் சங்கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/85032-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2019-11-13T06:40:38Z", "digest": "sha1:WSXPM2BJJ4L7NMEB4ZLBQ5AWQHF3C6KZ", "length": 58228, "nlines": 468, "source_domain": "yarl.com", "title": "திருமண வாழ்த்து .... - Page 2 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, May 6, 2011 in வாழிய வாழியவே\nபுரட்சிக்கு என் சார்பிலும் என்குடும்பத்தின் சார்பிலும் இதயம் கலந்த திருமண வாழ்த்துக்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅப்பாடா இனி மேல் யாழ் கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாய் இருக்கும் <_<\nஇந்த எளியவனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நம் நன்றிகள் ... ஆனா சிலதினை அட்ஜட் செய்து போகவேண்டி உள்ளது\nபுரட்ச்சிக்க எமது குடும்பத்தின் சார்பில் இனிய திருமண வாழ்த்துக்கள்.உங்கள் திருமண நாள் என்றும் என் நனைவி்ல் நிக்கும்.காரணம் எனது பிறந்த தினமும் அன்றே\nஇந்த எளியவனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நம் நன்றிகள் ... ஆனா சிலதினை அட்ஜட் செய்து போகவேண்டி உள்ளது\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇதைத்தான் நானும் கேட்க வேணும் எண்டு நினைச்சன்..\nஅண்ணன் புரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.\nமெதுவாக ஆனால் உறுதியாகவும் , மெதுவாகவும் ஆனால் வேகமாகவும் வாழ்க்கையை அனுபவித்து வாழுமாறு அனுபவத்துடன் வாழ்த்துக்கிறேன்.\nஎன்றும் பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள், தேசி \nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துகள்...\nபுரட்சிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nஇன்று தான் இந்த திரியை கண்டேன். மனம் கனிந்த திருமான் வாழ்த்துகள். இனி உங்கள் துணைவியும் சமையலறையில் சேர்ந்தே புரட்சி செய்வீர்கள் என நம்புகிறேன்.\nஅதுக்குள்ளே தேன்நிலவு போய் வந்துவிட்டீர்களா\nஒருவேளை முதல்லையே வெண்மணி சிப்பிக்குள்ள முத்தாயிட்டுதோ\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇதைத்தான் நானும் கேட்க வேணும் எண்டு நினைச்சன்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழர் விசுகு இசைகலிஞ்சன் மற்றும் ஜீவா இயேஸ்.. மற்றும் விடுப்பட்ட அனைத்து தோழர்களுக்கு சகோதரிகளுக்கும் நன்றிகள்..\nஇது ஜெர்மனி தோழர் தமிழ்சிறி அவர்களுக்காண்டி\nபுரட்சிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்\nபுரட்சிகரதமிழ்த்தேசிகனுக்கு எனது உளம் கனிந்��� திருமண நல்வாழ்த்துகள்\nதிரு/ திருமதி புரட்சிகர தமிழ் தேசிகனுக்கு இனிய திருமண நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்துகள்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்து(க்)கள்.\nநல்லகாலம் திருமணத்தை ஒஸ்ரேலியாவில் வைக்கவில்லை. மொய்யெழுதாமல் தப்பிவிட்டேன்.\nபுரட்சிக்கு இனிய திருமண வாழ்த்து(க்)கள்.\nநல்லகாலம் திருமணத்தை ஒஸ்ரேலியாவில் வைக்கவில்லை. மொய்யெழுதாமல் தப்பிவிட்டேன்.\nசகோதரன் புரட்சிக்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வத�� செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்���ளிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிரு��்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவ��ாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forums.bizhat.com/showthread.php?t=35766&s=1de7ea3429d982711f180104e4c9c1e7", "date_download": "2019-11-13T08:08:34Z", "digest": "sha1:WG4NS76KTEJJ3YAVE4IQARQT4XGY7ZWJ", "length": 3643, "nlines": 71, "source_domain": "forums.bizhat.com", "title": "கார்த்தியின் மொழியார்வம", "raw_content": "\nதெலுங்குப் படித்து வருகிறார் கார்த்தி. நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்கப் போகிறாரா இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. பிறகு\nதெலுங்கில் ஆயிரத்தில் ஒருவனை யுகனிக்கி ஒக்கடு என்ற பெய*ரில் வெளியிட்டார்கள். ஒரே வாரத்தில் ஆந்திரா முழுவதும் 1.78 கோடிகளை படம் வசூலித்தது. இந்த வரவேற்பை எதிர்பார்க்காதவர்கள் ஆந்திராவுக்கே சென்று படத்தை புரமோட் செய்திருக்கிறார்கள். தமிழில் விமர்சனத்தை மட்டுமே எதிர்கொண்டவர்களை இந்த மெகா கலெ**க்சன் ஆற்றுப்படுத்தியிருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து கார்த்தியின் பருத்தி வீரனையும் தெலுங்கில் டப் பண்ணும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் பெயரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ப*ல்ந*ட்டி *வீருடு.\nஇந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக*த்தான் தெலுங்கு கற்று வருகிறார் கார்த்தி. இதற்குப் பெயர்தான் ஈடுபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%AF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T06:49:28Z", "digest": "sha1:L7LGK2BJCQ5VJOJGQHHB75KLJWYOXKFF", "length": 28816, "nlines": 171, "source_domain": "sufimanzil.org", "title": "யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் – Sufi Manzil", "raw_content": "\nமறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும்.\nயஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.\nஇவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.\nஅங்க அடையாளங்கள் பற்றி ஹதீதுகள்:\n‘யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடய(ம் போல்) வட்ட)மாகவும், கண்கள் சிறிதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாள��் : காலித் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு நூல்கள் – அஹ்மத், தப்ரானி.\nயஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுநூல் – அஹ்மத், தப்ரானி.\nஇவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n(இதே போல்) ‘நரகத்தில் நாம் ஒருவர் என்றால் 1000 பேர் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருப்பார்கள்’ – புகாரீ ஹதீஸ் (எண் 3348)\nஹழ்ரத் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி படையெடுத்து பயணித்தபோது இரு மலைகளுக்கிடையே சென்றபோது சில மக்களைக் கண்டார்.\nஅவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்கி; கொள்ள முடியவில்லை.\nஎனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி>\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா” என்று கேட்டார்கள். (18:94)\nமேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார்கள்.\nபின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத்து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.\nஅம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்:\nஇது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.\nமலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.\nஇதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.\n18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).\n18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.\nயஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் நாள்தோறும் அச்சுவரைத் தோண்டுகின்றனர். சுவருக்கு அப்பால் வெளிச்சத்தை அவர்கள் கண்டு, எஞ்சியதை நாளை வந்து தோண்டலாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா அந்த துவாரத்தை மூடிவிடுகிறான்.\nமறுநாள் காலையில் அவர்கள் வந்து பார்க்கும்போது துவாரத்தைக் காணாமல் மீண்டும் தோண்டுவார்கள். இது உலக முடிவு நாள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.\nஉலக முடிவு நாளின் போது யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினரில் ஒருவரை அல்லாஹுதஆலா முஃமினாக்கி விடுவான்.\nவழக்கம்போல துவாரமிட்டு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அவர்> இன்ஷாஅல்லாஹ் நாளை வரலாம் என்று கூறி மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்.\nமறுநாள் அவர்> தம் கூட்டத்தினருடன் வந்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று அவர்களைப் பணிப்பார்.\nஅவர்களும் அவ்வாறே கூறி துவாரமிட்டு நாட்டிற்குள் நுழைந்து விடுவார்கள். அங்கு அக்கிரமம் செய்து கண்டவர்களையெல்லாம் கொல்வார்கள்..\nயஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். (அல் குர்ஆன் 21:96)\n’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘ஆம் விண்ணேற்றத்தின்போது அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்தேன். அவர்கள் பதிலுறுக்கவில்லை. எனவே, அவர்கள் நரகவாசிகளே’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\n‘யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக்கண்டு அதன் நீரைப்பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும் போது (தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு) ‘அந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது’ என்று கூறுவார்கள். பின்னர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள ஒரு மலையை அடைவார்கள்.\n‘பூமியில் உள்ளவர்களைக் கொன்று விட்டோம். வாருங்கள் வானில் உள்ளவர்களைக் கொல்வோம்’ என்று கூறுவார்கள், தங்கள் அம்புகளை வானை நோக்கி எய்துவார்கள். அவர்களின் அம்புகளில் இரத்தம் பூசி அல்லாஹ் திருப்பி அனுப்புவான். பிறகு அவர்கள் ஈஸா நபியையும், அவரின் தோழர்களையும் முற்றுகையிடுவார்கள்.\nதஜ்ஜால் மதக் குழப்பம் செய்யும் பொழுது இவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அரசியலில் குழப்பம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nபின்னர், ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வார்கள். அல்லாஹ் புழுக்களை அவர்களிடம் அனுப்புவான். அந்தப் புழுக்களின் தாக்குதல் காரணமாக அனைவரும் ஒரேடியாக செத்து விடுவார்கள். பின்னர். ஈஸா நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு வருவார்கள். யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தரின் (பிணங்களின்) நாற்றமும், நெருக்கடியும் ஒரு சாண் அளவு இடத்தைக் கூட விடாது பரவி நிற்கும். பின்னர் ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும�� அல்லாஹ்விடம் துஆச் செய்வார்கள். உடனே அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துக்கள் போன்ற வடிவில் சில பறவைகளை அனுப்புவான். அப்பறவைகள் பிணங்களை சுமந்து சென்று அல்லாஹ் நாடிய இடங்களில் போட்டுவிடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹுநூல் – முஸ்லிம்.\nஇறுதியில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ பொருட்டினால் இந்த கூட்டத்தினர் அழிக்கப்படுவார்கள்.\n(யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அழிவுக்குப் பின்) அவர்கள் (பயன்படுத்திய) அம்புகள், வில், அம்பாரத் தூளிகள் போன்றவற்றை முஸ்லிம்கள் ஏழு ஆண்டுகளுக்கு விறகாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் அல்லாஹ் மழையை அனுப்புவான், அனைத்து வீடுகளையும் பூமியையும் அந்த மழை கண்ணாடி போல் கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, ‘உன் கனிகளை முளைக்கச் செய் உன்னிடமிருந்த பரக்கத்தையும் திரும்பக்கொடு’ என்று கூறப்படும். (நல்ல விளைச்சல் ஏற்படும்) அந்நாளில் ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே உண்பார்கள். அதன் தொலி மூலம் (குடை போல் அமைத்து) நிழல் பெறுவார்கள். அந்த அளவுக்கு அது பெரிதாக இருக்கும். பாலிலும் பரக்கத் செய்யப்டும். ஒரு ஒட்டகத்தில் கறக்கப்படும் பால், ஒரு பெரிய கூட்டத்தாருக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் ஒரு முறை கறக்கப்டும் பால் ஒரு சமூக மக்களுக்குப் போதுமானதாக இருக்கும். மக்களின் இந்த வளமான வாழ்க்கையின் போது, அல்லாஹ் ஒரு சுகமானக் காற்றை அனுப்புவான். அக்காற்று அக்குள்வரை செல்லும். மூஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கழுதைகள் வெருண்டோடுவது போல் வெருண்டோடுவர். கெட்டமக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போதுதான் மறுமைநாள் நிகழும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரழியல்லாஹு அன்ஹுநூல் – திர்மிதீ.\nதஜ்ஜால் வருகை, ஈஸா நபி வருகை, யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் வருகை என இம்மூன்றும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதும் நமக்குத் தெரிகிறது.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-1132253.html", "date_download": "2019-11-13T06:52:40Z", "digest": "sha1:HSZCIHYJFDH36H2ORMLGU43ENHMJ42RL", "length": 7225, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தான்குளம் அம்மன் கோயிலில் கொடை விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாத்தான்குளம் அம்மன் கோயிலில் கொடை விழா\nBy சாத்தான்குளம் | Published on : 16th June 2015 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.\nமுதல்நாள் குடியழைப்பு, மாக்காப்பு சாத்துதல், சாஸ்தா பிறப்பு, அலங்கார பூஜை உள்ளிட்டவையும், 2ஆம் நாள் அருள்மிகு தேவி ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு மாதர் சங்கம் சார்பில் பட்டு எடுத்து வருதல், பாலாபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம், இரவு முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல், தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அலங்கார பூஜை, அம்மன் கும்பம் அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வருதல், அம்மனுக்கு விசேஷ பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. 3 ஆம் நாள் பொங்கலிடுதல், மஞ்சள் நீராடுதல் மற்றும் சிறுவர், சிறுமியரின் நடனநிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/haier+air-conditioners-price-list.html", "date_download": "2019-11-13T06:40:38Z", "digest": "sha1:CCG7XVLC62AS5NGFDPKUZUNBEDFQER3W", "length": 20813, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ் விலை 13 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ் India விலை\nIndia2019 உள்ள ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ் விலை India உள்ள 13 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 50 மொத்தம் ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧௮ல்௩ஹ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Snapdeal, Flipkart, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ்\nவிலை ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஹேர் 1 டன் 3 ஸ்டார் ஹஸு ௧௨க்கபி௩ன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி Rs. 2,00,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஹேர் 0 7 5 டன் 2 ஸ்டார் ஹஸு ௦௯க்க௬கி௨ன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி Rs.18,492 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள ஹேர் ஏர் கண்டிஷனெர்ஸ்\nஹேர் ஹஸு ௧௯சிந்மவ் 1 5 டன் இ Rs. 39189\nஹேர் ஹஸு ௧௯க்ஸ்பவ்௩ங்ப 1 5 � Rs. 25389\nஹேர் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஹஸு Rs. 29058\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧� Rs. 23510\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧� Rs. 22530\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧� Rs. 28700\nஹேர் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஹஸு Rs. 34958\nசிறந்த 10 Haier ஏர் கண்டிஷனெர்ஸ்\nலேட்டஸ்ட் Haier ஏர் கண்டிஷனெர்ஸ்\nஹேர் ஹஸு ௧௯சிந்மவ் 1 5 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் ஹஸு ௧௯க்ஸ்பவ்௩ங்ப 1 5 டன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்ட���ர் ரேட்டிங் 3 Star\nஹேர் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஹஸு ௧௮சகஃ௨\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 1 Star\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧௮ல்௩ஹ்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧௮ல்௨வ்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் விண்டோ அச 1 5 டன் ஹவ் ௧௮ல்௫ஹ்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹேர் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஹஸு ௧௮சகஃ௫\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹேர் ஹவ் ௧௮ச்௩கின 1 5 டன் விண்டோ அச வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் ஹவ் ௧௮ச்௫கின 1 5 டன் விண்டோ அச வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 5 Star\nஹேர் 1 5 டன் 2 ஸ்டார் ஹஸு ௧௮க்கஸ்௩ ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nலஃ ஜ்சக்௧௮ப்பிஸ்ட்௧ 1 5 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Aluminium\n- ஸ்டார் ரேட்டிங் 5 Star\nஹேர் ஹஸு ௧௨க்க௬பி௨ 1 டன் ஸ்ப்ளிட் அச 2 ஸ்டார் கோல்ட் ஸ்டோனிப்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் 1 5 டன் 4 ஸ்டார் ஹவ் ௧௮ல்௫ஹ் விண்டோ ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Aluminium\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹேர் ஹஸ்௧௮க்க்ஸ்௩கின 1 5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் 1 டன் 2 ஸ்டார் ஹஸு ௧௩சிக்சாஸ்௩ ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் ஹஸு ௧௮க்க்௧வ்௨சின்க் 1 5 டன் 2 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் 0 7 5 டன் ஹஸு ௦௯க்க௨ஸ்௩ ஸ்ப்ளிட் அச\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் 1 5 டன் 3 ஸ்டார் ஹஸு ௧௮க்கபி௩ன் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஹேர் 1 5 டன் 2 ஸ்டார் ஹவ் ௧௮ல்௨வ் விண்டோ ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் 1 5 டன் 4 ஸ்டார் ஹஸு ௧௮கிசப்௫ ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹேர் 1 5 டன் 2 ஸ்டார் ஹஸு ௧௯க்ஸ்பவ்௩ ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nஹேர் 1 டன் 4 ஸ்டார் ஹஸு ௧௩சகஃ௫ ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Aluminium\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹேர் 2 டன் 1 ஸ்டார் ஹவ் ௨௪ல்௧ஹ் விண்டோ ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 1 Star\nஹேர் 1 5 டன் 2 ஸ்டார் ஹஸு 18 ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 2 Star\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/08/22025119/1049388/INX-Media-Case-P-Chidambaram-Arrested-by-CBI.vpf", "date_download": "2019-11-13T08:06:24Z", "digest": "sha1:W4GUFI7ADFHWBKLNVLDS5QZVM77B2X3T", "length": 9379, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன \nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்\n(21/08/2019) ஆயுத எழுத்து - 'சிதம்பர' ரகசியம் என்ன \nசிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவாளர் // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்\n* சிதம்பரத்தை தேடும் சி.பி.ஐ\n* கடுமையாக விமர்சித்தால் கைதா என கேள்வி\n* சட்டப்படியான நடவடிக்கை என சொல்லும் பா.ஜ.க\n* நிவாரணம் தருமா நீதிமன்றம் \nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்ற��� திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா \nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக\n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் \n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா\n(09/11/2019) ஆயுத எழுத்து - அயோத்தி வழக்கும் தீர்ப்பும்\nசிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // லஜபதிராய், வழக்கறிஞர் // குமரேசன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்// செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி// நாராயணன்,பா.ஜ.க// வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...\n(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்... - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கணபதி, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவஹர் அலி, அ.தி.மு.க\n(06/11/2019) ஆயுத எழுத்து - பஞ்சமி நில புகார் : ஆதாரப்பூர்வமா\nசிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // அருணன், சி.பி.எம் // சிவ.ஜெயராஜ், தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baabc1bb1bcdbb1bc1-ba8bafbcd", "date_download": "2019-11-13T08:26:27Z", "digest": "sha1:ZUEDT4C3TWWTFUDWRZLS2PLTLI26GJ4D", "length": 13456, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புற்று நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nபுற்று நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.\nபுற்று நோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nகுடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையைப் பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது.\nதைராய்டு புற்றுநோய் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபுற்று நோய்ப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஆண்களைத் தாக்கும் புற்றுநோயும், கட்டுப்படுத்தும் தக்காளிகளும்\nஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுநோயையும் , அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்ட தக்காளிகளைப் பற்றியும் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பற்றியத் தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவெள்ளை அணு புற்று நோய்\nஇந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nஇந்த தலைப்பு மையிலோஸைடிக் லுகேமியாவின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nவாய்ப்புற்று நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇணைப்புத் திசுப் புற்று பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nஆண்களைத் தாக்கும் புற்றுநோயும், கட்டுப்படுத்தும் தக்காளிகளும்\nவெள்ளை அணு புற்று நோய்\nகொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம்\nபுற்றுநோய்க்கான - ட்யூமர் போர்டு (கூட்டுக்குழு சிகிச்சை)\nமார்பக புற்றுநோயை தடுக்க குறிப்புகள்\nபுற்றுநோய் - எச்சரிக்கை நடவடிக்கைகள்\nபெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்\nநுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்\nபுற்றுநோய் – விழிப்புணர்வு தகவல்கள்\nகேன்சர் செல் உருவாகும் தகவல்\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nமுழு உடல் பரிசோ��னை திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 31, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_76.html", "date_download": "2019-11-13T07:09:15Z", "digest": "sha1:GMHXPUF7HWDKZIY3RW46NWMFLUFPEGEW", "length": 7240, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு\nமாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு\n70ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது\nமாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் டாக்டர் ருக்சான் பெல்லன , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இப்ரா லெப்பை , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் W J . ஜாகொட ஆராய்ச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர ஆகியோர் ,கலந்துகொண்டார் .\nஇந்நிகழ்வில் உரையாறிய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் மாவட்டத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், மட்டக்களப்பு புற்றுநோய் பிரிவின் இயக்கம் என இரத்தத்திற்கான தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது\nஇந்த நிலையில் உயிரைப் பாதுகாக்க உதவும் இரத்ததானத்தினை செய்வதற்கு பின்நிற்கின்ற மனோபாவமும் முன்வராமையும் காணப்படுகிறது. இரத்தம் வழங்குவதனால் உடலுக்குப்பிரச்சினைகள் ஏற்படும் என்ற தவறான எண்ணப்பாடு மாற்றமடைய வேண்டும்.\nமட்டக்களப்பு இரத்த வங்கியானது சகல வசதிகளுடனும் இயங்கி வருகின்ற போதும் இரத்தம் வழங்குபவர்கள் போதாமை காரணமாக தட்டுப்பட்டை எதிர் கொண்டு வருகிறது.\nஇந்த இரத்ததான முகாமில் பங்குகொண்டு மாவட்டத்தின் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான தேசிய பணிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஒத்துழைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்\nஇன்று மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இரத்ததான நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பொருந்தொகையானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்\nமாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு Reviewed by Unknown on 7:19 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184934663.html", "date_download": "2019-11-13T07:32:38Z", "digest": "sha1:7DHQGEV5U24L57XJ5DWWXSUBWVKUQFUK", "length": 8850, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "நம்மால் முடியும்", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: நம்மால் முடியும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகம் வெளிவந்து மூன்று மாதங்களில் அதிபர் தேர்தலுக்கான தன் பிரசாரத்தைத் தொடங்கினார் பராக் ஒபாமா. அதற்குப் பிறகு நடந்தது, வரலாறு.\nஅமெரிக்கர்களை அதிகம் பாதித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். தன் வாழ்க்கையைப் பற்றியும் அரசியல் பார்வையைப் பற்றியும் ஒபாமா மிக விரிவாக இதில் பதிவு ��ெய்திருக்கிறார் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், அமெரிக்காவுக்குத் தன்னால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்பதை மிக விரிவாக இதில் அலசியிருக்கிறார். அந்த வகையில், இது அமெரிக்காவுக்கான ஒபாமாவின் அரசியல், சமூக, பொருளாதாரச் செயல் திட்டம் என்று சொல்லமுடியும்.\nஒரு தேர்ந்த அரசியல்வாதியாக ஒபாமா பரிணமித்த கதை இது. முதல் முறையாக, செனட் தேர்தலில் நின்ற கதை; மேற்கொண்ட பிரசார யுத்திகள்; எதிர்க்கட்சியின் தில்லுமுல்லுகளையும் மீறிக் கிடைத்த மக்கள் வரவேற்பு; பரபரப்பான அரசியல் வாழ்க்கை; குடும்பம், மனைவி, குழந்தைகள் என ஒபாமா குறித்த ஒரு முழுமையான பிம்பம் இதில் கிடைக்கிறது. தவிரவும், 19-ம் நூற்றாண்டில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கி இன்றைய தாலிபன் அச்சுறுத்தல்வரை, அமெரிக்காவைப் பாதித்த அத்தனை நிகழ்வுகளையும் ஒபாமா இதில் அலசுகிறார்.\nஅமெரிக்காவின் சாதனைகளைப் பட்டியலிடும் அதே சமயம், அமெரிக்காவின் தவறுகளையும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டுகிறார். அதே போல், தனக்கு முந்தைய அதிபர்கள் பற்றிய தன் அபிப்பிராயங்களை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.\nஒபாமாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபார்வதியின் பாராட்டிற்குரிய சாதனை ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி அழுததும் சிரித்ததும்\n24 ரூபாய் தீவு புரூஸ்லீயின் தற்காப்புக் கலை நில நீர் அறிவியல் தொகுதி 1.2\nஉயிர் திருடும் உனக்கு அ.மாதவையா படைப்புகள் தமிழாலயம் இதழ் ஒரு மதிப்பீடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/60327-boney-kapoor-suggested-keerthi-suresh-name-to-hindi-director.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T06:53:01Z", "digest": "sha1:6QS2L7CLCI5ZPVOTCLLV36QYGABO57ZA", "length": 12224, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிபாரிசு செய்த போனிகபூர்! | Boney kapoor suggested Keerthi suresh name to Hindi director", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசெ���்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிபாரிசு செய்த போனிகபூர்\nகீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து, அவரை இந்தி படத்துக்கு தயாரிப்பாளர் போனிகபூர் சிபாரிசு செய்துள்ள தகவல் இப்போது தெரிய வந்துள் ளது.\nதமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு பிறகு அவரது மார்க்கெட் ஜிவ்வென ஏறியிருக்கிறது. சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 என நடித்து வந்த கீர்த்தி, இப்போது இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nபிரபல இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் இந்தி ஹீரோ அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கி றார். அவர் மனைவியாக, நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்தை அமித் சர்மா இயக்குகிறார். இவர், ஆயு ஷ்மான் குர்ரானா நடித்த ’பதாய் ஹோ’ என்ற இந்தி படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.\nஇதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ‘’இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை பேசும் சினிமா. இது, எந்த குறிப்பிட்ட மொழி மற்றும் பகுதியைச் சேர்ந்த படம் இல்லை. ஆனால், உலகம் அறிந்து கொள்ள வேண்டிய பெருமைமிகு இந்திய படம். நான் சவலான கேரக்டர்களை தேர்வு செய்தே நடித்து வருகிறேன். என் முந்தைய படங்களைப் பார்த்தாலே இது தெரியும். இந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறியதும் உற்சாகம் ஆனேன். எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது. இந்தப் படத்தில் இந்தி சினிமாவின் திறமையான சூப்பர் ஸ்டார் அஜய்தேவ்கனுடன் இணைந்து நடிக்கிறேன். அவருடைய பல படங்களை ஏற்கனவே பார்த்த்ருக்கிறேன்’’ என்றார்.\n(அஜய்தேவ்கன் - போனி கபூர்)\nஅஜீத்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிக்கும் போனி கபூர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவர் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’நடிகை யர் திலகம்’ படத்தைப் பார்த்தார். அதில், கீர்த்தி சுரேஷின் நடிப்பை ரசித்த அவர், இயக்குனர் அமித் சர்மாவுக்கு சிபாரிசு செய்துள்ளார். அவரும் அந்தப் படத்தை பார்த்துவிட்டு, கீர்த்தியை இந்தியில் அறிமுகமாக்க சம்மதம் தெரிவித்தார்.\nபோனி கபூர் கூறும்போது, ‘’தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெற்றிகரமான நடிகையாக கீர்த்தி இருக்கிறார். அவர் இந்தப் படம் மூலம் இந்தி யில் அறிமுகமாவது சிறப்பானது. இது மொழிகளைத் தாண்டிய சிறந்த படமாக இருக்கும்’’ என்றார். ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது.\nவேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு\n கல்லூரி மாணவ மாணவிகள் இன்றும் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதல அஜித்துடன் 'வலிமை'யில் இணைகிறார் நஸ்ரியா \nஅஜித்துடன் 5 வது முறையாக இணைகிறாரா நயன்தாரா\n‘மங்காத்தா 2’ படத்தைத் தயாரிக்கிறாரா போனி கபூர்\n27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ’ரோஜா’ ஜோடி\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\nரூ.7 கோடிக்கு கார் வாங்கிய இந்தி ஹீரோ அஜய் தேவ்கன்\nபோலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு\n’ஆர்டிகிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்\nRelated Tags : Boney kapoor , Keerthi suresh , Hindi movie , போனி கபூர் , கீர்த்தி சுரேஷ் , அஜய்தேவ்கன் , இந்தி படம் , சிபாரிசு , நடிகையர் திலகம்\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு\n கல்லூரி மாணவ மாணவிகள் இன்றும் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-13T06:49:57Z", "digest": "sha1:HZSLNTIBXCM3SVIY75G7AVBMAEYZL6CR", "length": 13862, "nlines": 123, "source_domain": "www.vasagasalai.com", "title": "பிக் பாஸ் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\nபிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு\nபுரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான்…\nபிக் பாஸ் 3 – நாள் 25 & 26 – மழையைத் தானே யாசித்தோம்… கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்\nசுற்றிச் சுற்றி நிறைய சிக்கல்கள். ஒரு மனிதனால் தனக்குத் தெரிந்த அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது. இதை உணர்பவர் தான் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர். உணராதவர்கள் தானும் குழம்பி காயப்பட்டு, மற்றவர்களையும் குழப்பி காயப்படுத்தி குற்றவாளியாகின்றனர்.…\nபிக் பாஸ் 3 – நாள் 18 – ஒரு வழியா மொக்க டாஸ்க் முடிஞ்சுருச்சே..\nபிக் பாஸ் வீட்டின் டிஜே ரஜினி ரசிகராக இருப்பார் போல. ‘பேட்ட பராக்….’ பாடலோடு தொடங்கியது வீட்டின் பதினெட்டாம் நாள்.12 மார்னிங் ஆக்டிவிட்டிக்காக வீட்டில் இருப்பவர்களைப் பற்றிய பாடல்களை கவினும் சாண்டியும் பாட வேண்டும் என பிக் பாஸ் செய்தி அனுப்பியிருந்தார்.…\nபிக் பாஸ் 3 – நாள் 6 – நாட்டாமையை நோக்கித் திரும்பிய கேள்விகள்\nபோட்டியாளர்கள் நாட்டாமையைச் சந்திக்கும் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் சற்று ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தே ஒளிபரப்பப்படும். ஒரு மணி நேரத்தில் முந்தைய நாளையும் காட்டி சனிக்கிழமையையும் காட்ட வேண்டும். இதில் கணிசமான நேரத்தைக் கமல் வேறு எடுத்துக் கொள்வார். நாமும்…\nபிக��� பாஸ் 3 – நாள் 5 – மார்கழித் திங்களல்லவா..\nமனித மனம் பல விந்தைகள் நிரம்பியது. சில சமயங்களில் தனக்காகவும் பல நேரங்களில் பிறருக்காகவும் அது சில சமாதானங்களைச் செய்து கொள்ளும். பிறகு அதற்காகத் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும். “சின்ன மச்சான் சொல்லு புள்ள…” என்ற அதிரிபுதிரியான பாடலோடு விடிந்தது…\nஇன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் – பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள்\nவழக்கமான உற்சாகத்தோடு விடிந்த பிக் பாஸ் வீட்டின் நாள் அதே உற்சாகத்தோடு முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இனி வரும் நாட்கள் சென்ற 2 நாட்களைப் போல அமைதியாக நகரப்போவதில்லை என மீரா மிதுனின் வருகையே அறிவித்தது. ஆனால், கலக்கத்திற்கு காரணம்…\n“ஆட்டம், பாட்டம், கலாய், காதல் – பிக் பாஸ் வீட்டின் கொண்டாட்டமான முதல் நாள்”\nஆரம்பித்து விட்டது துபிச்சிக்கு துபிச்சிக்கு பிக் பாஸ். இனி யாருக்கும் புறணி பஞ்சம் இருக்காது. இணைய போராளிகளுக்கு கன்டென்ட் பஞ்சம் இருக்காது. அடுத்த 100 நாட்களுக்கு சமூகவலைதள மனிதர்கள் இரண்டே ரகம் தான். ஒரு புறம் பிக் பாஸ் பார்த்து ஆர்மி…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் ப���்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/23927/amp?ref=entity&keyword=Natham%20Jhech", "date_download": "2019-11-13T07:28:23Z", "digest": "sha1:EBBAW4SBIJQJQ2ZH6GYHDSI73S6RJVIQ", "length": 7985, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா\nநத்தம்: நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோயில் பங்குனி திருவ��ழா கோலாகலமாக நடந்தது. நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 31ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை சந்தனகருப்பு சுவாமி கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. அன்றிரவு பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5ம் தேதி தோரண மரம் ஊன்றுதல், 7ம் தேதி அம்மன் குளத்தில் கரகம் பாலித்து அம்மன் அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அரண்மனை மாவிளக்கு எடுத்தல், வாணவேடிக்கை நடந்தது.\n8ம் தேதி காலையில் குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். அன்று பிற்பகல் பக்தர்களுக்க அன்னதானமும், இரவு ஊர் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனகுடம், அரண்மனை பொங்கல், ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுகள் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து அன்றிரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. நேற்று மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர், மீனாட்சிபுரம் மக்கள் செய்திருந்தனர்.\nதிருமணத்திற்காக வயதினைக் குறைத்துச் சொல்லலாமா\nஆக்ஞா சக்ரத்தில் அமர்ந்தருளும் மனோன்மணி\nஓயாது அன்னம் அருளும் ஓதனவனேஸ்வரர்\nகுழந்தை வரம் அருளும் பெரியநாயகி அம்மன்\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nபெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\n× RELATED சீர்காழி அடுத்த அல்லிவிளாகம் சிங்கார காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/2020-benelli-302s-to-be-launched-in-india-soon-019638.html", "date_download": "2019-11-13T07:02:50Z", "digest": "sha1:7UYV33F4LUTQLAW5W22Q22NPZDJZWFAV", "length": 21291, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது? நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n19 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n50 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n18 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை\nபெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட 302எஸ் பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதி செய்துள்ளது. இதன் இந்திய அறிமுகம் குறித்து நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்புகையில் பெனெல்லி மோட்டார் நிறுவனம் விரைவில் என பதிலளித்துள்ளது.\nஆனால் இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நமக்கு தெரிந்த வரை இந்த 302எஸ் பைக் அமெரிக்க மார்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டதால், இந்தியா சந்தையிலும் மிக விரைவில் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.\nஇந்திய மார்கெட்டில் பெனெல்லி டிஎன்டி300 பைக்குக்கு மாற்றாக வெளியாகவுள்ள இந்த 302எஸ் பைக், டிஎன்டி300 பைக்கை விட தோற்றத்திலும் அப்டேட்டிலும் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. உதாரணமாக ஹெட்லைட்ஸ் முழுவதும் எல்இடி விளக்குகளாக உள்ளது.\nடிஎன்டி300 பைக்கில் உள்ள செமி-டிஜிட்டல் யூனிட்டிற்கு பதிலாக இந்த பைக்கில் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொடுத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்டைலான அப்டேட்டாக சிறிய அளவில் ரேடியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாற்றங்களை தவிர்த்து பார்த்தால், 302எஸ் மாடல் பைக்கும் டிஎன்டி300 பைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். எரிபொருள் டேங்கின் வடிவம், ஷாட்டில், பின்புற பேனல், என்ஜின் தாங்கி போன்ற பாகங்கள் அனைத்தும் இந்த இரு பைக்குகளிலும் ஒரே வடிவத்தில் தான் உள்ளன.\nஆனால் 302எஸ் பைக்கின் என்ஜின் வெளியிடும் ஆற்றல் டிஎன்டி300-ஐ விட அதிகமாக உள்ளது. 302எஸ் பைக்கில் 300சிசி, இணையான ட்வின் சிலிண்டர் அமைப்புடன் கூடிய லிக்யூடு-கூல்டு, நான்கு வால்வு டிஓஎச்சி என்ஜின் அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 37.5 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 25.62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\n282சிசி இணையான ட்வின் சிலிண்டர் அமைப்புடன் உள்ள லிக்யூடு-கூல்டு, 4 வால்வு டிஓஎச்சி என்ஜினை கொண்ட டிஎன்டி300 பைக் 10,500 ஆர்பிஎம்-ல் 32.2 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 24.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nMost Read:குறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...\nஹார்ட்வேர்களை பொறுத்து பார்த்தால், டிஎன்டி300 பைக்கில் உள்ள சஸ்பென்ஷன், ப்ரேக்கிங் அமைப்பை தான் 302எஸ் பைக் கொண்டுள்ளது. டிஎன்டி300 பைக்கில் முன் சக்கரத்தில் 41 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் அமைப்பும் பின்புற சக்கரத்தில் சமச்சீரற்ற முறையில் அமைக்கப்பட்ட மோனோ-ஷாக் அமைப்பு உள்ளன. முன்புற சஸ்பென்ஷன் அமைப்பை தேவைக்கு ஏற்ற போல் சரி செய்ய முடியாது. ஆனால் பின்புற சஸ்பென்ஷனை மாற்றலாம்.\nப்ரேக்கிங் அமைப்பாக நான்கு பிஸ்டன்களுடன் பொருத்தப்பட்ட 260 மிமீ ட்யூல் டிஸ்க் முன்புறத்திலும், இரண்டு பிஸ்டன்களுடன் பொருத்தப்பட்ட 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பின்புறத்திலும் உள்ளன. அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்ற 302எஸ் பைக்கில் ஏஞ்சல் எஸ்டி டயர்கள் முன்புற சக்கரத்தில் 120/70-இசட்ஆர்17 மற்றும் பின்புற சக்கரத்தில் 160/60-இசட்ஆர்17 என்ற அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. இதே டயர் அமைப்பு தான் இந்தியாவில் வெளியாகும் 302எஸ் பைக்கிலும் கொடுக்கப்படும் என தெரிகிறது.\nMost Read:மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...\nபெனெல்லி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வாகனமாக டிஎன்டி600ஐ பைக்கை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இந்த பைக்கின் அறிமுகம் அடுத்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை இத்தாலியில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nபவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு அமோகம்\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்: மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபுதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2384031", "date_download": "2019-11-13T08:18:33Z", "digest": "sha1:RGAKWZ3CB6UGKQLPF6FCIM3JY3B6RYUG", "length": 20638, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "5,000 கழிப்பறைகள் கட்டித்தந்து தேசிய விருது பெற்ற பெண்| Dinamalar", "raw_content": "\nஜே.என்.யூ., மாணவர்கள் போராட்டம் 1\nமோடியின் பெரிய வெற்றி: வெளிநாட்டு பத்திரிகைகள் ... 20\nஇடைத்தேர்தல் முடிவு: கூட்டணி பக்கம் சாயும் ஸ்டாலின் 21\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்: 21 தீர்மானங்கள் ... 3\nசென்னையில் காற்று மாசு: அமைச்சர் விளக்கம் 1\nஆந்திராவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 2\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 73\nவியாபார நஷ்டம்: குடும்பத்துடன் தற்கொலை\nதுரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி 9\nகூட்டு சேராததால் போட்டுத்தள்ளினேன்: விஜய் ... 39\n5,000 கழிப்பறைகள் கட்டித்தந்து தேசிய விருது பெற்ற பெண்\nமதுரை : 'துாய்மை இந்தியா' திட்டத்தில், மதுரை ஊராட்சிகளில், தனி ஒருவராக களம் இறங்கி, 5,000க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டித�� தந்த, செல்விக்கு, மத்திய அரசு, தேசிய விருது அளித்து கவுரவித்துள்ளது.\nமதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிவர், செல்வி, 36. துாய்மை இந்தியா திட்டத்திற்கு முன், 'நிர்மல் பாரத்' திட்டத்தில், சமூகப்பணிகள் செய்தார்.கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், துாய்மை இந்தியா திட்டத்தில் சேவைபுரிய, ஊராட்சிகளை நோக்கி பயணித்தார். இவர் வசித்த சக்கிமங்கலத்தை, மாதிரி ஊராட்சியாக்கி, மக்கள் மனதில் இடம் பிடித்தார்.செல்வி கூறியதாவது:பிளஸ் 1 படித்த நான், சிறு வயதிலேயே, சமூக சேவையில் ஈடுபட்டதால், இத்திட்டத்தில் பணிபுரிய ஆர்வம் வந்தது.\nசக்கிமங்கலத்தில், திறந்தவெளி கழிப்பறைகளால் பெண்கள், மாணவியர் துன்பம் அனுபவித்தனர். இந்நிலையை மாற்ற, 'வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுங்கள்; அரசு, 12 ஆயிரம் ரூபாய் மானியம் தரும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.முதலில் தயங்கிய கிராமத்தினர், கழிப்பறையின் அவசியம் உணர்ந்து, அதை கட்டினர். பின் மரக்கன்று நடுதல், மக்கும் குப்பையில் மண்புழு உரம் தயாரிப்பு என, முன்மாதிரி ஊராட்சியாக மாற்றினேன். மதுரை மாவட்டம் நரசிங்கம், அயிலாங்குடி, திருவாதவூர் உள்ளிட்ட ஊராட்சிகளில், நேரடி சேவை செய்தேன்.\nபிற ஊராட்சிகளில் உள்ள சமூக சேவகர்களுக்கு, பயிற்சி அளித்து, அங்கும் கழிப்பறைகள் கட்ட வைத்தேன்.இத்திட்டத்திற்காக, தமிழகத்தில் இருந்து, தேசிய விருது பெற்ற, ஒரே பெண் நான் தான். இதற்கு ஊக்கம் அளித்த, அப்போதைய கலெக்டர் சுப்பிரமணியன், கூடுதல் கலெக்டராக இருந்த ரோகிணி உள்ளிட்ட அதிகாரிகளை மறக்க முடியாது. என் சேவை பணிக்கு கணவர், இரு மகன்கள், மகள் துணையாக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரை வாழ்த்த, 96889 02163 என்ற மொபைல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nRelated Tags கழிப்பறை தேசிய விருது பெண்\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா\n'மார்க்' குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவைகோ ,சீமான் ,வீரமணி ,சுப வீ ,வைரமுத்து -கவனத்துக்கு வரட்டும் ,தமிழகத்தை நாற வைப்போர் கவனிக்கட்டும்.\nசாதனை புரிந்த இந்த சகோதரிக்கு விருது கொடுக்க அந்த 49 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்களா\nதமிழ் நாட்டில் ஊடகங்களும் முக்கியமாக செய்தி சேனல்கள் கட்சிகளும் எவ்வளவு எதிர் மறை வேலை செய்கின்றன என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு. மத்திய அரசாங்கம் தேசிய விருது கொடுத்து இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் எந்த அமைப்பும் இவரை கண்டு கொள்ள வில்லை . வெட்டியாக ஒருதலை பட்சமாக விவாதங்கள் நடத்த தான் தமிழ் channelkal லாயக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா\n'மார்க்' குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-maths-term-2-measurements-three-marks-question-paper-6988.html", "date_download": "2019-11-13T06:42:19Z", "digest": "sha1:4IWVYFE7PQQHB7PIZ6FBWK5OFM7VWPLH", "length": 21842, "nlines": 394, "source_domain": "www.qb365.in", "title": "7th கணிதம் Term 2 அளவைகள் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Three Marks Question Paper ) | 7th Standard STATEBOARD", "raw_content": "\n7th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Two Mark Questions )\n7th கணிதம் - முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Two Marks Model Question Paper )\n7th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Algebra Three and Five Marks Questions )\nTerm 2 அளவைகள் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nபடம் 2.5 இல் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)\nஆரம் 14 செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க . (π=\\(\\frac { 22 }{ 7 } \\) என்க)\nஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (π=\\(\\frac { 22 }{ 7 } \\) என்க)\nகடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவைக் கணக்கிடுக.(இங்கு π=\\(\\frac { 22 }{ 7 } \\))\nஒரு டிராக்ட ர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ\nஎனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க. (π=\\(\\frac { 22 }{ 7 } \\) என்க)\nஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு Rs.12 வீதம் செலவாகும். அவரிடம் Rs.30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்\nபடம் 2.9 இல் உள்ள உருவத்தின் சுற்றளவு காண்க .(இங்கு, π=\\(\\frac { 22 }{ 7 } \\))\nகண்ணன் என்பவர் 14 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்\nதகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார். அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க.(இங்கு, π=\\(\\frac { 22 }{ 7 } \\))\nஒரு பூங்கா வட்ட வடிவில் உள்ளது. அதன��� மையப்பகுதியில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும், அதனைச் சுற்றி வட்ட வடிவ நடைப் பயிற்சிப் பாதையும் அமைந்துள்ளது. அந்தப் பூங்காவின் வெளிவட்ட ஆரம் 10 மீ மற்றும் உள்வட்ட ஆரம் 3 மீ எனில், நடைப்பயிற்சிப் பாதையின் பரப்பளவு காண்க.\nஒரு வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் 21 மீ. அந்தத் தோட்டத்தைச் சுற்றி, 14 மீ அகலம் உள்ள வட்ட நடைபாதை உள்ளது எனில், அந்த வட்டப்பாதையின் பரப்பளவு காண்க.\nவட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு Rs 180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத் தொகையைக் காண்க.\nஒரு தளம் 10 மீ நீளமும், 8 மீ அகலமும் உள்ளது. அதன் மீது 7 மீ நீளமும், 5 மீ அகலமும் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டுள்ள து. அந்த விரிப்பால் மூடப்படாத பகுதியின் பரப்பளவைக் காண்க.\n23 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் உள்ள ஓர் அட்டையில், அனைத்துப் பக்கங்களிலும் 3 செ.மீ விளிம்பு (margin) இருக்கும் வகையில் ஓர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த விளிம்புப் பகுதியின் பரப்பளவைக் காண்க.\n9 மீ நீளமும், 7 மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, 3 மீ சீரான அகலமுள்ள ஒரு தாழ்வாரம் (verandah) உள்ளது. (அ) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க. (ஆ) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு ச.மீ-க்கு Rs 15 வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.\n30 மீ × 19 மீ பரிமாணங்களுடைய ஒரு கோ - கோ விளையாட்டுத் திடல், அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் (lobby) அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிமாணங்கள் 27 மீ × 16 மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.\nNext 7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n7th கணிதம் Term 2 இயற்கணிதம் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra ... Click To View\n7th கணிதம் Term 2 எண்ணியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Number ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry Two ... Click To View\n7th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Algebra Two ... Click To View\n7th கணிதம் - Term 2 எண்ணியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Number ... Click To View\n7th கணிதம் - முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Maths - Term 1 Two ... Click To View\n7th கணிதம் - Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Geometry ... Click To View\n7th கணிதம் Term 1 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Algebra Three ... Click To View\n7th கணிதம் Term 1 அளவைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Measurements Three and ... Click To View\n7th கணிதம் Term 1 எண்ணியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 7th Maths Term 1 Number System ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136918-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2019-11-13T06:40:15Z", "digest": "sha1:Z25HHPB2IBBTW4G4BKQYOTUBWHYWQ4J6", "length": 66582, "nlines": 566, "source_domain": "yarl.com", "title": "யாழில் ஒரு காதல் - கருத்துக்கள் - Page 8 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 4, 2014 in கதைக் களம்\nம் கோமகன் வழமையாக எழுதும் பாணியிலிருந்து விலகி கதைக்கேற்றவாறு தன் எழுத்துநடையை மாற்றியிருப்பது நன்று. வாழ்த்துக்கள் கோமகன்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nதொடர்ந்து எழுதிய கோமகனாருக்கு என் பாராட்டுக்கள். இப்படியே வேறுய யாராவது\nகோமகன் தொடர் நன்றாக செல்கின்றது......மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்\nஏன் இந்தக் கடத்தல் வெறி .\nகோமகன் லன்டனுக்கு டிக்கட் போட்டுவிட ,\nபுங்கை அங்கை அண்ணை கையில சேர்த்திட்டார்.\nஇவர்கள் மதுரனை நிலாவிடம் இருந்து பிரிக்கும் வேகத்தைப் பார்த்தால்\nகோணசீற் பிடிக்க, கோண்டாவில் என்ன சுண்ணாகம், காங்கேசன் துறைவரை ஓடிச்சென்ற ஞாபகங்களை புத்தனின் கதை மீட்டுகிறது. கோணசீற் சண்டை தமிழர்களுக்கு இடையே மட்டும்தான். வவுனியா தாண்டிவிட்டால் ஏறும் சிங்களவருக்கு கோணசீற் கிடைத்து, அதன்பின் அங்கு யாராவது தமிழுகள் ஏறினால், \"துரே வாடிவென்ட\" கோணசீற் அன்பளிப்பு உபசாரமும். கோட்டை வந்துவிட்டால் காற்சட்டையில் மறைவாகத் தைத்திருந்த, கள்ளப் பக்கெற்றில் ஒழிந்திருந்த பணமும் மாயமாய் மறைந்த விந்தையும் நடைபெற்ற, அந்தக்காலத்து நாட்கள் ஞாபகத்தில் வருகிறது. தொடர்ச்சி அம்சமாக உள்ளது வாழ்த்துக்கள்\nபூங்கை அண்ணாவின் (யாழில் ஒரு காதல் கதை ... ஒரு கஷ்டக் கதையை நோக்கிய பயணமோ)\nஎன்றும் கூட தோன்றுகிறது... வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை தரிசனம் பளீரென்று அறைந்து காட்டப்படும் வரிகள். பாராட்டுக்கள்\n(இது லண்டனா அல்லது இந்தியாவின் ஒரு நகரமா என்று யோசித்தான் எங்கு பார்த்தாலும், இந்தியப் பெண்கள், தும்புத் தடியும் வாளியும் கொண்டு, விமான நிலையத்தில் தரையைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்\nபுங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.\nபுங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.\nபுங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.\nஓம் , மதுரன் நிலாவை ஏமாத்திட்டு வாரார் என்டு செய்தி அவைக்கு கிடைச்சுட்டுது...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகதையின் திருப்பம் நன்றாக இருக்கு . இருவர் எழுதிய விதமும் அருமை .(விமான நிலையங்கள் -லண்டனில் கனடாவில் இந்தியன் ,அமெரிக்காவில் மெக்சிக்கன்)\nவாழ்த்துக்கள் கோ ,புங்கை .\nஇரவு நேரம் வந்தால் மதுரனின் லண்டன் வாழ்வு தொடரும் .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபுங்கையூரனின் தொடர் 16 அருமை .....முதல் விமானப் பயணம்... நாட்டை விட்டு வெளியேறும் ஏக்கம். சிங்கத்தில் வாயிலில் ஆட்டுக்குட்டி ...வர்ணிப்பு அழகாய் நிஜமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.\n'கிளிபோல் பெண்டாட்டி இருக்க குரங்குபோல் வைப்பாட்டி தேடுவதாகச் சொல்வார்கள்.' இங்கு கோமகன் சற்று வித்தியாசமாக மயில்போல் தேடச் சொல்லித்தருகிறார். தொடர்வோமா தொடருங்கள் கோமகன். உங்களைத் தொடர்ந்த புங்கையூரன் கங்கைக் கரைக்கே போய்விட்டார். அங்குள்ள கோபிகைகளை எல்லாம் லண்டனில் கீத்திரோ விமான நிலையத்திற்கு மதுரனை வரவேற்க அனுப்பி வைத்துள்ளார். வரவேற்பில் மதுரன் மயங்கிவிடுவானா தொடருங்கள் கோமகன். உங்களைத் தொடர்ந்த புங்கையூரன் கங்கைக் கரைக்கே போய்விட்டார். அங்குள்ள கோபிகைகளை எல்லாம் லண்டனில் கீத்திரோ விமான நிலையத்திற்கு மதுரனை வரவேற்க அனுப்பி வைத்துள்ளார். வரவேற்பில் மதுரன் மயங்கிவிடுவானா யார் தொடரப்போகிறார்கள்\nஅர்யுனின் தொடர் 17 சுப்பர். லண்டன் வாழ்க்கையை பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள். ம் பழைய ஞாபகங்கள் பலதை கிளறி விட்டீர்கள்.\nவீட்டிற்கு போய் சின்ன சின்ன திருத்தங்கள் செய்யவேண்டும் . .\nஅவசரத்தில் வேலையில் இருந்து பதிந்துவிட்டேன் .\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஅர்ஜுனுக்கு வித்தியாசமாக மாலை தீவினூடாக ஒரு பாதையை திறந்து விட்டேன் . அனால் அமானியில் வந்து நிற்கின்றார் :D வாழ்த்துக்கள் :) .\nஅமானிக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த ' அர்ஜுனுக்குக்' கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇண்டைக்கு எங்கை குந்திக்கொண்டிருந்து, அணுவாயுதங்களை வடிவமைக்கிறாளோ தெரியாது\nலண்டன் வாழ்க்கையை விபரித்த விதம் அழகு அத்துடன் 'அண்ணன் மாரின்' அடிமை வாழ்க்கையை எடுத்துச் சொல்லிய விதமும் அழகு\nஒவ்வொருவருக்குள்ளும், மறைந்திருக்கும் 'திறமைகளைப்' புடம் போடுவதில், குறிப்பாக 'லண்டன் வாழ்க்கை' முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எவருமே மறுக்க முடியாது\nஅமானியின் தோளில் இடது கையைப் போட்டபடி, வலது கையால் நிலாவுக்கும் கடிதம் போட, ஒரு தமிழனால் தான் முடியும்\nஅடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்\nபடிப்பு ,வேலை,கலியாணம் ,வீடு ,முதலீடு இதைதவிர எதுவும் சாப்பாட்டு மேசையில் பேசப்படவில்லை......\nஒறிஜினல் தமிழன்... அசத்தீடீங்கள் அர்ஜுன்...பச்சை நாளை ....\n அவர் அம்பு எந்த நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என்றாலும் சரி..... துளைத்துவிடும் வலிமை கொண்டது. நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவாழ்த்துக்கள் அர்யூன் மற்றும் புத்தர்\nஅர்யூனுடைய கதையில் சிறு தவறு\nஅண்ணருடைய பிள்ளை மருமகன் இல்லை\nநிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லா��லா போய்விடுவார்கள்.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்\nநிலாவையும் யாருடனாவது கோர்த்துவிடுவோம் பாஞ்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதொடர் சூடேறுது. அக்டோபஸின் கால்கள் மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு பக்கத்தால் நீளுது... மதுரந்தான் பாவம் ஒரே யடியாய் குழம்பிப்போய்...\nகல்லூரியா , கட்டிலா என்று...\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வா��்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்���ளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உ���ுவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்க���் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலி��் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வ���து மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்க��ண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nயாழில் ஒரு காதல் - கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100473/", "date_download": "2019-11-13T07:51:11Z", "digest": "sha1:4XBPPYFVDR52VICHZYRUQ5WTTJJ34WEN", "length": 10320, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது…. – GTN", "raw_content": "\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது….\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம், இன்று புதன்கிழமை தொடக்கம், மறு அறிவி���்தல் வரை மூடப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக, அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளமையின் காரணமாகவே, மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு, நிருவாகம் தீர்மானித்துள்ளது.\nஇந்த நிலையில், பல்கலைக்கழகத்திலும், அங்குள்ள விடுதிகளிலும் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும், இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர், அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.\nஇந்த உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழகத்தினுள் தங்கியிருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் எனவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் எச்சரித்துள்ளது.\nTagsஅனைத்து பீடங்கள் கல்வி நடவடிக்கைகள் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக பதிவாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nநாலக டி சில்வாவின் அலுவலக மடிக்கணிணியில் ரசிகா சஞ்ஜீவனீ …..\nஇலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீதும், யஸ்மீன் சூகா மீதும் மைத்திரிக்கு கடும் கோபம்…\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_17.html", "date_download": "2019-11-13T07:25:31Z", "digest": "sha1:I5JLTJADNGSHMJSWY33VUR7SM4274HMQ", "length": 6523, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு கபீருக்கு சஜித் அழைப்பு ! (கடிதம் இணைப்பு ) - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅமைச்சு பொறுப்பை ஏற்குமாறு கபீருக்கு சஜித் அழைப்பு \nமக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கவேண்டுமென்று அமைச்சர் சஜித் பிரேமதாச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅறிக்கை வடிவில் இந்த கோரிக்கையை முன்வைத்துள சஜித், இவரது சேவை தற்போதைய நிலையில் நாட்டு மகளுக்கு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி அமைச்சுப் பதவி வகித்த கபீர் ஹாசிம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்து கூட்டாக பதவி விலகினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் ��ிளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/bb-season3-day50-51/", "date_download": "2019-11-13T06:49:32Z", "digest": "sha1:LLTE4S36RUXB7SWSMCAN7HWDB2MRRYRB", "length": 23504, "nlines": 128, "source_domain": "www.vasagasalai.com", "title": "பிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா? பூரியா பொங்கலா? - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\nமுகப்பு /கட்டுரைகள்/பிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா\nபிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா\n0 177 2 நிமிடம் படிக்க\nஆஹா…சில நட்களாகவே சற்று மந்தகதியில் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. “வித்யாபதி இன்று முதல் உமக்கு பேசும் வல்லமையைத் தந்தோம்.” என திடீரென கலைவாணி கனவில் தோன்றி அருளியது போல சாண்டியும், லாஸ்லியாவும் கூடப் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.\nவனிதாவின் வருகையை சமூகவலை��ளங்களெங்கும் தாக்கிப் பேசி கலாய்த்து வருகின்றனர். அவரால் தான் பிரச்சனை வருகிறதாம். என்னவோ அதற்கு முன்னால் அது அமைதிப் பூங்காவாக இருந்தது போலவும் இப்போது வனிதா வந்து அனைத்தையும் கெடுத்து கலவரத்தை உண்டு பண்ணியது போலவும் தான். அங்கு பிரச்சனை ஏற்கனவே இருந்தது. வனிதா வினையூக்கியாக மட்டும் தான் அனுப்பப்பட்டிருக்கிறார். அந்த வினையூக்கி தன் வேலையை அதி அற்புதமாக செய்திருக்கிறது.\nமுகேன்-அபிராமி பஞ்சாயத்திற்கு ஆளாளிற்கு ரிவ்யூ எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அது பெரும்பாலான இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலை. அதை எப்படிக் கையாள்வது என்பதில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். அவரவர்க்கு சௌகர்யமான நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு அவ்வுறவில் தொடர்வார்கள். நாமும் ஏதோவொரு புள்ளியில் இந்த நிலையைக் கடந்திருப்போம்.\nகாதல் என்ற வார்த்தையே இங்கு பெரும் குழப்பத்திற்கும், விவாதங்களுக்கும் இடையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் யாரை எங்கு நோவது. இந்த விஷயத்தில் முகேன்-அபிராமி இருவர் மீதும் தவறு இருக்கவே செய்கிறது. ஆனால் என்ன அபியின் தவறை நாம் ஒரு ரொமாண்டிசைஸ் செய்ய முடியும். முகேனின் தவறை அவ்வாறு செய்ய இயலாது. நாளை இந்த உறவால் அபி அல்லது முகேன் யாருக்கு எந்த பிரச்சனை வர நேர்ந்தாலும் அதற்கு ஒரு இன்ச் அதிக பொறுப்பாளி முகேன் தான். ஆனால், பிக்பாஸ் வீட்டில் நிலைமை அப்படியே தலைகீழ். முகேன் அப்படியே பாதுகாக்கப்பட்டு அபிராமி டார்கெட் செய்யப்படுகிறார். அப்படி செய்யும் சமயங்களில் அதை ஆதரிப்பது போல முகேன் அமைதி காக்கிறார். இது அபி மனதில் உறுத்துகிறது. அதை சரியாக வனிதா சுட்டிக் காட்டுகிறார். சுயமரியாதை முக்கியம் என ஓதுகிறார் அவ்வளவே.\nஒருவர் நம்மோடு நட்பாக இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சனையுமே இல்லை. ஆனால், அவர் நம்மை நேசிப்பதாக வெளிப்படையாக அனைவர் முன்னிலையிலும் அறிவித்த பின்பு அதை சற்று கவனமாகத் தான் கையாள வேண்டும். அவரிடம் இருந்து விலகத்தான் வேண்டும். அங்கு பாவம் பார்ப்பதற்கெல்லாம் எதுவுமே இல்லை. அபி ஐ லவ் யூ சொல்லும் போது, “நீ ஹஸ்கி வாய்ஸில் பேசுவது கேட்க நல்லாருக்கு.” எனச் சொல்லி விட்டு பிறகு விலகியிரு என்று சொல்வதெல்லாம் வேலைக்காகாது. அது நாம் அ���ருக்குத் தரும் நம்பிக்கையைப் போன்றது தான். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது மனசு மாறலாம் என்று தான் தோன்றும். கையை இறுகப் பிடித்துக் கொண்டு விலகிப் போ எனச் சொல்வதில் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. இந்த “நான் லவ் பண்றேன். நீ நட்பா இரு. நம்ம இப்டியே உறவைத் தொடர்வோம்” அப்டிங்குற கதையெல்லாம் எந்த வகையில் வருகிறதென்றே தெரியவில்லை. தன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் எனத் தெரிந்த பின் அவளை நட்பாக மட்டுமே ஒரு ஆணால் பார்க்க முடியுமா என்ன\nமுகேனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி காத்திருக்கிறாரம். ஆனால் அதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. இந்நிலையில், உள்ளே அபிக்கு இடம் கொடுப்பதெல்லாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். அன்பு, அன்பிற்காக ஏங்குகிறார் என்றெல்லாம் என்ன சமாதானம் சொன்னாலும், அங்கு அன்பென்பதே கேள்விக்குள்ளாகும். காதல் என்று வந்து விட்டாலே அங்கு எதையும் எதிர்பார்க்காத அன்பிற்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால், இதையெல்லாம் கையாளும் அளவிற்கு முகேனும் வயது இல்லை என்பதும் ஒரு காரணம். அதேநேரம், “ஃப்ரெண்டுனு சொல்ற அப்றம் அந்த புள்ள கட்டிப்புடிக்கும் போது சும்மா இருக்க. மணிக்கணக்குல உக்காந்து பேசுற. இதெல்லாம் நட்பில் வருமா” என சேரன் கேட்கும் கேள்வியும் ஏற்க முடியாதது. இதைப் பற்றிப் பேசிப் பேசியே தாவு தீர்கிறது. ஆனால், சேரன்களும் மதுமிதாக்களும் திருந்துவதற்கெல்லாம் பல மாமாங்கம் ஆகும். நண்பர்கள் மகிழ்ச்சியை, துயரத்தை, அன்பைப் பரிமாற அணைத்துக் கொள்தல் எல்லாம் அன்பை வெளிப்படுத்த மட்டும் தான் மங்குணிகளே. அதில் பாலின பாகுபாடெல்லாம் கிடையாது. இதே ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ கட்டிப்பிடித்தால் அது உங்கள் கண்களை உறுத்தவே உறுத்தாது தானே. அப்படித் தான் இதுவும். ஆனால், இருவரில் ஒருவர் காதலில் விழுந்து விட்ட பிறகு அவற்றையெல்லாம் அனுமதித்தல் அபாயம் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. முகேன் சறுக்கிய இடம் இது தான். காதலைத் தெரிவித்த பிறகு அதிலிருந்து விலகாமல் அந்த அன்பிற்கு ஆசைப்பட்டு அதிகமாக நெருங்கினார். முகேன் மட்டுமல்ல நம்மில் அனேகம் பேர் சறுக்கும் இடம் இது தான். யாரின் உணர்வுகளோடும் தெரியாமல் கூட விளையாடத் துணியாதீர்கள். உங்களது உணர்வில் கூட.\nகவின் சொன்னதைப் போல இது இப்படி அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை தான். இந்த விவகாரத்தில் மொத்த ஆண்களும் முகேன் பக்கம் நிற்கின்றனர். அது பிரச்சனை இல்லை. ஆண்களின் குணம் அது தான். ஆனால், “எல்லாத்தையும் சொல்லு எல்லாத்தையும் சொல்லு” என தர்ஷன் அழுத்தி அழுத்திக் கூறியது தான் உறுத்துகிறது. அபி பதற்றமானதும் கூட அதனால் தான் எனத் தோன்றுகிறது. அபிரமிக்கும் முகேனுக்கும் இடையில் என்னவோ நடந்திருக்கிறது. அதை முகேன் ஆண்களிடம் பகிர்ந்திருக்கிறார். பெண்கள் யாருக்கும் அந்த விஷயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அதை சபையில் சொல்லச் சொல்லி தர்ஷன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். இதுவே ஒவ்வாத விசயம். தங்களுக்குள் நடந்த தனிப்பட்ட விசயத்தை மற்றவர்களிடம் பகிர்வதே தவறு தான். ஆனால் இதையெல்லாம் ஒரு பொழுதுபோக்காக காலங்காலமாக ஆண்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திருந்துங்க ப்ரெண்ட்ஸ். உங்கள் போதைக்கு பெண்களுடனான உறவை ஊறுகாய் ஆக்காதீர்கள்.\nஇடையில் “இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா..” டெம்ப்ளேட் இப்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்குத் தான் பாந்தமாகப் பொருந்திப் போயிருக்கிறது. கஸ்தூரியை அங்காங்கே பார்ப்பதற்கே அவ்வளவு இரிட்டேட்டிங். கவின் பாவம் வெளிப்படையாகவே புலம்பி விட்டார். சம்பந்தமே இல்லாமல் கண்டதையும் பேசி எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறார். அனைவரிடமும் எதையாவது பேசி பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் ப்ரோமோவில் வந்த காட்சிகள் அவருக்குத் தான் பொருந்திப் போகின்றன.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nதமிழ்த் திரையின் பெண் நகைச்சுவை நடிகைகள்\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர��வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/tablets", "date_download": "2019-11-13T07:20:12Z", "digest": "sha1:Y375G2NXNFABTEHAWPJL5OVPHFXSOW2P", "length": 4993, "nlines": 112, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Tablet in Tamil । தமிழ் டேப்லெட்", "raw_content": "\n8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் iPad (2019) விலை மற்றும் அதிரடி தள்ளுபடி விவரங்கள்\nஸ்மார்ட்போன் மட்டுமல்ல அதுக்கும் மேல.... இந்தியாவில் வெளியான சாம்சங் Gadgets\n5,180mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமான லெனோவா டேப் V7, விலை என்ன\nஅதிர வைக்கும் அம்சங்களுடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸியின் புதிய டேப்\nஆக்.30ல் ஆப்பிளின் புதிய ஐபேட் மற்றும் மேக் மாடல்கள் அறிமுகமாகிறது\nரிலீஸ் ஆனது சையோமி ‘எம்.ஐ பேட் 4’\nவெளியானது ஆப்பிள் நிறுவன iOS 11.4 அப்டேட்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 5 மற்றும் Redmi 5A\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8 Pro 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க\nஅதிரடி விலைக்குறைப்பில் Asus போன்கள்\nநவம்பர் 26-ல் வருகிறது ColorOS 7\n Samsung-ன் அடுத்த ரிலீஸ் எப்படி இருக்கும்\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=143&catid=7", "date_download": "2019-11-13T08:17:50Z", "digest": "sha1:7BO5NGG4KLOCKCRBETXE6BWFINNL3RNL", "length": 9435, "nlines": 114, "source_domain": "hosuronline.com", "title": "கூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்.\nஒரு பயர் வால் -ஐ கட்டமைப்பு செய்யும் பொழுது, சில தளங்களில் இருந்து வரும் கோரிக்கைகளை தடையில்லாமல் செயலாற்ற அனுமதியளித்து கட்டமைப்பு செய்வார்கள்.\nஏனெனில், சில நம்பகமான தளங்களை அனுமதிப்பதன் மூலம், தேவையில்லாமல், பயர் வால் செயல்படுவதை தவிர்க்கலாம். அதனால், அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.\nஇத்தகைய நம்பகத் தன்மையை தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்து, கூகுள் டிரைவ் மூலம், ஊடுருவலாளர்கள் எளிதில் உள் நுழைந்து விடுகின்றனர்.\nடார்க்-ஃகைட்ரச் ஏபிடி என்றழைக்கப்படும் ஒரு ஊடுருவலாளர் குளு, கூகுள் டிரைவ் -வை தங்களது கட்டளை மற்றும் கட்டுப்பாடு வழங்கியாக பயன்படுத்தி, தீங்குனிரல் தாக்குதல்களை மேற்கொள்வதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nகுறிப்பாக, இந்த ஊடுருவல் குழுவினர், நடுவன் கிழக்கு (அரேபிய) நாடுகளில் உள்ள கல்வி நடுவங்களையும் அரசு அலுவலகன்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்குகின்றனர்.\nதாக்குதல்கள் மூலம், வழங்கிகளுக்குள் ஊடுருவி, பயணர் பெயர் உள்ளிட்ட தனிப்பயன் தகவல்களை திருகின்றனர்.\nமைக்ரோ சாப்டின் எக்சல் கோப்பினூடே ரோக்-ராபின் என்றழைக்கப்படுகிற ஒழிந்திருந்து தகவல் திருடும் நிரலை உட்பொதிந்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பி, அதை பயணர் நம்பகமான கோப்பு என்று நம்பி திறந்தால், இந்த நிரல் அவர்களின் கணிணியில் நிறுவப்படுகிறது.\nஇவ்வாறு கணிணிகளுக்குள் ஊடுருவிய பின்பு, கூகுள் டிரைவ் கொண்டு தகவல் திருடுகின்றனர். ஏனெனில், மற்ற தளங்களை பயன்படுத்துவது கல்வி கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தடை செய்யப்படிருந்தாலும், கூகுள் தொண்டுகள் பொதுவாக எந்த தடையும் இல்லாத வகையில் திறந்து விடப்பட்டிருக்கும்.\nஆகவே, மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோப்புகளை திறக்கும் முன் பலமுறை அதன் நம்பகத்தன்மை குறித்து தெளிவடைந்த பின் திறப்பது சிறந்தது.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஇந்திய அறிவியலாளர்களின் 2018 ஆண்டின் கண்டுபிடுப்புகள்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nமின் இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531005/amp?ref=entity&keyword=administrators", "date_download": "2019-11-13T06:57:07Z", "digest": "sha1:E7BFIZ45YM6Z4DHYQCJ57PANSTVTUYKS", "length": 12803, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "A survey of congressional administrators who did not run for election | தேர்தல் பணிக்கு செல்லாத காங்கிரஸ் நிர்வாகிகள் கணக்கெடுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்தல் பணிக்கு செல்லாத காங்கிரஸ் நிர்வாகிகள் கணக்கெடுப்பு\nசென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் எதையும் சந்திக்காத நிலையில், தற்போது நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தனது பலத்தை காட்ட வேண்டியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியினரின் கை எப்போதும் ஓங்கி இருக்கும். ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், கூட்டணியான காங்கிரஸ் நாங்குநேரியிலும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொகுதி மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\nநாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை ஆளுங்கட்சி சார்பில் தென்மாவட்ட அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் என ஒரு பெரிய டீம் இறக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்த்து காங்கிரசும் தங்கள் பலத்தை காட்ட காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால் கே.எஸ்.அழகிரி கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதியை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். ஏற்கனவே ப.சிதம்பரம் கைதை கண்��ித்து நடந்த போராட்டங்களில் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைக்கு கொடுக்காமல் போனது போல இடைத்தேர்தலிலும் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் நாங்குநேரி தொகுதிக்கு படையெடுத்து செல்லும் வகையில் தனது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.\nஇடைத்தேர்தலுக்கு ஒத்துழைக்காத முக்கிய நிர்வாகிகளை கணக்கெடுத்து களையெடுக்கும் திட்டம் தான் அது. யாரெல்லாம் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்களோ அவர்களின் பட்டியலை தயார் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் பட்டியலை மேலிடத்துக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரசார் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் இப்போதே பல முக்கிய நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல் பணிக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரியின் இந்த அதிரடி பிளான் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு : உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை\nசீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் முறையீடு\nமனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு\nசென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\nசென்னை ஓட்டேரி மற்றும் வேளச்சேரியில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு: தமிழக அரசு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\n× RELATED மாநகர், மாவட்ட புதிய நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531048/amp?ref=entity&keyword=Ulundurpet-Trichy%20National%20Highway", "date_download": "2019-11-13T06:58:06Z", "digest": "sha1:RPNOY75JRCK3RWDJG3ZRAWY6F5DQ3KJQ", "length": 8159, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Rahul Gandhi's participation in hunger strike echoes Bandipur National Highway | பந்திபூர் தேசிய நெடுஞ்சாலையை 9 மணி நேரம் மூடல் எதிரொலி : உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபந்திபூர் தேசிய நெடுஞ்சாலையை 9 மணி நேரம் மூடல் எதிரொலி : உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு\nபந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை பசி வேலைநிறுத்தம்\nயூனியன் பாண்டிபூர் தேசிய நெடுஞ்சாலை\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடக - கேரளா இடையே பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை தினமும் 9 மணி நேரம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிமன்றம்\nரஃபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nதேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஐகோர்ட்டில் மனு\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம்\n× RELATED விரைவில் நாடு திரும்புவார் ராகுல்காந்தி : காங். தலைமை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532204/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-13T07:13:33Z", "digest": "sha1:RRGBPNXIIHNMLA3PY2GDLW3F4SVNR66Y", "length": 7876, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Politics | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி ��ரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, தனது மக்களுக்கு வேலையின்மை, பட்டினி, பசி, கடன்கள் இல்லாத வாழ்க்கையை அளித்திருக்கிறது.\nதமிழகத்தில் ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் தொழிலுக்கு பேருதவியாக இருக்கிற போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது.\nசட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு ஆதரவு தருகிறீர்களா, எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா என்பதை முதலில் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.\nஇந்திய -சீன நல்லுறவு வலுப்பெறுவது ஆசியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உலக அமைதிக்கு இன்றியமையாதது.\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை, அதை நான் வழிமொழிகிறேன்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவோரிடம் நவ.16-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்...பாஜக அறிவிப்பு\nமக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ரஜினி, கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் முத்தரசன், திருமாவளவன் சந்திப்பு\nவரும் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: புதிய நீதிக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி விருப்ப மனு பெற கூடுதல் நிர்வாகிகள்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு\nபோலீசார் தாக்கி பெண் பலியானதற்கு முத்தரசன் கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தல் பணிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்\nநாம் ஒன்றுபட்டு நிற்கும்போது நம்��ை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபொருளாதார தேக்க நிலையிலிருந்து நாட்டை மீட்க பாஜ அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2016/07/", "date_download": "2019-11-13T06:54:51Z", "digest": "sha1:FCYPTXSFRELXKAVYZCBP7F5G3ZII3PPI", "length": 61511, "nlines": 289, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "first Note | முதற் குறிப்பு : July 2016", "raw_content": "first Note | முதற் குறிப்பு\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான் | https://newsigaram.blogspot.com/\n அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\n# \"நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்\"\n# \"உன் பெட்ரூமை காட்டுறேன் வா\"\n\"ஆமா. இது ரூமு. இது பெட்டு\" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு.\n#விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.\n# வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.\n# கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது.\n# நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் \"இதெல்லாம் விற்க மாட்டாங்க\" என கார்த்தி கலாய்ப்பது.\n# பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் தனத்துடன் மகிழ்ச்சிப்படுத்துவது அருமை.\n# \"என்ன நெனச்சி இந்த ஓவியத்தை வரைஞ்ச\n\"ஓவியத்தோட அர்த்தத்தை ஓவியன்கிட்ட கேட்கக்கூடாது. ரசிகன்தான் புரிஞ்சிக்கணும்\"\nதிரைப்படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. என்னால் குறைகள் எதனையும் காண முடியவில்லை. அன்பைப் பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கார்த்தி சிறையில் இருந்து மீண்டு வருவதும் நான்கு மாதத்திற்கு மட்டும் தான் நல்லவன் என்று போலியாக நீதிமன்றத்திடம் நிரூபிக்க சேவை செய்யும் வேலை தேடி அலையும் காட்சிகள் அலட்டல். மற்றபடி அருமை. விறுவிறுப்பான காட்சிகளும் சிறப்பான கதைக்களமும் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.\nஇறுதிப்பகுதியில் ஏனைய திரைப்படங்களைப் போல மகிழ்ச்சியின் மிகுதியில் நாகார்ஜூனா நோய் குணமாகி எங்கே எழுந்து நடந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.\nஅங்கங்கள் செயலிழந்தாலும் மனதில் மகிழ்ச்சி இருந்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம் என்பது திரைப்படம் நமக்குத் தரும் பாடம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அன்பினால் எதையும் வெல்லலாம் , அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என நிரூபித்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற திரைப்படங்கள் இன்னும் வெளிவர வேண்டும். வாழ்த்துக்கள் தோழா\nஅன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.\nமுதலில் உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே\nவிறல்வேல் வீரனே , \"எங்கே நம் வானவல்லி சித்திரைக்கேனும் வந்துவிடுமா\" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த \"வானவல்லி\" இதோ வாசகர்களின் கைகளில்.... சரித்திர நாவல் என்றாலே நம் எல்லோர் மனதிலும் முதலில் வருவது கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இதனை எழுதி முடிக்க கல்கிக்கு ஆறு வருடங்கள் ஆனது. ஆனால் இரண்டே வருடங்களில் முழு வீச்சில் வானவல்லி எழுதப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. பொன்னியின் செல்வன் அளித்த உற்சாகத்தை வானவல்லியிலும் எதிர்பார்க்கிறேன். எத்தனையோ வரலாற்றுப் புதினங்களை வாசித்திருந்தாலும் பொன்னியின் செல்வனைப் போல் எதுவும் என்னை ஈர்த்ததில்லை. வானவல்லி என்னை மட்டுமின்றி எல்லோரையும் கவரும் என நம்புகிறேன். அடுத்து நீ எழுதும் ���ுதினத்தை கணினியில் தட்டச்சு செய்யும் சமநேரத்தில் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் அல்லது ஏதேனும் நாளிதழ் / சஞ்சிகையில் வெளியிட ஆவண செய்ய வேண்டுகிறேன்.\nகடிதம் எழுதுவது என்பது பொழுதுபோக்கல்ல. அது ஒரு அழகிய கலை. சில சரித்திரங்களின் பின்னால் பல கடிதங்கள் உள்ளன. இன்று பலருக்கு 'வாட்ஸப்' தெரிந்திருக்கும் அளவுக்கு கடிதங்கள் பற்றித் தெரியாது. மிக நீண்ட சிந்தனைக்குப் பின்னரே இக்கடிதம் உன்விழிகளைச் சேர்கிறது. இதற்கு முந்திய பந்திகள் இரண்டும் 'வானவல்லி' வெளியாவதற்கு முன் எழுதப்பட்டவை. இப்போது திருத்தங்களுடன் இங்கே. கடிதம் எழுதுவது எனக்கு மிகப் பிடிக்கும் என்றாலும் இதுவரை ஒன்றிரண்டு கடிதங்களுக்கு மேல் எழுதியதில்லை. முதல் முறையாக கடல் கடக்கிறது என் கடிதம். மகிழ்ச்சி வேலை வேலை என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வது மிகச் சிரமமான காரியமாகிவிட்டது. அதுவே இக்கடிதத்தின் தாமதத்திற்கு காரணம்.\nஇந்தியாவில் திரைத்துறைக்கு இருக்கும் சக்தி வேறெதற்கும் இல்லை போலும். கபாலி திரைப்பட வழக்கில் 'நீதி' வழங்கப்பட்ட வேகத்தில் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுமாயின் நீதித்துறை சக்திமிக்க துறையாக மாறும் என்பதில் ஐயமில்லை. சென்னையில் காலை வேளையில் மக்கள் முன்னிலையில் சுவாதி என்னும் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சுவாதியின் புகைப்படங்களை இணையத்தளங்களில் பகிர வேண்டாம் என்றோ அல்லது சுவாதி தொடர்பில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றோ நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லை. மாறாக 'கபாலி' திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை விதித்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது\nநிற்க, உங்கள் வாழ்க்கை நிலவரங்கள் எப்படி எழுத்துப்பணிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன 'வானவல்லி' புதினம் குறித்து உங்கள் நண்பர்களின் அபிப்பிராயங்கள் என்ன பெற்றோரின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்தது பெற்றோரின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்திருந்தது புதினத்தை வாசித்தார்களா வாசகர்களின் எண்ணங்கள் என்ன சொல்கின்றன மடல்கள் ஏதும் இல்லம் தேடி வந்ததா மடல்கள் ஏதும் இல்லம் தேடி வந்ததா கடிதங்கள் என்ன சொல்கின்றன உங்கள் வானவல்லி என்ன சொன்னார்கள் வானவல்லிக்கு வானவல்லி பிடித்திருக்கிறதா இதென்ன இத்தனை கேள்விக்கணைகளா என்று திகைக்க வேண்டாம். இன்னும் இருக்கிறது. வானவல்லி சிறப்பு நேர்காணலுக்காக சில பல கேள்விகள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nவானவல்லியைத் தொடர்ந்து எழுத்தில் இருக்கும் அம்சம் என்ன அது தொடர்பில் தகவல்களை எதிர்பார்க்கிறேன். கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்தருளவும். வரும் மடல்களில் பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன். பதில் கடிதத்தின் பின் மறுமொழி மூலம் சந்திக்கிறேன். நன்றி.\nLabels: கடிதங்கள், சிகரம் பாரதி\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்\n'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும்.\nபெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை.\nஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை.\nபொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல்.\nசிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது.\nதற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம்.\nஇணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் சிற்றிதழ்கள் சிலவும் தமது வாசகர் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்காக இணையத்தளம் ஊடாக வெளிவரும் பண்பினைக் காண்கிறோம்.\nஇணைய சிற்றிதழ்கள் முதலில் ஆங்கில கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியாகின. தற்போது தமிழ்க் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இணைய சிற்றிதழ்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் இணைய சிற்றிதழ்களின் தோற்றத்தில் இலங்கையின் யுத்த சூழல் ஏற்படுத்திய த���க்கம் ஒரு தூண்டுகோலாக அமைந்திருந்தது. இணையத் தளம் இன்றும் ஒரு ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகவே காணப்படுகின்றது.\nஆக, தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிற்றிதழ்களுக்கு உரிய பங்கானது பாரியது என்பதை யாராலும் மறுக்கவியலாது. நாள்தோறும் பல்வேறு சிற்றிதழ்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொன்றும் சிறியதொரு தாக்கத்தையேனும் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்படுத்திச் செல்கின்றன. எனவே சிற்றிதழ் துறைக்கு உரிய முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்துறையில் சீரான வளர்ச்சியை அடைய முடியும் என்பது திண்ணம்.\nLabels: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012, நிகழ்வுகள்\nசூரியன் பண்பலைக்கு அகவை பதினெட்டு\nஇலங்கையின் தமிழ் வானொலிகளில் முக்கியமான இடத்தை வகிக்கும் சூரியன் பண்பலைக்கு ஜூலை-25 இன்று அகவை பதினெட்டு பூர்த்தியாகிறது. எத்தனை போட்டிகள், எத்தனை தடைகள் வந்தாலும் இன்னும் தமிழ் வானொலி ஊடகத் துறையில் நிலைத்திருப்பது ஒரு பெரிய விடயம்தான். நான் கொழும்பில் வானொலிப்பெட்டி ஒன்று வாங்கி மூன்று மாதங்களாகிறது. இதுவரை சூரியன் அலைவரிசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் சூரியன் அளவுக்கு வேறு எந்த வானொலியும் என்னைக் கவர்ந்ததில்லை.\n2006 ஆம் ஆண்டு தவறான செய்தியொன்றை ஒலிபரப்பியமைக்காக சூரியன் பண்பலை தடை செய்யப்பட்டு சில மாதங்களுக்குப் பின் தடையில் இருந்து மீண்டது. தடைக்கு முன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த வானொலி தடைக்குப் பின் தன் பொலிவை இழந்தது. பல்வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாமல் போயின. வெறும் பொழுதுபோக்கு வானொலியாக மாறிப்போனது. தடைக்கு முன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக ஏ.ஆர்.வி.லோஷன் இருந்தார். தடை அமுலில் இருந்த காலத்தில் வெற்றி என்னும் வானொலி உதயமானது. வெற்றி வானொலியின் முகாமையாளராக லோஷன் பொறுப்பேற்றார். லோஷனுக்கு அடுத்த இடத்தில் இருந்த நவனீதன் சூரியனின் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியானார். ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வெற்றி வானொலியும் காலப்போக்கில் நிர்வாக மாற்றம் மற்றும் பல காரணிகளால் தன் அடையாளம் இழந்து வர்ணம் வானொலியாக மாறிப்போனது.\nலோஷன் மீண்டும் சூரியன் வானொலிக்கு முகாமையாளராக அழைக்கப்பட்டார். ஆனாலும் சூரியன் புதுப்பொலிவு பெறவில்லை. ஆயினும் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாடல் தெரிவுகளில் சூரியன் தான் சிறப்பு.\nஇன்று சூரியன் பண்பலை தொடங்கி 18 ஆண்டுகள் பூர்த்தி ஆகிவிட்டன. எத்தனை குறைகள் இருந்தாலும் மக்கள் அபிமானமே சூரியனை நிலைத்திருக்கச் செய்திருக்கிறது. மீண்டும் சூரியன் தரமான நிகழ்ச்சிகளோடு வலம் வர வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மையான சூரியன் பண்பலை ரசிகர்களினதும் அவாவாகும். இன்னும் பேசலாம்.\nசூரியன் பண்பலைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\n தொலைந்து போய் காலங்கள் கடந்த பின்பு இக்காலத்தில் அதிகம் தேடப்படும் பொருள். அது இக்காலத்திலும் ஒரு மனிதனிடத்தில் காணப்படுமாயின் அது பாராட்டத்தக்கதே. இது பேஸ்புக் மூலம் எனக்கு கிடைத்த மூன்று நிமிட கதை. இக்கதையைப் பற்றி நான் வார்த்தைகளால் வர்ணிப்பதை விட நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். நன்றி நண்பர்களே\nகனரக வாகனத்தில் வந்த காலன்\nபிரான்ஸ் கனரக வாகன தாக்குதல்\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், உணவகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொதுமக்கள் தீவிரவாத செயற்பாடுகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் 'மனிதாபிமானம் மடிந்து விட்டதா' என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. கேட்கப்பட்ட வேகத்திலேயே கேள்வி மறைந்து போய்விடுகிறது. ஐ.எஸ் அமைப்பு தமது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளை அச்சுறுத்த நீஸ் நகர கனரக வாகன தாக்குதல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. அண்மைக்காலத்தில் பல்வேறு நாடுகள் ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. ஐ.எஸ் அமைப்பினை ஒழித்துக்கட்ட பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. உலகம் முழுவதும் இஸ்லாமிய அரசைத் தாபிப்பதே இவர்களின் நோக்கமாகும்.\nதீவிரவாதத்துக்கெதிரான செயற்பாடுகளை உலக நாடுகள் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இத்தகைய தாக்குதல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலியெடுத்துத் தான் இஸ்லாமிய இராச்சியத்தைத் தாபிக்க வேண்டுமா நேரடியாக யுத்தத்துக்கு அழைப்பு விடுத்து தங்களை எதிர்க்கும் அரசுகளுடன் மோதாமல் அப்பாவிகளின் உயிர்களைக் குறிவைப்பது எவ்விதத்தில் நியாயமாகும் நேரடியாக யுத்தத்துக்கு அழைப்பு விடுத்து தங்களை எதிர்க்கும் அரசுகளுடன் மோதாமல் அப்பாவிகளின் உயிர்களைக் குறிவைப்பது எவ்விதத்தில் நியாயமாகும் தங்கள் எண்ணத்தை நனவாக்க மனிதத்துக்கு விரோதமாக செயல்படுதல் முறையா\nஇஸ்லாம் என்னும் சமயமானது பல்வேறு நற்பண்புகளை மையமாகக் கொண்டதாகும். இது மனிதப் படுகொலைகளை ஆதரிக்கவில்லை. மனிதாபிமானத்தையே வலியுறுத்துகிறது.\nஇஸ்லாம் குறித்து விக்கிபீடியா பின்வருமாறு தகவல் தருகின்றது:\n\"இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம், கிறிஸ்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இஸ்லாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொ��ுள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.\nஇஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.\nஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.\nஎல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்.\"\nஇஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை. ஆனால் ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இஸ்லாத்தின் புனிதத் தன்மைக்கு சேறு பூசும் வகையில் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கெதிரான அரச செயற்பாடுகளுக்கப்பால் மக்களின் மாபெரும் எழுச்சி அவசியமாகிறது. அந்த எழுச்சி ஏற்படும் நாளில் ஐ.எஸ் போன்ற அமைப்புகள் இல்லாதொழிக்கப்படும் என்பது உறுதி.\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இந்திய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Credit: IC...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ் https://newsigaram.blogspot.com/2019/05/bigg-...\nபிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வி...\nகேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்\nநீங்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேவை வழங்குநர் (கேபிள் ஆபரேட்டர் / Cable Operator) ஊடாகவோ அல்லது டிஷ் டிவி அல்லது டிஷ் ஆன்டனா எனப்படும் செய்ம...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 அவுஸ்திரேலிய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Cre...\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 நியூசிலாந்து அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி கேன் வில்லிய...\nபயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)\n'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றப...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்\nகிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கால்பந்து விளையாட்டு...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்\nபிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 20...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 இந்திய அணி விபரம் 15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி Image Credit: IC...\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02\nபிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ் https://newsigaram.blogspot.com/2019/05/bigg-...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்\n இந்தப் பெயரை தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நூறு நாட்கள் தமிழர்களின் இல்லத் தொலைக்காட்...\nவாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி ச...\nஆசிரியர் பக்கம் | Editorial\nபயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)\n'யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால் யாழ் மீட்டுமே ரயில் தண்ட வாளம்' என்றொரு இலங்கைப் பாடல் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றப...\n இது எம்.எஸ்.வி சிறப்புப் பதிவு. எம்.எஸ்.வி - இந்த மூன்றெழுத்துக்கு இன்றளவிலும் தமிழ் இசையுலகில் தனி மதிப்ப...\nபயணங்கள் பலவிதம் - 08\nஎன்னடா இது, எந்த நாளும் வேலை செய்து கொண்டே இருக்கிறோமே எங்காவது பயணம் போகக் கிடைக்காதா என்று ஏப்ரல் மாதம் வரை ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆனா...\nபத்தி எழுத்து என்றால் என்ன | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்\nஇதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய வ...\nAustralia (1) Bangladesh (1) Bigg Boss (191) Bigg Boss Malayalam (10) Bigg Boss Marathi (3) Bigg Boss Tamil (159) Bigg Boss Telugu (20) England (1) Google Adsense (1) GT20Canada (1) ICC Cricket World Cup 2019 (8) India (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) Metro News (1) New Zealand (1) NEWS LETTER (9) NEWS TODAY (4) NEWS WIRE (4) ODI (8) Pakistan (1) Satellite TV (2) SIGARAM CINEMA (1) SIGARAM CO (10) Sigaram TV (1) SIGARAM.CO (15) SIGARAMCO (9) South Africa (1) Sri Lanka (1) Style FM (1) Team Squad (8) TRAI (1) WORLD NEWS WIRE (3) அரசியல் (2) அரசியல் நோக்கு (20) அனுபவம் (8) ஆங்கிலப் புத்தாண்டு (1) ஆசன முன்பதிவு (1) ஆசிரியர் பக்கம் | Editorial (3) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - 2019 (2) இரா. குணசீலன் (2) இலங்கை (4) ஈழம் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகச் செய்திகள் (4) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (6) ஊரும் உலகும் (28) ஏறு தழுவுதல் (3) ஏன் எதற்கு எப்படி (1) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (6) கட்டுரை (5) கணினி (1) கதிரவன் (1) கலைஞர் செய்திகள் (1) கல்யாண வைபோகம் (17) கல்வி (1) கவிக்குழல் (1) க��ிஞர் கவீதா (2) கவிதை (19) கவிதைப் பூங்கா (29) கவின்மொழிவர்மன் (8) காதல் (5) கிரிக்கெட் (7) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (5) கேள்வி பதில் (14) கோபால் கண்ணன் (1) சதீஷ் விவேகா (7) சந்திப்பு (1) சமூக வலைத்தளம் (1) சரித்திரத் தொடர் (7) சாரல் நாடன் (2) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (14) சிகரம் (17) சிகரம் SPORTS (5) சிகரம் இன்று (1) சிகரம் திரட்டி (8) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (85) சிகரம்.CO (3) சித்திரை (1) சிறுகதை (5) சிறுகதைப் போட்டி (1) சுதர்ஷன் சுப்பிரமணியம் (1) சூரியகாந்தி (1) செ.வ. மகேந்திரன் (1) செய்தி மடல் (9) செய்திகள் (6) செய்மதித் தொலைக்காட்சி (2) சேகுவேரா (1) ஞாபகங்கள் (2) டுவிட்டர் (6) ட்ராய் (1) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (4) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ் நாளேடுகள் (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்ப் புத்தாண்டு (1) திண்டுக்கல் லியோனி (3) திருக்குறள் (7) திலகவதி (1) திறன்பேசி (1) தூறல்கள் (1) தேர்தல் (2) தேன் கிண்ணம் (3) தொடர் கதை (2) தொலைக்காட்சி (2) தொலைக்காட்சி அலைவரிசைப் பட்டியல் (1) தொழிநுட்பம் (10) நகைச்சுவை (5) நண்பர்கள் பதிப்பகம் (1) நாளேடுகளில் நமது பார்வை (1) நாளேடுகள் (1) நிகழ்வுகள் (12) நேர்காணல் (17) நோக்கியா (1) படித்ததில் பிடித்தது (38) பட்டிமன்றம் (2) பயணம் (11) பாடசாலை (1) பாட்டுப் பெட்டி (4) பாரதி மைந்தன் (1) பாரா (1) பாலாஜி (4) பிக் பாஸ் (191) பிக் பாஸ் 1 (1) பிக் பாஸ் 2 (155) பிக் பாஸ் 3 (4) பிபிசி தமிழ் (1) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் (4) பிளாக்கர் நண்பன் (2) புகைப்படத் தொகுப்பு (1) புகையிரத பயணம் (1) புதியமாதவி (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (4) பௌசியா இக்பால் (1) மதுரை முத்து (1) மலையகம் (2) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (7) மு. கருணாநிதி (3) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (7) முனீஸ்வரன் (1) மே 18 (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) ராஜசங்கீதன் ஜான் (3) ரேகா சிவலிங்கம் (1) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரலாறு (3) வரவேற்பறை (27) வலைப்பதிவு வழிகாட்டி (4) வலைப்பூங்கா (4) வல்லினம் (1) வாட்ஸப் (3) வாழ்க்கை (6) வானவல்லி (2) வானொலி (3) விசேட அறிவித்தல் (1) விசேட செய்தி (2) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (19) வீரகேசரி (2) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேர்ட்பிரஸ் (4) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1) ஸ்ரீதர் ரங்கராஜ் (1)\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய��வரங்கு - சிற்...\nசூரியன் பண்பலைக்கு அகவை பதினெட்டு\nகனரக வாகனத்தில் வந்த காலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/13022020/Ration-shop-staff-stir-the-road.vpf", "date_download": "2019-11-13T08:36:48Z", "digest": "sha1:JL3SJGQUHAH4OML2SFCU3GMXMITIARAJ", "length": 11329, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ration shop staff stir the road || நிலுவை சம்பளத்தை வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியல்; 52 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலுவை சம்பளத்தை வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியல்; 52 பேர் கைது + \"||\" + Ration shop staff stir the road\nநிலுவை சம்பளத்தை வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியல்; 52 பேர் கைது\nநிலுவையில் உள்ள 15 மாத சம்பளத்தை வழங்க கோரி அரசை கண்டித்து, ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட 52 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.\nபுதுச்சேரி அரசின் குடிமைபொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு, கடந்த 15 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஊழியர்கள் முற்றுகை, கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் காரைக்காலை அடுத்த விழிதியூர் ரேஷன் கடையில் வேலை செய்துவந்த ஊழியர் சுரேஷ்(வயது38) என்பவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நேற்று அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்த சுரேஷ் தான் இன்னும் சாகவில்லை என்பதை அறிந்து, வீட்டின் உள்ளே தூக்குப்போட்டு மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா, சத்தம் போட்டு உறவினர்கள் உதவியுடன் சுரேஷை காப்பாற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுபற்றி அறிந்த சக ஊழியர்கள், மருத்துவமனை அருகே ஒன்று கூடி, சுரேஷை தற்கொலைக்கு தூண்டிய புதுச்சேரி அரசை கண்டித்தும், 15 மாத சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தியும், நேற்று பகல் 12 மணிக்கு, காரைக்கால் அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து வந்த காரைக்கால், திருநள்ளாறு நகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ��ழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஊழியர்கள் சமாதானம் ஆகாமல் போராட்டத்தை தொடர்ந்ததால், போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்தனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n2. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n3. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n4. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\n5. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6998", "date_download": "2019-11-13T08:52:48Z", "digest": "sha1:NDAYK3DQFXHOQUXWLAMHT6E4J5Q3CDCW", "length": 5622, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | velore", "raw_content": "\nசி.ஆர்.பி.எப் வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை\nவேலூரில் நெடுஞ்சாலை கொள்ளையர்கள் அட்டகாசம்– தீவிரம் காட்டாத போலீஸ்\n150 அடி நீளம்முள்ள தேசியக்கொடியுடன் மாணவர்கள் ஊர்வலம்\nஎடப்பாடி தொண்டரல்ல... ஜெ.வுக்கு பணம் வசூலித்து கொடுத்த ஐவரில் ஒருவர்- ஸ்டாலின் பிரச்சாரம்\nஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீர் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது;சுத்திகரிக்கப்பட்டு விநியோகம்\n துரைமுருகனின் வேலூர் தேர்தல் ப்ளான்\nசிறையில் இருந்து தப்பிய கைதி... இரு சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்\nவேலூர் தேர்தலால் எடப்பாடிக்கு அடிக்கும் ஜாக்பாட்\nபோலிஸ் துரத்தியதால் கிணற்றில் விழுந்து இறந்தாரா \nஆண்டு கடந்தும் விடாத விஜிலென்ஸ்... அரண்டுபோன வாணியம்பாடி அதிகாரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/23/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2019-11-13T07:02:45Z", "digest": "sha1:GGMM5KGLP5INAT5CVIVEGQNUUPDGSTRR", "length": 8296, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து\nColombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.\nதேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், சேவை நிமித்தம் மற்றும் அத்தியாவசிய தேவை கருதி பொலிஸ்மா அதிபரினால் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்கள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பப்படுவதுடன் அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான அனுமதியுடன் இதுவரை 10 இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதனைத் தவிர ஏனைய இடமாற்றங்கள், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை வழங்கப்பட மாட்டாது என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nதற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நிறைவு\nஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nவாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான இறுதி சந்தர்ப்பம்\nதேர்தல் கண்காணிப்பில் வௌிநாட்டுக் கண்காணிப்பு குழு\n98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nதற்காலிக அடையாள அட்டை விநியோகக் காலம் நீடிப்பு\nதற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நிறைவு\nதேர்தல் பிரசார நடவடிக்���ைகள் இன்றுடன் நிறைவு\nவாக்காளர் அட்டையை பெறாதவர்களுக்கான இறுதி வாய்ப்பு\nதேர்தல் கண்காணிப்பில் வௌிநாட்டுக் கண்காணிப்பு குழு\n98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகம்\nதற்காலிக அடையாள அட்டை விநியோகக் காலம் நீடிப்பு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு\nகொழும்பு காற்றில் தூசுதுகள்களின் செறிவு அதிகரிப்பு\nநாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு\nதற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நிறைவு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nகுருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=13714", "date_download": "2019-11-13T07:54:13Z", "digest": "sha1:3ORQNEF7UMA5EV2L2U25W6K6OWBFX2MV", "length": 8274, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் கரகாட்டம்! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nவிஸ்வாசம் படத்தில் அஜீத்தின் கரகாட்டம்\nJul 24, 2018All, சினிமா செய்திகள்0\nசிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் இரண்டுவிதமான மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கிறார் அஜீத்குமார். அவருடன் நயன்தாராவும் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்��� இந்த படம் கிராமத்து கதையில் உருவாகி வருகிறது.\nஅதனால் இந்த படம் காதல், காமெடி, செண்டி மென்ட், ஆக்சன் என பல விசயங்களையும் கலந்து படமாக்கப்படுகிறது. அதோடு, இந்த படத்தில் ஒரு திருவிழா பாடலும் உள்ளதாம். அந்த பாடலில் கரகாட்ட குழுவினருடன் இணைந்து தானும் நடனமாடியிருக்கிறார் அஜீத்.\nடி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்த கரகாட்டப்பாடல் படம் வெளியாகும்போது பட்டிதொட்டி யெல்லாம் கலக்கும் என்கிறார்கள்.\nPrevious Postகீர்த்தி சுரேஷ்க்கு பாடம் நடத்திய விக்ரம் Next Postவிஜய்யுடன் மோதிய வியட்நாம் நடிகர்\nஐந்து மொழிகளில் வெளியாகும் பௌவ் பௌவ் \nமே 17-ந்தேதி திரைக்கு வருகிறார் Mr.லோக்கல்\n“ஐரா” படத்தை எதிர்பார்க்கும் கே.எஸ். சுந்தரமூர்த்தி \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/cpm-stand-on-kashmir-issue-former-chief-minister-megabuba-mufti", "date_download": "2019-11-13T07:59:58Z", "digest": "sha1:2M43R2BIYWUYFN2CXMBJY2IC2L7JF2IV", "length": 6823, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nகாஷ்மீர் பிரச்சனையில் சிபிஎம் நிலைப்பாடு: முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புகழாரம்\nஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களவையில் ஆட்சேபணை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி டுவிட்டரில் புகழ்ந்துள்ளார். அதிகாரப்பூர்வமான தனது டுவீட்டில் மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது: அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கதையளந்த மத்திய அரசு, காஷ்மீர் மக்களின் கண்ணை மூடி கோழைகளைப்போல ஜனநாயக மீறலில் ஈடுபட்டத��.\nஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் வலுவான எதிர்ப்பை சிபிஎம் இரு சபைகளிலும் எழுப்பியது. மசோதா மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது சிபிஎம் தலைவர் டி.கே.ரங்கராஜன் மசோதாவை கடுமையாக விமர்சித்தார். ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று ரங்கராஜன் கூறினார். பாஜக அரசு ஜனநாயகத்தை பலாத்காரம் செய்துள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் மாநிலங்களவையில் கூறினார். இப்பிரச்சனையில் தொடர்ச்சியான எதிர்ப்பை சிபிஎம் தெரிவித்துள்ளது. அரசியல் சட்டம் 370 ரத்துக்கு எதிராக இன்று நாடுதழுவிய போராட்டத்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வாறு மெகபூபா முப்தி தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.\nTags மெகபூபா முப்தி காஷ்மீர் சிபிஎம் Megabuba Mufti\nஎனது தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால் மோடி அரசே முழுப்பொறுப்பு\nகாஷ்மீர் பிரச்சனையில் சிபிஎம் நிலைப்பாடு: முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புகழாரம்\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nதிருச்சி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_28.html", "date_download": "2019-11-13T07:25:44Z", "digest": "sha1:4RIMGYPEZQMP7BDYYANHJSOZVAULQUDX", "length": 13391, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிங்கள ஊடகவியலாளர்களின் சந்தேகங்களைப் போக்க நிலார் என்.காசீம் பங்களிப்புச் செய்ய வேண்டும். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசிங்கள ஊடகவியலாளர்களின் சந்தேகங்களைப் போக்க நிலார் என்.காசீம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.\nசிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் இருக்கின்றனர்.இவர்களுள் சிறப்புப் பெற்ற ஒருவராக நிலார் என் காசீம் விளங்குகின்றார். இவர் இலங்கை ரூபவாஹினிக் க���ட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவு பணிப்பாளராகவும்; இருக்கின்றார்.\nகளனி பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் சிங்கள கலை இலக்கியவாதிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெறுவதற்கு இவரது சிங்களமொழி ஆளுமை இவரை மேலோங்க வைத்ததெனலாம். சிங்கள கலை இலக்கிய வட்டத்தில் பண்டிதர் அமரதேவா போன்ற பெரியார்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.\nதென்னிலங்கையைச் சேர்ந்த இவர் முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவ்வப்போது குரலெழுப்பிக் கொண்டிருப்பதை அவதானிக்கும் போது எமக்கு ஆறதல் அளிக்கின்றது.அண்மையில் கூட கல்வியியதாளர்கள் புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் பிரபல்யமிக்க துறைசார் நிபுணர்கள் மத்தியில் முஸ்லிம்களின் சமய நடவடிக்கைகள் பண்பாட்டுக்கோலங்கள் தொடர்பில் இவர் அற்றிய உரை மெச்சத்தக்கது.\nசிங்கள ஊடக சமூகம் நம்பக் கூடிய ஒரு பெருமகனாக இவர் ;கருதப்படுகின்றார்.தமிழ் ஊடகங்களில் இவர் பெரிதாக இடம் பெறாவிட்டாலும் சிங்கள ஊடகங்கள் இவரிடம் நேரமொன்றை ஒதுக்கிக்கொள்வதற்காக துரத்திக் கொண்டிருக்கின்றன. இவரிடமுள்ள வினாடிகள் கூட மிகப் பெறுமதியானவை.\nரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் இவர் மீது வைத்துள்ள அபரிதமான நம்பிக்கையின் அடையாளமாக ; செய்திப் பிரிவை இவரிடம் ஒப்படைத்திருப்பது .இதற்கு முன்னர் கூட கடந்த வருடத்தில் தமிழ் செய்திப் பிரிவும் இவரிடம் வழங்கப்பட்டிருந்தது.இவர் நல்லிணக்கத்துன் மென்மையான போக்குடன் இனமத பேதமின்றி பழகுவதால் எல்லோர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்தார்.\nநல்ல குணதிசயங்களைக் கொண்டுள்ள இவரை சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சமாதானத் தூதுவராக்கி எம்மக்கள் தொட்ர்பில் அவர்கள் கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு இவரின் பங்களிப்பை நாம் பெறவேண்டும்.\nஇன்றைய கால கட்டத்தில் இனவாதம் மதவாதம் என்பன பெரும்பாண்மை வாதம் எல்லாம் மெலோங்கி அஹிம்சை வாதம் மனிதாபிமானம் எல்லாவற்றையும் மணடியிடச் செய்துள்ளது.அடிப்படை உரிமைகளின் ஜனநாயக உரிமைகளும் விழுமியங்களும் அரசியல் சாக்கடைக்குள் அகப்பட்டு துர்நாற்றமாகியுள்ளது.\nஐந்து வருட வாக்கரிமையின் அனுகூலங்கள் அடிப்பானை நிலையடைந்து விட்டால்.அகப்பைகள் எல்லாம் அடுக்களையை விட்டு வெளியேறுகின்ற நிலை வந்து கோடாரிகள் தூக்கப்பட்டு விறகுக் கட்டைகளைத் தெருத் தெருவாயாத் தேடித் திரிகின்றன. நடப்பவைகளைப் பார்க்கும் போது ஏனிந்த வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது.\nஊடகத்தின் மூலம் சமூகம் சார்பில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள நிலார் என் காசீமின் ஒத்துழைப்பைப் பெற்றால்; என்ன என்றொரு எண்ணக்கரு உள்ளத்தில் தோன்றியது. அதன் அடிப்படையிலேயே இதனைப் பதிவிட்டுள்ளேன்.\nஇதன் நிமித்தம் இவரைப் போன்று சிங்கள உடகவியலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள என்.எம்.அமீன்.எம்.எஸ்.எம்.ஐய்யூப் நௌஷாட் மொஹிடீன் றினாஷ் மொஹமட் ஹில்மி மொஹமட். ஏ. எல் எம்.இர்பான் (வசந்தம்-ரீ.வி)சித்திக் ஹனீபா இளநெஞ்சன் முர்ஷிடீன் சிஹார்.அனீஸ் இவர்களைப் போன்ற இன்னும் பல சிரேஸ்டமானவர்களையும் சிங்கள மொழியில் ஆற்றல் மிக்கவர்களையும் இதனோடு இணைத்துக் கொண்டால் என்ன நண்பர்களே மேலே தரப்பட்டவர்கள் நினைத்த போது நெஞ்சில் நின்றவர்கள். நீங்கள் கருதும் பொருத்தமானவர்களையும் உள்ளீடு செய்யுங்கள்.\nஎல்லோரையும் ஒரு குழுவாக அமைத்து பிசாரப் பணியை ஆரம்பிக்க வேண்டும் இன்ஷாஹ் அல்லாஹ் முயற்சிப்போம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna7tamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2019-11-13T07:25:40Z", "digest": "sha1:OQK7RPDMAAVUMH5NHUOTRCTNFEM4JSWD", "length": 7310, "nlines": 79, "source_domain": "www.jaffna7tamil.com", "title": "கொழும்பின் பிரபல தமிழ் ஊடகவியலாளரிற்கு நேர்ந்த கதி - JAFFNA7TAMIL.COM", "raw_content": "\nHome LOCAL NEWS கொழும்பின் பிரபல தமிழ் ஊடகவியலாளரிற்கு நேர்ந்த கதி\nகொழும்பின் பிரபல தமிழ் ஊடகவியலாளரிற்கு நேர்ந்த கதி\nதென்னிலங்கை தனியார் தமிழ்த் தொலைக்காட்சியின் பிரபல ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீரங்கா ஜெயரத்தினத்தை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.\nஅந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான சிறீரங்காவின் பாதுகாவலரே வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஎனினும் சிறீரங்கா ஜெயரத்தினமே வாகனத்தைச் செலுத்திச் சென்றார் என்றும் அவரது தவறே விபத்து ஏற்பட்டு பொலிஸ் அதிகாரியின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் நீண்டகாலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் சிறீரங்காவுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 298ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து அவரைக் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்க��யுள்ளார்.\nPrevious articleமுல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் விபத்து\nNext articleமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள்\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம்\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள் October 17, 2019\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம் வெளியான புகைப்படங்கள் October 16, 2019\nமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nபெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 கிலோ நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனை\n கைக்குழந்தையுடன் தேடி அலையும் பெண் உண்மை நிலவரம் என்ன\nபத்தாம் வகுப்பு மாணவனை ஒருவருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை மாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/sidhu", "date_download": "2019-11-13T07:31:06Z", "digest": "sha1:BFOKB3W5HH53IBEBJ5VEOKV3VHBMJHPC", "length": 8467, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sidhu", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nடெல்லி காங்கிரஸ் தலைவராகிறார் சித்து \nசித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\nஅரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் சித்துவுக்கு எதிராக திடீர் போஸ்டர்\nபஞ்சாப் முதல்வருடன் மோதல்: சித்துவின் உள்ளாட்சி துறை பறிப்பு\n“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\n20 நாளில் 80 பொதுக்கூட்டம்: சித்துவுக்கு குரல்வளை பாதிப���பு\n சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசித்து மீது செருப்பு வீச முயன்ற பெண் கைது\nவிதி மீறல்: 72 மணி நேரம் பரப்புரை செய்ய சித்துவுக்குத் தடை\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\n’இன்னும் எவ்வளவு காலம்தான் வீரர்கள் தியாகம் செய்வார்கள்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\nடெல்லி காங்கிரஸ் தலைவராகிறார் சித்து \nசித்து ராஜினாமாவை ஏற்றார் பஞ்சாப் முதலமைச்சர்\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\nஅரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் சித்துவுக்கு எதிராக திடீர் போஸ்டர்\nபஞ்சாப் முதல்வருடன் மோதல்: சித்துவின் உள்ளாட்சி துறை பறிப்பு\n“அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\n20 நாளில் 80 பொதுக்கூட்டம்: சித்துவுக்கு குரல்வளை பாதிப்பு\n சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசித்து மீது செருப்பு வீச முயன்ற பெண் கைது\nவிதி மீறல்: 72 மணி நேரம் பரப்புரை செய்ய சித்துவுக்குத் தடை\nசர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்\n’இன்னும் எவ்வளவு காலம்தான் வீரர்கள் தியாகம் செய்வார்கள்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9A%E0%AF%8B%E2%80%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-11-13T07:43:54Z", "digest": "sha1:K3UN43VVRCCZKIGQSCQLJZM5SU5754XH", "length": 10977, "nlines": 256, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சோ​ஸ்மா சட்டத்தின் ​கீழ் தடு​த்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க மஇகா போராடும் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா சோ​ஸ்மா சட்டத்தின் ​கீழ் தடு​த்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க மஇகா போராடும்\nசோ​ஸ்மா சட்டத்தின் ​கீழ் தடு​த்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க மஇகா போராடும்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்���ை வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் போ​லீசார் கைது செய்துள்ள 12 பேரில் ஆறு பேர் சார்பில் ஆறு வழக்கறிஞர்களை மஇகா நியமித்துள்ளது.\nமஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.​விக்னேஸ்வரன் தலைமையில் அந்த ஆறு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் சட்ட ஆலோசனைக்குழுத் தலைவருமான வழக்கறிஞர் ராஜசேகரன் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.\nசோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலைமுகிலன் உட்பட அறுவரை சந்திப்பதற்கு ராஜசேகரன் தலைமையில் மஇகாவின் வழக்கறிஞர் குழுவினர் இன்று புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்​திற்கு சென்றனர்.\nகலைமுகிலனின் துணைவியாரும், வழக்கறிஞர் ராஜசேகரனும் கலைமுகிலனை சந்திப்பதற்கு புக்கிட் அமான் போ​லீசா​ர் அனுமதி அளித்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜசேகரன், மஇகா​வின் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்டஉதவிகளை மஇகா வழக்கறிஞர் குழுவினர் வழங்குவர் என்பதுடன்,அவர்களை விடுவிக்க மஇகா முழு வீச்சாக போராடும் என்றார்.\nஅந்த வழக்கறிஞர் குழுவில் தம்முடன் இணைந்து ​தினாளன், தில்லைநாதன், ஸ்ரீதரன், யோகேஸ்வரி, முரளிதரன் மற்றும் பாலமுரளி நியமிக்க​ப்பட்டுள்ளனர். இக்குழுவி​ல் நிபுணத்துவ வழக்கறிஞர்களும் சேர்த்துக்கொள்ளப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசட்ட உதவி தேவைப்படக்கூடியமற்றவர்களுக்கும் உதவ தாங்கள் தயாராக இருப்பதாக ராஜசேகரன் குறிப்பிட்டா​ர்.\nPrevious articleஒபாமா மலேசியா​விற்கு ​மீண்டும் வருகிறார்\nNext articleசோஸ்மா கீழ் கைது செய்யப்பட்டவர்களின் யூ.எஸ்.சுப்ராவும் ஒருவர்\nபெர்த்தாம் வேலியில் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு\nநஜீப் வழக்கில் பிரதமர் தலையிட்டாரா\nமானபங்கம் வழக்கில் பிரேம் ஆனந்துக்கு 3 ஆண்டு சிறை\nதேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு\nராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ், பிரதமர் மோடியின் பேச்சை குறிப்பிட்டு காங்கிரஸ்...\n“ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்ம��ண் பவ’\nதேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்து, இயன்ற அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது- அசார்\nபொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – சிலாங்கூர் சுல்தான் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/55462-baahubali-nominated-categories-iifa-award.art", "date_download": "2019-11-13T07:06:23Z", "digest": "sha1:WGSXE64NIKFGMOKWUO25CVC5I4U3TZYS", "length": 5567, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாகுபலிக்கே சவாலாக அமைந்த படங்கள்?...ஆச்சர்யத்தில் திரையுலகம் | Baahubali nominated in 11 categories of IIFA Awards", "raw_content": "\nபாகுபலிக்கே சவாலாக அமைந்த படங்கள்\nபாகுபலிக்கே சவாலாக அமைந்த படங்கள்\nபாகுபலி படம் மூலம் மொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் ராஜமௌலி. எனினும் தெலுங்கு படங்களுக்கான ஐஐஎஃப்ஏ விருது விழாவில் பாகுபலிக்கும் சவாலாக இரண்டு படங்கள் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nபாகுபலியை அடுத்து கதைக்காகவும், சமூக அக்கறைக்காகவும் என IIFA விருதுகளின் பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ள படம் ஸ்ரீமந்துடு. இதற்கிடையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நானியின் எவ்வடே சுப்ரமணியம் படமும் இந்த விருது வரிசையில் இடம்பிடித்துள்ளது.\nபட்டியலில் அதிகமாக 11 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பாகுபலி. சிறந்த படமாக பாகுபலி, சிறந்த இயக்குநராக ராஜமௌலி, சிறந்த நடிகராக பிரபாஸ், சிறந்த நடிகையாக தமன்னா, சிறந்த குணச்சித்திர நடிகராக சத்யராஜ், நடிகையாக ரம்யா கிருஷ்ணன் என 11 பிரிவுகளில் பாகுபலி இடம்பிடித்துள்ளது.\nஅதே போல் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு படமும் 8க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதற்கிடையில் நானியின் எவ்வடே சுப்ரமணியம் படமும் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vikkiravandi-by-election-pzqd8e", "date_download": "2019-11-13T07:58:05Z", "digest": "sha1:HOQRKTEGNCHNCXELBJU53UXVGOMEGRJ3", "length": 9112, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு !! எவ்வளவு தெரியுமா ?", "raw_content": "\nஇடைத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வெளியீடு \nதமிழகத்தில் இன்று நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இ��ைத்தேர்தலில் 84.36% வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.\nதமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது.\nநேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளி நபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது.\nஇரு தொகுதிகளிலுமே எந்தவித பிரச்சனையும் இன்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது.\nஇந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தமாக 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்.. பிடியை இறுக்கும் மத்திய அரசு..\nஅவங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல... வைகோ நெத்தியடி..\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..\nவீட்டுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி.யை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்... நாங்குநேரியில் பதற்றம்..\nதிமுக சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலமா.. எடப்பாடியை உசுப்பேற்றிய ஹெச். ராஜா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. ப���து மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nமு.க.ஸ்டாலின் மிசா கைதிதான்... அதிரடியாக ஒப்புக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி..\nசரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.128 உயர்வு..\nதிருமணத்தை நிறுத்த மணமகள் போட்ட பகீர் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/three-youths-claim-to-be-father-of-a-newly-born-girl-at-kolkatta-hosptial-357879.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T07:13:50Z", "digest": "sha1:6HT776YYVJ7B35GMZGZ5XNI3JWYKSV2Q", "length": 19438, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை | Three youths claim to be father of a newly born girl at kolkatta hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்பட���த்துவீங்களா\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையை சொல்லு சப்னா.. ஒரு குழந்தைக்கு 3 அப்பா.. உரிமை கொண்டாடி வந்த 3 பேர் .. திகைத்த மருத்துவனை\nகொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று கூறி 3 பேர் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துமனை நிர்வாகம் திகைத்து போனது. இதனால் போலீசின் உதவியை மருத்துவமனை நாடியுள்ளது.\nவடிவேலு மருதமலை படத்தில் போலீஸ்காரராக நடித்து இருப்பார். அப்போது ஒரு பெண்ணை கூட்டிவரும் நான்கு பேர், நான் தான் கணவன், நான் தான் புருஷன் என மாற்றி மாற்றி சொல்வார்கள். அதன்பிறகு அவர் உண்மையான முதல் புருஷனிடம் மனைவியை ஒப்படைப்பார்.\nஅதேபோல் ஒரு சம்பவம் தான் கொல்கத்தாவிலும் நடந்துள்ளது. என்ன வடிவேலுவிடம் 3 கணவன்கள் ஒரு மனைவிக்காக சண்டை போடுவார்கள். இங்கு ஒரு குழந்தைக்கு 3 அப்பாக்கள் சண்டை போட்டுள்ளார்கள்.\nஅத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேதாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீபன்கார் பால் என்பவர் தனது மனைவி என்று கூறி கர்ப்பிணியான சப்னா மைத்ராவை கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த ஞாயிற்றுகிழமை சப்னாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.\nசப்னா தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்திருக்கிறார்கள். இதை பார்த்து ஹர்ஸா கேத்ரி என்பவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். ஸ்வப்னா தனது மனைவி என்றும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடைய குழந்தை என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் நேதாஜி நகர் போலீசில் புகார் அளித்தது.\nஅங்கு போலீசார் நடத்திய விசாரணையில், ஹர்ஸா, சப்னாவுடன் தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை மருத்துவமனையில் காண்பித்து இருக்கிறார். இதையடுத்து சப்னாவின் உண்மையான கணவர் ஹர்ஸா தான் என முடி செய்த போலீசார் அவரை மட்டும் சப்னா மற்றும் குழந்தையுடன் இருக்க அனுமதித்தனர். அதேநேரம் தீபன்கர் பாலை விரட்டி அடித்தனர.\nஇதனிடையே திடீர் திருப்பமாக பிரதீப் ராய் என்ற இளைஞர், தான் தான் சப்னாவின் உண்மையான கணவன் என்று மருத்துவமனைக்கு சென்று கோரியுள்ளார். இதனை கேட்டு தலை சுற்றிப்போன மருத்துமனை ஊழியர்கள் 3 கணவன்களையும் விரட்டிவிட்டதோடு, மீண்டும் போலீசாரை நாடினர். குழந்தைக்கும், சப்னாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.\nஇதில் என்ன ஒரு திருப்பம் என்றால் சப்னா யார் தன்னுடைய குழந்தைக்கு உண்மையான அப்பா என்பதை இதுவரை சொல்ல மறுத்துவருவது தான். அவர் சொன்னால் தான் உண்மை தெரியும் என்பதால் கணவன்களுடன் போலீசாரும் காத்திருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது 'புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை\nநாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்\nகொல்கத்தா ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய மக்கள்.. காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரம்\nஅமலாக்கத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக.. வழக்குக்காக சிம்பன்சி குரங்குகள் பறிமுதல்\nசாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா\nபெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\nபொண்ணு பொறந்துக்கு... வாட்ஸ்அப்பில் டிபி வைத்த அம்மா - ஓடி வந்த 3 அப்பாக்கள்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\nவெளியில் சொன���ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்\nஅப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்\nமுகத்தில் பிளாஸ்டிக் பேக்... கை நரம்பு மணிக்கட்டு அறுப்பு - பள்ளி மாணவி மர்ம மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkolkata father hospital girl கொல்கத்தா அப்பா மருத்துவமனை பெண் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390220", "date_download": "2019-11-13T08:18:07Z", "digest": "sha1:FY5VYVT2RTTMEL53FHMIFRC3NEJBBD7N", "length": 23571, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "| கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nகடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\nயாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து நவம்பர் 13,2019\nகர்நாடக எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் நவம்பர் 13,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை:சிங்கபெருமாள் கோவில் - காட்டாங்கொளத்துார் இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், இன்று மற்றும் நாளை, பாதி வழியில் ரத்துசெய்யப்பட்டுள்ளன.\n* சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக, மீண்டும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் வட்ட பாதை ரயில், இன்றும், நாளையும், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்\n* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 9:32 மணி மற்றும் 10:56 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்\n* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 10:08 மணி மற்றும் 11:48 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்\n* செங்கல்பட்டில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, காலை, 10:30 மணிக்கு இயக்க வேண்டிய ரயில், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், கூடுவாஞ்சேரி - கும்மிடிப்பூண்டி இடையே மட்டும் இயக்கப்படும்\n* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு, கா���ை, 11:30 மணி, மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள், கூடுவாஞ்சேரி - கடற்கரை இடையே மட்டும் இயக்கப்படும்\n* செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:55 மணி, பகல், 12:20 மணிக்கு இயக்க வேண்டிய ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன\n* கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, இரவு, 8:01 மணி, 9:18 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், நாளை மறுநாள் வரை, சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்\n* செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, இரவு, 10:15 மணி, 11:10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், இன்று முதல், நாளை மறுநாள் வரை, செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுஉள்ளன. இந்த ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் - கடற்கரை நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதண்டையார்பேட்டை - எண்ணுார் இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ன.\n* சென்னை, சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு அதிகாலை, 12:15 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்ட்ரலுக்கு அதிகாலை, 2:45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன\n* சென்னை, சென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டைக்கு அதிகாலை, 5:30 மணிக்கும், சூலுார்பேட்டையில் இருந்து, ஆந்திர மாநிலம், நெல்லுாருக்கு, காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், வரும், 19ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன\n* நெல்லுாரில் இருந்து, சூலுார்பேட்டைக்கு, காலை, 10:00 மணிக்கும், சூலுார்பேட்டையில் இருந்து நெல்லுாருக்கு, பகல், 12:00 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், வரும், 19ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. பண்ணை பசுமை கடையில் வெங்காயம் விற்பனை ஜரூர்\n1. காவலர் உடற்தகுதி தேர்வு அறிவிப்பு\n2. பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடந்த அன்னாபிஷேகம்\n3. இயல்பு நிலையில் காற்று மாசு\n4. உலக தரத்தி��் நடைபாதை: சென்னையில் இன்று திறப்பு\n5. கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\n1. காலி மனையில் குப்பை 'டெங்கு' பரவும் அபாயம்\n2. சீரமைக்கப்பட்டது குடிநீர் குழாய்\n3. ஈஸ்வரி நகர் மேம்பாலம் :உறுதித்தன்மை கேள்விக்குறி\n1. மர்ம காய்ச்சல்: இருவர் பலி\n2. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\n3. குழந்தையிடம் சில்மிஷம் கஞ்சா வியாபாரி கைது\n4. போலீசாருக்கு, 'தண்ணி' காட்டி பெண் கஞ்சா வியாபாரி எஸ்கேப்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் இப்படி செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மக்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது நியாயமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலு��் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/27/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1-1138605.html", "date_download": "2019-11-13T06:34:31Z", "digest": "sha1:25U754W54IDUR622X3O2CPO4SYOIWQXJ", "length": 6762, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy ஆறுமுகனேரி | Published on : 27th June 2015 12:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.\nஇதில், பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மருத்துவர் அரிகரன் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய யோகா பயிற்சிகளை வழங்கினார்.\nஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சீனிவாசன், ஜெமீமா இவாஞ்செலின், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரஸ்வதி, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் சுவாசப் பயிற்சி, தைராய்டு நோய் வராமலிருக்க முன்னெச்சரிக்கை பயிற்சி, பிரசவ வலியால் ஏற்படும் வேதனையை சமாளிப்பது மற்றும் இயற்கை உணவு குறித்து விளக்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/cinema/oct08/karthika.php", "date_download": "2019-11-13T08:13:05Z", "digest": "sha1:46OZLTAZLFFJQ2MUCAP76KRTFV2ZNY22", "length": 5931, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cinema | Karthika | Cheran | Marriage", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவெளிநாட்டு இந்தியரை மணக்கும் கார்த்திகா\nஅனைத்து நடிகைகளைப் போலவே நடிகை கார்த்திகாவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரை மணமுடிக்க இருக்கிறார்.\n‘கருவாப்பையா’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் கார்த்திகா. பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்பான தோற்றம் இவருக்கு. அதனால்தான் என்னவோ தமிழ் சினிமாவில் இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.\nகடைசியாக கார்த்திகா நடித்து வெளிவந்த படம் ராமன் தேடிய சீதை. அதில் சேரனுக்கு ஜோடியாக ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இப்போது திண்டுக்கல் சாரதி, புலன் விசாரணை, நாளை நமது, ஆறுமன���ே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகர்கள் யாரும் இந்தப் படத்தில் இல்லை.\nதொடர்ந்து மூன்றாம்கட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது கதைக்கு உதவாது என்ற நினைத்தாரோ என்னவோ, திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டார். ஆனாலும் கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் திருமணம் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2019-11-13T07:20:35Z", "digest": "sha1:AA7L4ABPMSFRQCNWWLW46EO6OE4YURJM", "length": 9043, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தமிழகத்தில் அஜினமோட்டோவுக்குத் தடையா? - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு தமிழகத்தில் அஜினமோட்டோவுக்குத் தடையா\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஅப்போது அவர் கூறும்போது, ”உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அஜினமோட்டோவுக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.\nபிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி சாப்பிடுவது குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து செய்யும்போது கேன்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக் தடை இன்னும் கடுமையாக்கப்படும் என்று தெரிவித்தார்\nPrevious articleநடிகர் சங்கத் தேர்தல்; வாக்குகளை எண்ணுவது 15ஆம் தேதி முடிவு – உயர் நீதிமன்றம்\nNext articleநீட் ஆள்மாறாட்ட முறைகேடு சிபிஐ விசாரணை தேவை – ஸ்டாலின்\nரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது\nதமிழகத்தில் டாக்டர்கள் 4-வது நாளாக ஸ்டிரைக்\nசுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்\nசுற்றுலா செயலியை அறிமுகப்படுத்தியது மலாக்கா மாநிலம்\nகாஷ்மீரில் ராணுவ வீரர் வீர மரணம்\nதேசிய முன்னணி தயார்நிலையில் உள்ளது\nதொகுதி எல்லை சீரமைப்பு அறிக்கைக்கு அரசர் ஒப்புதல்\nபொங்கல் பண்டிகையில் மன்மோகன் சிங் படம்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nதமிழை நம்பினோர் கைவிடப்படார்; கருணாநிதி சுவாசிக்கும் தமிழ் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்: பார்த்திபன்\nவெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் – மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் வசதிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/topical/physics/page/2/?lang=ta", "date_download": "2019-11-13T07:36:52Z", "digest": "sha1:PFDW3LX3KTBERO75XUEMBNJTIL3QDADC", "length": 18294, "nlines": 142, "source_domain": "www.thulasidas.com", "title": "இயற்பியல் சென்னை - பக்கம் 2 என்ற 7 - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஇயற்பியல் என் முதல் காதல். இந்த பிரிவில் என் இதயம் பதிவுகள் நெருங்கிய கொண்டிருக்கிறது. இருபது வருடங்களுக்கு, இந்த வலைப்பதிவில் தப்பினாலும்,, இந்த பிரிவில் ஒருவேளை என் மிக நீடித்த நுண்ணறிவு நடத்த. இருநூறு வருடங்களுக்கு, எனக்கு நினைவு என்றால், இந்த நுண்ணறிவு இருக்கும்; நானும் நபர் வகையான, நான் சம்பாதிக்கும், அல்லது வேறு ஏதாவது. என் முதல் மற்றும் கடைசி காதல்…\nஜூன் 24, 2016 மனோஜ்\nசமீபத்தில், நான் என் மகளின் வகுப்பு தோழர்கள் துகள்கள் மற்றும் பரஸ்பர DESY ஒரு பயணம் திட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு பேச்சு கொடுத்தார், ஜெர்மனி மற்றும் அது பற்றி என்ன ஒரு யோசனை வேண்டும். இந்த வகையான முதல் பேச்சு என் போன்ற, ஏனெனில் எனக்கு தெரியாது நான் ஒரு பிட் பதட்டமாக இருந்தது என்ன நிலை, மற்றும் பின்னணி, நான் பேச்சு மது வேண்டும். நான் அதை மிகவும் அடிப்படை செய்ய விரும்பவில்லை, நான் நேரம் ஒரு கழிவு இருக்கும் என்று நினைத்தேன் இது. அன்றியும், நான் அது மிகவும் தொழில்நுட்ப செய்ய விரும்பவில்லை, மேலும் அது ஒரு வித்தியாசமான வழியில் பயனற்றது என்று அதில்.\nகூடும் 23, 2016 மனோஜ்\nகூடும் 17, 2016 மனோஜ்\nஇலவச விருப்பத்தை ஒரு பிரச்சனை. எங்களுக்கு எல்லா உடல் இயந்திரங்கள் இருந்தால், இயற்பியல் விதிகள் பணியவில்லை, பின்னர் அனைத்து எங்கள் இயக்கங்கள் மற்றும் உள நிலைகள் முந்தைய நிகழ்ந்த சம்பவங்கள் ஏற்படுகிறது. காரணம் என்ன ஏற்படுகிறது முழுமையாக தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, நாம் இப்போது அடுத்த நிமிடத்தில் செய்ய அனைத்து முன் திருநிலைப்படுத்தப்பட்டார் முன்னுதாரணமாக நிகழ்வுகள் மற்றும் காரணங்களால், நாம் அது கட்டுப்பாடு ஏதும் இல்லை. எப்படி நாம் பின்னர் இலவச விருப்பத்திற்கு வேண்டும் முடியும் உண்மையில் நான் இலவச விருப்பத்திற்கு இந்த குறிப்பு எழுதுகிறேன் — அது முற்றிலும் முற்றிலும் முறை நிலவிற்கு எட்டாத பழங்காலத்தை இருந்து நிகழ்வுகளினால் தீர்மானிக்கப்படுவதில்லை உண்மையில் நான் இலவச விருப்பத்திற்கு இந்த குறிப்பு எழுதுகிறேன் — அது முற்றிலும் முற்றிலும் முறை நிலவிற்கு எட்டாத பழங்காலத்தை இருந்து நிகழ்வுகளினால் தீர்மானிக்கப்படுவதில்லை\nநவம்பர் 28, 2015 மனோஜ்\nbatNigel Thomasperception of spaceசார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nவாழ்க்கை மற்றும் இறப்பு, இயற்பியல், அறிவியல்\nஅக்டோபர் 8, 2015 மனோஜ்\nஅது திறந்த சேதமடைந்தது வரை ஒரு சதி கோட்பாடு crackpots ஒரு கோட்பாடு மற்றும் தீவனம் இருக்கிறது. அந்த நேரத்தில், crackpots விருது பெற்ற பத்திரிகையாளர்கள் ஆக மற்றும் தேசிய ஹீரோக்கள் கருதப்பட்ட தலைவர்கள், மனப் பிறழ்வு குற்றவாளிகள் ஆக. இத்தகைய மக்கள் கருத்து என்ற நிலையற்றத்தன்மை ஆகிறது, அதனால் அது இருக்கும் 9/11 சதி அது பரவலாக அறியப்பட்ட போகும் போது (அது எப்போதும் இல்லை என்றால்) அது ஒரு சதி என்று.\nஜூன் 1, 2015 மனோஜ்\nவாழ்க்கை மற்றும் இறப்பு, இயற்பியல், அறிவியல்\nகூடும் 22, 2015 மனோஜ்\nகூடும் 17, 2015 மனோஜ்\nவாழ்க்கை மற்றும் இறப்பு, இயற்பியல், அறிவியல்\nகூடும் 13, 2015 மனோஜ்\nகூடும் 6, 2015 மனோஜ்\n← முந்தைய 1 2 3 … 7 அடுத்த →\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,085 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,735 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,744 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத��துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kuruvikal.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:02:42Z", "digest": "sha1:YIOG4UTHB53QYZHL5A6WND47HQS5JEGH", "length": 27783, "nlines": 491, "source_domain": "kuruvikal.wordpress.com", "title": "மக்கள் | குருவிகள்", "raw_content": "\nஏப்ரல் 10, 2015 · Filed under உலக வாழ்வியல், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழகம், மக்கள், மனிதம்\nநவம்பர் 20, 2014 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், மக்கள், மாவீரர்கள், விடுதலை வீரர்கள்\nகொண்டாடிய பிறந்த நாட்கள் பல\nகண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில்\nஉந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில்\nகாந்தள் மலர் சூடக் கூட\nநவம்பர் 6, 2014 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம், மக்கள், விடுதலை வீரர்கள்\nகண்ணீர் சிந்த வேண்டாம் – ஏன்\nபாதை மாற வேண்டாம் – அது\nஅது.. தேசம் சிறைப்படுவதை தடுக்க..\nவெடிக்க வேண்டும் மக்கள் புரட்சி.. மிரட்சி அல்ல..\nசெப்ரெம்பர் 17, 2014 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம், மக்கள், மாவீரர்கள், விடுதலை வீரர்கள்\nசனத்துக்காக தன் சாவிலும் கூட\nவிடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்…\nநம்பிக்கை வைத்து உறங்கிக் கொண்டிருந்தான்.\nஇதயங்கள் எங்கும் அவன் நினைவுகள்.\nதமிழன் என்ற இனம் உள்ளவரை\nஅவன் உயிர் தந்த இலட்சியம்..\nவினாக்கள் விளைகின்ற காலமிதுவாகிப் போனது\nஇந்த நிலை மாற வேண்டும்\nசுதந்திர தமிழீழம் மலர வேண்டும்\nஏய் மனிதா நில்லு… சொல்லு..\nஜனவரி 24, 2014 · Filed under ஈழம், உலக வாழ்வியல், கவிதை, கவிதைகள், சமூகம், மக்கள், மனிதம்\nகம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..\nஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும்\nஇவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா…\nஉன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக\nஎண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..\nயுனிசெப் என்ற ஒன்று எதற்காக..\nஉள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..\nஇந்தப் பிஞ்சின் கண்ணில் கண்ணீர் எதற்காக\nஅதுவே மற்றவரிடமும்.. அவர் உரிமை காக்க.\nமுதலில் உன் செயல் எண்ணிப்பார்…\nஇனியும் வேண்டாம் இந்த வேற்றுமைகள்\n��ன்றில் திருந்து அல்லது திருத்தப்படுவாய்…\nகடவுளால் அல்ல இவள் போல் சக மனிதனால்..\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஜனவரி 16, 2014 · Filed under ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், மக்கள், மனிதம், மாவீரர்கள், விடுதலை வீரர்கள்\nதமிழர் வீரப் புலிக் கொடியேற்ற\nகிட்டு என்ற அந்த புலிப் பொடி.\nவேட்டுகள் அவன் விருப்பு அல்ல\nயாழ் நகரின் செல்லப் பொடி..\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஅகத் என்ற கப்பல் தகர்த்த\nதமிழினம் இழந்த அருமைப் பொடி\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nஉறுமும் அந்த Honda 200 காட்டிய பொடி\nகிட்டு என்ற அந்தப் புலிப் பொடி.\nகிட்டு மாமா என்ற பொடி\nஜனவரி 13, 2014 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம், மக்கள், மனிதம், விடுதலை வீரர்கள்\nவீரம் விவேகம் விளையாடினதும் போதும்\nநாலு புதுக்கதிர் எடுத்து வா..\nபொங்கு தமிழே பொங்கு என்று..\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மே 2016 ஜூன் 2015 ஏப்ரல் 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 திசெம்பர் 2011 ஒக்ரோபர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008\nதுகில் உரிய சிங்களம் உண்டு.. கூறு போட கூட்டமைப்புக்கள் உண்டு.. விடுதலை தான் எப்போ...\nஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தற்போதைய இந்திய மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959366/amp?ref=entity&keyword=13th%20Amma%20Amma%20Project%20Camp", "date_download": "2019-11-13T06:57:30Z", "digest": "sha1:6R4FMFHS36L7HVHN5HLE47DTE5CF4JNZ", "length": 8465, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கீழக்கரை கிராமத்தில் நாளை சிறப்பு திட்ட முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சி���ிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழக்கரை கிராமத்தில் நாளை சிறப்பு திட்ட முகாம்\nபெரம்பலூர், செப். 26: கீழக்கரை கிராமத்தில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது.இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பு திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் கீழக்கரை கிராமம், குன்னம் தாலுகாவில் பென்னகோணம் (வடக்கு) கிராமம், வேப்பந்தட்டை தாலுகாவில் பூலாம்பாடி (கிழக்கு) கிராமம், ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார்மங்கலம் கிராமம் என 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்கள் நாளை நடக்கிறது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான இந்த முகாம்களில��� சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரியலூரில் 15ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nதா.பழூர் பகுதி விவசாயிகள் கண்டுணர்வு அனுபவ சுற்றுலா\nபனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தரக்கூடியது\nபூமலை சஞ்சீவிராயர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்\nகருணை அடிப்படையில் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணை\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு\nஅரியலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு மூடுபனியால் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லும் வாகனங்கள்\nஅரியலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகம்\nநெற்பயிருக்கு துத்துநாக நுண்ணூட்டச்சத்து அவசியம்\nஅன்னமங்கலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\n× RELATED 6 வட்டங்களில் நாளை சிறப்பு திட்ட முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/nadappu/", "date_download": "2019-11-13T07:36:15Z", "digest": "sha1:5JFM5A5APJU7KPZ7OZS2QQRJFGANDLNT", "length": 17093, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "nadappu Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nTag: nadappu, nadappu news, tamilnadu today, சிறுமி ஹாசினி, தமிழகச் செய்தி, தஷ்வந்த் மும்பையில் கைது\nசிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…\nசிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரத��� தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக...\nநைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..\nநைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர காரணம் என...\nபிறப்புச் சான்றிதழ் : கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு..\nபிறப்புச் சான்றிதழ் குறித்த கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழில் சாதி,...\nகாரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார்....\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n” தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த...\nஅரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nArasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது...\nNa.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________ லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான்...\nகாவிரிச் சிக்கல் – ஒரு பார்வை : புவனன்\nCauvery dispute : A revision _________________________________________________________________________________ நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோ���கர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/noyinai-kondaduvom", "date_download": "2019-11-13T08:26:05Z", "digest": "sha1:IOY33TMRSWMHQLOYQVI4K3VHVQVYLDPN", "length": 21143, "nlines": 573, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நோயினைக் கொண்டாடுவோம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்.\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/does-social-website-have-any-control-system-high-court-question", "date_download": "2019-11-13T08:37:59Z", "digest": "sha1:XD66IN6OSL5NBSXHW5TYJKVED4YLARPQ", "length": 7359, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "சமூக வலைத்தளத்திற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது?!: உயர் நீதி மன்றம் கேள்வி. | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசமூக வலைத்தளத்திற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது: உயர் நீதி மன்றம் கேள்வி.\nசமூக வலைத்தளங்களால் எந்த அளவுக்கு நன்மை இருக்கின்றதோ அதே அளவுக்கு தீமையும் இருக்க தான் செய்கிறது.கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, அவரவருக்கென தனித் தனி கணக்குகள் ஆரம்பித்து உபயோகப் படுத்தி வருகின்றனர். இதன் மூலம், தவறான கருத்துகளும் பரவி வருகின்றன.\nசமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றைத்தை தடுக்க அனைத்து சமூக வலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளெமெண்ட் ரூபின் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்து பரவுவதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், வாட்ஸ்சாப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூறியது. அதனை நிராகரித்த நீதி மன்றம், டி.வி போன்ற காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த அமைப்புகள் இருப்பதை போல சமூக வலைத்தளங்களுக்கு எந்த கட்டுப்பாடு அமைப்பு உள்ளது என்று கேள்வி எழுப்பியது.\nமேலும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும், தவறான கருத்துகள் பரவுவதை தடுக்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல் படுத்தப் போவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துளளதாக தகவல்கள் வெளியாகின்றன.\nPrev Articleயூ ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, கள்ள நோட்டு அச்சடித்த பட்டதாரி வாலிபர்கள் நாடு போற போக்கப் பார்த்தா...\nNext Articleஎந்தவொரு நிகழ்வும் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் உண்மையை மறைக்க முடியாது- ராகுல் காந்தி\nவாட்ஸ்அப்பால் இந்தியர்களுக்கு வரும் மிகப்பெரிய சிக்கல்\nசுபஸ்ரீ மரணத்திற்குக் காரணமான ஜெயகோபாலுக்கு ஜாமீன் \nசென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி : பதவியேற்றார் ஏ.பி…\nநான் திமுகவிலேயே கிடையாது... போட்டு உடைத்த முக.அழகிரி\n18 வருடங்களுக்கு பின்னர் தமிழ�� சினிமாவில் கடலோர கவிதைகள் ராஜா \n போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்\nஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/78984-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-11-13T06:39:43Z", "digest": "sha1:VQM3DJBE7PFCW3FLLMB6LXXDZETYAJWL", "length": 103678, "nlines": 544, "source_domain": "yarl.com", "title": "லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை. - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள்.\nஇங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணுக்கும் பதில் சொல்ல தெரியாது. முழித்துக்கொண்டிருக்கின்றாள். வந்து என்ன படிக்கப்போகின்றாய் என்று அவர் கேட்கின்றார். அதற்கு அந்தப்பெண் “ஐ நோ” “ஐ நோ” என்றுதான் பதில் சொல்லுகின்றாள். அதற்கு அந்த இமிக்கிறேசன் ஒபிசர் தனது பெருவிரலையும் சுட்டுவிரலையும் காட்டி மிகக் கொஞ்சமாக இவ்வளவுதான் உனக்கு தெரியும் ஆங்கிலம் என்கிறார். எனக்கு பாஸ்போட்டில் சீல் பண்ணி தந்துவிட்டார்கள் பிறகு அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.\nநேரடியாக விசா எடுத்து வருகின்றவர்களுக்கே பெரும் திண்டாட்டமாக இருக்கின்றது.தற்பொழுது 80 சதவீதமான சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுத்துவிட்டதாக பிரிட்டன் குடிவரவுதுறை அமைச்சு மார்தட்டிக் கொள்கின்றது அது மட்டுமல்ல சட்ட விரோதமாக பிரட்டனுக்கு உள்ளே நுழைகின்ற எல்லா வாசல்களையும் அடைத்து கண்காணிப்பை இறுக்கி விட்டார்கள். பிரிட்டனுக்குள் அண்டை நாடுகளிலிருந்து வருகின்ற கெண்டயினர்கள் எல்லாம் முழு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எக்ஸ்ரே பரிசோதனை செய்கின்றார்கள்.\nகோன்சவேட்டிவ் கவர்மெண்ட் வந்ததில் இருந்து இந்த நடவடிக்கைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.அண்மையில் இங்கு வந்த ஒரு முஸ்லீம் பையன் எனக்கு போன் பண்ணி தனக்கு ஒரு வேலை எடுத்து தரமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே இருக்கின்றார். நானும் தேடிக்கொண்டே இருக்கின்றேன் கிடைக்குதில்லை.இன்னொருவர் எனக்கு தெரிந்தவர் இங்கு வந்து அகதி அந்தஸ்து கோரிவிட்டு ஊரிலுள்ள மனைவியிடமும் அவரின் சொந்தக்காரர்களிடமும் ஐ.சி.ஆர்.சி லெட்டர், பொலீஸ் லெட்டர்; வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.பொலீஸ் பிடித்துக் கொண்டு போய் சிறையில் இருந்ததாக இங்கு அகதிகள் தொடர்பான விசாரணையின் போது சும்மா சொல்லி விட்டார். எனவே பொலீஸ் பிடித்து கொண்டு போனதாக ஒரு லெட்டர் கேட்கின்றார்கள். இல்லாத ஒன்றை பெறுவதற்கு அவர் ஆலாய் பறக்கின்றார். இப்பொழுது எல்லா விசாவையும் இறுக்கிப்போட்டார்கள் பிரிட்டன் வருவதற்கு. ரூறிஸ்ட் விசா மட்டும்தான் கொடுக்கின்றார்கள்.\nபத்து வருடங்களுக்கு முன்னாலிருந்த இமிக்கிரேசன் நிலமையும் இப்பொழுது உள்ள நிலமைக்கும் எவ்வளவு வித்தியாசம். முதல் என்றால் தமிழ் அகதிகள் ஒவ்வொருநாளும் வந்து கொண்டிருப்பார்கள். கெண்டயினரில் ஒழிந்துகொண்டு . காரில் ஒழிந்துகொண்டு, பெரிய பஸ்களில் ஒழித்துக்கொண்டு கொண்டு, வேறு யாருடையவராவது ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போட்டில் ஒழித்துகொண்டு, பெல்ஜியத்திலிருந்து ரயிலில் ஆனால் ஒழிந்து கொண்டு என்று ஏதோ ஒருவகையில் வந்துகொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்பொழுது பெரும் சிரமம் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை சரி இருக்கவிட்டாலும் 5வருட விசா மட்டுமே கொடுக்கின்றார்கள். 5 வருடத்திற்கு பின்னர் என்ன செய்வார்கள் என்பது தெரியாது. இங்கு அகதிகளாக இருக்கின்றவர்களில் மனைவிமார்கள் சிலோனில் இருந்து பிரிட்டனுக்கு எடுப்பதற்கு மனைவிமார்கள் ஆங்கிலப் பரீட்சையில் பாஸ்பண்ண வேண்டும். இனிமேல் எல்லாம் சிக்கலாகிக் கொண்டே இர���க்கின்றது.\n12 வருடத்திற்கு முன்னர் ஒரு தமிழர் இங்கு வந்தால் ஏதாவது ஒரு வேலை எங்காவது கிடைக்கும். இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு ஒவ்பிஸில் இருந்து தனது படிப்புக்கு இங்கு வேலை இல்லை என்று விட்டு கோபித்து கொண்டு போய்விட்டார்.ஆனால் அவர் இப்பொழுது ஒரு ஆட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார். ஆடுகளுக்கு புல்லு போடுதல் முடிக்கு பிறஷ் பண்ணுதல்,பட்டிக்குள் ஒருங்கிணைத்தல் என்று வேலை. அது கிடைத்ததே பெரிய விடயம். நான் வந்த ஆரம்பத்தில் ஆறுமாதம் மட்டில் வேலைக்காக அலைந்தேன். பிறகு தேடித் தேடி ஒரு உருளைக்கிழங்கு கொம்பனியில் வேலை கிடைத்தது. அந்த உருளைக்கிழங்கு கொம்பனி என்றால் ஏதோ பெரிய பக்டரி மாதிரி அல்ல.உருளைக்கிழங்கு பக்கட் பக்கட்டாக அங்குவரும் அதனை பெரிய சிமெந்து குழைக்கும் மெசின் மாதிரியான ஒரு மெசினுக்குள் கொட்ட வேண்டும். அதற்கு முதல் உருளைக்கிழங்கை பெரிய தண்ணீர் தொட்டியில் ஊறப்போட்டு வைத்திருப்பார்கள் அந்த தொட்டியில் மழை குளிர் வெயில் எல்லாக் காலங்களிலும் குளிர் தண்ணீர்தான் இருக்கும். விறைத்துப்போகும். குளிரில்தான் தண்ணீர் இருக்கும். அதில் கையை வைத்து வேலை செய்ய வேண்டும். கை விறைத்துப் போய் இருக்கும் எல்லா நேரங்களிலும்.\nபெரிய மெசினில் உருளைக்கிழங்கை போட்டால் அது சுத்தி சுத்தி உருளைக்கிழங்கின் தோலை உரித்து தரும் இங்கு வெள்ளைக்காரர்களுக்கு உருளைக்கிழங்குதான் தேசிய உணவு. நாங்கள் உங்களின் தேசிய உணவு என்னெண்டு பாடசாலையில் கேட்கும்பொழுது நெல்லரிசி சோறு என்று சொல்லுவேமே அதைப்போல இங்கு கேட்டால் அவர்கள் சொல்வார்கள் ”ஃபிஸ் அன்ட் சிப்ஸ்” என்று தோல் உரித்து மெசின் தரத்தர அந்த கிழங்கை எடுத்து அதிலுள்ள கறுப்பு புள்ளிகளை சிறிய கத்தியால் வெட்டி வெட்டி இன்னொரு தண்ணீர் தொட்டியில் போடவேண்டும். அங்கு இன்னும் பலர் வேலை செய்தார்கள். எல்லோருமே என்னைப்போல நம்பர் இல்லாமல் வேலை செய்தவர்கள்தான். எல்லோரும் இந்தியர்கள் உருது,ஹிந்தி தெரிந்தவர்கள் எனக்கும் உருது தெரியும் என்பதனால் தான் அந்த வேலையை போய் கேட்க முடிந்தது.\nஅந்த வேலைத்தலத்து மனேஜர் வலு உசாரான மனிதர் கொஞ்ச நேரம் அங்கு இங்கு பார்க்க முடியாது. உடனே கத்துவார் “ வேலையை செய் வேலையை செய்” என்று அரை மணிநேரம் தான் பகல் சாப்பாட்டி���்கு தருவார். ஊரில் ஐஸ் அடிக்கிறமாதிரி லண்டனில் முடியாது. அரைமணிநேரம் முடிந்த உடனேயே வேலையை ஆரம்பித்துவிட வேண்டும். ஒரு மணித்தியாலயத்திற்கு அடிமாட்டுவிலை இரண்டரை பவுண்தான் தந்தார்.கூரிய சிறிய கத்தி வெட்டி கைமுழுக்க காயம். இரண்டு கிழமைதான் போனேன். அதற்கு பிறகு எனக்கு ஒரு பெற்றோல் ஸ்டேசன் வேலை கிடைத்துவிட்டது.போன கிழமை திருகோணமலையிலிருந்து எனக்கு தெரிந்த ஒருவர் போன்பண்ணி தனது சொந்தக்காரர் இங்கு டயர் கொம்பனி ஒன்றில் நல்ல வேலை செய்வதாக சொன்னார். நானும் தேடிப்பார்த்தேன் அவர் இங்கு காருக்கு டயர் மாத்தும் ஒரு கடையில் வேலை செய்கிறார். சும்மா பொய்யுக்கும், பெருமைக்கும் இங்கு அது செய்கின்றேன் இது செய்கின்றேன் என்று சொல்பவர்களை நான் கண்டிருக்கின்றேன். அது அவர்களுக்குதான் இடைஞ்சலாக முடியும். ஏனெனில் ஊரில் இருந்து 10 ஆயிரம் கேட்பவர்கள் டயர் கொம்பனி பெருமை பேசிவிட்டால் 50 ஆயிரம் அனுப்பு என்பார்கள்.\nஇங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் ஒவ்வொருவரும் எப்படி நாயாய் பேயாய் அலைகின்றார்கள் என்று. பணம் சும்மா இருந்தால் கிடைக்காது. கள்ள வழியில் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது பலரை எனக்கு தெரியும் கிறடிற் காட் மோசடி, வங்கி எக்கவுண்ட் திருட்டு என்று செய்தவர்கள் 16 வருடம் 20 வருடம் சிறையில் இருக்கின்றார்கள்.மட்டக்களப்பு பல்கலைக்கழக புறொபஸர் ஒருவரை கண்டேன் இங்கு. இலங்கையில் மரியாதையான மனிதர் இங்கு ஒரு சில்லறை கடையில் சாமான் அடுக்குகின்றார். எல்லாம் லண்டன் ஆசைதான்.\nஎனக்கு கிடைத்த முதல் பெற்றோல் ஸ்டேசன் மனேஜர் பெருமை பிடித்த மனிதர் அவருக்குதான் எல்லாம் தெரியும். அவரைவிட்டால் வேறு ஆட்கள் இல்லை என்று நினைக்கும் தமிழ் மனிதர். எனக்கு தெரிந்த எதனையும் அவருக்கு சொல்ல முடியாது அவருக்குதான் அதனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்வார். அங்கு வேலைக்கு போன கொஞ்சநாளில் இதனை தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு அவரோடு பெரிசாக கதைப்பதற்கு நான் போவதில்லை.எனக்கு தெரியும் யாருடன் எப்படி பழக வேண்டும் என்பது. உண்மையில் அது ஒரு கலைதான். அது இந்த உலகத்தில் மிக முக்கியம். அவர் தன்னை பெரியவராக காட்டி கொண்டால்தான் சந்தோசப்படுவார். அது அவரின் குணம்.பெற்றோர் ஸ்டேசன்கள்தான் எப்பொழுதும் அகதிகளுக்க�� மிகவும் விருப்பமான இடங்களாக இருந்தது அந்தக்காலம். ஏனெனில் நம்பர் இல்லாத அகதிகளுக்கு தமிழர்கள் மனேஜராக இருந்த பெற்றோல் ஸ்டேசன்காரர் பெரிதும் உதவின. ஆனால் இப்பொழுது கடைகள்,பெற்றோல் ஸ்டேசன்கள், வேலை கொடுக்கும் இடங்கள் எல்லாம் நம்பர் இல்லாமல் வேலை கொடுத்தால் உரிமையாளருக்கு தலைக்கு பத்தாயிரம் பவுண் தண்டம் விதிக்கிறார்கள் அந்த இடத்தில்.எனது இரண்டாவது தொழிலும் பெற்றோல் ஸ்டேசன்தான் அந்த மனேஜர் ஒரு ஆபிரிக்கர். அவருக்கு ஒரு வெள்ளைக்கார பெண் கேள் பிரண்டாக இருந்தார். ஏற்கனவே அவர் ஆபிரிக்க பெண்மணியை திருமணம் முடித்திருந்தார்.\nவெள்ளைக்கார பெண்ணுக்கு நான் வேலை செய்த பெற்றோல் ஸ்டேசனில் வேலை போட்டு கொடுத்திருந்தார். நல்ல மனிதர் வேலை கெடுபிடி ஒன்றும் இல்லை. நேரத்துக்கு வேலைக்கு வந்து போனால் சரி. வேலை ஒன்றும் கஷ்டம் இல்லை சிறிய பெற்றோல் ஸ்டேசன்தான். அதனை ஓய்வு நேரங்களில் கூட்டி துப்பரவாக்கினால் சரி. மற்றப்படி கஷியரில் நிற்கவேண்டும்.மனேஜர் அனேகமாக காலை நேரங்களில் பெற்றோல் ஸ்டேசனுக்கு வரும் நேரங்களில் மனைவியை பற்றிய புலம்பல் ஒன்றோடுதான் வருவார். மனைவி தனக்கு இரவு அடித்தது, அல்லது ஏசியது, அல்லது தள்ளிப்படுத்தது என்ற ஒரு குற்ற சாட்டையும் சுமந்துதான் வருவார். அவருக்கு ஆறுதல் சொல்ல அவரின் காதலிக்கு ஏதாவது சாட்டு கிடைத்துவிடும். காலையில் அவரின் கேள் பிரண்டிற்கு இரவு மனைவியின் கொடுமைகளில் ஒன்றைச் சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்வார்.கேள் பிரண்ட் ஆறுதல் படுத்துவது சிலவேளை கஷியரில் நிக்கும் எங்களுக்கு இடஞ்சலாக இருக்கும். இப்படியே போய்கொண்டிருந்த எங்களின் மனேஜருக்கு வந்தது இடிமாலை.அவரது மனைவிக்கு இந்த விடயம் கேள்விப்பட்டுவிட்டது. ஒருநாள் எங்கள் பெற்றோல் ஸ்டேஸனுக்கு வந்து மனேஜர் ரூமுக்குள் வைத்து அவருக்கும் அவரது கேள் பிரண்டிற்கும் அடி என்றால் அப்படி ஒரு அடி. ஆபிரிக்க மனிசி கொழுத்த பெரிய உருவம்.மனேஜராலோ அல்லது அவரது வெள்ளைக்கார கேள்பிரண்டாலோ எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு கொஞ்சக்காலத்தில் அந்த பெற்றோல் ஸ்டேசனை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்.\nஅதற்கு பிறகு வேலைக்கு அலைந்து திரிந்து இன்னுமொரு பெற்றோல் ஸ்டேசன் கிடைத்தது. இரவுவேலை முழுநாளும் இரவுவேலை பக���ில் தூங்குவது இரவில் வேலை. இது கொஞ்சகாலம் போக பழகிவிட்டது. மனேஜர் நல்ல மனிதர்.\nபிறகு இன்னுமொரு வேலை கிடைத்தது. பேற்றோல் ஸ்டேசனைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். அது ரெலிபோன் காட் விக்கிற வேலை. என்னோடு சிலோனில் டொக்ராக வேலை பார்த்த ஒருவரும் வந்து சேர்ந்தார் இலங்கையில் டொக்ரராக இருந்தவர் இங்குவந்து மெடிக்ல் எக்ஸாம் எடுக்கும் வரைக்கும் ஏதாவது வேலை செய்தால்தான் வாழமுடியும். அதற்காக ரெலிபோன்காட் விற்க்கும் வேலைக்கு வந்தார்.காலையில் அலுவலகம் போவது மாதிரி ரை கட்டி முழுக்கை சட்டை போட்டு ரெலிபோன்காட்டை எண்ணி எடுத்துக்கொண்டு போய் கடைகளில் போடவேண்டும். இது காசு அதிகம் புழங்குகின்ற வேலை. நான் வேலைசெய்த கொம்பனியில் எத்தனையோ பேர் பணத்தை களவு கொடுத்திருக்கிறார்கள்.\nரெலிபோன் மினிஸ்ட்களை வாங்கி அதனை பிரித்து காட்டுக்களில் பதிந்து அதனோடு பின் நம்பரும் இருக்கும் சிஸ்டம் இது. ஊரிலுள்ள “றீலோட்” காட்டுகள்மாதிரி இந்த காட்டுகளில் இலங்கைக்கு இந்தியாவுக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பேசும்போது மலிவான மினிட்ஸ்கள் கிடைக்கும்.இந்த பிஸ்னஸ் முழுவதும் காசோடு சம்பந்தப்பட்ட பிஸினஸ். ரெலிபோன் காட்டை கடையில் கொடுத்துவிட்டு முழுக்காசையும் வாங்கிவருவோம்.என்னிடம் ஒரு நாளைக்கு ஐயாயிரம் பவுணுக்கு அதிகமாக இருக்கும். காலையில் அவ்வளவு காட் கொண்டு போனால் மாலையில் ஊர் ஊராக திரிந்து அலைந்து விற்று முடித்து அலுவலகம் வந்து மீதி காட்டையும் விற்ற காசையும் கொடுக்க வேண்டும். தினமும் இதுதான் வேலை. ஓவ்வொருநாளும் லண்டன் முழுவதும் கால்நடையாகவே சுற்ற வேண்டும்.\nநான் வேலைக்கு சேர்ந்தபொழுது எனக்கு வேறு என்ன மொழி தெரியும் என்று கேட்டார்கள். உருது தெரியும் என்ற சொன்ன உடனேயே வேலைக்கு சேர்த்து விட்டார்கள். லண்டன் சிற்றியிலுள்ள குறோசறி கடைகளில் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் குஜராத்திகளுடையது. அல்லது பஞ்சாபிகளுடையது. எனக்கு உருது, ஹிந்தி தெரிந்தது மிகவும் நல்லதாகி போய்விட்டது. அவர்களின் மொழியில் பேசி அவர்களோடு பிஸினஸ் செய்ய இது வலு இலகு. வியாபாரிகளும் என்னை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.ஒருமுறை ரூட்டிங் பகுதியில் நான் வேலை செய்யும் கம்பனியில் இருந்து காட் பிஸ்னஸிற்கு போன ஒரு பையனிடம் இருந்த 25ஆயிரம் காசையும் பறித���து ஆளுக்கும் அடித்துவிட்டார்கள் கள்வர்கள். அவன் பல நாட்கள் கோமாவில் இருந்து பிறகுதான் எழும்பினான்.பிறகு பிறகு இங்கு அகதிகளாக வந்த தமிழர்களுக்கு கே.எப்.சி போன்ற கோழி பொரிக்கும் கடைகள் வேலை கொடுத்தது. இப்பொழுது வேலை பெரும் திண்டாட்டம்.\nநானும் மனைவியும் வழமையாக போகும் தமிழர் கடையில் மூன்றுபேரை திடீரென்று காணவில்லை. எங்கே என்று விசாரித்தால் அவர்களை நிப்பாட்டியாச்சு என்று சொன்னார்கள். இமிக்கிரேசன் காரர்களும் வரி கொம்பனிக்காரர்களும் வந்து செக் பண்ணியதில் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நம்பர் இல்லாதது கண்டு பிடித்து மூன்றுபேரை வைத்திருந்நதற்கு தமிழ் முதலாளிக்கு 30ஆயிரம் பவுண் தண்டம் விதித்து விட்டார்களாம்.லண்டன் இப்பொழுது வேலை என்பது முன்னையதைப்போல இல்லை அகதிகளும். இங்கு லண்டனுக்கு வருகின்றவர்களும் இந்த விடயத்தை கேள்விப்பட்டிருக்கின்றார்களோ என்னவோ வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டுதான் பேகின்றது. இப்பொழுது லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.\nபடித்ததில் பிடித்து . நன்றி .........ஈழ நேசன் - இளைய அப்துல்லா\nபடித்ததை பகிர்ந்ததை நாமும் சுவைத்தோம்.\nலண்டனில் மட்டுமா இப்படி நடக்குது...எல்லா புலம் பெயர் நாடுகளிலும் இப்படி தான் நடக்கிறது\nபின்னர் ஏன் நாங்களெல்லாம் லண்டனை விட்டுவிட்டு கனடா வந்தனாங்கள்.\nலண்டனிலும் பார்க்க கனடாவில் வடிவாய் பிடிபடாமல் களவு செய்யலாமாம் அது தான் அங்கே[கனடா] போனீர்களோ தெரியாது\nஎப்படி வரவேற்ப்பார்கள்... வந்தால் சும்மா இருக்கவேண்டும்... திருட்டு , களவு ,கொலை , இல்லாதா சுத்து மாத்து பண்ணினால் எப்படி வரவேற்ப்பார்கள்... இப்படித்தானே இறுக்கிப்பிடிப்பார்கள்.... தப்பை நம்மேல் வைத்து விட்டு லண்டனை சொல்லி என்ன பயன்...\nலண்டனில் மட்டுமா இப்படி நடக்குது...எல்லா புலம் பெயர் நாடுகளிலும் இப்படி தான் நடக்கிறது\nஎப்படி வரவேற்ப்பார்கள்... வந்தால் சும்மா இருக்கவேண்டும்... திருட்டு , களவு ,கொலை , இல்லாதா சுத்து மாத்து பண்ணினால் எப்படி வரவேற்ப்பார்கள்... இப்படித்தானே இறுக்கிப்பிடிப்பார்கள்.... தப்பை நம்மேல் வைத்து விட்டு லண்டனை சொல்லி என்ன பயன்...\nவருங்கால லண்டம் மேஜர் போல பேசுறா சுஜி\nஎங்கெங்கு என்னென்ன எடுக்கலாம் எனபதில் எம்மவர்கள் நல்ல விளக்கமாகத்தான் இருக்கின்ற���ர்கள்.\nஇயக்கத்தைவிட்டு வந்து கீத்துறூவில் இமிகிரேசன் லைனில நிற்கும்போது எனக்கு என்னடாப்பா எல்லாம் இப்படியாய் போயிற்றே என்ற யோசனை,அதைவிட அண்ணை வீராப்பா போனவர் திரும்பி வந்துவிட்டார் என நக்கல் வேறு அடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.\nஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉலகநாடுகளில் எல்லாம் தான் தனக்கு என்று அவர்கள் தீர்மானிக்கத்தொடங்கி பலவருடங்களாகிவிட்டன. இனி இன்னொருத்தருக்கு தன் நாட்டுக்குள் இடம் கொடுக்கவோ அல்லது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவோ அவர்களுக்கு நேரமில்லை பணமும் இல்லை. அத்துடன் கொஞ்சமாக இருந்த அவர்களின் மனிதாபிமான நடவடிக்கைகளையும் எமது செய்கைகளால் இழந்து விட்டோம். எமது என்று நான் குறிப்பிடுவது ஒத்து மொத்த வெளிநாட்டுக்காறர்களது நடவடிக்கைகளைத்தான். இதில் ஈழத்தவர் பங்கு மிகமிகக்குறைவு.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபின்ன, வாறவங்கள் எல்லாம் சகல வழியிளையும் சுத்தி காசையும் அடிச்சிட்டு, நாட்டையும் பழுதாக்கினா செங்கம்பள வரவேற்பா தருவாங்கள்.\nஎனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன். ஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார். இது எப்படி இருக்கு\nஅது உண்மையாக இருந்நா இதுவும் உண்மை தானே முன்பு வெளிநாடுகள் வந்தவர்கள் படிக்காமல் வேலை வெட்டி இல்லாம தண்டமாக இருந்தா ஆக்களாம்\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\nகனடா காறர் வாற நேரம் போல இருக்கு தெரியாமல் கருத்தை எழுதி போட்டன் மன்னிச்சு கொள்லுங்கோ, உண்மை எப்போதும் சுடும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதங்களது மெடிகல் லீவு எப்ப முடியுது\nமுதல்ல நீங்கள் வேலைக்கு ப���ங்கள்.\nயாழில ஒரே பிரச்சினையாக கிடக்கு உங்கள அதிகம் இங்க காணுவதால்......\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nகனடா காறர் வாற நேரம் போல இருக்கு தெரியாமல் கருத்தை எழுதி போட்டன் மன்னிச்சு கொள்லுங்கோ, உண்மை எப்போதும் சுடும்\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nஇசை எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nஅப்ப எங்களைப்போல அகதியா ஓடிவராமல் நீங்களும் ஸ்கொள்ளில விசா எடுத்து வந்தநீங்களா\nம் வரவேற்பினம்.போற இடமெல்லாம் , சுத்துமாத்து பொய் , களவு , கொள்ளை ,கொலை கிறடிட்காட் மோசடி,ஆள்மாறாட்டம் ,பாஸ்போட் சுத்துமாத்து, வங்கி மோசடி, இப்படி எத்தனை நாறிப்போய் கிடக்கிது.உலகத்தில எந்த ஏயர்போட்டில இறங்கினாலும் அவ்வளவு மரியாதை. வாழ்க தமிழர் வளர்க தமிழர்.\nInterests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nநீங்க யாரு, உங்களை நான் சொல்வேனா நீங்கள் மனிதருள் மாணிக்கம் அல்லவா.\nஎங்கெங்கு என்னென்ன எடுக்கலாம் எனபதில் எம்மவர்கள் நல்ல விளக்கமாகத்தான் இருக்கின்றார்கள்.\nஇயக்கத்தைவிட்டு வந்து கீத்துறூவில் இமிகிரேசன் லைனில நிற்கும்போது எனக்கு என்னடாப்பா எல்லாம் இப்படியாய் போயிற்றே என்ற யோசனை,அதைவிட அண்ணை வீராப்பா போனவர் திரும்பி வந்துவிட்டார் என நக்கல் வேறு அடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்கு பின்னால் நின்றவர் எனது முதுகை தட்டுகின்றார்.திரும்பி என்ன விடயம் என்று கேட்டார்.அண்ணைக்கு லண்டனில யாரும் இருக்கினமோ எனக்கேட்டார்.அண்ணையும்,அக்காவும் இருக்கின்றார்கள் என்று சொன்னேன்.\nஒருத்தரும் இல்லை என்று சொன்னால்தான் கூடக்காசு தருவார்களாம் என்று சொன்னார்.\nஇயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்டு சொல்பவர்களை லண்டனிற்குள் விட்டது தான் தப்பாய் போச்சு...லண்டன் ஒரு மாதிரி இப்ப தப்பிட்டுது கனடா மாட்டுப்பட்டு முழுக்கிது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n ஏனெண்டால் நான் நெடுக்கர் மாதிரி விசாவில வந்தனான்..\nதானும் தன்பாடுமா போய்க்கிட்டு இருக்கிறவன இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க நிற்கிறீங்க.\nநீங்க விசாவில பிளேனில வந்திருப்பீங்க..\nநாங்க ஸ்கொல\"சிப்\"பில வந்தனாங்க ஆக்கும்.\nஎனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கேல்ல. ஏன்னா நான் லண்டனில வசிக்கவோ.. வந்த விடயத்தை கவனிக்கவோ விரும்பல்ல. தூர இடத்துக்குப் போய் நிம்மதியா இருந்தன். வந்த காரியத்தில முதல் கட்டத்தை வெற்றி கரமா முடிச்சன். வந்து 3 கிழமை கொஞ்சம் கஸ்டப்பட்டு வேலை (சட்டப்படி பகுதி நேர வேலை) செய்தன். அப்புறம்.. நல்ல சுப்பர் மார்க்கெட்டில வெள்ளையளோட வேலை கிடைச்சுது. வெள்ளையள் கள்ளம் வேலைக்கு. நாங்க அதை பாவிச்சு கிட்டம்.\nஎல்லாரும் லண்டனுக்க தான் குந்தனும் என்றால் அவங்க என்ன செய்யுறது. பிரித்தானியாவில எவ்வளவோ இடமிருக்குது. எவ்வளவோ வேலை வாய்ப்புக்கள் லண்டனுக்கு வெளில இருக்குது. படிப்பும் வெளில மலிவு. லண்டனுக்க விலை. வெளில யுனியல் படிக்க நல்ல வசதி மலிவா செய்து தருவினம்.\nஎன்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அரசை நான் குறை சொல்லமாட்டன். அவை அவரவருக்கு ஏற்றமாதிரி வசதி அளிக்கினம். நாங்க வந்த உடன பிரிட்டிஷ் என்ற நினைப்பை வளர்த்துக் கிட்டு அலைஞ்சா இப்படித்தான் கதை என்று ஒப்பாரி வைச்சுக்க வேண்டியதுதான்.\nபழைய லண்டன் நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.\nநான் வந்தவுடன் இருந்தது நீஸ்டனில். பாடசாலைக்கும்,சனி காலை வேலைக்கும் டுயுப்பில போவேன்.ஞாயிறு காலையும் வேலை செய்ய கேட்டார்கள் அந்த அதிகாலை நேரம் டியூப் இல்லை.அதற்காக ஒரு சைக்கில் வாங்கி நீஸ்டன் இருந்து நயிற் பிறிட்யுக்கு (கரட்ஸிற்கு பின்னால்) சைக்கிலில் கிட்டத்தட்ட ஒருவருடம் ஞாயிறு மாத்திரம் சைக்கிலில் சென்றுவந்தேன்.போன முறை லண்டன் வந்தபோது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே தூரத்தை காரில் போய் காட்ட அவர்களால் நம்பமுடியவில்ல, ஏன் என்னால் கூட நம்பமுடியவில்லை.52 பஸ் போகும் ரூட்டில் போவேன்.\nஅதைவிட நான் வேலை செய்த கொட்டேல் எப்படி இருக்கின்றதென்று சும்மா கூகிலில் போய் நேற்று பார்தேன்.அவர்களும் ஒரு வெப் வைத்திருக்கின்றார்கள்.அதிலிருந்த போன் நம்மரில் அடித்து ஜோர்ஷ் இருக்கின்றாரா எனக் கேட்டேன்.6 மணிக்கு இரவு வேலைக்கு வருவார் என்றார்கள்.அடப்பாவி நான் இந்தியாவிற்கு போகும் போது உன்னை கொண்டுபோய் அதில் போட்டேன்(84 ஆம் ஆண்டு) இப்பவும் அதில் வேலைசெய்கின்றான்.\nஇன்றிரவு ஜோர்சுடன் கதைக்க இருக்கின்றேன்.\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேக��� பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய ந���திமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படு���் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் ��ிழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85211.html", "date_download": "2019-11-13T08:09:15Z", "digest": "sha1:I6GJ5SVEOH3XFX43Z4WIZF4VCCRPGGSB", "length": 6664, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் நான் இல்ல – சிருஷ்டி டாங்கே..!! : Athirady Cinema News", "raw_content": "\nகிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் நான் இல்ல – சிருஷ்டி டாங்கே..\nமேகா படத்தில் இடம்பெற்ற புத்தம் புதுகாலை பாடல் மூலம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. அடுத்து டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில காலம் ஒதுங்கி இருந்தவர் பி.லெனின் கதை, திரைக்கதை வசனத்தில் யமுனா ஈவி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கட்டில் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சிருஷ்டிக்கு ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரம்.\nகட்டில் படம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’பேரை வைத்து எதுவும் முடிவு பண்ணிவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம். ஒரு குடும்ப அமைப்புக்கும் கட்டிலுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அதனால் தான் இந்த பெயர். குடும்பத்துல இருக்குற உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப் போராட்டங்கள்தான் இந்தப் படம்.\nஎமோஷனல் டிராமா. உலக சினிமா மாதிரி முயற்சி பண்றோம். நிறைய விருது விழாக்களுக்கு அனுப்புற ஐடியாவோடதான் இந்தப் படம் உருவாகுது. அதே நேரத்தில் கமர்சியல் விஷயங்களும் படத்தில் இருக்கும். படத்துல நான் ஹவுஸ் வைப். பத்து வருஷத்துல முதல் முறையா இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறேன். நான் கிடைக்கிற வாய்ப்பை நிராகரிக்கிற ஆள் இல்ல. இதுவரை வந்த எல்லா வாய்ப்புகளிலுமே என்னால என்ன பண்ணமுடியுமோ அதப் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குப் படங்கள்தான் சரியா அமையவில்லை. அந்த குறையை கட்டில் படம் போக்கும்’ என்று கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10606164", "date_download": "2019-11-13T06:51:53Z", "digest": "sha1:US42HYR7PE5467WUEB2YOOT6JFWD6E2Q", "length": 58656, "nlines": 867, "source_domain": "old.thinnai.com", "title": "எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி] | திண்ணை", "raw_content": "\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\n“அவளது கனிவுக்குரல் மொழிகள் வாத்திய இசைக் கருவியின் பல்வேறு நாண் கம்பிகள் போன்றவை. மாந்தரின் முகப்புகழ்ச்சி மொழிகள் நான்கு தரப்பின; ஆனால் அவளிட மிருந்தவையோ ஆயிரம்\nபுள��டார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]\nவயது மலரும் அவள் வளமையில் செழித்து\nபொங்கிடு மிளமை அங்க மனைத்தும்\nவான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவள்\nவாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்\nநானவளை வெறுப்பேன் ஆயினும் அவள்\nஎழிலைச் சபிப்பேன் ஆயினும் அவளைத்\nவயது ஏறினும் வதங்காது அவள் மேனி\nவழக்க மரபுகளால் குலையாது அவள் பாணி\nவரம்பிலா விதங்களில் அவளோர் வனப்பு ராணி\nவில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]\nகதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்\nமுடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.\nஅங்கம்: 2 பாகம்: 4\nஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]\nகிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]\nடாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]\nபிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]\nபோதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]\nதியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]\nஅக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]\nபிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]\nரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]\nலூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]\nபெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]\nபெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.\nநேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.\nநாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகர்.\nகாட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார்.\n[அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்]\n[அகில்லஸ் ஜூலியஸ் சீஸர் முன்வந்து கைகுலுக்கிறான்]\nஅக்கிலஸ்: [சிரித்துக் கொண்டு] ஜெனரல் நான்தான் அக்கிலஸ். பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு நான்தான் அக்கிலஸ். பூரிப்பான என்னினிய வரவேற்பு உங்களுக்கு டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான் டாலமி மாவேந்தரின் படைத் தளபதி நான் எகிப்த் நாட்டின் போர்த் தளபதி எகிப்த் நாட்டின் போர்த் தளபதி\n உங்களைச் சந்தித���ததில் எனக்கும் மிக்க பூரிப்பே. நீங்கள்தான் எகிப்தின் ஏகத் தளபதியா நேற்று நான் மனிதச் சிங்கத்தின் அருகில் சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று கூறினாரே நேற்று நான் மனிதச் சிங்கத்தின் அருகில் சந்தித்த பெல்ஸானரும் எகிப்தின் படைக் காப்டன் என்று கூறினாரே அப்படி என்றால் எகிப்துக்கு இணையான இரட்டைத் தளபதிகளா அப்படி என்றால் எகிப்துக்கு இணையான இரட்டைத் தளபதிகளா போரென்று வந்தால் யார் படைகளை நடத்திச் செல்வார், நீங்களா அல்லது பெல்ஸானரா\nஅக்கிலஸ்: [வெடிச் சிரிப்புடன்] ஓ பெல்ஸானரா அவர் எனக்கு உதவிப் பதவியில் உள்ளவர் ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார் ஆனால் எனக்கு இப்போது எதிரியாகப் போனார் அவரது அரசி கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார் அவரது அரசி கிளியோபாத்ராவே தலைமறைவாக எங்கோ ஒளிந்து கொண்டுள்ளார் பெல்ஸானர் அவளுடைய நிழலாக நடமாடுகிறார் பெல்ஸானர் அவளுடைய நிழலாக நடமாடுகிறார் போர் வந்தால் யார் படைகளை நடத்துவார் போர் வந்தால் யார் படைகளை நடத்துவார் நல்ல கேள்வி எகிப்தின் ஏகத் தளபதி நான்தான் நடத்திச் செல்வேன். பெல்ஸானர் உயிரும், உடலுமற்ற ஓர் எலும்புக் கூடு\n [தியோடோடஸைப் பார்த்து] .. நீங்கள் …யார்\nதியோடோடஸ்: [எழுந்து நின்று கைகொடுத்து] நான் தியோடோடஸ்\nஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] ஓ நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா நீங்கள்தான் பாலகன் டாலமிக்கு அறிவூட்டும் அமைச்சரா அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும் நிபுணரா அரசாங்க நிர்வாகத்தில் அறிவுரை கூறி நடத்தும் நிபுணரா நல்ல பணி உமக்கு. நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர் நல்ல பணி உமக்கு. நீங்கள்தான் மெய்யாக எகிப்தின் போலி மன்னர் … [டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே … [டாலமியைப் பார்த்து] …. நானிங்கு வந்த காரணத்தைச் சொல்ல வேண்டுமே ….. மாமன்னர் டாலமி அவர்களே ….. மாமன்னர் டாலமி அவர்களே எமக்கு நிதி தேவைப்படுகிறது ஆண்டாண்டு கப்பம் செலுத்தும் நாளும் கடந்து விட்டது எத்தனை நாள் கடந்து விட்டது என்பதை விட, எத்தனை மாதம் என்று நான் சொல்வது நல்லது.\nடாலமி: [போதினஸைப் பார்த்து] என்ன தகாத புகாரிது நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி ���ேட்கும் நிலைக்கு வைக்கலாமா நாம் கப்பம் கட்டவில்லை என்று சீஸர் நம்மைக் குற்றம் கூறி நிதி கேட்கும் நிலைக்கு வைக்கலாமா …[சீஸரைப் பார்த்து] சொல்லுங்கள், எத்தனை மாதம் ஆகிறது\nஜூலியஸ் சீஸர்: ஆறு மாதங்கள் ஓடி விட்டன எங்கள் பொக்கிசம் காலி செலவுக்குப் பணம் அனுப்ப நாங்கள் ரோமுக்குச் செய்தி அனுப்பும் நிர்ப்பந்தம் வந்துவிட்டது\nபோதினஸ்: [வருத்தமுடன்] ஜெனரல் சீஸர் அவர்களே எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது எங்கள் பொக்கிசமும் காலியாகப் போய்விட்டது என்ன செய்வது ஓராண்டு காலம் வரி வாங்கத் தவறி விட்டோம் ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும் ஆறு மாதம் கப்பம் கட்டாமல் உங்கள் பொறுமையை முறித்ததற்கு எங்களை மன்னிக்க வேண்டும் அடுத்த நைல் நதி அறுவடை வரும்வரை பொறுப்பீரா\nஜூலியஸ் சீஸர்: [வெகுண்டு எழுந்து] இந்த சாக்குப் போக்கெல்லாம் எதற்கு எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது எங்கள் பொறுமை எல்லை கடந்து விட்டது\nடாலமி: [கோபமாக எழுந்து] என்ன நமது பொக்கிசமும் காலியா என்னவாயிற்று நம் நிதி முடிப்புகள்\n நாம் கிளியோபாத்ராவை நாடு கடத்தும் முன்பே அவள் நமது பொக்கிச நிதியைக் கடத்தி விட்டாள்\nடாலமி: எனக்குத் தெரியாமல் போனதே கள்ள ராணி என் பொக்கிசத்தைக் களவாடிய கொள்ளை ராணி … [அக்கிலஸப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக் கொன்று வா … [அக்கிலஸப் பார்த்து] கிளியோபத்ரா எங்கு ஒளிந்திருக்கிறாள் என்று கண்டுபிடித்து, அவளைக் கொன்று வா கொள்ளைப் பணத்தைக் கொண்டுவா .. அவள் எங்கிருந்தாலும் சரி போய்ப் பிடி அவள் எகிப்தில் கால் வைக்கக் கூடாது ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக் கொண்டுவா ஆனால் நம்முடைய முழு நிதியையும் கைப்பற்றிக் கொண்டுவா …. [சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால் இநத முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் …. [சீஸரைப் பார்த்துக் கெஞ்சலுடன்] .. முடிந்தால் இநத முறை கிளியோபாத்ராவிடம் வாங்கிக் கொள்ளுங்கள் அவளிடம் உள்ளது எங்கள் நிதி அவளிடம் உள்ளது எங்கள் நிதி அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது அந்தப் பணம் உங்களைச் சேர்ந்தது அவளும் எகிப்தின் அரசிதான் மேலும் உங்களுக்கும் பிடித்தவள் அவள் … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை … அடுத்த முறை கப்பம் அளிப்பது எனது கடமை ஒருமுறை டாலமி, ஒருமுறை கிளியோபாத்ரா என்று மாற்றி மாற்றி, நீங்கள் கப்பம் பெற்றுக் கொள்வதே நியாயமானது.\nஜூலியஸ் சீஸர்: என்ன கேலிக் கூத்தாய்ப் போச்சு பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா பாலகர் டாலமி நியாயம் பேசுகிறாரா இந்த பொறுப்பற்ற போக்கு எமக்குப் பிடிக்காது இந்த பொறுப்பற்ற போக்கு எமக்குப் பிடிக்காது ஒருவேளை கிளியோபாத்ரா செத்துப் போயிருந்தால்…\nடாலமி: கப்பத்தை நான் கட்டி விடுகிறேன். கிளியோபாத்ரா செத்துப் போனாளா அல்லது உயிரோடிருக்கிறாளா வென்று உமது ஒற்றர்களை உளவறியச் சொல்வீர் எமது ஆட்களும் அவளது எலும்புக் கூட்டை பாலை வனத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார் எமது ஆட்களும் அவளது எலும்புக் கூட்டை பாலை வனத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் அவளது அழகிய மேனி உயிரோடு நடமாடி வருவதாகவே நான் கருதுகிறேன். சீக்கிரம் அவளைப் பிடித்தால், நிச்சயம் உங்கள் கப்பத் தொகையைக் கறந்து விடலாம்\nபிரிட்டானஸ்: [அழுத்தமாக] கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாளா, எலும்புக் கூடாய்ப் போனாளா என்பதைப் பற்றி எமக்குக் கவலை யில்லை எங்கள் கண்ணில் அரசராகத் தெரிபவர் நீங்கள் ஒருவரே எங்கள் கண்ணில் அரசராகத் தெரிபவர் நீங்கள் ஒருவரே கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத் தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை கடத்தப் பட்ட கிளியோபாத்ராவைத் தேடிப் பிடிப்பது எமது பொறுப்பில்லை அது உமது வேலை எமக்குத் தேவை கப்பத் தொகை சட்டப்படி எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட உடன்படிக்கை சட்டப்படி எகிப்த் ரோமாபுரிக்குக் கப்பம் செலுத்த உங்கள் தந்தை மன்னராய் உள்ள போது கையெழுத்திட்டு ஒப்புக் கொண்ட உடன்படிக்கை அந்த ஒப்பந்தத்தின்படி அப்பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்வது சீஸரின் கடமை\nடாலமி: [சீஸர்ப் பார்த்து] சட்டம் பேசும் இந்த ஞானியை நீங்கள் எமக்கு அறிமுகப் படுத்த வில்லையே\nஜூலியஸ் சீஸர்: [சற்று கனிவுடன்] டாலமி, இவர்தான் பிரிட்டானஸ், என் செயலாளர் அரசாங்கச் செயலாளர் நீங்கள் சொன்னது போல், ஐயமின்றி அவர் ஓரு சட்ட ஞானிதான் அதோ அவர் ரூ·பியோ, எனது படைத் தளபதி. …[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600 டாலென்ட் நாணயம் [Talent]. அதுவும் உடனே தேவை அதோ அவர் ரூ·பியோ, எனது படைத் தளபதி. …[கோபமாக] அது சரி. இப்போது எனக்குத் தேவை 1600 டாலென்ட் நாணயம் [Talent]. அதுவும் உடனே தேவை …. டாலமி உமது பொறுப்பற்ற முறை எமக்குப் பிடிக்காது பணத்தை வாங்காமல் யாமின்று வெளியேறப் போவதில்லை பணத்தை வாங்காமல் யாமின்று வெளியேறப் போவதில்லை …. நீவீர் தர வில்லையானால், எமது படையாட்கள் உமது பொன் ஆபரணங்களைப் பறிக்கும்படி நேரிடும்\nபோதினஸ்: [மனக் கணக்கிட்டு, பெருமூச்சுடன் கலங்கி] 1600 டாலென்ட் நாணயம் என்றால் 40 மில்லியன் ஸெஸ்டர்ஸ் [Sesterces]. ஜெனரல், அத்த¨னைப் பெரிய தொகை எமது பொக்கிசத்தில் இல்லை, நிச்சயம்\nஜூலியஸ் சீஸர்: [சற்று தணிவுடன்] கொஞ்சத் தொகைதான் 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே 1600 டாலென்ட் நாணயம் மட்டுமே அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிது படுத்த வேண்டும் அதை ஏன் ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் மாற்றிப் பெரிது படுத்த வேண்டும் டாலமிக்கு அதிர்ச்சி கொடுக்கவா ஸெஸ்டர்ஸ் நாணயம் ஒன்றில் வெறுமனே ஒற்றைத் துண்டு ரொட்டி வாங்கலாம்\n ஒரு ஸெஸ்டர்ஸ் நாணயத்தில் குதிரை ஒன்றை வாங்கலாமே. உங்கள் மதிப்பீடு மிகவும் கீழானது தப்பானது கிளியோபாத்ரா செய்த கலகத்தில் ஓராண்டு வரிகளை வாங்க முடியாமல் தவற விட்டது எங்கள் தப்புதான். எகிப்த் செல்வந்த நாடு உங்கள் கப்பத்தைச் செலுத்தி விடுவோம், கவலைப் படாதீர் உங்கள் கப்பத்தைச் செலுத்தி விடுவோம், கவலைப் படாதீர்\nரூபியோ: [சற்று கோபமுடன்] போதினஸ் போதும் உமது சாக்குப் போக்குகள் போதும் உமது சாக்குப் போக்குகள் எப்படி நாட்டை ஆள வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது எமது வேலை யில்லை எப்படி நாட்டை ஆள வேண்டும், வரி திரட்ட வேண்டும் என்று ஆலோசனை கூறுவது எமது வேலை யில்லை ஏன் கால தாமதப் படுத்துகிறீர் ஏன் கால தாமதப் படுத்துகிறீர்\nபோதினஸ்: [கசப்புடன்] உலகைக் கைப்பற்றிய போர்த்தளபதி சீஸருக்குக் கப்பத் தொகை திரட்டும் சிறிய பணியும் உள்ளதா கைச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல், இப்படி திடீரென கையேந்தி வரலாமா\n உலகைக் கைப்பற்றிய தளபதிக்குக் கப்பத் தொகையைக் கறப்பதைத் தவிர முக்கியப் பணி வேறில்லை நாமின்று பணம் வாங்காது இங்கிருந்து நகரப் போவதில்லை\nபோதினஸ்: [கவலையுடன்] என்ன செய்வது கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர் கப்பத்தைக் கறக்க ஒற்றைக் காலில் நிற்கிறீர் நாங்கள் ஆலயத் தங்கத்தைத்தான் உருக்கி நாணயமாக்கித் தர வேண்டும். குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அதுவரைப் பொறுப்பீர்களா\nஜூலியஸ் சீஸர்: அப்படியானால் மூன்று நாட்கள் உங்கள் விருந்தினராய் நாங்களிங்கு தங்க வேண்டும். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும், படுக்கையும் அளிப்பீர்களா\nடாலமி: [எழுந்து நின்று] நிச்சயம், நீங்கள் எங்கள் விருந்தாளி மூன்று நாட்கள் என்ன முப்பது நாட்கள் கூட எமது அரண்மனையில் அனைவரும் தங்கலாம். உண்டு, உறங்கி, மதுவருந்தி, ஆடிப்பாடி, இன்புற்று எமது அரண்மனை விருந்தினர் அறையில் தங்கலாம் இப்போதே நாணய அச்சடிப்புக்கு ஆணையிடுகிறேன். [போதினஸ் காதில் ஏதோ சொல்ல அவர் விரைந்து செல்கிறார்]\nஜூலியஸ் சீஸர்: எமக்குப் பணம் கிடைத்தால் போதும் உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன். … அதற்கு கிளியோபாத்ராவும் வருவது நல்லது உமது அரசியல் பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறேன். … அதற்கு கிளியோபாத்ராவும் வருவது நல்லது டாலமியும், கிளியோபாத்ராவும் சேர்ந்து எகிப்தை ஆள்வதையே யாம் விரும்புகிறோம். உமக்குள்ளிருக்கும் பகைமை யாம் அகற்றுவோம்\nபோதினஸ்: கிளியோபாதரா அலெக்ஸாண்டிரியாவில் இல்லை. சிரியாவுக்கு ஓடிவிட்டதாகக் கேள்விப் பட்டோம். உயிருக்கு அஞ்சாது அவள் எகிப்தில் கால் வைக்க மாட்டாள் வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார் வைத்தால் அவள் தலையைக் கொய்ய எங்கள் படையாட்கள் வாளோடு தயாராக உள்ளார் அவளில்லாமல்தான் நீங்கள் அரசியல் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். கிளியும், பூனையும் ஒன்றாக வாழுமா என்பது சந்தேகம்தான்\n[அப்போது காவலன் ஒருவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனை அழைத்து வருகிறான். வணிகனைத் தொடர்ந்து, மூச்சுத் திணறி அவனது கையாள் கனமான கம்பளத்தைத் தோளில் தூக்கிக் கொண்டு வருகிறான். கம்பளத்தை மெதுவாக இறக்கித் தரையில் விரிக்கிறான், கையாள். கம்பளத்திலிருந்து தாமரை மலர் போல ஒரு வனப்பு மங்கை, புன்னகையுடன் எழுகிறாள்.]\nஅரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25\nஎ ட் டி ய து\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\nதனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்\nஉறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )\nஎடின்பரோ குறிப்புகள் – 18\nகீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு\nசெர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8\nபெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்\nதற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்\nஎச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து\nகடித இலக்கியம் – 9\nஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்\nஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்\nஒரு சிலையும் என் சிலம்புதலும்\nசூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி\n33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\nகடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “\nசர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா\nகண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்\n25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு\nமாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்\nஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25\nஎ ட் டி ய து\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]\nதனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்\nஉறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )\nஎடின்பரோ குறிப்புகள் – 18\nகீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு\nசெர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8\nபெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்\nதற்கால இலக்கியம்..வாழ்விடம் க���ையாகும் தருணம்\nஎச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து\nகடித இலக்கியம் – 9\nஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்\nஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்\nஒரு சிலையும் என் சிலம்புதலும்\nசூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி\n33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு\nபாரதி பஜனையில் மயங்கும் மக்கள்\nகடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “\nசர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா\nகண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்\n25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு\nமாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்\nஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2015/05/economics.html?showComment=1430822770269", "date_download": "2019-11-13T06:58:05Z", "digest": "sha1:6UGND3MCT63ZTC3LYVPRR5NGZDC7ZD2F", "length": 5364, "nlines": 167, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: பொருள் ஆ!....தாரம்.Economics", "raw_content": "செவ்வாய், 5 மே, 2015\nஎப்படி செல்வது எனத் தெரியாமல்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nபெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஇயற்கை செயற்கை சேர்க்கை புதிர்க்கை: Nature,Artific...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilnadutourism.org/tamil/trichy.html", "date_download": "2019-11-13T06:35:05Z", "digest": "sha1:U5GUDF45POWXWDARQLBGDDNTY4MI7VMU", "length": 29863, "nlines": 98, "source_domain": "www.tamilnadutourism.org", "title": " ::: TTDC-TAMIL-ARIYALUR :::", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி என்றாலே மலைக் கோட்டைதான் நம் நினைவுக்கு வரும். காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். திருச்சியை அடுத்துள்ள கொள்ளிடமும், திருவரங்கமும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள். துப்பாக்கித் தொழிற்சாலையும், பொன்மலை இரயில்வே பணிமனையும், பொறியியல் கல்லூரியும் இந்நகரின் பிரமாண்டமான சிறப்புகள் தாயுமானவர் வாழ்ந்த பூமி இது.\nஉலகிலேயே மிகப் பழமையான பாறை என்ற பெருமை உடையது. 83 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டைப் பாறை, 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டு என்றால் 10 லட்சம் ஆண்டுகள். கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது. 344 படிகள் கொண்ட பாறையில் ஏறிச் சென்றால், ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம். இங்குதான் உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்கு பாறையிலிருந்து லிங்கவடிவில் தோன்றி காட்சி அளிக்கும் தாயுமானவர் கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்குக் கீழே 6 , 7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல்லவர்காலக் குகைக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உள்ளன. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடக்கும். இதன் அருகில் ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் வாழ்ந்த இல்லம். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இங்கு சிறந்த சிற்பங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளன. திங்கள் கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் திறந்திருக்கும்.\nபார்வைநேரம்: - காலை 8-1 மணி வரை மாலை 2-5 மணி வரை. தொலைபேசி - 0431-204621.\nசோழ மண்டலத்தின் தலைநகராக விளங்கிய உறையூரில் ஆச்சாரிய புத்ததத்த மகாதேரர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது இந்த ஊருக்கு வருகபுரம் என்ற பெயர் இருந்துள்ளது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மதுரந்தாய் விலாசினி, அபிதவத்தரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்களில், சோழநாட்டின் சிறப்பு, பூம்புகார், பூதமங்கலம் போன்ற பகுதிகளின் சிறப்புகள் பற்றி எழுதியுள்ளார். முசிறியில் இருந்து 15 கி.மீ. வடகிழக்கிலும், துறையூரிலிருந்து 15 கி.மீ. தென்மேற்கிலும் உள்ள மங்கலம் கிராமத்தில் இருக்கும் அரவான் கோயிலில் 6 அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் பீடத்தில் மூன்று சிங்கமுகங்கள் உள்ளன.\nகரிகால் ��ோழனால் கட்டப்பட்ட மிகப்பரிய அணை. 329 மீட்டர் நீளமும், 20 மீ அகலமும் கொண்ட இந்த அணை, இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மேற்புறத்தில் போடப்பட்ட சாலை மட்டும் பிற்காலத்தில் போடப்பட்டது. தமிழர்கள் பண்டைக் காலத்திலேயே பொறியியல் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாகத் திகழ்ந்ததற்கு இந்த அணை அழிக்கமுடியாத காட்சி.\nஇந்த ஊரில் நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம் உள்ளது. இதனுள் அழகிய சிலைகளும் இருக்கின்றன.\nபாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் மகாவீரர், புத்தர், விஷ்ணு சிலை உள்ளிட்ட பல அற்புதங்கள் காட்சிக்கு உள்ளன. வெள்ளியன்று மட்டும் விடுமுறை. வெளிநாட்டுப் பார்வையார்களுக்குக் கட்டணம் ரூ.100. இந்தியர்களுக்கு: பெரியோர் ரூ.5/- சிறுவர் ரூ.3/- மாணவர்கள் ரூ.2/- எனக் கட்டணம் வகுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கும் காவிரியின் வடகரையில் உள்ளது. இங்குள்ள கோயிலில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டு உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சென்று வழிபட்டால், குணம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் ஆலயம். இங்குள்ள ஆளுயரச் சிலையும், கருங்கல் பளிங்குகளான மேற்கூரையும் பார்க்கச் சிறந்தவை.\nமலைக்கோட்டை தெப்பக்குளத்தருகே அமைந்துள்ளது. சர்ச் ஆஃப் லேடி லாடர்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் தேவாலயம், தெற்கு பிரான்சில் உள்ள உலகப்புகழ்பெற்ற பசில்லிகா ஆஃப் லாடர்ஸ் தேவாலயத்தின் அசல் வார்ப்பாக இது உள்ளது.\nதிருச்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த முக்கொம்பு அணைக்கட்டு. காவிரியின் நடுவில் தீவுபோல் உள்ள ஸ்ரீரங்கத்தின் தலைப்பகுதியில் மூன்று பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் நீளம், 685 மீ. 19 ஆம் நூற்றாண்டில் கொள்ளிடத்தின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.\nதிருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவில் பச்சைப்பசேலென உயர்ந்து நிற்கும் மலை.\nதிருச்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை செல்லும் வழியில், விமான நிலையம் அருகே உள்ளது. தினமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன.\nதமிழில் காலை 10.30, பகல் 1 மணி, மாலை 3.30 மணிக்கும், ஆங்கிலத்தில் காலை 11.45, பகல் 2.15 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் காட்டப்படுகின்றன. தொலைபேசி - 0431-2331921.\nதிருச்சியிலிருந்து 72 கி.மீ தொலையில் உள்ள நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான வெளி இது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு உகந்த இடம்.\nஇராமநாதபுரம் மன்னர் சேதுபதியால் 1687இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இங்குள்ள சிவன் கோயிலில் இசைபற்றிய கல்வெட்டுகள் உள்ளன. விடுதலைப் போராட்ட வீரர்களை ஆங்கிலேயர் அரசு இந்தக் கோட்டையில்தான் சிறைவைத்தது.\nஸ்ரீரங்கத்தில் உள்ள இந்த மடத்தில் ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.\nதிருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். அம்மன் பக்தர்கள் மத்தியில் இந்தக் கோயில் பிரபலம். இந்தியாவன் சக்தி பீடங்களில் ஒன்றாகவே இம்மாரியம்மன் கோயில் கருதப்படுகிறது. தொலைபேசி - 0431-2670460.\nஇராமசாமி அடிகளாரால் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1950 இல் அனாதைக் குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளி மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு உயர்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது. பெற்றோர் இல்லாத குழந்தைகளை ஆண்டின் எந்த நாட்களிலும் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை இங்கு சேர்த்து கொள்வார்கள். அவர்களுக்கு உணவுடன் தங்குமிடமும் இலவசமாக அளிக்கப்படும். ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் உபதேசங்கள் குழந்தைகளுக்கு போதிக்கப்படும்.\nதிருச்சியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் வைரமலை சாலையில் இருக்கிறது. சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு இம்மண்டபத்தின் உட்புறத்தில் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.\nகாவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்பில் திருவரங்கம் என்ற இந்தத் தீவு நகரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில்தான் 7 பிரமாண்ட மதில் சுவர்களுடன் 21 கோபுரங்களும் கொண்ட ரங்கநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 72 மீ. உயரமுள்ள இதன் இராஜ கோபுரம் தான் இந்தியாவிலேயே பெரிய கோபுரம். இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டது. மற்ற கோபுரங்கள் அனைத்துமே 14 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. தொடக்கக் காலத்தில் சாதாரணமாக இருந்த இக்கோயிலை, சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், ஹெhய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் என்று அடுத்தடுத்து வந்த பல்வேறு மன்னர்களும் விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.\nகி.பி. 1812 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இத்தேவாலயம், தெப்பக்குளத்துக்கு அருகே உள்ளது.\nகுடைவரைக் கோயிலான இது, மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது.\nதிருச்சியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்ச பூதங்களில், நீராக இருக்கும் இறைவன் தான் இங்கு ஜம்புகேஸ்வரனாக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலுக்கு 5 சுற்றுச் சுவர்களும் 7 கோபுரங்களும் உள்ளன. இக்கோயிலின் லிங்க வடிவ மூலவர் பாதி நீரில் நனைந்தபடியே காட்சித் தருகிறார். கருவறையில் உள்ள நீருற்றே இதற்குக் காரணம். திருவரங்கக் கோயில் கட்டப்பட்டபோதே இந்தக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.\nவழிபாட்டு நேரம் காலை 6-1 மணி வரை மாலை 4-9.30 மணி வரை. தொலைபேசி - 0431-2230257.\nதிருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீபுண்டரீகாக்க்ஷ பெருமாள் இங்கு கோயில் கொண்டு உள்ளார். 108 திவ்ய தேசங்களில் இதுவே மிகப்பழமையான கோயிலாகும். இக்கோயிலின் மங்களா சாசனத்தைப் பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் செய்துள்ளனர். இக்கோயிலின் குளம் ஸ்வஸ்திக் சின்ன வடிவில் அமைந்துள்ளது.\nதிருச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகன் முருகனின் திருக்கோயில். திருமுருகக் கிருபானந்தவாரியாரின் மனம் கவர்ந்த திருக்கோயில்.\nமுற்காலச் சோழர்களின் தலைநகர் இதுதான். பழைமையான அந்த நகரம் மணற்புயலால் அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. புகழ்சோழ நாயனார், கோச்செங்கண் சோழன், திருப்பாணாழ்வார் ஆகியோர் பிறந்த ஊர். இங்குள்ள 78 மாடக் கோயிலை செங்கண் சோழன் கட்டியுள்ளனர். தொலைபேசி - 0431-2761869.\nமகாகவி பாரதியார், சுவாமி அரவிந்தர் ஆகியோரோடு இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்ச்சான்றோர். தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர். குருகுலம் ஒன்றை நிறுவி அங்கு கல்வியுடன், தொழிற் பயிற்சியும் கற்றுக் கொடுத்தார். இவருடைய நினைவகம் 5.5.1999 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு அரிய புகைப்படங்கள், ஐயரின் வாழ்க்கை வரலாறு, ஒரு நூலகம் ஆகியவை அமைந்துள்ளன. 37, சாரகனரி அக்ரகாரம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் இது உள்ளது.\nதிருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள், புதுமணத் தம்பதிகள் அதிகமாக இங்கு வந்���ு வழிபடுவர். வழிபாட்டு நேரம் காலை 5 மணி முதல் இரவு 8.50 மணி வரை. தொலைபேசி - 0431- 2461415.\nஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் தலங்களுள் இதுவும் ஒன்று. ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உள்ளன. இந்த இடத்துக்கு கடம்பவனம், திருமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தர்கா. இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான இங்கு 'உர்ஸ்' என்ற திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1249-2018-07-25-07-15-19", "date_download": "2019-11-13T08:15:41Z", "digest": "sha1:4B2JZCRDWRTUGSOZTPU7LBEPOXWHJZGR", "length": 13192, "nlines": 126, "source_domain": "tamil.media.gov.lk", "title": "வறுமையை ஒழித்துக்கட்டும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் சபரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nவறுமையை ஒழித்துக்கட்டும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் சபரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில்\nபுதன்கிழமை, 25 ஜூலை 2018\nமாகாணத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கம் சபரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.\nமேலும் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.\nதங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுய முயற்சியில் எழுந்திருப்பதற்கான வழிகாட்டலையும் உதவியையும் வழங்கும் திட்டம் என்ற வகையில் இதுவரை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வறுமை ஒழிப்பு மக்கள் இயக்கங்களில் இருந்து கிராமசக்தி இயக்கம் வேறுபட்டு விளங்குகிறது.\nசபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி இயக்கத்தின் ஊடாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை நடைபெறவுள்ள சபரகமுவ மாகாண வழிப்படுத்தும் குழு கூட்டத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர்களுக்கு கிராமசக்தி மக்கள் சங்கங்களுக்காக வழங்கப்படவுள்ள முதலாவது தவணைக்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் கனேகம உற்பத்தி கிராமத்தை பார்வையிடவுள்ளதுடன், அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கண்டறியவுள்ளார்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்��ெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/minister-post-given-to-3-mlas-shifted-recently-from-congress-to-bjp-which-left-senior-bjp-party-members-with-anger/articleshow/70205566.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-13T08:27:56Z", "digest": "sha1:FFM6NQTJEXRP26D25HZQFR7Q2QELRCMO", "length": 19553, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "BJP party members: கட்சித்தாவிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியா? கொதிக்கும் பாஜக தொண்டர்கள் - minister post given to 3 mlas shifted recently from congress to bjp which left senior bjp party members with anger | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nகட்சித்தாவிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியா\nசமீபத்தில் கட்சி தாவிய கோவா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு மத்திய பாஜக அரசால் அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளது. இதன் பின்னணி என்ன, இதுகுறித்து பாஜகவினருக்கு ஒருமித்த கருத்து உள்ளதா என விரிவாகப் பார்ப்போம்.\nகட்சித்தாவிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியா\nஇந்த வாரத் தொடக்கத்தில் 10 காங் எம்எல்ஏ-க்கள், பாஜக-வுக்கு தாவினர்\nபல பாஜக தொண்டர்கள், இந்த கட்சித் தாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்\nகாங்கிரஸ் தொண்டர்களும் இந்த விஷயத்தால் அதிருப்தியில் உள்ளனர்.\nகோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 10 பேர், இந்த வாரத் தொடக்கத்தில் பாஜக-வுக்குத் தாவினர். இதில் 3 பேருக்கு இன்று அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளது. இந்த செயலால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சியின் வளர்ச்சிக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட பாஜக தொண்டர்களும் கோபத்தில் உள்ளனர்.\n“எனக்கு இந்த கட்சித் தாவலில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை. சில அற்ப ஆசைக்காக காங்கிரஸிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் பாஜக-வுக்கு அணி மாறியுள்ளனர்” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுமாந���த் ஜோக்லேகர் கொதிக்கிறார். ஜோக்லேக்கரின் தந்தை, கோவாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆவார். கோவாவில் பாஜக வளர அதிகம் உழைத்தவர் ஜோக்லேகர்.\nஅவர் மேலும், “எங்களுக்கு மேல் இருப்பவர்கள் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், நாங்கள் நேரடியாக மக்களிடத்தில் பணி செய்கிறோம். அவர்களிடம் நான் எப்படி போய் ஓட்டு கேட்பது. பாஜக-வின் இந்த யுக்தியால் நான் அதிக காயமடைந்துள்ளேன்” என்று ஆதங்கப்படுகிறார்.\nநடந்து முடிந்த தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்த மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் தெங்ஸே, “பாஜக-வில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தது கொஞ்சம் கூட ஏற்புடுடையது அல்ல. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாபுஷ் மோன்சரட்டே இணைக்கப்பட்டது தவறு. பாஜக-வுக்கு பெண்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். இனி எப்படி அவர்களின் ஆதரவு கிடைக்கும்” என்றார் வருத்தத்துடன்.\nகாங்கிரஸ் தொண்டர்களும், அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களால் மனமுடைந்து போயுள்ளனர். “கட்சி மாறியவர்கள் அடுத்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. இது மிகவும் தவறானது” என்கிறார் காங்கிரஸ் தொண்டரான ஃப்ளோரியானோ கொலாகோ.\nசில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றவர்கள், எப்படி திடீரென்று பாஜக உறுப்பினராக பதவியேற்க முடியும் என்கிற கேள்வி கோவாவில் பொதுப்படையாக இருப்பவர்களுக்கும் எழுந்துள்ளது.\nஇதை ஒத்த ஓர் கருத்தை மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன், உத்பால் பாரிக்காரும் சொல்லியிருக்கிறார். அவர், “என் தந்தை பயணித்த அரசியல் பாதை அல்ல இது. கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களை நினைத்து நான் அதிக கவலைப்படுகிறேன்” என்றுள்ளார்.\nதற்போது பாஜக-வில் இணைந்துள்ள 15 பேரில் 10 பேர் கிறித்துவர்கள். இதனால் பாஜக, கிறித்துவர்கள் மத்தியில் பிரபலமடையும் என்று அந்தக் கட்சி கணக்குப் போடுகிறது.\nஅதை மறுக்கும் கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சித்தாநாத் புயாவ், “தற்போது பாஜக பக்கம் சாய்ந்துள்ளவர்கள், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டதால்தான் வெற்றி பெற்றனர். அவர்களுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கெல்லாம் இல்லை” என்றார்.\nபணத்துக்காகவோ ���ல்லது வேறு ஏதாவது உதவிகளுக்காகவோ ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவதைத் தடை செய்யவே கட்சித் தாவல் தடைச்சட்டம் அமலில் இருக்கிறது.\nஇதன் அடுப்படையில் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேறு கட்சிக்குத் தாவினால் தகுதி நீக்க செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஆக, பாஜக் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற ஓர் தேசியக் கட்சி இவ்வாறு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கியது தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமேலும் செய்திகள்:பாஜக தொண்டர்கள்|காங்கிரஸ் எம்எல்ஏ|அமைச்சர் பதவி|minister post|Congress|BJP party members\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகட்சித்தாவிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியா\nகர்நாடகாவில் தொடரும் அரசியல் சூதாட்டம்...வெல்லப் போவது யார்\nகர்நாடகா மாநில அரசியல் களத்தை மிரள வைத்து வரும் ''சிங்கிள் மேன்'...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-7-2019...\nஎங்க கிட்ட வச்சுகாதீங்க; எழுந்து நின்னா தாங்க மாட்டீங்க- சட்டமன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/popular-actor-praises-celebs-for-movie-offers/articleshowprint/71259979.cms", "date_download": "2019-11-13T08:15:48Z", "digest": "sha1:SXNEGNM3DLV3EP4QU553UKHJHE6LQ43X", "length": 4402, "nlines": 8, "source_domain": "tamil.samayam.com", "title": "ஐஸ் வைக்கலாம் ஆனால் ஹீரோவின் தலையில் ஐஸ் பாரையே வைத்த நடிகர்", "raw_content": "\nபிரபல நடிகர் ஒருவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவரின் பேச்சை பார்த்தவர்கள் அடேங்கப்பா ஐஸ் வைப்பது எப்படி என்று இவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் போன்று என்று தெரிவித்துள்ளனர்.\nஅந்த ஹீரோவை புகழ்ந்து தள்ளிய கையோடு அண்ணன் நடிகரையும் ஒரேயடியாத புகழ்ந்தார். அவர் அடிக்கடி இப்படி யாருக்காவது ஐஸ் வைத்துக் கொண்டே இருக்கிறார். மார்க்கெட் நிலவரம் சரியில்லாததால் தான் நடிகர் இப்படி பிரபலங்களுக்கு ஐஸும், ஐஸ் பாரும் வைத்து அப்படியாவது வாய்ப்பு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறார் போன்று என பேச்சு கிளம்பியுள்ளது.\nபெரிய தொகையை வாங்கிவிட்டு வாய் கூசாமல் பொய் சொல்லும் நடிகை\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படத்தில் அந்த ஐஸ் நடிகர் நடித்திருந்தார். ஆனால் அவரின் நடிப்பை பார்த்து கடுப்பாகி திட்டியவர்கள் தான் அதிகம். ஐஸ் வைக்க செலவிடும் நேரத்தில் ரசிகர்கள் ரசிக்கும்படி நடிப்பது குறித்து யோசிக்கலாமே என்று விமர்சனம் எழுந்துள்ளது.\nநடிகர் நேரில் மட்டும் அல்ல சமூக வலைதளங்களிலும் ஐஸ் வைப்பதை தான் முழுநேர வேலையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதில் காமெடி என்னவென்றால் அவருக்கு போட்டியாக ஒரு நடிகையும், நடிகரும் கூட ஐஸ் வைப்பத���டன் விளம்பரமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநடிகர் தற்போது பெரிய ஜீனியஸ் நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திலாவது ரசிகர்கள் கடுப்பாகும்படி நடிக்காமல் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐஸ் வைப்பது மட்டும் அல்ல தான் செய்யும் நல்ல காரியங்களை கூட சமூக வலைதளங்களில் தெரிவித்து பாராட்டுகளை எதிர்பார்க்கிறார் அவர். அது தவறு இல்லை. ஆனால் தொடர்ந்து செய்வதால் அவர் மீதான நல்ல அபிப்ராயம் போய்க் கொண்டிருக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/23/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0-788181.html", "date_download": "2019-11-13T06:36:01Z", "digest": "sha1:J2CNKTCZHLEGM5KVHPT5VAYZAFKDGSUM", "length": 8167, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சர்வதேச அளவில் கன்னடத்தை பரப்ப மாணவர்கள் முன்வர வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nசர்வதேச அளவில் கன்னடத்தை பரப்ப மாணவர்கள் முன்வர வேண்டும்\nBy பெங்களூரு | Published on : 23rd November 2013 05:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச அளவில் கன்னட மொழியைப் பரப்ப மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்று, கர்நாடக கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.\nபெங்களூரு எம்.எஸ்.ராமையா நிகர்நிலைப் பல்கலைக்கழத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில், கன்னட மொழி பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டு அவர் பேசியது:\nசர்வதேச அளவில் பேசப்படும் மொழிகளில் இனிமையான மொழி கன்னடம். திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடத்தை, கர்நாடகத்தில் மட்டுமே பேசுவதால் மற்ற மாநிலங்கள், நாடுகளில் அதிகம் பரவவில்லை.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவ, மாணவிகள் வெளிநாடுகள், பக்கத்து மாநிலங்களுக்கு கல்வி கற்க சென்றாலும், அங்கு தங்களது தாய்மொழியிலே பேசுகின்றனர்.\nஇதேபோல, கன்னட மொழி மாணவர்கள் எங்கு சென்றாலும் பேச வேண்டும். இதன்மூலம், கன்னட மொழி வெளிநாடுகள், பக்கத்து மாநிலங்களுக்கு பரவும். இதை மாணவ, மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டும்.\nமனிதர்களாக மண்ணில் பிறந்தவர்களுக்கு தாய்மொழி என்பது தனி அடையாளம் என்றார் அவர்.\nவிழாவில் அரசு தொலைக்காட்சி கூடுதல் இயக்குநர் மகேஷ் ஜோஷி, எம்.எஸ்.ராமையா தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் குல்கர்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2813631.html", "date_download": "2019-11-13T07:21:24Z", "digest": "sha1:F5YJ275V63BATRPAFMIXWVJUZO2SYFMM", "length": 8653, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபொன்னேரி, கும்மிடிப்பூண்டியில் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி\nBy DIN | Published on : 24th November 2017 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி- நக்கத்துரவு மற்றும் கும்மிடிப்பூண்டி- மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை பயிற்சிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nகடலோர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இடர்ப்பாடுகளை களைவதே பயிற்சி ஒத்திகையின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது , இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களை தேர்வு செய்து சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி மற்றும் ஒத்திகை அளிக்கப்படவுள்ளது.\nஇப்பயிற்சி ஒத்திகையானதுகடலோர பகுதியில் உள்ள பொன்னேரி-நக்கத்துரவு, கும்மிடிப்பூண்டி-மெதிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில், சுனாமி வரும் பட்சத்தில் இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் எவ்வாறு முன் அறிவிப்புகள் வெளியிடப்படும். அதையடுத்து அந்த தகவல் பரிமாற்றத்தை அரசு துறை மூலம் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு எவ்வாறு சென்றடைய வேண்டும்.\nஅதேபோல், கடலோர பகுதியில் உள்ள கிராம பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலேயே பயிற்சி ஒத்திகை மூலம் விளக்கமாக எடுத்துரைக்கவும் உள்ளதாக இயற்கை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/director-vasanthabalan-status-about-biggboss-love-tamilfont-news-244140", "date_download": "2019-11-13T07:59:44Z", "digest": "sha1:JSBBDJBN4JYPENVXTKP4NQI27TTKIGVJ", "length": 14650, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Director Vasanthabalan status about Biggboss love - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸில் கேம் மட்டும் தான் விளையாடணுமா\nபிக்பாஸில் கேம் மட்டும் தான் விளையாடணுமா\nபிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் ஒரு கருத்து ‘இங்கே வந்த வேலையை மட்டும் பார்க்கணும், கேம் மட்��ும்தான் விளையாடணும். அழக்கூடாது, உணர்ச்சி வசப்படகூடாது, நட்பு கூடாது, உறவு கூடாது, காதல் கூடாது. கேமில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வனிதா, சேரன் ஆகிய இருவரும் இதனை அடிக்கடி கூறி வருகின்றனர். வெறும் கேம் விளையாட மட்டும்தான் பிக்பாஸா இந்த கேள்விக்கு ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன். அவருடைய சமூக வலைத்தள பதிவு இதோ:\nகேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ள் மன்னே மற்றும் சின்னத்திரை நடிகர் சிரினிஷ் அரவிந்த் கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்க பார்க்க தித்திக்கும் காதல்.\nஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே “லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க... கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.\nஇன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. ”வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை ஏன் இப்படி மாறுனே என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள், லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள்.\nலாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். ஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்த வண்ணம் இருக்கிறான். சியர்ஸ்.... அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். என்ன மகளே கையில வேர்க்கிது என்று கேட்க ’சின்ன வயசுல இருந்து அப்படி தான்���ா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள். ஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாக தான் உள்ளது.\n என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது. இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் பதிவு செய்துள்ளார்.\nஅஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nதுணை முதல்வருக்கு மனைவியாகும் தனுஷ் பட நாயகி\nஅஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிகிலை அடுத்து தமிழில் வெளியாகும் கால்பந்து திரைப்படம்\nபிரபல தமிழ்ப்பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nநயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய பிரபல நடிகை\n'பிகில்' படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய பிரபல நடிகர்\nவெற்றிக்காக புது யுக்தியை கையாண்ட \"வி 1\" படக்குழு\nடுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை: பரபரப்பு தகவல்\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nகமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்\n'ஆக்சன்' திரைப்படம் வெளியீடு: விஷால் முக்கிய அறிக்கை\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்\n'சூரரை போற்று' டீசர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nதல-தளபதி விவகாரம்: ஒதுங்கிய ப்ரியாமணி, ஒப்புக்கொண்ட ப்ரியா ஆனந்த்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்\nஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ\nதிரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகள்\nநீங்க எல்லாம் மனுஷங்க தானா ரசிகர்களை வறுத்தெடுத்த கமல்-ரஜினி பட நடிகை\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.ச��ஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்\n'ஜெயலலிதா' படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்\nபிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\n'ஜெயலலிதா' படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/aruppukkottai-college-students-drinking-alcohol-madurai-high-court-order", "date_download": "2019-11-13T08:35:22Z", "digest": "sha1:62JVKRIOR5R766E6675E62L7U2J5BHTG", "length": 12412, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்கள்...நூதன தண்டனையை வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை! | aruppukkottai college students drinking alcohol madurai high court order | nakkheeran", "raw_content": "\nமது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்கள்...நூதன தண்டனையை வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனை அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம், அந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களை நீக்கியது. மேலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தொடர மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஅதன் காரணமாக மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தனர். அதன்படி விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தை கல்லூரி மாணவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும்.\nஅதன் பிறகு மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை மது விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காமராஜர் நினைவு இல்லத்��ிற்கு வரும் பார்வையளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர்களின் செயல்பாடுகளை விருதுநகர் டவுன் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்களை மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பெற்று மீண்டும் கல்லூரியில் சேர்க்கவும் நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆகஸ்ட் 19- ஆம் தேதி கல்லூரி முதல்வர், மனுதாரரகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nமனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்\n‘தமிழக காவல்துறையில் ஒருவர் மட்டும்தான் சிறந்தவரா பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை’- அரசு தரப்பு வாதம்\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/we-are-making-our-next-generation-as-chain-smokers-says-delhi-fame-doctor", "date_download": "2019-11-13T07:34:58Z", "digest": "sha1:IQDVJ7OOG2GQBRMRFFA24AVUOOW4GTXX", "length": 8394, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி அனைவருமே செயின் ஸ்மோக்கர்ஸ்தான்!' - எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்| We are making our next generation as Chain Smokers, says Delhi fame Doctor", "raw_content": "\n`இனி அனைவருமே செயின் ஸ்மோக்கர்ஸ்தான்' - எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்\n\"டெல்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிறக்கும் ஒவ்வோர் உயிரும், ஒவ்வொரு நாளும் 25 சிகரெட்டை புகைக்கிறது.\"\nடெல்லியைச் சேர்ந்த `நுரையீரல் விழிப்புணர்வு அறக்கட்டளை'யைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் குமார், காற்று மாசுபாட்டால் நுரையீரலுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து சில தினங்களுக்கு முன் பேட்டியொன்று அளித்திருந்தார்.\nகாற்று மாசுபாடு - குழந்தைகள்\nஅதில், '1988-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆரோக்கியமான நுரையீரலைக் கொண்ட ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை' எனக் கூறியுள்ளார். மூத்த நுரையீரல் மருத்துவரான இவரே இப்படிக் குறிப்பிட்டுள்ளது, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பேசும்போது, ''நீண்ட நாள் மருத்துவ சேவையாற்றிவரும் ஒருவர், இத்தனை வருடங்களில் ஆரோக்கியமான நுரையீரலுடன் ஒருவரைக்கூட பார்க்கவில்லை' என்பதன் மூலமாக, இந்தியர்கள் மத்தியில் நுரையீரல் பாதிப்பு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.\nபெரியவர்கள் மட்டுமன்றி இன்றைய குழந்தைகளும்கூட ஆஸ்துமா, காசநோய், நிமோனியா போன்ற நுரையீரல் நோய்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில், நுரையீரல் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததன் பின்னணியில், காற்று மாசுபாட்டுக்கு முக்கியப் பங்குள்ளது\" என்று கூறியுள்ளார், மருத்துவர் அரவிந்த் குமார்.\n\"டெல்லியைப் பொறுத்தவரை, இன்றளவில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) 600 அல்லது அதற்கு அதிகமாக உள்ளது. 25 - க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளைப் புகைப்பவருக்கு, அதனால் நுரையீரல் எவ்வளவு பாதிக்கப்படுமோ அந்த அளவுக்கான பாதிப்புகள்தான் இந்தக் காற்றை சுவாசிப்பவருக்கும் ஏற்படும். சோகம் என்னவெனில், இந்த அளவு மாசான காற்றைத்தான் இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுவாசிக்க வேண்டியுள்ளது.\nஇவ்வள��ு மாசான காற்றை 25 ஆண்டுகள் ஒருவர் சுவாசிக்கிறார் என்றால், அவரை `செயின் ஸ்மோக்கர்' வகையறாவின் கீழ்தான் நுரையீரல் மருத்துவர்களாகிய நாங்கள் கொண்டுவருவோம். இன்றைய நிலவரப்படி, டெல்லியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றும் பிறக்கும் ஒவ்வோர் உயிரும், ஒவ்வொரு நாளும் 25 சிகரெட்டை புகைக்கிறது. அந்த வகையில், நம்முடைய அடுத்த தலைமுறை மொத்தமும் செயின் ஸ்மோக்கர்ஸ்தான்\" எனக் கூறி எச்சரித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/percentage-of-students-passed-neet-exam-without-coaching-is-low", "date_download": "2019-11-13T07:40:12Z", "digest": "sha1:TVP6QFLKEPIUH4UZP4RW3R7OZ2IQZ4JZ", "length": 14109, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கோச்சிங் இல்லாமல் `நீட்' பாஸானவர்கள் இவ்வளவுதானா..? அரசின் அதிர்ச்சி அறிக்கை! |Percentage of students passed NEET exam without coaching is low", "raw_content": "\nகோச்சிங் இல்லாமல் `நீட்' பாஸானவர்கள் இவ்வளவுதானா..\nநீட் கோச்சிங்கில் 'நெகட்டிவ்' மார்க் வாங்காமல் இருப்பது எப்படிப் போன்ற பயிற்சிகள்தான் தரப்படுகின்றன. அந்த நுட்பத்தைக் கற்றுத்தரும் திறம்வாய்ந்த ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறவர்கள்.\nமருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக 'நீட்' - அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை பலவிதமான சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை குறைந்து, ஏழை மாணவர்களுக்கு பலனளிக்கும் என்பதே நீட் தேர்வின் சிறப்பம்சம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், தேர்வு அறைக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கடுமையான சோதனை, அச்சோதனையை மீறியும் ஆள் மாறாட்டம், லட்சங்களில் பணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் என, ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் 'நீட்'டையொட்டி வெளிவருகின்றன. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ஏழைகளின் மருத்துவக் கனவைக் கலைக்கும் நீட்டை மத்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.\nகடந்த நவம்பர் 4-ம் தேதி நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தனியார் பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் இந்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்காகப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள் எனத் தெரிவித்துள்ளது. பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாடடுகள் அனைவரும் அறிந்த ஒன்று. டியூசன் படிப்பதற்குக்கூட வசதியற்ற அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் லட்சங்கள் கொட்டி 'நீட்' பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது.\n'நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்,`` `நீட்' தேர்விலிருந்து முழுவதுமாக விலக்குதான் தேவை. பயிற்சி மையங்கள் மூலம் படித்து தேர்வு எழுதலாம் என்பது சமமான வாய்ப்பாகாது'' என்று சொல்கின்றனர்.\nஇதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். \"அரசு கூறியுள்ள இந்தத் தகவலைத்தான் பல செய்தித்தாள்களும் பல வருடங்களாகச் சொல்லிவருகிறதே. 'நீட்' போன்ற தேர்வை, பயிற்சி மையங்களுக்குப் போகாமல் ஒருவரால் எப்படி எழுத முடியும் தனியார் பயிற்சி மையங்களுக்காகவே நடத்தப்படும் தேர்வுதான் நீட். அந்தப் பயிற்சி மையங்களில் மாணவர்கள் இதுவரை படிக்காத எதையும் கற்றுத்தரப் போவதில்லை. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் படித்த பாடம்தான் இந்தப் பயிற்சி மையங்களின் பாடத்திட்டத்திலும் உள்ளது. அந்தப் பாடத்திட்டத்தை வைத்துதானே அரசு பொதுத் தேர்வை நடத்துகிறது. பிறகு, ஏன் மீண்டும் 'நீட்' என ஒரு புதுத் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்காகவே நடத்தப்படும் தேர்வுதான் நீட். அந்தப் பயிற்சி மையங்களில் மாணவர்கள் இதுவரை படிக்காத எதையும் கற்றுத்தரப் போவதில்லை. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் படித்த பாடம்தான் இந்தப் பயிற்சி மையங்களின் பாடத்திட்டத்திலும் உள்ளது. அந்தப் பாடத்திட்டத்தை வைத்துதானே அரசு பொதுத் தேர்வை நடத்துகிறது. பிறகு, ஏன் மீண்டும் 'நீட்' என ஒரு புதுத் தேர்வு அப்படியென்றால், மாநில அரசு நடத்திய பொதுத் தேர்வு மூலம் மாணவர்களின் திறனை அரசால் மதிப்பிட முடியவில்லையா. பயிற்சி மையங்கள் புதிதாக எதையும் சொல்லித் தருவதில்லை.\nபயிற்சி மையங்களில் எந்தக் கேள்வியைத் தேர்வு செய்தால் வெற்றி பெற முடியும் என்ற 'டெக்னிக்'தான் கற்றுத் தரப்படுகிறது. பயிற்சி மையங்கள் வந்த பிறகு மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வில் கவனம் செலுத்துவது குறைந்துபோனது. மாணவர்கள் பலரும் பயிற்சி மையங்களை நம்பத் தொடங்கிவிட்டனர். இதனால், பெரும் விளைவு ஒன்றை எதிர்காலச் சமூகம் சந்திக்க நேரிடும். இயற்பியல், உயிரியல், வேதியியல் போன்ற தனிப்பட்ட பாடப்பிரிவுகளில் நிபுணத்துவமிக்க அறிஞர்கள் உருவாவது குறைந்துபோகும். நீட் தேர்வுக்கு 3 முறை வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு ஒருமுறைதானே வாய்ப்பளிக்கப்படுகிறது.\nமாணவர்கள் ப்ளஸ் 2 படிக்கும்போதே, நீட் பயிற்சி வகுப்புக்கும் செல்கிறார்கள். இதனால் அறிவு வளர்ச்சி என்பதில்லை. நீட் கோச்சிங்கில் 'நெகட்டிவ்' மார்க் வாங்காமல் இருப்பது எப்படிப் போன்ற பயிற்சிகள்தான் தரப்படுகின்றன. அந்த நுட்பத்தைக் கற்றுத்தரும் திறம்வாய்ந்த ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறவர்கள். அந்தப் பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும். அங்கு சென்றால்தான் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை வெல்ல முடியும். லட்சங்களில்தான் அங்கு பணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த வரைமுறையும் கிடையாது. வரைமுறை படுத்தினாலும் அநியாயத்தை வரைமுறைபடுத்துவது போலத்தான் அது.\nபள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி, அதில் பெறக்கூடிய மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதுதான் நியாயமான தீர்வு. அதை விடுத்து சந்தையிடம் கல்வியை ஒப்படைப்பது, போட்டித் தேர்வுகளை நடத்துவது பயனற்றது. சக மாணவனைப் போட்டியாளனாகப் பார்க்கும் எந்த முறையுமே நியாயமான சமூக அமைப்புக்கு இட்டுச் செல்லாது. போட்டி என்பது சந்தைக்குத்தானே தவிர மாணவர்களுக்கானதல்ல\" என்றார் ஆதங்கத்துடன்.\n`நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது' - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wider-die-windmuehlen.de/ta/revitol-stretch-mark-cream-review", "date_download": "2019-11-13T06:34:11Z", "digest": "sha1:UEI5M7CERA546WTWHCSKPLV7H4472UUE", "length": 28914, "nlines": 90, "source_domain": "www.wider-die-windmuehlen.de", "title": "Revitol Stretch Mark Cream ஆய்வு : வேலைநிறுத்தம் செய்யும் பக்க விளைவுகள்? எனது அனுபவம்", "raw_content": "\nRevitol Stretch Mark Cream பற்றிய கருத்துக்கள்: வலையில் அழகு Revitol Stretch Mark Cream இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nஈர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்த தயாரிப்பு மற்றும் இந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் உள்ள வெற்றிகளைப் பற்றியும் பேசுகிறது. நிச்சயமாக, இந்த பகிரப்பட்ட அறிக்கைகள் உங்களுக்கு ஆர்வமாக உள்ளன. தற்போதைய மதிப்புரைகள் இந்த தயாரிப்புக்கு உதவ முடியும் என்ற அனுமானத்தை ஆதரிக்கிறது. அனுபவிக்க என்ன இருக்கிறது சோதனையில் நீங்கள் பயன்பாடு, விளைவு மற்றும் சாத்தியமான முடிவுகள் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.\nRevitol Stretch Mark Cream பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nRevitol Stretch Mark Cream தயாரிப்பதன் குறிக்கோள் உங்களை மிகவும் அழகாக மாற்றுவதாகும். வாங்குபவர்கள் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் பல்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Revitol Stretch Mark Cream மூலம் சிறந்த வெற்றிகளைப் பற்றி Revitol Stretch Mark Cream. நீங்கள் அதை மின் கடையில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது என்ன அதன் உயிரியல் கட்டமைப்பைக் கொண்டு, Revitol Stretch Mark Cream பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம். Revitol Stretch Mark Cream பின்னால் உள்ள முயற்சி நன்கு அறியப்பட்ட மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - எனவே நிறைய அனுபவங்கள் உள்ளன. Revitol Stretch Mark Cream, நிறுவனம் முதன்மையாக அழகு பராமரிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது. இந்த தயாரிப்பின் கலவை ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே பின்பற்றுகிறது, ஆனால் சிறந்த முடிவுகளுடன் - இந்த உண்மை கிட்டத்தட்ட ஒருபோதும் ஏற்படாது, ஏனென்றால் புதிய தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்ய முனைகின்றன, ஏனெனில் இது ஒரு முழக்கமாக மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. முக்கியமான பொருட்களின் குறைந்தபட்ச அளவுகள் தெளிவாக உள்ளன என்பதற்கு இது வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த ஏற்பாடுகள் தேவையற்றவை. ஆயினும்கூட, Detoxic ஒரு தொடக்கமாக இருக்கும். தயாரிப்பாளரின் மின்-கடையிலிருந்து Revitol Stretch Mark Cream, இது இலவசமாகவும் அநாமதேயமாகவும் Revitol Stretch Mark Cream.\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nஅழகுப் Revitol Stretch Mark Cream பாதிக்கப்பட்ட எவரும் Revitol Stretch Mark Cream வாங்குவதன் மூலம் சாதகமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பது Revitol Stretch Mark Cream. ஆனால் நீங்கள் ஒ���ு மாத்திரையை உட்கொண்டு உங்கள் எல்லா சிக்கல்களிலிருந்தும் விரைவாக விடுபடலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சில நாட்களில் யாரும் அதிக அழகைப் பெறவில்லை. சில வாரங்கள் அல்லது அதற்கு மேல், விருப்பங்களை உணர நேரம் எடுக்கும். இங்கே Revitol Stretch Mark Cream நிச்சயமாக Revitol Stretch Mark Cream. இருப்பினும், நீங்கள் ஒருபோதும் படிகளைத் தவிர்க்கக்கூடாது. எனவே, நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், மேலும் கவர்ச்சிகரமானவராக இருக்க விரும்பினால், Revitol Stretch Mark Cream உருவாக்கவும், உடன் நிற்கவும், எதிர்காலத்தில் மகிழ்ச்சியடையவும் முடியும்.\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது டன் மருந்துகள் தேவையில்லை\nஒரு சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் நன்மை பயக்கும் பயன்பாடு முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்களைப் பார்த்து சிரிக்க நீங்கள் ஒரு மருத்துவரையும் மருந்தாளரையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்து, அங்கே நீங்கள் சரியாகப் பெறுவதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்\nRevitol Stretch Mark Cream எவ்வாறு உதவியைப் Revitol Stretch Mark Cream என்பது ஒரு நல்ல பார்வை மற்றும் கட்டுரையின் அம்சங்களை நன்றாகப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்வது மிகவும் எளிது. இருப்பினும், உங்களுக்காக இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: ஆகவே, மதிப்புரைகளையும் பயனர் அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், Revitol Stretch Mark Cream பற்றி தயாரிப்பாளர் என்ன சொல்ல வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்: Revitol Stretch Mark Cream பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்து Revitol Stretch Mark Cream அல்லது Revitol Stretch Mark Cream மேலும் அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கின்றன.\nமுக்கியமானது: இது Revitol Stretch Mark Cream க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n➝ இப்போது இந்த சிரமத்திலிருந்து விடுபடுங்கள்\nRevitol Stretch Mark Cream ஆதரவாக என்ன இருக்கிறது, என்ன தவறு\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nமுதலாவதாக, மனித உயிரினத்தின் செயல்முறைகளைப் பயன்படுத்தும் தற்போதைய விஷயத்தில் Revitol Stretch Mark Cream ஒரு சிறந்த தயாரிப்பு என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். டஜன் கணக்கான போட்டியாளர்களின் தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு அதற்கேற்ப நம் உடலுடன் தொடர்பு கொள்கிறது. இதன் விளைவாக, இது Kimera விட மிகவும் உதவியாக இருக்கும். இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது. முதல் பயன்பாடு சற்று வித்தியாசமாக உணர முடியுமா பழகுவதற்கு உங்களுக்கு ஒரு குறுகிய நேரம் தேவை, அதனால் விளைவு உண்மையில் இனிமையாக இருக்கும் பழகுவதற்கு உங்களுக்கு ஒரு குறுகிய நேரம் தேவை, அதனால் விளைவு உண்மையில் இனிமையாக இருக்கும் எனினும் உடல் மாற்றங்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கவை, இது ஒரு ஆரம்ப மோசமடைதல் அல்லது அறிமுகமில்லாத உடல் உணர்வு - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் குறைகிறது. Revitol Stretch Mark Cream பயனர்களிடமிருந்து வரும் கருத்து பொதுவாக Revitol Stretch Mark Cream சூழ்நிலைகள் இல்லை என்பதை நிரூபிக்கிறது.\nRevitol Stretch Mark Cream ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக அர்த்தமில்லை, அதனால்தான் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துகிறோம்: இந்த உணவு நிரப்பியில் என்ன இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அதற்கு மேல் இந்த பொருட்களின் அளவின் துல்லியமான அளவை எடுத்துக்கொள்கிறது. அதிர்ஷ்டவசமாக, தயாரிப்புடன் கூடிய அளவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக எதிர்: இந்த பொருட்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் கவனம் செலுத்துகின்றன.\nRevitol Stretch Mark Cream பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஆலோசனையுடன் ஒட்டிக்கொள்வதுதான்: நிறுவனத்தின் உதவிக்குறிப்புகள் எப்போதும் முக்கியமானவை. இந்த காரணத்திற்காக, விளைவு பற்றிய கருத்துக்களைக் கொண்டிருப்பது பொதுவாக பரிந்துரைக்கப்படவில்லை. பயணத்திலோ, வேலையிலோ, வீட்டிலோ நீங்கள் ஒருபோதும் ஒருபோதும் சிரமப்பட மாட்டீர்கள் என்று தயாரிப்பாளர் உறுதியளிக்கிறார். பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் மதிப��புரைகள் மற்றும் மதிப்புரைகள் இந்த உண்மையை வலுப்படுத்துகின்றன. கேள்வி இல்லாமல், நீங்கள் தயாரிப்பு குறித்த துல்லியமான பரிந்துரைகளைப் பெறுவீர்கள், அதோடு கூடுதலாக நீங்கள் இணைப்பைக் காணும் பிணையத்தில் வேறு எங்கும்.\nஇப்போது Revitol Stretch Mark Cream முயற்சிக்கவும்\nசிறந்த சலுகையை இப்போதே பெறுங்கள்\nவாடிக்கையாளர்கள் முதலில் பயன்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனித்ததாக தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திற்குப் பிறகு அற்புதமான அனுபவங்களை ஏற்கனவே பதிவு செய்ய முடியும் என்பது பெரும்பாலும் நிகழ்கிறது. இதன் விளைவாக, இது Miracle விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நீண்ட Revitol Stretch Mark Cream பயன்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் மிகவும் சுருக்கமானவை. வாடிக்கையாளர்கள் தயாரிப்பால் மிகவும் நேர்மறையாக ஆச்சரியப்படுகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகும் கூட சில நாட்களுக்கு ஒரு சில நாட்களுக்கு கூட அவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, சிலர் இதற்கு நேர்மாறாக சாட்சியமளித்தாலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும் பொறுமையாக இருப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனத்தில் கொள்க.\nபெரும்பாலான ஆண்கள் Revitol Stretch Mark Cream மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது. எதிர்பார்த்தபடி, வெற்றிகள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் நேர்மறையான பார்வை மதிப்புரைகளின் பெரும்பகுதியை வென்றது. இதிலிருந்து நான் முடிக்கிறேன்: Revitol Stretch Mark Cream - உற்பத்தியாளர் வழங்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - இது ஒரு நம்பிக்கைக்குரிய விருப்பமாகத் தெரிகிறது. ஆனால் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களின் முன்னேற்றத்தை உற்று நோக்கலாம்.\nஇந்த பிரச்சினை தனிநபர்களின் உண்மை முன்னோக்குகள் என்று கருதுங்கள். இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் நினைக்கிறேன், பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும் - நீங்கள் உட்பட. பரந்த வெகுஜன பின்வரும் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது:\nஆர்வமுள்ள கட்சிகள் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நாங்கள் அதை நம்புகிறோம்.\nஒரு தீர்வு Revitol Stretch Mark Cream போல ���ம்பத்தகுந்த வகையில் Revitol Stretch Mark Cream, அது பெரும்பாலும் சிறிது நேரத்திற்குப் பிறகு சந்தையில் இருந்து எடுக்கப்படுகிறது, ஏனென்றால் இயற்கை பொருட்கள் மிகவும் கட்டாயமாக இருப்பது சில உற்பத்தியாளர்களை கோபப்படுத்தியது. இது Clenbuterol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் விரைவில் ஆர்டர் செய்ய வேண்டும். அத்தகைய மருந்தை எவரும் சட்டரீதியாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது பெரும்பாலும் இல்லை. அசல் டீலரின் வலைத்தளம் வழியாக நீங்கள் இப்போதும் அதை வாங்கலாம். பிற விநியோக ஆதாரங்களைப் போலல்லாமல், சரியான தயாரிப்பை இங்கே பெறுவதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். நீண்ட காலமாக சிகிச்சையின் மூலம் செல்ல உங்களுக்கு தேவையான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா இந்த கேள்விக்கான பதில் \"எனக்குத் தெரியாது\" எனில், அதைச் சிறப்பாகச் செய்வோம். இருப்பினும், இந்த செயல்பாட்டில் ஈடுபடவும், தயாரிப்புடன் உங்கள் இலக்கை அடையவும் நீங்கள் உந்துதல் பெற்றிருப்பதால் கண்ணோட்டம் நன்றாக இருக்கிறது.\nஅடிக்கடி பல தவறுகள் உள்ளன, அவற்றை நீங்கள் கேள்வி இல்லாமல் செய்ய முடியும்:\nசைபர்ஸ்பேஸில் சந்தேகத்திற்குரிய சப்ளையர்களிடம் மலிவான சிறப்பு சலுகைகள் இருப்பதால் ஒரு தவறு ஆர்டர் செய்யப்படும். இந்த பக்கங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தீர்வை வாங்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்த முடியும் தயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பு வாங்க முடிவு செய்தவுடன், சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் தயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பு வாங்க முடிவு செய்தவுடன், சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அதற்கு பதிலாக, இணைக்கப்பட்ட உற்பத்தியாளரைப் பாருங்கள். இதற்கிடையில், இணைய வர்த்தகத்தில் உள்ள அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் நான் பார்த்தேன், சில உறுதியுடன் சொல்ல முடியும்: இந்த அசல் பொருள் நீங்கள் அசல் வழங்குநரிடம் மட்டுமே பெறுவீர்கள். மலிவான சலுகைகளை எவ்வாறு பெறுவது அதற்கு பதிலாக, இணைக்கப்பட்ட உற்பத்தியாளரைப் பாருங்கள். இதற்கிடையில், இணைய வர்த்தகத்தில் உள்ள அனைத்து மாற்று விற்பனையாளர��களையும் நான் பார்த்தேன், சில உறுதியுடன் சொல்ல முடியும்: இந்த அசல் பொருள் நீங்கள் அசல் வழங்குநரிடம் மட்டுமே பெறுவீர்கள். மலிவான சலுகைகளை எவ்வாறு பெறுவது சோதனை அறிக்கையிலிருந்து இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். சலுகைகளை எப்போதும் ஆராய்வதற்கு நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், இதனால் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, எனவே நீங்கள் மலிவான செலவு மற்றும் சரியான விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.\nஎச்சரிக்கையாக இருங்கள்: நீங்கள் அடிக்கடி தீங்கு விளைவிக்கும் மற்றும் அதிக விலை கொண்ட தயாரிப்புகளுடன் முடிவடையும்.\nஅதிர்ஷ்டவசமாக இங்கே உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறந்த விலையுடன் உண்மையான Revitol Stretch Mark Cream கண்டுபிடித்தோம்.\n. Winstrol மாறாக, இதன் விளைவாக இது மிகவும் திறமையானது.Other Languages: de en fr ta hi ur\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/rahulgandhi/", "date_download": "2019-11-13T07:02:39Z", "digest": "sha1:3SXDK2P77XFOHCZLQQMXUSKRVKHQ3TCL", "length": 9372, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "rahulgandhi – Dinasuvadu Tamil", "raw_content": "\nநிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது- ராகுல் காந்தி\nநிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பரப்புரை ...\nபிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த விவகாரம் – ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி விமர்சித்தது தொடர்பான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில் பிரதமர் மோடியை ...\nகாஷ்மீர் விவகாரம்: ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- பிரகாஷ் ஜவடேகர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார் .அவரது பதிவில், நான் இந்த அரசுடன் பல விஷயங்களில் ...\n#Breaking :காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமாஉடனே புதிய தலைவரை தேர்வு செய்ய ராகுல் வேண்டுகோள்\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து ம���டிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி ...\nதலைவர் பதவியில் இருந்து விலகினால் இதை கண்டிப்பாக செய்யுங்கள் ராகுல் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலையை ஏற்படுத்திய மூத்த தலைவரின் கருத்து\nமக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.ஆனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் ...\nவாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி\nஇந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. காங்கிரஸ் ...\nதேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..\nஇந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை ...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை\nஇந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. ...\nபிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த விவகாரம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ரபேல் விவகாரத்தில் ...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Madras%20High%20Court", "date_download": "2019-11-13T07:17:57Z", "digest": "sha1:WHL72HCMFOTXJ6NENFP4WHFNWUZMBSNY", "length": 11371, "nlines": 152, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமேனாள் தலைமை நீதியரசர் சுபாஷன் ரெட்டி காலமானார்\nஉச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் Madras High Court\nசாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா \nசாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உ… read more\nபுதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா \nதிருவள்ளுவர், தியாகராஜர், சர். சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாரம்பரியத்திற்கு அடையாளம்… read more\nதமிழ்நாடு சென்னை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்\nபார் கவுன்சில் தேர்தல் – 2018 : சாதி … பணம் … துட்டு … மணி … மணி \nமக்களின் உரிமைக்காக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திய வரலாறு கொண்ட தமிழக வழக்கறிஞர்களின் உரிமைகளை அடமானம் வைப்பவர்கள்தான், பார் கவுன்சில் தேர்தலில் வ… read more\nNews நீதிமன்றம் சட்டங்கள் - தீர்ப்புகள்\nமதுரை ஐகோர்ட்டில் ‘நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை’ தந்தை என்று கூறும் கதிரேசன் போலீசில் புகார்\nமதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, அவருடைய தந்தை என்று கூறும் கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்ட… read more\nசெய்திகள் இந்தியச் செய்திகள் முக்கிய செய்திகள்\n தகவல் அறியும் உரிமை சட்டம்...\nகடந்த 17-09-2014-ஆம் தேதி நமது சென்னை உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக முக்கியத் () தீர்ப்பு ஒன்றை read more\nதீர்ப்பு உயர் நீதிமன்றம் முக்கிய செய்திகள்\n தகவல் அறியும் உரிமை சட்டம்...\nதீர்ப்பு உயர் நீதிமன்றம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nஅண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வாசித்தேன். கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் வாதத்தைகே read more\nஇறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nவெளிமாநில சட்டப் படிப்பு தமிழகத்தில் செல்லுமா...\nவெளி மாநிலங்களில் சட்ட���்படிப்பு அதாவது எல்எல்.பி. படித்தவர்கள் தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொ read more\nசட்டம் அறிவியல் கட்டுரைகள் Madras High Court\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்\nச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ் : இரா.வசந்தகுமார்\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nதுப்பாக்கி லைசென்ஸ் எடுக்க என்ன ப்ரொசீஜர்ஸ் : பரிசல்காரன்\nநம்பவா போறீங்க : P Magendran\nவியாபார காந்தம் அபிஅப்பா : அபிஅப்பா\nதீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா\nஇந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா\nகொட்டகையில் �அட்டு பிட்டு� படம் : கும்மாச்சி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pollachi", "date_download": "2019-11-13T06:52:49Z", "digest": "sha1:X5NBRH3DBI24OO3R3COTH5CJJ6AJDNJJ", "length": 9289, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pollachi", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nபைக்கில் வந்தவர்களை லத்தியை வீசி தடுத்த போலீசார் - விபத்தில் சிக்கி இளைஞரின் கால் முறிவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணை விவரங்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு\n“யாரைக் காப்பாற்ற இந்த மு‌யற்சிகள் ‌நடக்கின்றன” - பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து ஸ்டாலின் கேள்வி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nமழையில் சறுக்கி அகழியில் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nபொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் - ரயிலை கவிழ்க்க சதியா\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த நபர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nபைக்கில் வந்தவர்களை லத்தியை வீசி தடுத்த போலீசார் - விபத்தில் சிக்கி இளைஞரின் கால் முறிவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணை விவரங்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு\n“யாரைக் காப்பாற்ற இந்த மு‌யற்சிகள் ‌நடக்கின்றன” - பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து ஸ்டாலின் கேள்வி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nமழையில் சறுக்கி அகழியில் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nபொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் - ரயிலை கவிழ்க்க சதியா\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த நபர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:20:45Z", "digest": "sha1:H6QSU3NDOQF4TA22I5OSGPNLMU4TQ7P7", "length": 12664, "nlines": 184, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nஅமெரிக்க தூதுவரை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கிய இரா.சம்பந்தன் :\n60 நாட்களில் 67 பேரை பலிகொண்ட இலங்கையின் புகையிரத சேவை\nஏழு பேர் விடுதலைக்காக இலட்சக்கணக்கில் அணிதிரளுமாறு சீமான் அழைப்பு:\nகால் நூற்றாண்டுக்கு மேலாக சிறைக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்க வேண்டுமென...\nஉடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:\nசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் உடனடியாக, மீண்டும் நிறுவுமாறு மன்னார் மேலதிக நீதவான் சற்று முன் உத்தரவிட்டுள்ளார்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் மாண்பேற்றும் வகையில் ஆளுமைகளுக்கு வழங்கப்படுகின்ற உயரிய நான்கு விருதுகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1....\nவவுணத்தீவு விமான நிலையத்தில் இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவை ஆரம்பம்:\nவவுணத்தீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்ப���த்துள்ளது. இவ்விமான...\nவடக்கில் சேவையாற்ற 850 தமிழர்களை இணைக்கவுள்ளது சிறீலங்கா காவல்துறை:\nவட மாகாணத்தில் பணியாற்ற புதிதாக 850 தமிழர்களை சிறீலங்கா காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை...\nஅதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்க நால்வர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்:\nSL President Maithripala Sirisena புதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர்...\nசமந்தா பவர் உரையாற்ற முன் வெளியேறிச் சென்ற மைத்திரி:\nபிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், மற்றும் முக்கிய இராஜதந்திரிகள் என பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள்...\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பொலிஸார் தாக்குதல்:\n30 மாதமாக நிலுவையிலுள்ள சம்பள பணத்தை வழங்கக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகை, மற்றும் நீர்த்தாரை...\nதமிழர் விடையத்தில் கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை: றம்புக்வெல\nதமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அக்கறை செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய...\nபாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்\nஇந்திய, பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி இஸ்லாமிய தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளன.\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிற��மி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/03/10114542/1072901/Nisabtham.vpf", "date_download": "2019-11-13T07:32:59Z", "digest": "sha1:TBKDXCVN5373AIDT5JDJQCYNOJAUQQZS", "length": 23466, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nisabtham || நிசப்தம்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு ஸ்டார் எஸ் ஜே\nபெங்களூரில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தனது முதல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் அருண். இவருக்கு ஒரு சபாஷ் சொல்லி விமர்சனத்தை தொடங்குகிறேன்.\nபெங்களூரில் வாழ்ந்துவரும் அஜய்-அபினயா தம்பதிக்கு 8 வயதில் சாதன்யா என்றொரு மகள். அஜய் ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக்காகவும், அபினயா தனது வீட்டுக்கு கீழே கடையும் நடத்தி வருகிறார். வேலையை விட்டு வீட்டுக்கு வந்தாலும் அஜய், எந்நேரமும் கிரிக்கெட் பார்ப்பதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அபினயாவும் கடையிலேயே முழு கவனமும் செலுத்துவதால், சாதன்யா மீது அக்கறை இல்லாமலேயே இருக்கிறார்கள்.\nஇதனால் சாதன்யா, தான் தனிமையாக இருப்பதாக உணர்கிறாள். இந்த நிலையில் ஒருநாள் பள்ளிக்கு செல்லும்நிலையில் ஒரு இளைஞர், மழை பெய்துகொண்டிருப்பதால் தன்னை தன் வீட்டில் விட்டுவிடும்படி சாதன்யாவிடம் உதவி கேட்கிறான். சாதன்யாவும் உதவுவதாக அவனுடைய வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.\nஆனால், அந்த இளைஞன், சிறுமி சாதன்யாவை மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். பின்னர் இது போலீசுக்கு தெரிய வர, உதவி ஆணையர் கிஷோர், சாதன்யாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கிறார். பின்னர், அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கிறார்.\nஇதன்பிறகு அந்த சிறுமிக்கு ஏற்பட்ட நிலை என்ன அவளது பெற்றோர்கள் அந்த சிறுமியை எவ்வாறு பழைய நிலைமைக்கு கொண்டுவந்தார்கள் அவளது பெற்றோர்கள் அந்த சிறுமியை எவ்வாறு பழைய நிலைமைக்கு கொண்டுவந்தார்கள் மீடியாக்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறது மீடியாக்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறது சட்டம் அந்த குற்றவாளிக்கு எந்தமாதிரியான தீர்ப்பை வழங்கியது சட்டம் அந்த குற்றவாளிக்கு எந்தமாதிரியான தீர்ப்பை வழங்கியது இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எந்த மாதிரியான மருத்துவம் கொடுக்கவேண்டும் என்பன போன்ற விஷயங்களை மிகவும் வலியுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘நிசப்தம்’.\nநாயகன் அஜய்க்கு, முதல் பாதியில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தமுடியாத அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால், தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர இவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. முதல்படத்திலேயே ஒரு குழந்தைக்கு அப்பாவாக தனது நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.\nஅபினயா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு அடுத்தவாரத்திலேயே அவரது நடிப்பை மெச்சும்படியான இன்னொரு படமும் வெளிவந்திருப்பது சிறப்பு. இந்த படத்தில் 8 வயது சிறுமியின் தாயாக வலம் வரும், அபினயாவின் உச்சரிப்புக்கும், டப்பிங்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தாலும், தனது திறமையான நடிப்பால் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்திருக்கிறார்.\nஉதவி ஆணையராக வரும் கிஷோர், நேர்மையான அதிகாரியாக பளிச்சிடுகிறார். இவருடைய திறமையான நடிப்புக்கு இந்த படத்தில் சரியான தீனி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nசிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளுடைய பிஞ்சு நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. மேலும், படத்தின் நாயகியே இவள்தான் என்பதுபோல் இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறாள்.\nநாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடைய மனைவியாக வரும் ஹம்சா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.\nஇயக்குனர் மைக்கேல் அருண் பெங்களூரில் நடந்த சில சம்பவங்களை பத்திரிகைகளில் படித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட செய்திகளை நாம் ஒரு சம்பவமாக படித்துவிட்டு சென்றுவிடுவோம். ஆனால், இயக்குனரோ, இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இது நடக்காமல் இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, அந்த சிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்க���ையும் இந்த படத்தில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவினால் படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள அக்கறை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. தற்போதைய சூழ்நிலையில், தனது முதல் படத்தையே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்திருக்கும் இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.\nஅடுத்ததாக இந்த படத்தில் பாராட்டப்படவேண்டியவர் தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி. இவர் இயக்குனர் மைக்கேல் அருணின் சகோதரி. தனது சகோதரனை இயக்குனராக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏஞ்சலின் டாவின்சி இந்த படத்தை தயாரித்திருந்தாலும், அந்த படம் சமூக அக்கறையுடன் இருக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தயாரிக்க முன்வந்த ஏஞ்சலினை பாராட்டித்தான் ஆகவேண்டும். இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.\nஎஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவு படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க உதவியிருக்கிறது. எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஷவான் ஜசிலின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பது சிறப்பு. கதைக்கு என்ன தேவையோ அதைமட்டும் கொடுத்து நிறைவை கொடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘நிசப்தம்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமி மற்றும் அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை சொல்லும் நிசப்தம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7454/amp", "date_download": "2019-11-13T07:43:37Z", "digest": "sha1:LKL2WZN5MET2DYLGPBOOQFS3ZXX57ZFO", "length": 8712, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "டிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம் | Dinakaran", "raw_content": "\nடிப்தீரியாவுக்கு இனி தடுப்பூசி கட்டாயம்\n5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிப்தீரியா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டுக்குள் இருந்த நோய் மீண்டும் வேகமாக பரவி வருவதால் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் டிப்தீரியா(Diphtheria) என்கிற தொண்டை அடைப்பான் நோய் மிகவும் ஆபத்தானது. இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு தொண்டை பகுதியில் வலியுடன் கூடிய வீக்கம், நாக்கின் நிறம் மாறி காணப்படும்.\nமூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்புடன், திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரையில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. DPT என்கிற தடுப்பூசி இந்த நோய் பாதிப்புக்கு ஏற்ற மருந்தாக தற்போதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிப்தீரியா நோய் பாதிப்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கண்டறியப்பட்டது. நாளடைவில் இந்த நோய் பாதிப்பு மனிதர்கள் மூலமாக பரவி தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பரவி வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தை பிறந்த ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களிலும் அதன்பிறகு 4-ம் கட்டமாக ஒன்றரை ��யதிலும், 5-ம் கட்டமாக 5 வயதிலும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. இதனால் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. DPT என்று கூறப்பட்டு வந்த தடுப்பூசி, தற்போது Td என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇனி அனைத்து வகையான தொற்றுநோய் தாக்குதலுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் 5 வயது குழந்தைகளுக்கு இந்த டிடீ தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் டிப்தீரியா நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஉடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க...\nஉணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு\nரத்தம் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-13T08:03:01Z", "digest": "sha1:GAUG4WELBQRJNXLABXZ4N4TW5RQDK4DI", "length": 6793, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவிளம்பி ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏவிளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பதோதோராம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் பொற்றடை என்றும் குறிப்பர்\nவிளம்பி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா\nபூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்\nவேகுமே மேதினி தீ மேல்.[1]\nஇந்த வெண்பாவின்படி இந்த ஆண்டில் மழை குறையும், அதனால் உணவு விளைச்சலும் உற்பத்தியும் குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் கூடுதலாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் கூடும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் மிகுதியாகும்.[2]\n↑ Shathyajith Nadesalingam. \"சித்திரைப் புத்தாண்டு - ஏவிளம்பி வருடப் பிறப்பு - 13.04.2017 இரவு.....\". கட்டுரை. https://www.karaitivu.org.+பார்த்த நாள் 14 ஏப்ரல் 2017.\n↑ ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் (2017 ஏப்ரல் 13). \"ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 14 ஏப்ரல் 2017.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/a-telugu-writer-complaints-against-bigil-movie-pzplp8", "date_download": "2019-11-13T07:28:49Z", "digest": "sha1:H3CKZHIADFEBBBNJF2XAHFCKZPKGK5PA", "length": 18951, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பிகில்’படத்துக்கு ஆந்திராவிலிருந்து கிளம்பிய அதிரடி புயல்...படத்துக்கு தடை வருமா?", "raw_content": "\n’பிகில்’படத்துக்கு ஆந்திராவிலிருந்து கிளம்பிய அதிரடி புயல்...படத்துக்கு தடை வருமா\nஅகிலேஷ் பால் வாழ்க்கைக் கதையை அனைத்து மொழிகளிலும் படமாக்க நான் ஒட்டுமொத்த காப்புரிமை பெற்றுள்ளேன். ஆமிர் கான் ஷோவான ‘சத்யமேவ ஜெயதே’வில் அகிலேஷ் பால் தோன்றினார். ‘ஸ்லம் சாக்கர்’ நிறுவனரும் சேரிப்பகுதி குழந்தைகளின் ஊக்கியாகச் செயல்பட்டவருமான விஜய் பார்ஸ் என்பவரை அழைத்து அதே ஷோவில் அகிலேஷ் பால் கதையை விவரிக்குமாறு அமீர் கான் செய்தார்.\n‘பிகில்’கதைத் திருட்டு தொடர்பாக தமிழ்ப்பட உதவி இயக்குநர் கொடுத்த புகார் ஒரு முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆந்திராவிலிருந்து ஒரு புயல் மிகத் தீவிரமாக இயக்குநர் அட்லியை நோக்கி மையம் கொள்ள ஆரம்பித்துள்ளது. இதனால் இப்படம் ஆந்திராவில் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்த நந்தி சின்னி குமாரும் தெலுங்குத் திரையுலகின் எழுத்தாளர் சங்கத்தில் ’பிகில்’ கதை சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள விரிவான புகார் கடிதத்தில்….நான், அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்லம் சாக்கர் என்கிற திரைக்கதைக்கு நான் தெலங்கானா எழுத்தாளர்கள் கூட்டமைப்பிடம் காப்புரிமை பெற்றுள்ளேன். தேதி 11/07/18. அகிலேஷ் பால் வாழ்க்கைக் கதையை அனைத்து மொழிகளிலும் பட���ாக்க நான் ஒட்டுமொத்த காப்புரிமை பெற்றுள்ளேன். ஆமிர் கான் ஷோவான ‘சத்யமேவ ஜெயதே’வில் அகிலேஷ் பால் தோன்றினார். ‘ஸ்லம் சாக்கர்’ நிறுவனரும் சேரிப்பகுதி குழந்தைகளின் ஊக்கியாகச் செயல்பட்டவருமான விஜய் பார்ஸ் என்பவரை அழைத்து அதே ஷோவில் அகிலேஷ் பால் கதையை விவரிக்குமாறு அமீர் கான் செய்தார்.\nஇந்நிலையில்தான் நான் பாலிவுட், டோலிவுட்டில் உள்ள முக்கிய ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்களை அணுகி காப்புரிமை பெற்ற அகிலேஷ் பால் கதையை முழுநீளப் படமாக்க அணுகினேன். இது தொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் இணையதளத்தில் வெளியாகின. மார்ச் 21, 2018-ல் முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகள் ‘ஸ்லம் சாக்கர்’ வீரர் வாழ்க்கைச் சித்திரப் படத்தை நந்திகுமார் இயக்குகிறார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டன.\nஇந்நிலையில்தான் ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘பிகில்’ என்ற படம் விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாவதாக செய்திகள் வெளியாகின. பிகிலின் போஸ்டர்கள், ட்ரெய்லர், டீஸர் வெளியாகின. மேலும் சமூக வலைதளம், அச்சு ஊடகம், இணையதளங்கள் என்று இதன் கதை பரவலானது. அதில் ‘பிகில்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரம் கால்பந்து வீரர் மற்றும் கேங்ஸ்டர் என்ற இரட்டை ரோலில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதன் பின்னணி சேரி, வன்முறை மற்றும் குற்றம். கோச், பெண் ஒருவரை பயிற்சி அளித்து கால்பந்து வீராங்கனையாக்குகிறார். அவர் கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார், என்ற கதையமைப்பு தெரியவந்தது, இது தெளிவாக காப்புரிமை மீறல் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தியது. எனது அகிலேஷ் பால் கதைக்கும் ‘பிகில்’ கதைக்கும் உள்ள அப்பட்டமான ஒற்றுமை தெரியவந்தது.\n‘சத்யமேவ ஜெயதே’ ஷோவில் வெளியான அகிலேஷ் பால் கதையை நிச்சயம் ‘பிகில்’ குழுவினர் அறிந்தேயிருக்கின்றனர். ஏனெனில் எனது காப்புரிமை பெற்ற திரைக்கதை அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வலம் வந்தது. எனவே எனது ‘ஸ்லம் சாக்கர்’ திரைக்கதை திருடப்பட்டுள்ளது.இது தொடர்பாக நான் ‘பிகில்’ தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் அட்லீயின் மேனேஜர், நடிகர் விஜய்யின் மேனேஜர், ‘பிகில்’ படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்று அனைவரிடமும் தொலைபேசி, மெசேஜ், வாட்ஸ் அப் என்று தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.\nஅகிலேஷ் பால் கதைக்கான எனது காப்புரிமை, இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகள், கட்டுரைகள் என நான் அனைத்தையும் பகிர்ந்தேன். விளக்கம் கேட்டேன். ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் என்னுடைய திரைக்கதையை ஒத்திருக்கும் ‘பிகில்’ படத்தின் குழுவினர் பேரமைதி காப்பது எனக்கு கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேலும் ஏற்கெனவே இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் ஆகியோர் பல கதைத் திருட்டுப் புகாரில் சிக்கியுள்ளதையும் நான் அறிந்தேன். தற்போது கூட கே.பி.செல்வா ‘பிகில்’ கதைத் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஆகவே திரைத்துறையில் எந்த நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநரும் மற்றொருவரின் படைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்யலாகாது. அதுவும், “இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஒரு கற்பனையே, உயிருடன் இருப்பவர் அல்லது இறந்து போனவரின் வாழ்க்கையுடன் ஒற்றுமை கொண்டிருந்தால் அது தற்செயலே” என்று ஒரு தப்பித்தல்வாத உரிமைத் துறப்பை வெளியிட்டு தங்கள் கதைத் திருட்டை மூடி மறைக்கக் கூடாது.\nஎனவே, நான் என் தரப்பிலான உரிமைத் துறப்பை இவ்வாறாக ‘பிகில்’ படக்குழுவை எச்சரிப்பதற்காக இணையதளங்களில், ஊடகங்களில் வெளியிடவுள்ளேன்.“பிகில் படத்தில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் காப்புரிமை பெற்ற அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கையான ‘ஸ்லம் சாக்கர்’ என்ற எனது திரைக்கதையைப் போலவே அப்படியே உருவ ஒற்றுமை கொண்டது. எனவே இது கற்பனையானதோ, தற்செயலானதோ அல்ல. மாறாக உண்மையானது, நோக்கப்பூர்வமானது”.‘பிகில்’ படத்தை நிறுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். ‘ஸ்லம் சாக்கர்’ என் முதல் படம். எனவே என் ஆசையை நிராசையாக்குமாறு இந்தக் காப்புரிமை மீறல் விவகாரம் நடைபெற்றுள்ளது. எனவே தெலங்கானா எழுத்தாளர் கூட்டமைப்பு இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று அந்தப் புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nவிஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்த காவல்துறைக்கு நன்றி...அப்ப தீபாவளிக்கு பிகில் இல்லையா\nவிஜய்யின் ‘பிகில்’பட ட்ரெயிலரை நக்கல் அடித்தாரா ‘சக் தே இந்தியா’ ஷாருக் கான்\nதரலோக்கலா இறங்கி அடிக்க போறோம்... தளபதி மாஸ்னா என்னனு காட்ட போறோம் போட்றா வெடிய ட்விட���டரில் அலார்ட்டா இருக்கும் தளபதி ஃபேன்ஸ்\nபின்னியெடுக்கும் பிக்பாஸ் பிரபலம்... தாத்தாக்களே வாயடைத்தும் போகும் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி வீடியோ..\nபிக் பாஸ் வீட்டுக்குள் உறவு வைத்துக் கொண்ட போட்டியாளர்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஒரு வழியா ஆராவின் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் ரிலீஸ் தேதியினை உறுதி செய்த படக்குழு\nமீண்டும் சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது..\nஸ்டாலினை ஏன் எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/07/afghan.html", "date_download": "2019-11-13T08:09:00Z", "digest": "sha1:MMZWD5MKFAFK3JZO35P63DTIGIHICN43", "length": 13320, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அமைச்சர் | Afghan Interior Minister in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீ���ென்று சந்தித்த எச். ராஜா\nமார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nLifestyle நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அமைச்சர்\nஆப்கானிஸ்தான் புதிய அரசின் உள்துறை அமைச்சர் யூனுஸ் கானூனி இந்தியா வந்துள்ளார். இவர் நார்த்தர்ன்அலையன்ஸ் படையின் உள்துறை அமைச்சராக இருந்தவர். புதிய அரசிலும் அதே பொறுப்பில் தொடர்கிறார்.\nஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு ஹமீத் கார்சாய் தலைமையில் பொறுப்பேற்கவுள்ளது. அந்த அரசின்உள்துறை அமைச்சர் யூனுஸ் கானூனி நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார்.\nஇவர் ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள இடைக்கால அரசு பற்றியும், அந்த அரசு மேற்கொள்ள இருக்கும்நடவடிக்கைகள் குறித்தும் இந்தியத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரை கானூனி சந்திக்கஉள்ளார்.\nஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கானூனி முதன்முதலில் பயணம் செய்யும்நாடு இந்தி��ா தான். சமீபத்தில் இவர் தான் நார்த்தர்ன் அலையன்ஸ் சார்பில் ஜெர்மனியில் கலந்கு கொண்டகுழுவுக்குத் தலைவராக இருந்தார்.\nஇவர் இந்தியாவின் தீவிரமான ஆதரவாளர். இவருடன் சேர்ந்து வெளியுறவு அமைச்சராக பதவியேற்க உள்ளடாக்டர் அப்துல்லா அப்துல்லா, பாதுகாப்பு அமைச்சர் முகம்மத் பகீம் ஆகியோரும் இந்தியாவுக்கு மிகநெருக்கமானவர்கள்.\nதலிபான்களையும் பாகிஸ்தானையும் எதிர்த்துப் போராட இவர்கள் தலைமையில் இயங்கிய நார்த்தர்ன்அலையன்ஸ் படைக்கு இந்தியா நிதி, ஆயுத, மருத்துவ உதவிகளை வழங்கி வந்தது.\nஇப்போது இவர்கள் ஆட்சிக்கு வருவதையடுத்து இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவு மீண்டும் சுமூகமாகும். இதுபாகிஸ்தானுக்கு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/election-video/huge-cash-seizure-in-tamil-nadu-ahead-of-2019-lok-sabha-polls/videoshow/68672332.cms", "date_download": "2019-11-13T08:11:47Z", "digest": "sha1:CRDSMYRC5QKZYLJOAD4XBCJ4DSO3KGPQ", "length": 7832, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "தேர்தல் வேட்டை - பணம் பறிமுதல் - தமிழகம் முதலிடம்! | huge cash seizure in tamil nadu ahead of 2019 lok sabha polls - Samayam Tamil", "raw_content": "\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nதேர்தல் வேட்டை - பணம் பறிமுதல் - தமிழகம் முதலிடம்\nதமிழகத்தில் இதுவரை, ரூ.71 கோடி ரொக்கப்பணம். 88 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுதவிர, 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்காப் பொருள்களும் சிக்கியிருப்பதாக தேர்தல் ஆணைய சத்திய பிரதா சாகு குறிப்பிட்டிருக்கிறார். இது இந்திய அளவில் முதலிடமாகும்.\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் வெளியீடு\n கொட்டினால் விஷம்.. இரண்டுக்கும் நடுவில் வென்ற பெண்..\nஒரே கடி ஆளே குளோஸ்.. ஆனால் இங்கு நடந்ததே வேறு., ராஜநாகத்திடம் சிலுமிஷம் செய்த நபர்..\nவிஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வெறித்தனம் வீடியோ பாடல் வெளியீடு\nTMS Song : என்னப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா..\nகூகுள் டூடுல்: பெர்லின் சுவர் இடிப்பு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்\nஆசிரியருக்கு நேர்ந்த கொடுமை; எங்கே செல்கிறோம் நாம்\nசாலையில் தூங்கிய ஆமையை எழுப்பி காட்டிற்குள் அனுப்பிய யானை..\nவிஷால் – தமன்னாவின் மவுலா மவுலா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/plastic-prohibition-confirmed-highcourt-order/", "date_download": "2019-11-13T08:30:31Z", "digest": "sha1:2DRKBBVFZ4ZQOYYZJ5KQ6STPS2TOWQ4X", "length": 14011, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து!! | Plastic Prohibition Confirmed.. highcourt order! | nakkheeran", "raw_content": "\nபிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து\nமறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nபிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே அடைத்து கொண்டுவரும் பிளாஸ்டிக்கிற்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வாதிடப்பட்டது.\nஇதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் கூறினார். ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க உத்தரவிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்த அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வாதிட்டார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா ,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வினியோகம் என அனைத்திற்கும் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை செல்லும் எனவும், அரசாணையை எதிர்த்து தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் பாட்டில்களில் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிளாஸ்டிக் தடை அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n5 மாவட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nகடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்\n‘தமிழக காவல்துறையில் ஒருவர் மட்டும்தான் சிறந்தவரா பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை’- அரசு தரப்பு வாதம்\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின�� தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:21:07Z", "digest": "sha1:O6Q73UJCZZYYPHXVA5CBQGPLVPUJB6QD", "length": 5349, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாலஸ்தீன பெண் | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாலஸ்தீன பெண்\nபாலஸ்தீன பெண்மணி இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொலை- கத்தித்குத்து தாக்குதலிற்கு முயன்றார் என தெரிவிப்பு- வீடியோ இணைப்பு\nஎந்த காரணமும் இன்றி ஆபத்தான நடவடிக்கை எதிலும் ஈடுபடாத பெண்ணை இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-13T08:01:51Z", "digest": "sha1:Y6J5AEKM2TICLS7ZKUPT7KFZUORBI5JU", "length": 8374, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "புதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் - பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபுதிய ஆட்சியில் உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் – பூவக்கரை மக்கள் மத்தியில் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு\nதற்போதைய ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் மக்களின் வரிப்பணத்தில் தமது அரசியல் செயற்பாட்டிற்கான திட்டங்களையே திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.\nபுலோலி மேற்கு பூவக்கரை கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2019.09.01 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கலைமகள் சனசமூக நிலைத்தலைவர் திரு செ.கிருஸ்ணராஜ் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில –\nகடந்தகாலங்களில் நாம் எமக்கு கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பரவலாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தோம். அதிலும் குறிப்பாக நாளாந்த வருமானமாக கூலித்தொழிலை நம்பி கொண்டிருக்கும் ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைத் தேடிச் சென்று சேவையாற்றினோம்.\nஅந்தக் காலப்பகுதியிலேயே ஒரு பகுதியாக எமது பூவக்கரைக் கிராமம் அபிவிருத்தியில் குறித்த வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இக்கிராமத்தின் வளர்ச்சியில் டக்ளஸ் தேவானந்தா மிகவும் அக்கறை கொண்டவராகவே இருந்து வருகிறார்.\nஆனால் தற்போது ஆளும் கட்சியினரின் பிரதமரின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தில் எமது பூவைக்கரைக் கிராமம் திட்டமிட்டு சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.\nஒரு கிராம பிரிவில் பல வீதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்ற காரணத்திற்காகவா இக்க��ராமம் புறக்கணிக்கப்பட்டது என்ற மக்களின் ஆதங்கம் நியாயமானது. இன்றும் மூன்று மாதங்களில் புதிய அரசு ஆட்சிபீடம் ஏறும். அப்போது உங்களது ஆதங்கங்களுக்கு தீர்வு கிட்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் திரு அ.சா.அரியகுமார், பருத்தித்துறை முன்பள்ளி கோட்ட இணைப்பாளர் திருமதி சுரேஸ் சுதாஜினி, அல்வாய் முன்பள்ளி கொத்தனித் தலைவி திருமதி அசோகத் கௌசலியா மற்றும் சமூகமட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nகைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்\nஇலங்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு\nஇந்தியாவிலிருந்து பக்தர்கள் வராதது வருத்தமைளிக்கின்றது - கடற்படைத்தளபதி\nநாய்களிடம் இருந்து பரவும் கொடிய நோய்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஉணவுச் சட்டத்தை மீறிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1044", "date_download": "2019-11-13T08:02:25Z", "digest": "sha1:M2PEHY7F6OYIKJYWBQM63ZYOX4BFLLJB", "length": 17161, "nlines": 230, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "நடிகர் ரவிச்சந்திரன் நினைவில்…! – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇசையமைப்பாளர் பாலபாரதி 🎸 கானா பாடல்களைக் கொண்டாடித் தீர்த்த தலைவாசல் 🌈\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nஅபூர்வ சகோதரர்கள் 💃🏃🏾‍♂️ முப்பது ஆண்டுகள் ❤️\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n“மலேசிய மண் இன்னொரு கலைஞனை இன்று இழந்து நிற்கின்றது” காலை அலுவலகத்துக்குக் கிளம்பும் வேளை என் ஐபொட் இல் இருந்த THR ராகா வானொலி நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுச் செய்தி பறைகின்றது. நடிகர் ரவிச்சந்திரன் சமீபகாலமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் என்ற செய்திகள் வந்தாலும், இந்த இழப்பை ஏற்க மனம் மறுத்தது.\nஎண்பதுகளில் அத்திப்பூத்தாற் போல ரூபவாஹினியில் ஏதோவொரு வெள்ளிக்கிழமை மலரும் தமிழ்த்திரைப்படங்கள். அப்படி ஒன்றில் வந்தது தான் அதே கண்கள் திரைப்படம். அதுவரை சினிமா என்றால் சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி என்று சுற்றிக்கொண்டிருந்த வயசில் ரவிச்சந்திரன் என்ற நடிகரை ஒரு மர்மப்படத்தில் முதன் முதலில் காணும் போதே அந்த வயசில் அவரின் கலகலப்பான நடிப்பில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ரவிச்சந்திரன் நடித்த எல்லாப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் அவர் நடித்த நல்ல படங்கள் சிலதையாவது பார்க்கக் கூடியதாக இருந்தது. காதலிக்க நேரமில்லை என்ற அவரது அறிமுகப்படத்தில் இருந்து, உத்தரவின்றி உள்ளே வா என்று வேறு சில பெயர் தெரியாத படங்களை எல்லாம் சினிமா ஈடுபாடு அதிகம் இல்லாத வயதில் பார்த்திருக்கின்றேன்.\nதமிழ்சினிமாவில் எப்போதுமே இரண்டு பரபரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும் வைத்து அழகு பார்க்கும். எண்பதுகளில் ரஜினி கமல் என்றிருக்க, கார்த்திக், பிரபு , மோகன் என்று ஒரு அடுக்கு இருந்தது போல, அறுபதுகளில் இருந்து எழுபதுகளில் கமல், ரஜினி சகாப்தம் வரும் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகாக நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன். அரவிந்தசாமி, மாதவன் வகையறாவுக்கு எப்படி வேட்டி கட்டி மண்வெட்டியைக் கையில் கொடுக்க முடியாதோ அதே மாதிரியான ஒரு நாகரீகக் களை ரவிச்சந்திரனுக்கு. ஶ்ரீதர், சி.வி.ராஜேந்திரன் போன்ற இயக்குனர்களுக்குக் கட்டுப்பட்டு கதையோட்டத்தோடு நாயகன் நாயகி, நகைச்சுவை, நடிகர், குணச்சித்திரங்கள் என்று சமமாக இழைய வரும் பா��்திரங்களுக்காக படைப்புக்களில் ரவிச்சந்திரன் போன்றோர் தான் தெரிவாக அமைந்து விட்டனர்.\nகல்லூரிப் பருவத்தில் நடிக்க வந்து இளமை எச்சமிருந்தாலும் நடிப்புத்துறையில் ரவிச்சந்திரனுக்கான இடம் இல்லாமல் போகவே ஒரு இடைவெளி. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் தலைமையில் பரபரப்பாக இயக்கிய “ஊமை விழிகள்” படத்திலே குதிரை வண்டியில் கம்பீரமாக வந்து பெண்களின் கண்களைப் பறிக்கும் ஒரு வில்லனாக மறுபடியும் வந்த இவருக்கு இந்தப் படத்தில் கூட காதல் இழப்பில் குணம் மாறும் ஒரு பாத்திரமாக அமைந்தது. தொடந்து பலபடங்களில் குணச்சித்திரமாகத் தன் அடுத்த சுற்றை நிகழ்த்தினார், கூடவே படம் ஒன்றையும் இயக்கினார். நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஊமை விழிகள் படத்தைத் தவிர வேறு படங்கள் அவரின் அடுத்த சுற்றை மெய்ப்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரவிச்சந்திரனுக்கான இடம் தமிழ் சினிமாவில் என்றும் உண்டு.\nரவிச்சந்திரன் நினைவில் அவரின் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில\n“நாளாம் நாளாம் திருநாளாம்” – காதலிக்க நேரமில்லை\n“தொடுவதென்ன தென்றலோ” – சபதம்\n“தோள் கண்டேன் தோளே கண்டேன்” – இதயக்கமலம்\n“நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா” – காதலிக்க நேரமில்லை\n“கண்ணுக்குத் தெரியாதா” – அதே கண்கள்\n“மாதமோ மார்கழி” – உத்தரவின்றி உள்ளே வா\n“விஸ்வநாதன் வேலை வேணும்” – காதலிக்க நேரமில்லை பாடற் காட்சி\n8 thoughts on “நடிகர் ரவிச்சந்திரன் நினைவில்…\nஇந்த மாதம் நான்காம் தேதி ஆழியார் அணையை சுற்றிப்பார்த்த போது காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் கோஷ்டி பாடி ஆடும் \"விஸ்வநாதன் வேலை வேண்டும்\" பாடலில் பாலையா,காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நின்று கொண்டு பார்க்கும் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகையில் நின்றுகொண்டு என் உறவினர்களிடம் \"அந்த பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது\" என்று சொன்னேன். மாதம் முடிவதற்குள்ளாகவே அந்த அழகிய நடிகரை இழந்துவிட்டோமே அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேலையில் அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.\nவீடியோ காட்சிக்கும் நன்றிகள் கானா..\nஅவரது ஆன்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறேன்.\n//ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகான நடனமாடவும், நளினமாகப�� பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன்//\n//தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு பரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும்…\nஎம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது//\nஎனக்கு இவரின் காதலிக்க நேரமில்லை மட்டுமே பிடித்திருந்தது..\nவில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் சோபிக்காதது மட்டுமல்ல..\nமகன் அம்சவிர்தன் தோற்றுப் போனதும் மனிதரைக கவலைப்படுத்தியிருக்கும்..\nஜெயலலிதாவுடன் அதிக படங்கள் நடித்த கதாநாயகர் இவர் தான் என நினைக்கிறேன்.\nநல்ல நடிகர். குறிப்பாக வசன உச்சரிப்பு.\nPrevious Previous post: “தெய்வத்திருமகள்” கண்டேன்\nNext Next post: இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/05/tnpsc-general-knowledge-sample-question-practice.html", "date_download": "2019-11-13T08:12:41Z", "digest": "sha1:YVKICNBRWWJFMWNCXTJCP7VRSGWQRPX4", "length": 11422, "nlines": 235, "source_domain": "www.somperi.com", "title": "TNPSC General Knowledge Sample Question Answers -September 2010 ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\n1. சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற அணி எது\nஅ) சென்னை லயன்ஸ் ஆ) சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇ) வாரியர்ஸ் ஈ) தெற்கு ஆஸ்திரேலியா\n2. அண்மையில் எந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது\nஅ) ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயில் ஆ) பழநி, முருகன் கோயில்\nஇ) தஞ்சை, பெரியகோயில் ஈ) மதுரை, மீனாட்சி அம்மன் கோயில்\n3. எந்த தொழிற்சாலைக்கு அண்மையில் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது\nஅ) ஸ்டெர்லைட், தூத்துக்குடி ஆ) பாக்சைட், விளாங்குடி\nஇ) பாரத் ஆயில், வேலூர் ஈ) டான்செட், திருநெல்வேலி\n4. மிருகங்களின் நடத்தையை பற்றி படிக்கும் படிப்பின் பெயர்\nஅ) எத்தாலஜி ஆ) ஜியோசயின்ஸ்\nஇ) எபிகிராபி ஈ) எத்திக்ஸ்\n5. நார்வேயின் தலைநகரம் எது\nஅ) அலாஸ்கா ஆ) ஓஸ்லோ\nஇ) கலிபோர்னியா ஈ) கம்போடியா\n6. நட்சத்திரம், கிரகங்களின் தூரத்தை குறிப்பிட பயன்படுத்துவது\nஅ) மீட்டர் ஆ) கிலோமீட்டர்\nஇ) ஒளி ஆண்டு ஈ) அடி\n7. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் எடுத்த வீரர்\nஅ) சச்சின் ஆ) தோனி\nஇ) பாண்டிங் ஈ) காலிஸ்\n8. தமிழக தலைமை செயலாளரின் பெயர் என்ன\nஅ) மாலதி ஆ) ஸ்ரீபதி\nஇ) ராவ் ஈ) இறையன்பு\n9. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் யார்\nஅ) ஜெய்ராம் ரமேஷ் ஆ) எஸ்.எம்.கிருஷ்ணா\nஇ) வயலார் ரவி ஈ) வீரப்ப மொய்லி\n10. உலக விலங்குகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது\nஅ) செப்டம்பர் 4 ஆ) அக்டோபர் 4\nஇ) டிசம்பர் 10 ஈ) நவம்பர் 13\n11. தாகூர் எந்த ஆண்டு நோபல் பரிசை வென்றார்\n12. இந்தியாவின் எந்த மாநிலத்தில் பாதுகாப்பு படைக்கான சிறப்பு சட்டம் உள்ளது\nஅ) பஞ்சாப் ஆ) மேற்கு வங்கம்\nஇ) காஷ்மீர் ஈ) குஜராத்\n13. தேசிய அடையாள அட்டை எண் எத்தனை இலக்கங்களை கொண்டது\n14. எந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர்\nஅ) ஆஸ்திரேலியா ஆ) பாகிஸ்தான்\nஇ) இங்கிலாந்து ஈ) நியூசிலாந்து\n15. டீயூட்ரியம் என்பது எதன் ஐசோடோப்பு\nஅ) குளோரின் ஆ) யூரேனியம்\nஇ) சோடியம் ஈ) ஹைட்ரஜன்\n1. வில்லியம் விக்ரி 1996ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்\nஅ) மருத்துவம் ஆ) பொருளியல்\nஇ) இயற்பியல் ஈ) வேதியியல்\n2. ஊழலை ஒழிக்க இந்தியாவுக்கு உதவும் அமைப்பு எது\nஅ) ஸ்காட்லாந்து யார்டு ஆ) உலகவங்கி\nஇ) இன்டர்போல் ஈ) ஏ.டி.பி.,\n3. கடல்நீரில் உள்ள உப்பின் சதவீதம் எவ்வளவு\n4. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி எது\nஅ) மால்வா பீடபூமி ஆ) இமயமலைத் தொடர்\nஇ) ஆரவல்லி மலைத்தொடர் ஈ) தக்காணப் பீடபூமி\n5. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது\nஅ) மலேசியா ஆ) இந்தோனேஷியா\nஇ) பிரேசில் ஈ) இலங்கை\n6. மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு எது\nஅ) பர்மா ஆ) சீனா\nஇ) வங்கதேசம் ஈ) இந்தியா\n7. நவீன இந்தியாவை உருவாக்கிய கவர்னர் யார்\nஅ) டல்ஹவுசி ஆ) மேயோ\nஇ) ரிப்பன் ஈ) எல்ஜின்\n8. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார்\nஅ) வாஷிங்டன் ஆ) ஜேம்ஸ் மோடிசன்\nஇ) ஜான் ஆடம்ஸ் ஈ) தாமஸ் ஜெபர்சன்\n9. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\nஅ) டிராட்ஸ்கி ஆ) லெனின்\nஇ) காரல் மார்க்ஸ் ஈ) கெரன்ஸ்கி\n10. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர் யார்\nஅ) அரவிந்தர் ஆ) விவேகானந்தர்\nஇ) ராஜா ராம்மோகன்ராய் ஈ) கே.சி.சென்\n11. பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன\n12. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம் எது\nஅ) புதன் ஆ) வியாழன்\nஇ) சனி ஈ) வீனஸ்\n13. \"சத்திய சோதனை' புத்தகத்தை காந்திஜி எந்த மொழியில் எழுதினார்\nஅ) ஆங்கிலம் ஆ) இந்தி\nஇ) குஜராத்தி ஈ) சமஸ்கிருதம்\n14. \"ஹாலி' வால்நட்சத்திரம் எந்த ஆண்டுக்குப் பின் தெரியும்\n15. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nஅ) அமெரிக்கா ஆ) ஜெர்மனி\nஇ) பிரான்ஸ் ஈ) சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books?id=-Cjjj0OCScsC&source=gbs_book_other_versions_r&cad=4", "date_download": "2019-11-13T06:48:30Z", "digest": "sha1:GYGAR4XGEEQ7LBKTYPJ4NVWV4VCTKDNB", "length": 4539, "nlines": 43, "source_domain": "books.google.com", "title": "Tamil̲nāṭu Caṭṭap Pēravai naṭavaṭikkaikal: paṇitturai veḷiyiṭu - Tamil Nadu (India). Legislature. Legislative Assembly - Google Books", "raw_content": "\nஅங்கே அதன் அது அதை அந்த அந்தப் அரசின் அரசு அரிசி அவர் அவர்களுக்கு ஆகவே ஆண்டில் ஆம் ஆண்டு ஆர் ஆனால் இங்கே இது இந்த இந்தத் இப்படி இப்போது இரண்டு இராமச்சந்திரன் இருக் இருக்கிற இருக்கிறது இருக்கின்றன இருந்து இல்லை இலட்சம் இன்னும் உள்ள உறுப்பினர் ஊராட்சி எடுத்துக் எண் எந்த எம் எல்லாம் என் என்பதை என்ற என்று என்ன என்னுடைய எனவே எஸ் ஏப்ரல் ஒரு கட்டுதல் கள் காலரா கி கி.மீ கிலோ மீட்டர் கிறேன் கீழ் குடிநீர் கூட கே கேட்டுக் கொள்கிறேன் கொண்டு சாலை சாலைகள் சாலையில் சில செய்து செய்ய சென்னை சேலம் சொல்லி டி தஞ்சாவூர் தண்ணிர் தமிழ்நாடு தவிர தன்னிறைவுத் தான் திட்டங்கள் திட்டத்தின் திட்டம் திரு துறை தெரிவித்துக் தொகை தொடர்ச்சி நகராட்சி நடவடிக்கை நல்ல நாம் நான் நிதி நிலை நிலைமை நெடுஞ்செழியன் நெல் நேரத்தில் பணி பணிகள் பல்வேறு பல பற்றி பாலங்கள் பாலம் பி பேரவைத் தலைவர் அவர்களே போன்ற மக்கள் மத்திய மதுரை மற்றும் மாண்புமிகு திரு மாண்புமிகு பேரவைத் தலைவர் மாநகராட்சி மாநில மார்ச் 31 மானியக் மீ முன் மூலம் மேலும் ரூ ரூபாய் வகையில் வசதி வருகிறது வரை வி விரும்புகிறேன் வேண்டும் வேண்டும் என்று வேண்டுமென்று வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/04/12085119/1156555/Vasuki-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:50:36Z", "digest": "sha1:KQIT4SU4KSQ5XMCIQK546E4X6CSNGZZA", "length": 17673, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vasuki Movie Review || வாசுகி", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் ஏ கே சாஜன்\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 4 5\nதொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்து வரும் மம்முட்டி, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான நயன்தாரா, அனைத்து விஷயங்களிலும் பயப்படுகிறார். அந்த பயத்தால் பலரிடம் கோபப்பட்டு திட்டி விடும் சுபாவம் கொண்டவர்.\nஇந்நிலையில், ஒருநாள் துணி காயப்போட மாடிக்கு செல்லும் நயன்தாராவை, அதே குடியிறுப்பில் தங்கி இருக்கும் இளைஞர்கள் இருவர் மற்ற��ம் இஸ்திரி வேலை செய்யும் செண்ராயன் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.\nதனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் முன்பு போல மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கிறாள். இந்த விஷயத்தில் இருந்து மீள முடியாமல், தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து, மீண்டும் கதகளி நடனத்தில் முழு ஈடுபடுடன் இருக்க முயல்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் நயன்தாராவின் கதகளி நடனம் அந்த ஊரில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பிடித்துப் போக, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்கிறார்.\nஇதையடுத்து தனக்கு இழைத்த கொடுமையை அந்த போலீஸிடம் கூறும் நயன்தாரா, அவர்களை பழிவாங்க தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பின்னர் மூன்று பேரையும் திட்டம் போட்டு வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார்.\nஇந்த கொலைகளை செய்ய பின்னணியில் இருந்து நயன்தாராவுக்கு ஒருவர் உதவி வருகிறார். அவர் யார் அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா\nதொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மம்முட்டி ஒரு கணவனாக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி சிறப்பாக நடத்திருக்கிறார். இயல்பான, கலகலப்பான நடிப்பால் வந்து கவர்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, மனைவியாக, அனைத்திற்கும் பயப்பட்டு, கோபப்படும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. படம் முழுக்க பயத்துடனேயே வலம் வரும் நயன்தாராவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.\nகுடும்ப பெண்கள், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.கே.சஜன். படத்தின் திரைக்கதையும், அதை கையாண்ட விதமும் சிறப்பு. அதற்காக இயக்க��நருக்கு பாராட்டுக்கள்.\nரோபி வர்கீஸ் ராஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-clam-shell-model-samsung-m370.html", "date_download": "2019-11-13T07:13:22Z", "digest": "sha1:2H3MGY2PZJBOULRVKCBR5XYM3LBFGX5P", "length": 15028, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest clam shell model; Samsung M370 | மடக்கி வைக்கும் வசதியுடன் புதிய சாம்சங் மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n51 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவு���ளங்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமடக்கி வைக்கும் வசதியுடன் புதிய சாம்சங் மொபைல்\nமின்னணு சாதனங்களினால் உலகில் புதிய மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது மொபைல் நிறுவனங்கள். எம்-370 மொபைலை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலை வசதிக்கு ஏற்ற வகையில் ஃபோல்டு செய்து வைத்து கொள்ளலாம். 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் எல்சிடி கலர் திரை கொண்டது.\n240 X 320 பிக்ஸல் துல்லியத்தில் திரையினை வழங்கும். மொபைலில் புகைப்படம் எடுப்பது பலரது ஆசை. அதற்காகவே தேடி தேடி சிறந்த கேமரா கொண்ட மொபைலை வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். 1.3 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை கொண்டுள்ளது எம்-370 சாம்சங்\nமொபைல். இதில் டிஜிட்டல் சூம் வசதியினையும் பெற முடியும்.\nகுறைந்த கேமரா பிக்ஸல் வசதியை இந்த கேமரா கொண்டுள்ளது என்றாலும் இதன் மூலம் தெளிவான புகைப்படத்தையும், வீடியோவையும் பெறலாம். சிறப்பான தொழில் நுட்பம் கொண்ட மொபைலை பயன்படுத்த வேண்டும் என்பது அனைத்து வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கனவு. இந்த மொபைல் சிறந்த\nமேட் பிளாக் நிறம் கொண்ட இந்த எம்-370 மொபைல் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இத்தகைய சிறந்த வசதியினை பெற்றுள்ள இந்த மொபைலின் விலை இன்னும் வெளியாகவில்லை.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து ���ிபத்து\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/simple-steps-will-lower-your-smartphone-data-consumption-009200.html", "date_download": "2019-11-13T08:24:14Z", "digest": "sha1:WOI6L6PM4ZBM3FJELT2TITKJPLL2DLL7", "length": 15882, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "simple steps will lower your smartphone data consumption - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago டிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\n1 hr ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n2 hrs ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n2 hrs ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nNews கார்த்திகை மாத மண்டல பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நவ.16ல் நடை திறப்பு\nMovies ஃப்ரோஸன் 2 படத்தில் மகேஷ் பாபுவுக்கு இப்படியொரு சம்மந்தம் இருக்கா\nFinance ஓ... எஸ்பிஐயே சொல்லிருச்சா.. அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nLifestyle நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம க���்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போன் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்க பாஸ்..\nஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பேக் அடிக்கடி தீர்ந்து விடுகின்றதா, அளவாக பயன்படுத்தினால் டேட்டா அதிக நாள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா. எதையும் ப்ளான் செய்து பயன்படுத்தினால் இன்டர்நெட் டேட்டாவினை அதிக நாள் பயன்படுத்த முடியும்.\nஸ்மார்ட்போனில் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த சில எளிய தந்திரங்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.\nபயனம் செய்யும் போது இன்டர்நெட் பயன்படுத்தினால் அதிக டேட்டா செலவாகும், இதை தவிர்க்க புதிய இடங்களில் பைபை பைன்டர் அப்ளிகேஷனினை பயன்படுத்தலாம், இது அருகாமையில் இருக்கும் வைபை ஹாட்ஸ்பாட்களை கண்டறியும்.\nஇன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்வதும் அதிக டேட்டாவினை பயன்படுத்தும். முடிந்த வரை பதிவேற்றங்களை குறைத்து கொள்வது நல்ல பலன்களை தரும்.\nஇது அனைவருக்கும் தெரிந்ததே, பாடல் மற்றும் யூட்யூப் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது அதிக டேட்டாவை எடுத்து கொள்ளும், மாறாக அவைகளை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.\nவாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் மற்றும் ஸ்கைப் கால்களை தவிர்த்து எமோஜிகளை கொண்டு குறுந்தகவல் அனுப்பலாம்.\nஉங்களுக்கு தேவையில்லாதவைகளை டவுன்லோடு செய்யாதீர்கள். பதிவிறக்கம் செய்வதானால் வைபை பயன்படுத்தலாம் இது மொபைல் டேட்டாவை சேமிக்கும்.\nமுடிந்த வரை இலவசமாக கிடைக்கும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்கள் இன்டர்நெட் பயன்படுத்தும் வகையில் இருக்கும் முடிந்த வரை அவ்வாறான செயலிகளை தவிர்ப்பது நல்லது.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தர���ான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆண்ட்ராய்டு ஹோம்ஸ்கிரீனில் ஐகான் பெயர்களை மாற்றுவது எப்படி\nஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் லைவ் ஸ்கோரை பின் செய்வது எப்படி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nடிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vishal-join-again-with-director-sundar-c-for-a-new-movie-action/articleshow/70691116.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-13T08:12:37Z", "digest": "sha1:7OYM5OA36QAO5CTKHUFB4Y652F45T7RK", "length": 16205, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "vishal new movie: சுந்தர் சி யுடன் சண்டை போட்ட விஷால் !! - vishal join again with director sundar c for a new movie action | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nசுந்தர் சி யுடன் சண்டை போட்ட விஷால் \nசுந்தர் சி, விஷாலும் ஜோடி மீண்டும் இணைந்து ஆக்‌ஷன் படத்தை உருவாக்கியுள்ளது.அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்‌ஷன்” படம் .இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாக்கி வருகிறது\nசுந்தர் சி யுடன் சண்டை போட்ட விஷால் \nவிஷாலும் ,சுந்தர் சி யும் மூன்றாம் முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. மதகதராஜா படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டது. ஆம்பள படம் மிக நல்ல வசூல் குவிக்கவே இந்த ஜோடி மீண்டும் இணைந்து ஆக்‌ஷன் படத்தை உருவாக்கியுள்ளது.\nAlso Read: நான் வந்துக்கிட்டே இருக்கேன்டா வடிவேலுவின் புதிய படம்\nகாமெடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்‌ஷன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்‌ஷன்” படம் .இது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்‌ஷன்” ( ACTION ) என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் .\nஏற்கனவே ஆக்‌ஷனில் பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் . இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்‌ஷன்,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருக்கிறார். இதற்காக பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ட்ரைடென்ட் ரவி . மிக பிரம்மாண்ட படைப்பான இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி TURKEY நாட்டில் அசார்பைசான் AZARBAIZAN ,கேப்படோசியா CAPPADOCIA , பாகு BAKU , இஸ்தான்புல் ISTANBUL ,தாய்லாந்து நாட்டில் கிராபி தீவு KRABI ISLAND , பேங்காக் போன்ற இடன்களில் 50 நாள்களும் மேலும் இந்தியாவில் 50 நாள்கள் ஜெய்ப்பூர் ,ரிஷிகேஷ் ,டேராடூன் ,ஹைதராபாத் ,சென்னை ,போன்ற இடங்களிலும் பரபரப்பாக படமாக்கப்பட்டது . விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் .மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் இதன் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு ,ராம்கி ,சாயாசிங்,ஷாரா, பழ .கருப்பைய்யா , பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .\nAlso Read: தேசிய விருதுக்கு எதிராக குரல் உயர்த்திய தமிழ் கலைஞர்கள்\nஇதன் படப்பிடிப்பு முடிவடைந்தது .போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது .கதை , இயக்கம்: சுந்தர்.சி .\nதிரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.\nஇசை: ஹிப் ஹாப் தமிழா.\nநடனம் ; பிருந்தா, தினேஷ்.\nபாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.\nதயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, வி���ய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nThalapathy 64 விஜய் பேராசிரியரா மாணவரா: லீக்கான புகைப்படத்தால் குழப்பம்\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஇந்த பொசிஷன்ல சைக்கிள் ஓட்டினா உங்க எடை வேகமா குறையுமாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுந்தர் சி யுடன் சண்டை போட்ட விஷால் \nஅஜித்தை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ் \nAthi Varadar: விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தாருடன் அத்தி வரதர...\nKalaignanam Function: கலைஞானம் விழா மேடையில் சலசலப்பு: பார்வையாள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-4773301185", "date_download": "2019-11-13T07:15:07Z", "digest": "sha1:VAFTJF2QTEYPKF74ODRRBHA25OPXY7TS", "length": 3568, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 2 - 衣服2 | Les Detail (Tamil - Japans) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல் アイロンがけする (AironGakesuru)\n0 0 இரவு அணியும் மேலங்கி タキシード (Takishi^do)\n0 0 கட்டுதல் கயிறு レース (Re^su)\n0 0 சட்டையின் கை 袖 (Sode)\n0 0 தையல் வேலைப்பாடு செய்தல் 刺繍する (ShishuuSuru)\n0 0 பிரெஞ்சுத் தொப்பி ベレー帽 (Bere^Bou)\n0 0 பொருத்தம் 合う (Au)\n0 0 பொருத்திப் பார்த்தல் 合う (Au)\n0 0 முடிச்சு அவிழ்த்தல் ほどく (Hodoku)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-gang-thugs-riding-rowdies-caught-murder-former-prison-warden", "date_download": "2019-11-13T08:47:38Z", "digest": "sha1:JVIIEHUCHDYQNV6OYOW4O4H3WXKBRX2Q", "length": 12026, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலத்தில், முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! | Salem, a gang of thugs riding on rowdies caught in the murder of a former prison warden! | nakkheeran", "raw_content": "\nசேலத்தில், முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளில் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nசேலம் சோளம் பள்ளத்தைச் சேர்ந்தவர் மாதேஸ். இவரை கடந்த ஜூலை 11ம் தேதி ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்று வீச்சரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் (34), செல்வம் (36), விக்ரம் (32) மற்றும் இவர்களின் கூட்டாளிகள் அக்பர்பாஷா, சையத்பாஷா, பாரூக், ராஜேஷ், குமார், சீரங்கன் மகன் மாதேஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த கும்பல் செய்த கொடூர கொலையானது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு உள்ளது. மேலும், கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த கும்பலின் நடவடிக்கை மக்களிடையே அச்சத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான டேவிட் என்கிற உதயகுமார், செல்வம், விக்ரம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சூரமங்கலம் காவல் ஆய்வாளர், மாநகர துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தனர்.\nஅவர்களின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், மேற்சொன்ன மூன்று ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவருக்கும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் ஆக. 22ல் சார்வு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் சிறை வார்டன் கொலை வழக்குக் கைதிகளில் மேலும் சிலர் மீதும் குண்டர் சட்டம் பாயும் எனத்தெரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு... கத்திக்குத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது\n5 மா���ட்டங்கள் பிரிப்பு... அரசாணை வெளியீடு\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170628-10766.html", "date_download": "2019-11-13T08:07:13Z", "digest": "sha1:WUSRTFWJNVTXILKKTRST3DSS763CS6KW", "length": 10912, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை | Tamil Murasu", "raw_content": "\nதாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை\nதாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை\nடாக்சி ஓட்டுநரிடம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவரைத் தாக்கி காயம் விளைவித்த ஆடவருக்கு 15 மாதங்கள், மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் டாக்சியில் ஏறினார் 22 வயது சக்திவேலன் இளங்கோவன். டாக்சி ஓட்டுநரான 73 வயது திரு பூ ஆ சூனிடம் ஹவ்காங் ஸ்திரீட் 32ல் உள்ள பார்க் வேரா கொன்டோமினியத் துக்குப் போகச் சொன்னார்.\nபார்க் வேரா கொன்டோ மினியத்தை அடைந்ததும் தம்மிடம் ரொக்கம் இல்லை என்று திரு பூவிடம் சக்திவேலன் தெரிவித்தார். டாக்சி கட்டணத்தை நெட்ஸ் அல்லது கடன் அட்டை வழியாக வும் செலுத்தலாம் எ���்று திரு பூ கூறியதை அடுத்து சக்திவேலன் அவரிடம் ஒரு விலை தள்ளுபடி அட்டையைக் கொடுத் தார். அந்த அட்டை ஒரு ஈசி லிங்க் அட்டை என்றும் அதைப் பயன் படுத்தி டாக்சி கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் சக்தி வேலன் டாக்சி ஓட்டுநரிடம் கூறினார். டாக்சி கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.\nசக்திவேலன் இளங்கோவன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்\n'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nபயணப் பெட்டிகளின் ஒட்டுவில்லைகளை மாற்றிய ஆடவருக்கு 20 நாள் சிறை\nஆடவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம்\nமின்னூட்டத்தில் இருந்த கைபேசி வெடித்து இளைஞர் பலி\nமோசமாகிவரும் ஆஸ்திரேலிய புதர்த் தீ; சிட்னியிலும் பாதிப்பு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக��கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185217", "date_download": "2019-11-13T08:19:19Z", "digest": "sha1:CYKZO6GTDRACMVKRTKGPLQQJ7LCOQZIL", "length": 7628, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு அம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்\nஅம்னோ: நஜிப், சாஹிட், தெங்கு அட்னான் பதவிகள் பறிக்கப்படலாம்\nகோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.\nஒரு வேளை அச்சட்டங்களில் மாற்றங்களை செய்ய கட்சி ஒப்புக் கொண்டால் தற்போதைய அம்னோ கட்சியின் தலைவரான டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் பதவி பறிக்கப்படலாம் என பெயர் சொல்ல விரும்பாத அந்நபர் தெரிவித்திருந்தார்.\nவிதிமுறை 9.9 மாற்றம் செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முக்கியமாக தலைவர்களின் பதவிகள் மீண்டும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நஜிப் மற்றும் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல என அவர் கூறினார்.\nஆயினும், இத்தகைய திருத்தங்களை செயல்படுத்துவதற்கு முன்பதாக கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சி பேராளர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.\nமேலும், நஜிப் மற்றும் சாஹிட்க்கு சம்பந்தப்பட்ட ஆதரவாளர்களின் முடிவினால், இச்சட்ட நடைமுறைக்குப் பின்னர் கட்சி உடைபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஜோகோவி மீண்டும் இந்தோனிசிய அதிபரானார்\nNext articleமஸ்ஜிட் இந்தியாவில் 30 கடைகள் தீக்கு இரையாயின\n“எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பு\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/95468", "date_download": "2019-11-13T08:17:14Z", "digest": "sha1:QFOIAOHS6Y53T5AFPXYRYDFJPPWF2DAV", "length": 10987, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது\nஇந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது\nகோலாலம்பூர், ஜூன் 5 – இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் – பன்முகக் கோணங்களில் – நடைபெற்று வரும் இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு மலேசிய தெலுங்கு சங்கத்துடன் இணைந்து கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் (Grand Seasons) தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட தெலுங்கு உணவு விழா விமரிசையாக நடந்தேறியது.\nகூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் இந்த உணவு விழாவைத் தொடக்கி வ��த்தார்.\nஜூன் 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ஆம் தேதி வரை இந்த தெலுங்கு உணவு விழா நடைபெறும்.\nகுத்துவிளக்கேற்றி தெலுங்கு உணவு விழாவைத் தொடங்கி வைக்கின்றார் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமார் ராவ். அருகில் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் கோகிலன் பிள்ளை, லோகா பாலமோகன், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி…\nசிறப்பான தெலுங்கு உணவு வகைகளைச் சமைப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு சிறப்பு சமையல் கலை நிபுணர்களுடன் மேடையில் பிரமுகர்கள்…\nதெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றார் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன்…\nநாவுக்கு சுவையான தெலுங்கு வகை உணவுகளின் பரிமாறல்களுக்கிடையில், கண்களுக்கும் விருந்து வைத்தனர் இந்த கதக் நடனக் கலைஞர்கள் – நிதின் ஷிராலே (இந்தியக் கலாச்சார மையத்தின் கதக் ஆசிரியர்) மற்றும் நேஹா மொண்டால் (சுவாரா கம்யூனிடி ஆர்ட்ஸ் சென்டரின் பரதநாட்டிய ஆசிரியை)\nஇந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி சிறப்புரையாற்றுகின்றார். அவர் தமதுரையில் தங்களின் இந்திய விழாவை முன்னிட்டு அதன் ஓர் அங்கமாக நடைபெறும் தெலுங்கு உணவு விழாவிற்கு இணைந்து ஒத்துழைப்பு தந்த மலேசிய தெலுங்கு சங்கத்திற்கும் அதன் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇளைய வயதில் உணவுகள் தனது வாழ்க்கையில் எவ்வாறு ஒரு முக்கிய அங்கம் வகித்தது என்பது குறித்தும், ஒவ்வொரு காலகட்டத்திலும் – உதாரணமாக தேர்வு எழுதும் நேரங்களிலும், காலை வேளைகளிலும் எத்தகைய உணவு தனக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் சுவைபட எடுத்துக் கூறினார் இந்தியத் தூதர்.\nதெலுங்கு உணவு விழா தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ரஷியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் தூதர்களும் அடங்குவர்.\nமலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் அக்சய குமார் உரையாற்றுகின்றார். தனதுரையில் தெலுங்கு உணவு விழாவில் பங்கேற்க சங்கத்திற்கு வாய்ப்பளித்த இந்தியத் தூதரகத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கென உரித்தான சிறந்த உணவுகளைச் சமைத்துத் தர சமையல்கலை நிபுணர்களை இந்தியாவிலிருந்து குறுகிய கால அவகாசத்தில் வரவழைத்த இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சிக்கு இடையில் பரதநாட்டிய நடனத்தை வழங்கிய நேஹா மொண்டால்…\nதெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்த துணையமைச்சர் டத்தோ லோகா பால மோகனுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. அருகில் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் அக்சய குமார், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….\nPrevious articleபிரகாஷ்ராஜ் ,திரிஷாவுக்கு ஒப்பனை செய்து நெகிழ வைத்த கமல்\nNext articleசபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்\nகோலாலம்பூரில் டிஜிட்டல் இந்தியா கண்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியது\nநஜிப் இந்தி திரைப்பட ரசிகர் – ரோஸ்மா சுவாரசியத் தகவல்\nஇந்திய சினிமா ஒலி ஒளி கண்காட்சி: ரோஸ்மா துவக்கி வைத்தார்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%EF%BB%BF2021-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-11-13T08:07:07Z", "digest": "sha1:GREBNWK6VMU2VR6Y2DQPIXGX22KJ4XG4", "length": 6118, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்! | EPDPNEWS.COM", "raw_content": "\n2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்\n2021 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு முதல் இந்தியரை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஒடிசா மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அதன் தலைவர் கே.சிவன் இதனை தெரிவித்துள்ளார்.\nகடந்த அரை நூற்றாண்டு காலமாக தாம் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு குறைப்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.\nபல கண்டுபிடிப்புகள், சிரமங்களுக்கும் தோல்விகளுக்கும் பின்னரேயே வெற்றிக்காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nசந்திராயன்-2 வின் ஓடத்தில் விக்ரம் லேன்டரை தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ பின்னடைவை எதிர்நோக்கியிருப்பினும் அந்த முயற்சியில் இருந���து தாம் பின்வாங்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் தானியங்கி விண்வெளி ஓடத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.\nஇரண்டாவது தானியங்கி விண்வெளி ஓடத்தை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனுப்பும் அதேவேளை அதே ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஏவுகணை மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானியாவுக்கு நன்மை தராது - கேமரரூன்\nபுதிய 19 அமைச்சர்களுடன் இந்தியமத்திய அமைச்சரவை விரிவாக்கம்\nகலக்ஸி நோட் 7 கைபேசி திரும்பப் பெறப்படுவதால் சுமார் மூன்று பில்லியன் டாலர்களை இழக்கும் சாம்சங்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு\nமழை மற்றும் புழுதிப்புயல் – பாகிஸ்தானில் 26 பேர் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-13T08:09:12Z", "digest": "sha1:OGJ3MXHFIQJ2ROXUPYMR6NCWQ2EPJMDX", "length": 9716, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருந்தது. அந்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக் ���ோரிக்கையை நிவர்த்தி செய்வதற்காக, 1990ஃ15ஆம்; இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை வகுப்பு விவகார அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிடம் இன்று(19.09.2017) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி மூலமான கடமைப்பாடுகளை நிறைவேற்றுவதில் தமிழ் மொழி சார்ந்த புலமைகள், பரிச்சயங்களையுடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் பற்றாக்குறைகள் காரணமாக தமிழ் மொழி மூலமான பரிச்சயங்களை மாத்திரம் கொண்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய பாதிப்புகளையும், சிரமங்களையும் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர்.\nகல்வித்துறை சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின்போதும் தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதொரு நிலை ஏற்பட்டு வருவதாகவே அத்துறை சார்ந்தோரால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் அடிக்கடி ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது.\nஇந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில, இன விகிதாசாரத்தின் அடிப்படையில்; அரச உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பிலான பொது நிர்வாக அமைச்சின் 1990ஃ15ஆம் இலக்க சுற்றறிக்கை ஒன்று 25. 03. 1990ல் கொண்டு வரப்பட்டு, அது 1995ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்ததை இங்கு சுட்டிக்காட்டினார்.\nமேற்படி 1990ஃ15ஆம்; இலக்க சுற்றறிக்கையை மீண்டும் செயற்படுத்தி, அனைத்து அரச தொழிற்துறைகள் சார்ந்த நியமனங்களிலும் இன விகிதாசாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா என்று கேள்வி எழுப்புவதுடன், அதற்கான பதிலையும், எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பான விளக்கத்தையும் பிரதமர் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளினது வாழ்வியல் மீட்சிக்கு களம் அமைக்கப்பட வேண்டும் -நாடாளுமன்��ி...\nஇனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...\nமருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா\nபுதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/260", "date_download": "2019-11-13T07:17:55Z", "digest": "sha1:7CYQUZRH24QKQRYCILE6HEQPBHKNSBFP", "length": 10225, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திமுக", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதிமுக-வில் ஸ்டாலின் ‌இருக்கும் வரை அக்கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேராது: மு.க.அழகிரி\nமருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு\nதிமுக, அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியாது: முரளிதர் ராவ்\nதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும்: கருணாநிதி எதிர்பார்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்\nஅதிமுக அரசிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: இடமாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nதேமுதிக-வால் திமுகவின் தேர்தல் பணிகள் தாமதமாகவில்லை: மு.க.ஸ்டாலின்\nசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக தயார்: மு.க.ஸ்���ாலின்\nகுன்னூர் அருகே 250 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: திமுக பிரமுகர் மனைவியுடன் உயரிழப்பு\nசென்னையில் அதிமுக அமைச்சர்கள்‌ தேர்தல் அறிக்கை குறித்து திடீர் ஆலோசனை\nஅதிமுக, திமுக-விற்கு மாற்றாக புதிய ஆட்சி அமைய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்\nஅமளி ஏற்படுத்திய ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணையை விரைந்து முடிக்க அதிமுக வலியுறுத்தல்\nமாநிலங்‌களவையில் அதிமுகவினர் 2வது நாளாக அமளி: கார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்\nகார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க கோரி அதிமுக அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதாம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்கள் கடும் மோதல்\nதிமுக-வில் ஸ்டாலின் ‌இருக்கும் வரை அக்கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேராது: மு.க.அழகிரி\nமருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு\nதிமுக, அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியாது: முரளிதர் ராவ்\nதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும்: கருணாநிதி எதிர்பார்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நேர்காணல்\nஅதிமுக அரசிற்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள்: இடமாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்\nதேமுதிக-வால் திமுகவின் தேர்தல் பணிகள் தாமதமாகவில்லை: மு.க.ஸ்டாலின்\nசட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக தயார்: மு.க.ஸ்டாலின்\nகுன்னூர் அருகே 250 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: திமுக பிரமுகர் மனைவியுடன் உயரிழப்பு\nசென்னையில் அதிமுக அமைச்சர்கள்‌ தேர்தல் அறிக்கை குறித்து திடீர் ஆலோசனை\nஅதிமுக, திமுக-விற்கு மாற்றாக புதிய ஆட்சி அமைய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்\nஅமளி ஏற்படுத்திய ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணையை விரைந்து முடிக்க அதிமுக வலியுறுத்தல்\nமாநிலங்‌களவையில் அதிமுகவினர் 2வது நாளாக அமளி: கார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்\nகார்த்தி சிதம்பரம் குறித்து விவாதிக்க கோரி அதிமுக அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதாம்பரம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக- அதிமுக உறுப்பினர்கள் கடும் மோதல்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் ��ன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/azhagiri-vs-stalin-war-take/category.php?catid=5", "date_download": "2019-11-13T08:19:46Z", "digest": "sha1:GCMFVSINT5OTISUUG3OBFWREMQ3XTC4V", "length": 14991, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nஇணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியி��் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,27, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,13-11-2019 07:39 PMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:35 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 13-11-2019 09:59 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-city/gampaha-district-gampaha/", "date_download": "2019-11-13T06:53:44Z", "digest": "sha1:NI4IGVJVUCCGOMKYUP3NTRL5KAU5C4OA", "length": 11082, "nlines": 244, "source_domain": "www.fat.lk", "title": "கல்வி துறை வேலை வாய்ப்புகள் கம்பகா மாவட்டத்தில் - கம்பஹ", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nகம்பகா மாவட்டத்தில் - கம்பஹ\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nகம்ப்யூட்டர் அமைப்பு முறை நிர்வாகம்\nபட்டதாரி / முதுகலை படிப்பு\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/09/min-agri-vacancies.html", "date_download": "2019-11-13T07:42:19Z", "digest": "sha1:Q5LHWOMVJUQJXNKUS5WCRAR3SV6K6VVJ", "length": 3665, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சு", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் - கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சு\nகமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.27\nமெல்ல மெல்ல உயிர் குடிக்கும் அலுமினியப் பாத்திரங்கள்..\nபதவி வெற்றிடம் - யாழ் சர்வதேச விமான நிலையம்\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183683586.html", "date_download": "2019-11-13T07:00:22Z", "digest": "sha1:VBVQQEIJXLLPLD3CC74T7I6GP4R5B7S7", "length": 8594, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "நோக்கியா", "raw_content": "Home :: பொது :: நோக்கியா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஉள்ளங்கை தேவதை. கையடக்கக் கடவுள்.பாக்கெட் பரமாத்மா. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். செல்ஃபோன் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா நித்தம் ஒரு கம்பெனி. நித்தம் ஒரு மாடல். நித்தம் ஒரு ஜாலம். ஆனால், நோக்கியாபோல் இன்னொரு செல்ஃபோன் கம்பெனி இன்று வரை உருவாகவில்லை. ஏன்\nமரக்கூழ் தயாரித்தார்கள். பிறகு, காகிதம்.பிறகு, மின்சாரம். தயங்கித் தயங்கி எலெக்ட்ரானிக்ஸை எட்டிப் பார்த்தார்கள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று ஒருவழியாக செல்ஃபோன் தயாரிப்பில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதற்குள் நிறைய எதிர்ப்புகளை, சவால்களை, இழப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது.\nசெல்ஃபோனுக்கான மார்க்கெட் ஒன்று உருவான பிறகுதான், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் குதித்தன. ஆனால், அந்த செல்ஃபோன் மார்க்கெட்டை உருவாக்கியதே நோக்கியாதான்.\nசெல்ஃபோனுக்கான தேவையை எப்படி உருவாக்கினார்கள் எப்படிச் சந்தைப்படுத்தினார்கள் நோக்கியாவின�� வியாபார உத்திகள் என்னென்ன\nநோக்கியா வளர்ந்த கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்நூல்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனித வாழ்க்கைக்குத் தேவை மனுதர்ம சாஸ்திரம் உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும் India's Time Has Come\nஅந்தி மழை பொழிக்கிறது சுகமான சூத்திரங்கள் இல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள்\nபிற்கால சோழர் சரித்திரம் பாப்பாவுக்கு காந்தி தட்சிணாமூர்த்தி ஜால சூத்திரத்திரட்டு 500\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189969-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/82/?tab=comments", "date_download": "2019-11-13T07:24:10Z", "digest": "sha1:T7L7PNJKJ3I72O3UYANPRRAZDPGWRJ4V", "length": 29206, "nlines": 559, "source_domain": "yarl.com", "title": "தமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) - Page 82 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy தமிழ் சிறி, February 17, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nசீமானுக்கு... \"செக்\" வைக்கும், ரஜனி.\nபால் விலை உயர்வு - திமுக கண்டனம் \nஅதெல்லாம்... காசு குடுத்து, டீ... குடிக்குறவன் சொல்லனும் - தோழர் சிசிடிவி\nஅது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....\nஅவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....\nஅவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....\nபுத்தூர் - அவையளின் தொழில் ரகசியம் தெரிந்தால் நானும் ஆஸ்பத்திரி ஆரம்பித்து போடுவேன் தோழர்..\n\"ஃபோட்டோ ஷாப்\" ... பார்ட்டி.\n\"தாமரை மலர்ந்தே... தீரும்\" என்கிறதை தெலுங்கில எப்படி சொல்லுறது.\nஎனக்கு, பொருளாதாரத்துக்கு... Spelling கூட தெரியாதுங்க...\nஅன்னிக்கு... காலைல, கோழி... கொக்கரக்கோன்னு கூவிச்சு...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n.... கடல் ரெடி ...\n\"ஆச்சி மசாலா\" ஓனருடன், நீங்கள் எதிர்பார்த்த ஆள்...\nசின்னவர்... கடந்து வந்த, தடைக் கற்கள்...\nஅது, ஐன்ஸ்டீன் இல்ல ஜீ .... நியூட்டன்.\nவட இந்தியாவில் உள்ள பல மேல் மட் ட அரசியல் வ���திகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஆங்கிலம் தெரியாது என்ற படியால்... கோப்புகளை படிக்க சிரமாக உள்ளதால், முழு இந்தியாவிற்கும்... இந்தியை கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என்று நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது.\nசிலர் ஆங்கிலம் படிப்பதை விட்டு விட்டு...\n130 கோடி மக்களையும்... இந்தி படிக்க சொல்வது என்ன நியாயம்.\nஅதே நேரத்தில்... மெண்டலும் இல்லை...\nவெற்றி.. வெற்றி... தி.மு.க. ஹிந்தியை எதிர்த்து வெற்றி.\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஉலக நடப்பு தெரிந்த 4 சனம் தெற்கில் இருப்பது மகிழ்ச்சி. 😀 அவரது மனைவி இரட்டைக்குடியுரிமை கொண்டவர், அதனால் தேர்தலில் வாக்களிக்க முடியும் என Twitter இல் முன்னர் வாசித்தேன்.\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019 யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார். காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2019/133079/\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா மீண்டும் கொடூ­ர­மான யுக­மொன்­றுக்கு நாங்­களே வழி­வ­குத்­த­வர்­க­ளாவோம். சஜித் ஜனா­தி­ப­தி­யானால், இந்த அழ­கான இலங்­கைத்­தீவு மனி­தா­பி­மா­ன­முள்ள ஊழ­லற்ற சர்­வா­தி­காரமற்ற குடும்ப ஆட்­சி­யற்ற சமா­தானம் நிலவும் புண்­ணிய பூமி­யாக மாறும். உண்­மையில் நல்­ல­தொ­ரு­ மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம். அவர் தோற்றால் ஒட்­டு­மொத்த இலங்கையனும் தோற்­ற­தற்­கு சமன். மீண்டும் அடி­மைச் ­ச­மூகம் உரு­வாக வழி­வ­குக்கும். ஊழலும் அரா­ஜ­கமும் தலை­வி­ரித்­தாடும். அதா­வது மீண்டும் இருண்ட யுக­மொன்று உரு­வாகும். 1983களி­லி­ருந்து தமிழ்­மக்கள் பல யுத்­தங்­களைக் கண்­ட­வர்கள். துன்­பத்­துக்­குள்­ளாகி பல வலி­களை உணர்ந்­த­வர்கள். கிறீஸ் மனி­தன்­ யுகத்தை கண்­ட­வர்கள் என தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/மொட்­டுக்கு-வாக்­க­ளித்த/\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன், செயலாளர் க . செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் என். ராசநாயகம், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி. ஞானகுணாளன் மற��றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . மேலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கின்ற போது அதிகாரப் பகிர்வு பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ராஜபக்ச-குடும்பத்தில்-மி/\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bigg-boss-3-day-30/", "date_download": "2019-11-13T06:42:35Z", "digest": "sha1:IMIH25HY5KRN2FSJWGPW76RVOXYLSBUW", "length": 15670, "nlines": 165, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ் 3 – நாள் 30 | இது தமிழ் பிக் பாஸ் 3 – நாள் 30 – இது தமிழ்", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ் 3 – நாள் 30\nபிக் பாஸ் 3 – நாள் 30\nகாலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. ‘ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும்.\nபிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nசேரன் – ஊர் நாட்டாமை\nமீரா – மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய்\nதர்ஷன் – அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்பவர்\nஷெரின் – கணவன், மாமியாருக்கு அடங்கின மருமகள்\nமதுமிதா – ஊர் தலைவி\nரேஷ்மா – கையில எது கிடைத்தாலும் திருடவேண்டும்\nமுகின் – வீட்டில் எலி, வெளியே புலி\nஅபிராமி – புருசனை அடக்கி ஆளவேண்டும்\nலோஸ்லியா – வாயாடி பெண்\nகவின், சாண்டி – வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள்\nசாக்‌ஷி – சங்கத் தலைவர்\nசரவணன் – ஊர் சண்டியர், ப்ளே பாய்.\nதர்ஷனுக்கு பொண்டாட்டி ஷெரினெனச் சொன்ன உடனே ‘டபுள் ஓக்கே பிக் பாஸ்’ எனச் சொல்கிறார். ஆஹா, என்னய்யா நடக்குது அங்க\n‘அம்மா கிட்ட வந்து பொண்ணு கேளு’ எனச் சொன்ன மீராவை தர்ஷனுக்கு அம்மாவா மாத்திவிட்டனர். பிக் பாஸ் அணியிலேயும் மீரா மேல் காண்டான ஒருவர் இருப்பார் போல\nஅபிராமியையும், முகினையும் இப்பவே சேர்த்து வைத்துவிட்டனர். சாக்‌ஷி தலைவர் என்றால் சாண்டி அவங்க கூட தான் இருக்கவேண்டும். லோஸ்லியா எப்பவும் போல கையைக் காலை ஆட்டிக் கொண்டு, பாட்டு பாடிக் கொண்டு சுத்தச் சொல்லிவிட்டனர்.\nஏற்கெனவே நெருக்கமாக இருப்பவர்கள் இந்த டாஸ்கில் இன்னும் நெருக்கம் ஆவார்கள். அதீத நெருக்கமே பிரச்சினையைக் கொடுக்குமென ஐடியா செய்துள்ளனர். அது வொர்க் அவுட் ஆகுமா எனப் பார்ப்போம்.\nஇத்தனை பேருக்கும் கேரக்டர் டிசைன் பண்ணி, அதுக்கு ரூல்ஸும் போட்டு, செட் போட்டு எல்லாம் பண்ணி என்ன பிரயோசனம் மல்டி ஸ்டார்ஸை வைத்துப் பண்ணின மணிரத்னம் படம் மாதிரி ப்ளாப் ஆகிப்போனது தான் மிச்சம். ஏதாவது நடக்குமென காதைத் தீட்டி வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், யார் என்ன பேசறாங்க என்று கூடப் புரியாத அளவுக்கு ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தனர்.\nஎவ்வளவோ அழகாகப் பண்ணிருக்கலாம். ஆனா மொத்த பேரும் ஒரே இடத்துல இருந்து பேசினால் எப்படி இருக்கும் அபி சொன்ன ஃபிஷ் மார்க்கெட் மாதிரி தான் இருந்தது.\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியிடம் விசாரிக்கும் பசுபதி நிலைமை போல் ஆகிவிட்டது பார்வையாளர்கள் நிலைமை. கடைசி வரைக்கும் ஒன்றும் நடக்கவில்லை.\nசாண்டி, ஷெரின் கையைப் பிடித்து இழுத்துட்டானென ஒரு பஞ்சாயத்து. விசாரித்த நாட்டாமை, ‘இடது கையைத்தானே புடிச்சு இழுத்தான் இன்னொரு கையையும் புடிச்சு இழுத்தா சரியா போய்டும்’ எனத் தீர்ப்பு கொடுத்தார். இந்த மாதிரி கோக்கு மாக்காக நடந்துகிட்டாலே போதும். ஆனால் ஆளாளுக்குக் கத்தி, கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தனர்.\nகடைசியில் மீராவுக்கும் சேரனுக்கும் பஞ்சாயத்தாக முடிந்தது. இரண்டு பேருக்கும் ஏற்கனவே ஏதோ வாய்க்கால் தகராறு இருக்கும் போல. அது என்னவென்று தெரியவில்லை.\nஇந்த மீரா வேற, தனக்கு மட்டும் ஜோடி கொடுக்காமல் விட்டுட்டாங்களே எனக் காண்டாகி, சாண்டியை ரூட் விட்டுக் கொண்டிருந்தார். ‘உன்னைப் பார்த்தாலே பத்திட்டு வருது’ என தர்ஷனுக்குச் சொல்கின்ற மாதிரி மீர��வுக்குச் சொன்னார். ஆனாலும் கண்டுக்கவில்லை மீரா.\nமதுமிதா, ரேஷ்மா மட்டும் தான் கொடுத்த கேரக்டராவே மாறி நல்லா பண்ணினார்கள். சாண்டி கூட, ‘ஆய், ஊய்’ எனக் கத்தினதோடு சரி. ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய சாண்டியே இப்படிப் பண்ணினால், பின் எங்கே போய் முறையிடுவது\nகையைப் பிடித்திழுத்த பஞ்சாயத்து நீண்டு கொண்டே போனதால், இரண்டு அணியும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அதற்குள் நேற்றைய நாளே முடிந்துவிட்டது. ரசித்துப் பார்க்க சில மொமெண்ட்ஸ் இருந்தாலும், எல்லாரும் சேர்ந்து கத்தியே கெடுத்துவிட்டனர்.\nஷெரினும், லியாவும் புடவைல அழகாக இருந்தார்கள். இந்த வாரம் ஃபுல்லா இதே தான் டாஸ்க். நாளைக்காவது ஏதாவது நடக்குமா எனப் பார்ப்போம்.\nPrevious Postதொரட்டி - மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும் Next PostA1 - சந்தானம்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lourdhu.net/liturgietm.htm", "date_download": "2019-11-13T07:53:18Z", "digest": "sha1:JN2BRIHZ3M5F32JYRPZPSEB3SHNNIBBI", "length": 32808, "nlines": 100, "source_domain": "lourdhu.net", "title": "Pélerinage des tamouls à Lourdes", "raw_content": "\nஇய ஆண்டின் பொதுக் காலம் 32 ஆம் ஞாயிறு ழா\nமுன்னுரைMP3 வானகத் தூதர்களாக வாழ வரம் வேண்டி வந்திருக்கும் நெஞ்சங்களே\nB தவக்காலம்1 உயிர்த்தெழுதலை மனதில் கொண்டு மேன்மையாக வாழ்ந்த நம் உறவினர்கள் மண்ணக வாழ்வை விட்டுப் பிரிந்தவர்கள் வானகத் தூதர்கள் அணியோடு நின்று இன்று நம்மை இந்த திருப்பலிக்கு வரவேற்கிறார்கள்.\nநாம் இறந்த பிறகு உயிர்ப்புக்குப் பின் நம் வாழ்வில் என்ன நிகழும் நமது குடும்ப அமைப்பு நமது உறவு வட்டம் எப்படி அமையும் நமது குடும்ப ���மைப்பு நமது உறவு வட்டம் எப்படி அமையும் என அடி மனதில் அடிக்கடி எழும் கேள்விக்கு பதில் மொழியும் பகர்கின்றார்கள்.\nஅழகானவர்களை இந்த உலகம் திரும்பப் பார்க்கிறது... அன்பானவர்களை இந்த உலகம் திரும்ப நினைக்கிறது.... கருணை மிகுந்தவர்களை இந்த உலகம் கெளரவிக்கிறது.\nஅழகான வாழ்க்கை, அன்பான வாழ்க்கை, கருணை மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தால் மறு உலகம் வானதூதர்களாய் ஒளிரச் செய்கிறது. உறவுகளைப் பெயர் சொல்லி, உறவைச் சொல்லி இனம் கண்டு அழைத்த நம்மை மனித உறவை விட, மாண்பு மிகுந்த தெய்வீக உறவை இனம் காணச் செய்கிறது.\nநம்பிக்கைதரும் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து நாமும் நம் இறப்புக்குப் பின் உயிர்த்தெழுந்து வானதூதர்களாய் மிளிரவேண்டும். நமது உறவுகளை தெய்வீக நிலையில் கண்டு இன்புறவேண்டும் என்ற செய்தியை நம் இதயத்தில் பதிவு செய்து கொள்வோம்.\nநாம் நமது தன்னலப்போக்கு தவறானப் போக்கு இவைகளுக்கு இறந்து பிறர் நலத்திற்கு உயிர்த்து உயர்வான வானதூதர்களாய் ஒளிர வாய்ப்பளிக்கும் திருப்பலி இது. இந்த திருப்பலியில் உன்னத உணர்வுகளோடு நுழைவோம். பூமியில் வாழும் காலங்களிலேயே வானதூதர்களாய் வாழ உருக்கமாக வரம் கேட்டு மன்றாடுவோம்.\n1. உயிர்ப்புக்குப் பின் நிலையான வாழ்வு தரும் இறைவா\nநிலைவாழ்வுக்குள் நுழைய தகுதியான பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்க இறைமக்களுக்கு வழிகாட்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் அளவு கடந்த அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. உயிர்ப்புக்கேற்ற வாழ்வு வாழ எமை அழைக்கும் இறைவா\nஇன்றைய பொருளாதார மயமாகிப் போன உலகில், மக்கள் பலரும் இம்மையில் மறுமையில் நலமாக வாழ வழிகாட்டும் திட்டங்களை அமைத்து, மக்களின் அடிப்படையான தேவைகளை நிறைவு செய்து நாட்டில் நல்லாட்சி நிலவச் செய்ய நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அளவு கடந்த அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. எங்களை அழியாமைக்கென்று படைத்த இறைவா\nஉயிர்த்தெழுவோம் என்ற செய்தியை அறிவித்து எங்கள் விசுவாசத்தை வளர்த்தெடுக்கும் எங்கள் பங்குத்தந்தையை ஆசிவதியும். அவர் ஆற்றும் திருப்பணி பலரின் விசுவாசம் வளரவும், மறுமையை மகிழ்ச்சியுடன் காணச் செய்யவும் காரணமாக அமைய அவருக்கு அளவு கடந்த அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. வானக தூதர்களாய் எமை ஒளிரச் செய்யும் இறைவா\nஉம் அருள் கேட்டு இங்கு வந்திருக்கும் நோயுற்றோர் நலம் பெறவும், பிள்ளைச் செல்வங்கள் கல்வியில் ஒழுக்கத்தில் வளரவும், வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் மனவேறுபாடு களைந்து கூடி வாழவும், எங்கள் குடும்பங்களில் அன்பு, சமாதனம், ஒற்றுமை, மகிழ்ச்சி நீடிக்கவும் அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n5. உம்மைத் தேடுவோருக்கு நலம் தரும் இறைவா\nதகாதவை அனைத்துக்கும் இறந்து தகுந்தவை அனைத்துக்கும் உயிர்த்து வாழ வேண்டும் என்ற மேன்மையான எண்ணத்தோடு அன்றாட செயல்களைச் செய்யவும், உம்மைதேடும் அனைவருக்கும் அளவு கடந்த அருள் பொழியவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n6. இறந்தோர் வாழ்வை ஒளி பெறச் செய்யும் இறைவா\nதிருப்பீடம் சூழ்ந்து நிற்கும் பலர் தங்கள் பெற்றோரை, பிள்ளைகளை, உறவுகளை இழந்திருந்தாலும் மறுமையில் அவர்கள் இறைவனின் பேரின்பத்தை அனுபவிப்பார்கள் என்ற செய்தியால் ஆறுதல் அடையச் செய்யவும், ஒருவரை ஒருவர் விசுவாசமிக்க வார்த்தைகளால் தேற்றி கொள்ளவும் அருள் தாரும். எங்கள் குடும்பங்களில் மரித்தவர்கள், யாரும் நினையாத ஆன்மாக்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் நிலை வாழ்வின் இன்பம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபரிசுத்த வாழ்வை பரிசாய் பெற வழிகள்\nஅது மிகப்பழமையும் பெருமையும் நிறைந்த மறைமாவட்டம். அந்த மறை மாவட்டத்தின் கடைசி எல்லையில் ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்கிற்கு புதியதாக ஒரு அருட்தந்தை மிகப்பெரிய இடத்தில் இருந்து மாறுதலாகி வந்தார். அவர் சற்று வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர். அருட் பணியோடு மக்கள் நலப்பணியையும் சிறப்பாக செய்பவர். யார் அவரை நாடிச் சென்றாலும் மன திருப்தியோடு திரும்புவார்கள். கொடுப்பதில் இன்பம் காணுமவர் மக்களை தேடிச் செல்ல மாட்டார். மக்களே இவரைத்தேடி வருவார்கள். என்ன தேவை என்றாலும் பங்குத்தந்தையிடம் வந்து பெற்று மகிழ்வார்கள். பாதுகாப்பு இல்லாத சிறுவர்களை பேணிப் பாதுகாப்பது இவரது வழக்கம். சிறுவர், இளையோர் முதியோர், நோயுற்றோர், பிரிந்திருக்கின்ற குடும்பத்தினர், வேலைவாய்ப்பின்மையில் வாடுவோர் தங்கள் துன்பச்சுமைகளை இறக்கி இளைப்பாற பங்குத்தந்தை இல்லம் வறுவார்கள். கனத்த இதயத்தோடு வ���்தவர்கள் லேசான இதயத்தோடு செல்வார்கள்.\nதனது குருத்துவப் பணியை நேசித்து தான் தேர்ந்தெடுத்த அர்பண வாழ்க்கையை இறவனின் மகிமைக்காக எளியோரின் நலனுக்காக வாழ்ந்து மகிழ்ந்தார். இக்கால இளையோர் விளையாடுகின்ற விளையாட்டுத் திடல் அமைத்துக் கொடுத்தவர். இது இம்மையின் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும். சற்று நேர சந்தோஷத்திற்கான இடம் என இளைய சமுதாயத்திற்குத் தெரியப்படுத்தி அவர்களது நிரந்தர மகிழ்ச்சிக்கு நற்கருணை சிற்றாலயம் ஒன்றை கட்டி வழிகாட்டினார். அந்த ஊரிலே ஒரு தாய் இரண்டு பிள்ளைகள். அந்தக் கடைசி மகள் சாகக் கிடந்தாள் டாக்டர் வந்தார், பார்த்தார், இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான் உயிரோடு இருப்பாள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பெற்றோர் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் அந்தச் சிறுமிக்கு மட்டும் நான் சாகப்போகிறேன் என்ற குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்படிச் செத்தால் நான் என்ன ஆவேன் நான் கல்லறைக்குப் போவேன், யாரோடு போக வேண்டும், தனியாகப் போக வேண்டும், யாரும் வரமாட்டார்கள் என்ற நினைவு வருகிறது. ஏனென்றால் கல்லறையில் புதைப்பதை அந்தச் சிறுமி பார்த்திருக்கிறாள். உடனே தாயிடம் ஓடி \"அம்மா நீ தானே பெற்றாய் என்னோடு வருவாயா, தனியாகச் செல்லுவதற்கு எனக்கோ பயமாக இருக்கிறது\". தாய் மறுபக்கம் திரும்பி அழுது கொண்டிருந்தாள். தந்தையிடம் ஓடினாள், \"அப்பா நீங்களாவது வருவீர்களா கடைசிப் பெண் என்று என்னிடம் அன்பு காட்டினீர்களே, அன்பே உருவான நீங்கள் என்னோடு வருவீர்களா கடைசிப் பெண் என்று என்னிடம் அன்பு காட்டினீர்களே, அன்பே உருவான நீங்கள் என்னோடு வருவீர்களா சாவிலே பங்கு பெற வருவீர்களா சாவிலே பங்கு பெற வருவீர்களா\" மறுபேச்சில்லை, அந்தச் சிறுமி அண்ணணைப் பார்க்கச் சென்றாள். அவனும் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அந்தச் சிறுமி \"அண்ணணை நோக்கி என்னோடு வருவாயா\" மறுபேச்சில்லை, அந்தச் சிறுமி அண்ணணைப் பார்க்கச் சென்றாள். அவனும் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அந்தச் சிறுமி \"அண்ணணை நோக்கி என்னோடு வருவாயா ஏனென்றால் எங்குச் சென்றாலும் இரண்டு பேரும் சேர்ந்துதானே செல்லுவோம். அப்படி இருக்கும் போது நீ வருவாயா ஏனென்றால் எங்குச் சென்றாலும் இரண்டு பேரும் சேர்ந்துதானே செல்லுவோம். அப்படி இருக்கும் போது ��ீ வருவாயா\" என்று கேட்டாள். அவன் தான் என்ன செய்யமுடியும். உருக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்திற்கு அந்த பங்குத்தந்தை வந்தார். எதிர்பாராத விதமாக நடந்ததெல்லாம் கேள்விப்பட்டார். ஒன்றுமே பேசவில்லை, பதில் பேசாது சென்றுவிட்டார். ஆலயத்திற்குச் சென்று நற்கருணை கொண்டு வந்து வீட்டிற்குள் வந்தார். அப்பொழுது அந்த சிறுமியைப் பார்த்து, Уஅம்மா நீ இறந்த பிறகு யாரும் வரமாட்டார்கள். பணமோ வராது, பெற்றோர்களும் வரமாட்டார்கள், சேர்த்து வைத்தது வராது, படித்தது வராது, வரப்போவது ஓரே ஒருவர் தான், அவர்தான் இயேசு கிறிஸ்து. இதோ நான் அவரைக் கொண்டு வந்திருக்கிறேன், உணவாக அருந்துФ என்றுச் சொல்லிக் கொடுத்தார்.\nநாம் இறக்க வேண்டும் என்பது இயல்பு. கருவறையில் பிறந்த ஒவ்வொருவரும் கல்லறையில் குடியிருக்க வேண்டும் என்பது நியதி. வாழ்வும் வழியும் நானே, உணவு நானே, மீட்பு நானே, உயிர்ப்பு நானே, என் வழியாய்த்தான் மீட்பு என்னோடு வா என்று சொல்லும் ஆண்டவர், என் வழியாய் அன்றி மீட்பு உனக்கு இல்லை என்றும் அறிவுறுத்துகிறார்.\nஇறப்புக்குப்பின் நாம் அவரோடு இருப்போம். ஆனால் நாம் எப்படி இருப்போம் என்பது நமது செயல்களைக் கொண்டு கணிக்கப்படும். என உறிதியாகச் சொல்கின்றார். இறுதித் தீர்ப்பின் நாளில் நல்லது செய்தால் இடப்புறமும் தீயது செய்தால் வலப்புறமும் நிற்கப் போகிறோம். \"வாருங்கள் என் ஆசிபெற்றவர்களே இறையரசுக்குள் வாருங்கள்\" என அழைக்கப்படுவோம். அப்போது நமது தகுதி பரிசீலிக்கப்படும்.\nநமது வாழ்வை விண்ணகத்தில் வாழத் தகுதிபடைத்ததாக்குவது நாம் வாழும் இந்த நாட்களே நமது வாழ்வு முழுமை அடையாத வாழ்வு. ஆனால் முழுமையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அது நிறைவு அடைந்து கொண்டும் இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திலும் நாம் இதைப் பார்க்கிறோம். சாதாரண சிறிய பூச்செடிகள் அதனுடைய முழுமையாகிய பூக்களை பூக்கச் செய்து வளர்கிறது. இயற்கை தனது நலவாழ்வை இப்படி இயக்கி தன்னை விரும்புவோருக்கு பயன் தருகின்றது. நாமும் நம்மையும் பிறரையும் உள்ளடக்கிய சமூக நலவாழ்வுக்காக நமது வாழ்வை வாழ்வாக்க வேண்டும்.\nநாம் நம்முடைய அறிவாற்றலைப் பயன்படுத்தி இயற்கையின் தத்துவங்களைப் புரிந்து கொள்கிறோம். மேன்மையான கலைகளால் உலகை அழகுபடுத்துகிறோம். இதன��ல் அலாதியான மகிழ்ச்சி கிடைக்கிறது. புதிய புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கும் போது புதிய ஆற்றலை பயன்படுத்தும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. நிறைவு ஏற்படுகிறது. அதையே நிரந்தரம் என நினைக்கின்றோம். இந்த உலகிலேயே ஒரு நல்ல வாழ்வு அமைவதற்காக நம்மை நாம் செலவிட வேண்டும் என நினைக்கின்றோம்.\nசாவுக்குப்பின் நடை பெறும் நிகழ்வு தெரியாத நாம், வாழும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். நமது குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து தலை முறைகளை நம்மால் கண்ணால் நேருக்கு நேராக காண முடியும். உறவு முறைகளை சொல்லி அழைக்க முடியும்.\nவிண்ணகத்தில் வாழத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும் போது கடவுளின் பிள்ளைகளாக மறுகிறோம். யாரும் யாரையும் பெயர் சொல்லி அழைக்க இயலாது. உறவை சொல்லி அழைக்க இயலாது.\n░பெற்ற தாயை கவனிக்க இயலவில்லை முதியோர் இல்லத்தி விட்டுவிட்டேன் ....\n░எங்க ஆபீஸ் பாஸ் சரி கிடையாது....\n░அருகில் இருவர் போதையால் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர் இருவரும் இறந்து\n░சாதி வேறுபாடு காரணமாக மோதல்....\n░லஞ்சம் வாங்கினார் வேலையை முடித்துக் கொடுக்கவில்லை...\n░பதவிக்கு போட்டிЕபதவியில் அமர பணம் கொடுத்து வோட்டு வேட்டை ....\nஎத்தனை நாளைக்கு இப்படியான சம்பவங்கள் மனித குலத்தில் வாழும் நம்மைத் தொடரும் ....\n* உயிரோடு வாழும் நாட்களில் அனைத்தையும் மறந்து உடன் பிறந்தோரை மறந்து வாழலாம் என\nவாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை இன்று வாழ்வை மாற்றி அமைக்க முன்வருவோம்.\n* துன்பத்தை துயரத்தை ஏற்றுக் கொள்வோம் வாழும் காலங்களில் பகைமை மறந்து பாசம் காட்டுவோம்.\n* உடமைகளை உற்றார் உறவுகளோடு பகிர்ந்து கொள்வோம். இம்மி அளவு கூட சேர்த்து வைத்த சொத்து\nநம்மோடு வரப் போவதில்லை என அறிகின்ற நாம் தயங்காது தர்மம் செய்யும் போது விசுவாசத்தை\nஆழமாக்குகிறோம் விண்ணரசுக்குள் நுழையும் தகுதியை வாழ்வாக்குகிறோம்.\nவசந்த் தந்தை சுந்தரம் படித்தவர். நல்ல வேலையில் இருப்பவர் மனைவி கீதாவும் வேலையில் இருக்கும் பட்டதாரி. இவர்களது இரண்டாது மகன் தான் வசந்த். பிறந்த ஆறாவது மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி காய்ச்சலானான். கடுமையான காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி வசந்த் இறந்தான்.\nமனித நேயம் வசந்த் தந்தையின் மனதுக்குள் உயிர்த்தெழுந்தது. நண்பர்களை ���ழைத்து குழந்தையின் கண்கள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார்.\nமருத்துவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. விரைந்து வந்து பிஞ்சுக் குழந்தையின் பிஞ்சு விழிகள் இரண்டும் எடுத்துச் செல்லப்பட்டன . அவை இரண்டு பெண்களுக்கு பொருத்தப்பட்டன. பிஞ்சு விழிகளைத்தானமாகப் பெற்ற ஒரு பெண்ணுக்கு வயது26. மற்றொரு பெண்ணின் வயது 40. இருவரும் கண்ணில் அடிபட்டு விழியையே இழந்தவர்கள். வசந்த் கண் மூலம் பார்வையைப் பெற்று மகிழ்ந்தனர். எங்கள் மகன் இறந்துவிட்டதாக நாங்கள் இப்போது நினைக்கவில்லை. அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது கண்கள் மூலமாக இருவரது உடலில் அவன் வாழ்கின்றான். என்று கண்ணீர் மல்க குறிப்பிடுகின்றனர்.\nஇவர்களது தர்மசிந்தனை விண்ணரசுக்குள் நுழையும் தகுதி பெற்றோரின் பட்டியலில் இடம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையே\nஉடல் தானம் செய்தவர்கள் உயிர்ப்புக்குப் பின் அந்த உறுப்புகளின்றி உயிர்த்தெழுவார்களா உயிர்ப்புக்குப்பின் உரு மாற்றம் பெறுகிறோம். மாட்சிமை மிக்க உடலை அல்லவா பெறப் போகிறோம்.\nஇந்த உலகின் வேறுபாடுகளான சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பகைமை, மொழிவேறுபாடு, நீதியின்மை, நிம்மதியின்மை விண்ணகத்தில் இடம் பெறாது.\nவிண்ணக வாழ்வு சாகா வரம் தரும் வாழ்வு. படைத்தவரை முககமுகமாய் தரிசித்து வாழும் பரிசுத்த வாழ்வு.\nஇத்தகைய பரிசுத்த வாழ்வைப் பரிசாகப் பெற இறுதியாக நம் இதயத்தில் இடம் பெற வேண்டிய வரிகள்:\n1. நமக்கு விண்ணகத்தில் உயர்ந்த வாழ்க்கை உண்டு என நம்புவோம்.\n2. உயர்ந்த வாழ்க்கையில் நுழைய வலப்புறம் நிற்கும் கூட்டத்தில் இடம் பெறவேண்டும் அதற்கான செயல்களை அன்றாடம் செய்வோம்.\n3. விண்ணகத்தில் உறவு முறைகள் தெய்வீக முறைகள். அதை அனுபவிக்க மண்ணக உறவுகளை நேசித்து அருள் வரங்களை விண்ணகத்தில் சேமித்து வைப்போம்.\nமறையுரை சிந்தனை - அருட்சகோதரி: மெரினா ம.ஊ.ச.\nஅமைதியின் கருவி ஜெபமாலையை ஆன்மீக ஆயுதம் ஜெபமாலையை\nஇயேசு என்னும் மந்திரத்தை சொல்லிச் சொல்லி வாழ்வுறவே செய்தாயே செய்தாயே வாழ்வுறவே செய்தாயே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna7tamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T07:15:27Z", "digest": "sha1:2BWXHEIO3KBKTXKLG4WWZWSN6X7XCRZG", "length": 8848, "nlines": 86, "source_domain": "www.jaffna7tamil.com", "title": "இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு - JAFFNA7TAMIL.COM", "raw_content": "\nHome WORLD NEWS இறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு\nஇறந்த குழந்தையை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து உயிருடன் வந்த குழந்தையால் பரபரப்பு\nஇறந்த தனது குழந்தையை புதைக்க அதன் தந்தை தோண்டிய குழிக்குள் பெண் குழந்தையொன்று உயிருடன் இருந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. பொலிஸ் ஆய்வாளராக உள்ளார்.\nஇவரது குழந்தை பிறந்து சில நிமிடங்களில் கடந்த புதன்கிழமை இறந்துபோனது.\nஇதனையடுத்து இறந்த தனது குழந்தையைப் புதைக்க இடுகாடொன்றில் அவர் குழி தோண்டினார்.\nமூன்றடி ஆழத்துக்கு தோண்டிய குழிந்குள் ஒரு மண்பானை இருந்துள்ளது. அந்தப் பானைக்குள் இருந்து குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.\nஇறந்துபோன எனது குழந்தை உயிர்பெற்றுவிட்டதோ என எனக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது என ஹிதேஷ் குமார் சிரோஹி தெரிவித்தார்.\nஅந்தப் பானையைத் தூக்கிப் பார்த்தபோது அதற்குள் பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்று இருந்தது.\nசிறிது நேரத்துக்கு முன்னரே அந்தக் குழந்தை இங்கு புகைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஉடனடியாக அந்தக் குழந்தை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இப்போது மருத்துவமனையில் அந்தக் குழந்தை நலமாக உள்ளது.\nஅந்த குழந்தையின் உயிரை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். தற்போது அதன் தாய், யார் என்று விசாரித்து வருகிறோம் என ஹிதேஷ் குமார் சிரோஹி தெரிவித்துள்ளார்.\nநான் குழி தோண்டிய இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி குழியொன்றைத் தோண்டியிருந்தால் இந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்க முடியாது. கடவுளின் கருணைதான் என்னை அந்த இடத்தில் குழி தோண்ட வைத்துள்ளது என குமார் சிரோஹி கூறினார்.\nபிதாரி சயின்பூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் மருத்துவ செலவுகளை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது\nPrevious articleசற்��ு முன்னர் கிடைத்த செய்தி.. பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nNext articleஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி\nஇரண்டு மாணவிகளை பாலத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர்… புகைப்படத்தால் 10 மாதங்கள் கழித்து சிக்கினார்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி\nகாதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. மாணவன் செய்த விபரீதம்\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள் October 17, 2019\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம் வெளியான புகைப்படங்கள் October 16, 2019\nமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி\nகாளை விரட்டு திருவிழாவில் ஏற்பட்ட விபத்து.\nஇந்திய மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்பரப்பில் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10790", "date_download": "2019-11-13T08:32:25Z", "digest": "sha1:I76Y3SOOEEFZSNYYSYA7SKUD5CEY5PWD", "length": 6197, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "Curriculum For Environmental Studies » Buy english book Curriculum For Environmental Studies online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமுதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்) தெரிந்ததும் தெரியாததும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Curriculum For Environmental Studies, Mrs. P. Balagengatharathilagam அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nபூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina\nஅறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvukalum Aandugalum\nபெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam\nஇந்திய விண்வெளி - Indhiya Vinveli\nசெராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum\nவிஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதிதாசன் பணியும் அணியும் - Bharathidasan Paniyum Aniyum\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_31.html", "date_download": "2019-11-13T07:44:48Z", "digest": "sha1:WOQPQ6WM2U2IETXNP5CXCH3TQCERJOQC", "length": 11098, "nlines": 195, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: காயம் காக்கும் பெருங்காயம்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஈரான், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் (பெஷாவர்),துருக்கி போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில், காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும், ஃபெருல்லா (FERULA ALLIACES, FERULA RURICAULIS)எனும் சிறு மரத்திலிருந்து வெள்ளை, கருப்பு,கருஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கும் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது காயம்.\nதண்ணீரில் கரைத்தால், பால் நிறமாகும் என்பதால், பால் காயம் என்றோர் பெயரும் இதற்கு உண்டு. காரமான சுவையும் வீரியமும் காயத்தின் குணம். காயம் எளிதில் செரிப்பதுடன், உடனிருக்கும் உணவையும் எளிதில் செரிக்கச்செய்யும். பசியைத்தூண்டும். வயிறும் குடலும் சுறுசுறுப்பாய் வேலை செய்வதால், வாயுக்களை குடலில் தங்க விடாது. வயிற்று வலி, உப்புசம் வந்த வழியே திரும்பிப்போகும்.\nவாயுக்கள் வயிற்றிலிருந்து வெளியேறுவதால், இதயமும், நுரையீரலும் நன்றாய்ச் சுருங்கி விரிந்து இதமாய்ச் செயல்படும்.\nநாக்கில் சுவைத்தால், உரைக்கும். இதில், ஆறிலிருந்து இருபது சதவிகிதம் ஆவியாகும் எண்ணெயிருப்பதால், பெருங்காயத்தைத் தீயில் சுட்டால், முழுவதும் கற்பூரம்போல் எரிந்து விடும். எனினும், இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட, எண்ணெயில் பொரித்து பயன்படுத்துதல் சாலச்சிறந்தது.\nகருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.\nஉண்மையில் நல்ல தகவல் நண்பரே இதிலும் டூப்ளிகட்டு இருக்கிறதே அதை எப்படி நாம் சுத்தமானது அல்லது டூப்ளிகட்டு என்று எப்படி தெரிந்துக் கொள்ளுவது நண்பரே\nஎன் தளத்தில் வந்து பதில் இட்டதுக்கு மிக்க நன்றி நண்பா.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனை��் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534879", "date_download": "2019-11-13T07:06:01Z", "digest": "sha1:LRVF5ZWX3JXDOMESZ7B42LDSQ3P7QBKK", "length": 7650, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Weather, Instructions, Fisheries, Indian Coast Guard, Instruction | வானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்\nசென்னை: வானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு வட்டார மொழிகளில் கூற வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தி உள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு : உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை\nசீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் முறையீடு\nமனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு\nசென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\nசென்னை ஓட்டேரி மற்றும் வேளச்சேரியில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு: தமிழக அரசு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\n× RELATED பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533203/amp?ref=entity&keyword=doctor", "date_download": "2019-11-13T06:56:29Z", "digest": "sha1:NQD33UGGFALNH6RX5QV73QFHQQM3PYZW", "length": 7974, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "24 shaving jewelry robbery leading to doctor's car near Kanchipuram | காஞ்சிபுரம் அருகே டாக்டர் காரை வழிமறித்து 24 சவரன் நகை கொள்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சிபுரம் அருகே டாக்டர் காரை வழிமறித்து 24 சவரன் நகை கொள்ளை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் டாக்டர் அஞ்சலி. இவர் ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணி முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.\nஅப்போது ராஜகுளம் ஏனாத்தூர் சாலையில் வந்த 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை காரின் முன் வழிமறித்து நிறுத்தினர். டாக்டர் காரை நிறுத்தியதும் மர்ம நபர்கள் கார் முன்பக்க கண்ணாடியை உடைத்து, அவரிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகளை கத்திமுனையில் பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது\nகொடுங்கையூரில் வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற பெண் கைது: 25 கிலோ கஞ்சா, 19 சவரன் பறிமுதல்\nகாவல் நிலையத்தில் இருந்து கஞ்சா வியாபாரி எஸ்கேப்\nபஸ்சில் நகை, பணம் திருடிய தூத்துக்குடி பெண்கள் 3 பேர் பிடிபட்டனர்\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nதனியார் தங்கும் ���ிடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nகாவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு: மாணவர்கள் உள்பட 3 பேர் சிக்கினர்\nநில தகராறில் விபரீதம் தாய் மாமனுக்கு அரிவாள் வெட்டு: தலைமறைவான 2 பேருக்கு வலை\nகாதலன் வீட்டில் இளம்பெண் தஞ்சம் பைக்குகளை சூறையாடிய உறவினர்கள் 3 பேர் கைது\nபூரிக்கட்டையால் அடித்து கொன்றுவிட்டு உடல்நிலை பாதிப்பால் மனைவி இறந்ததாக நாடகமாடியவர் கைது: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்\n× RELATED காஞ்சிபுரம் மாவட்ட தடகள போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=World%20Ocean%20Day", "date_download": "2019-11-13T07:06:29Z", "digest": "sha1:JCEZO3MIKL2FHJO6AVZRPULLHE2BNGHT", "length": 3063, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"World Ocean Day | Dinakaran\"", "raw_content": "\nஉலக மன வளர்ச்சி குன்றியோர் தினம்\nதிருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் பள்ளியில் உலக சிக்கன தினம்\nஉலக பக்கவாத தின விழிப்புணர்வு கூட்டம்\nஉலக கை கழுவும் தினம்\nஇந்திய பெருங்கடலில் படமான ஜுவாலை\nஅரசு மருத்துவமனையில் உலக பக்கவாதம் தினம் குறித்த விழிப்புணர்வு\nஇன்று (அக்.30) உலக சிக்கன தினம் இக்கணம், எக்கணம் தேவை சிக்கனம்\nஉலக உணவு தினம் விழிப்புணர்வு ஊர்வலம்\nவித்யாசாகர் கல்லூரியில் உலக உணவு தினம்\nஉலக உணவு தின நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எச்சரிக்கை துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்\nஉலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஉலக உணவு தினத்தையொட்டி செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி: திண்டுக்கல்லில் திரண்டு வந்து வாங்கிய மக்கள்\nஉலக சிக்கன நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பேச்சு போட்டி\nஉலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி\nஉலக கை கழுவும் தின கருத்தரங்கம், செயல்விளக்கம்\nபுதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு\nபுதுச்சேரி ocean spray ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஅரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.focuslasersystems.com/ta/news_catalog/ceramic/", "date_download": "2019-11-13T08:10:13Z", "digest": "sha1:BCSKULVWWG6X62WP7YBQAEYUKH3ZMDAY", "length": 6138, "nlines": 183, "source_domain": "www.focuslasersystems.com", "title": "பீங்கான் உற்பத்தியாளர்கள் | சீனா பீங்கான் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nநார் லேசர் இயந்திரம் கு���ிக்கும்\n3D ஃபைபர் லேசர் இயந்திரம் குறிக்கும்\n2D நார் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nவகுப்பு I இயந்திரம் lasermarking\nநார் லேசர் கட்டிங் மெஷின்\nசீன லேசர் கட்டிங் மெஷின்\nஜெர்மனி ஐபிஜியுடன் லேசர் கட்டிங் மெஷின்\nCO 2 லேசர் மெஷின்\nCO 2 லேசர் கட்டிங் மற்றும் Engaving மெஷின்\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nGavlo CO 2 லேசர் கட்டிங் * சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் குறித்தல் மெஷின்\n3D புற ஊதா ஊடொளி வேலைப்பாடு இயந்திரம்\n2D புற ஊதா ஊடொளி\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\n2D நார் லேசர் குறிக்கும் இயந்திரம்\n3D ஃபைபர் லேசர் இயந்திரம் குறிக்கும்\nபறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nவகுப்பு I இயந்திரம் lasermarking\nநார் லேசர் கட்டிங் மெஷின்\nஜெர்மனி ஐபிஜியுடன் லேசர் கட்டிங் மெஷின்\nசீன லேசர் கட்டிங் மெஷின்\nCO 2 லேசர் மெஷின்\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nCO 2 லேசர் கட்டிங் மற்றும் Engaving மெஷின்\nGavlo CO 2 லேசர் கட்டிங் * சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் குறித்தல் மெஷின்\n3D புற ஊதா ஊடொளி வேலைப்பாடு இயந்திரம்\n2D புற ஊதா ஊடொளி\n3D நார் லேசர் மெஷின்-FLFB20-T3D குறித்தல்\nபோர்ட்டபிள் 3D நார் லேசர் மெஷின்-FLFB20-D3D குறித்தல்\nநார் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-டிஜி\nஆட்டோ ஃபோகஸ் நார் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-டிஏ\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்-FLYL30-பி\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/14/who-is-the-best-scientist-selloor-raju-or-modi/", "date_download": "2019-11-13T08:28:29Z", "digest": "sha1:RVWFE2JOTQSOKKZWUFYRC7BJJ43PPS2G", "length": 20933, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா - மோடியா ? கருத்துக் கணிப்பு | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா மோடியா \nஇந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா மோடியா \nவிஞ்ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு நகைச்சுவையுடன் கலந்து எடுத்துச் செல்லும் இவர்கள் இருவரில் யார் சிறந்த விஞ்ஞானி மோடியா\nவைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் போட்டு பிரபலமானார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு. அன்று முதல் தெர்மோகோல் ராஜு என்று தமிழகத்தால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் மோடியோ உலகப் புகழ் பெற்றுவிட்டார்.\n1988-லேயே டிஜிட்டல் காமரா பயன்படுத்தியது, மின்னஞ்சல் அனுப்பியது போக, இந்த ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதலின் போது ஹாலிவுட் படங்கள் போல மோடிதான் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த நேரம் விமானங்களை அனுப்பலாம் என்று தளபதிகள் தலையை பிய்த்துக் கொண்ட போது, மேகங்கள் சூழ்ந்த அந்த நேரத்தில் அனுப்பினால் பாகிஸ்தான் ரேடார்களை ஏமாற்றி குண்டு போட்டுவிட்டு திரும்பி விடலாம் என்று சொல்லியிருக்கிறார் மோடி. உடனே விமானங்களும் மேகங்களில் மறைவாக பறந்து சென்று குண்டுகளைப் போட்டுவிட்டு திரும்பி விட்டன.\n♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் \n♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் \nமேகங்கள் ரேடாரை மறைத்து விடுமா என்றுஅறிவியல் உலகமே அதிர்ச்சியடைந்தாலும் மீம்கள் உலகம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் சிறந்த விஞ்ஞானி யார் \nசெல்லூர் ராஜு தெர்மாகோலால் இந்திய அளவில் புகழ் பெற்றார். மோடிஜியோ தனது புதிய மேகக் கொள்கையால் இன்று உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.\nவிஞ்ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு நகைச்சுவையுடன் கலந்து எடுத்துச் செல்லும் இவர்கள் இருவரில் யார் சிறந்த விஞ்ஞானி \nயூ-டியூபில் இங்கு அழுத்தி வாக்களிப்பீர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nநாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nபெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் : மற்றுமொரு பேரழிவு ஆயுதம் \nஅண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-11-13T08:25:35Z", "digest": "sha1:ZGUPMOOXQA4RCEAN3S2L32HR3KYVIOML", "length": 16195, "nlines": 216, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமழை காரணமாக நவ – 7 சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் தள்ளி வைப்பு\nமழை காரணமாக நவம்பர் 7 செவ்வாய்க் கிழமை அன்று மாலை, சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. மறு தேதியை விரைவில் அற… read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nவித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் 20 முருகன் திருத்தலங்கள்\n[பக்தர்களுக்கு பல்வேறு ஊர்களில் வித்தியாசமான தோற்றத���தில் காட்சி தரும் 20 முருகன் திருத்தலங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 1. சென்னை திருமயிலை கபாலீஸ்வர… read more\nவிவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை- உச்ச ... - விகடன்\nவிகடன்விவாகரத்துக்கு 6 மாத காலஅவகாசம் தேவையில்லை- உச்ச ...விகடன்'மனமொத்த விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கு, ஆறு read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nதன்னம்பிக்கை மனிதர்கள் அன்புள்ள ஆசிரியருக்கு, தங்களின் தன்னம்பிக்கை மனிதர்கள் படித்தேன். கிருஷ்ணன் ஏன read more\nசசிகலாவை நீக்கியது இவங்களா இருக்கலாம்.. ஆனால் அடித்தளம் ... - Oneindia Tamil\nOneindia Tamilசசிகலாவை நீக்கியது இவங்களா இருக்கலாம்.. ஆனால் அடித்தளம் ...Oneindia Tamilசென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந் read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nஅதிமுக பொதுக்குழுவிற்கு பெங்களூர் நீதிமன்றம் இடைக்கால தடை - Oneindia Tamil\nOneindia Tamilஅதிமுக பொதுக்குழுவிற்கு பெங்களூர் நீதிமன்றம் இடைக்கால தடைOneindia Tamilபெங்களூர்: அதிமுக பொதுக்குழுவை கூட்டுவத read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nவிடாத வெற்றிவேல்... கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி ... - Oneindia Tamil\nதினமலர்விடாத வெற்றிவேல்... கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி ...Oneindia Tamilசென்னை : அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nராதே மா உள்பட 13 \"டுபாக்கூர்\" சாமியார்கள் லிஸ்ட் ரிலீஸ்..\nOneindia Tamilராதே மா உள்பட 13 \"டுபாக்கூர்\" சாமியார்கள் லிஸ்ட் ரிலீஸ்..Oneindia Tamilடெல்லி: அகில இந்திய சாமியார்கள் அமைப்பு, போ read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nதமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக என்கிற ... - Oneindia Tamil\nOneindia Tamilதமிழகத் தேர் பற்றி எரியாமல் இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக என்கிற ...Oneindia Tamilதிருச்சி: தமிழக பாஜகவால் பயிற்சி மையம் நட read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nநீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவிகள் சாலை மறியல் ... - தினமணி\nதினமணிநீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் மாணவிகள் சாலை மறியல் ...தினமணிசென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னை நு read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\nதிட்டமிட்ட படி 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ... - தினத் தந்தி\nதினத் தந்திதிட்டமிட்ட படி 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ...தினத் தந்திதிட்டமிட்ட படி 12 ஆம் தேதி அதிமுக பொத read more\nஇந்தியா மழை முக்கிய செய்திகள்\n“புட்டி நீர்” புத்தகத்தின் விமர்சனப் பதிவில் விரிவாகப் பார்த்தபடி, வீட்டிற்கு வரும் கார்ப்போரேஷன் தண்ணீரையு read more\n“புட்டி நீர்” புத்தகத்தின் விமர்சனப் பதிவில் விரிவாகப் பார்த்தபடி, வீட்டிற்கு வரும் கார்ப்போரேஷன் தண்ணீரையும் நம்பி குடிக்க முடிவதில்லை; அதைச் சுத்தி… read more\nகின்னஸ் முயற்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2 பேர் சாவு - தினத் தந்தி\nதினத் தந்திகின்னஸ் முயற்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2 பேர் சாவுதினத் தந்திகின்னஸ் சாதனை முயற்சியாக 600-க்கும read more\nபதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... read more\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் ... - தினத் தந்தி\nOneindia Tamilதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் ...தினத் தந்திதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங் read more\nஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர் நர்சிங் யாதவ் ... - தினமணி\nதினமணிஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர் நர்சிங் யாதவ் ...தினமணிஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந read more\nவீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் \nஎழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந் read more\nசினிமா செய்திகள் Breaking news\nபழ.கருப்பையா ராஜினாமா ஏற்பு: துறைமுகம் தொகுதி காலியாக ... - தினத் தந்தி\nதினத் தந்திபழ.கருப்பையா ராஜினாமா ஏற்பு: துறைமுகம் தொகுதி காலியாக ...தினத் தந்திசென்னையில் உள்ள துறைமுகம் தொகுத read more\nசில வருடங்களுக்கு முன், இதுபோல பெய்த ஒரு பேய்மழையில், என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துவ read more\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nமாலில் (Mall) ஒரு நாள் : ச்சின்னப் பையன்\nடிஃபன் ரூம் : என். சொக்கன்\nதீனித் தின்னிகள் : ஜி.ஆர்.சுரேந்திரநாத்\nகிரிக்கெட்.. அன்றும் இன்றும் : கார்க்கி\nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\nவட்டக் கரிய விழி : சதங்கா\nதங்கப் பெண் : அழகியசிங்கர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56111-air-pollution-reaches-danger-zone-in-delhi.html", "date_download": "2019-11-13T06:58:28Z", "digest": "sha1:MFLPI6YCQ47PU7GTEGRY2O35P3OYEMWD", "length": 9692, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு | Air pollution Reaches Danger Zone in Delhi", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nடெல்லியில் அபாய அளவை எட்டியது காற்றின் மாசு\nகாற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், டெல்லி மக்களை அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.\nகாற்று மாசுபாடு என்பது மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்றை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று குறிப்பிட்ட 2 ���ணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. இருந்தும் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றது.\nஇந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் சதவிகிதம் 570 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதனால் டெல்லி அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாசு அதிகமாக இருப்பதால் 5 நாட்களுக்கு டெல்லியில் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் டெல்லியில் இந்த ஆண்டின் மிக அதிக மாசுள்ள தினமாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.\nடெல்லியின் தற்போதைய மாசுப் பதிவு அபாய மாசு அளவான 571 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் இருதய நோய், முடக்குவாதம், நுரையீரல் புற்று ஆகியவை ஏற்படக்கூடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மாசடைந்தக் காற்றை சுவாசிப்பதால் 10 இல் 9 பேர் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nசென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு \nகடை முன் இருந்த டேபிள், நாற்காலி திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி\n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nடெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க புது யோசனை சொன்ன விஞ்ஞானி சிவதாணு..\nகட்டண உயர்வைக் கண்டித்து ஜே.என்.யூ. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n“கைகளை விரித்து பறக்கும் சூர்யா”-வெளியானது \"சூரரைப் போற்று\" போஸ்டர்..\nகாற்று மாசில் டெல்லியை மிஞ்சியது சென்னை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nஹவாலா மோசடியில் சென்னையில் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_11.html", "date_download": "2019-11-13T07:47:02Z", "digest": "sha1:WCJILB6ZSZUSXJ76J6EBVYSNXZKX74ED", "length": 14142, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பொள்ளாச்சி பக்கம் போனேன்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n“பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்” -இப்படியும் சிலர். “பிறந்தோம், வளர்நதோம், வாழ்வில் சாதனைகள் படைத்தோம்” - இப்படியும் சிலர். அவர்களில், பிறந்த மண்ணையும் வளர்ந்த ஊரையும் உயர்த்திவிட துடிப்பவர் மிகச்சிலரே.\nபொள்ளாச்சியில் “பொதிகை” என்றோர் அமைப்பு புரட்சிகளைச் செய்து வருகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இனிய மாலைப்பொழுதொன்றில் கூடுகின்றனர். பிறந்து வளர்ந்த பூமிக்கு புதுப் புனல் பாய்ச்சும் இவர்கள் பணி இனிமையானது. பொதிகையின் பணிகளுக்கு வழிகாட்டிகளாய், இந்திய ஆட்சிப்பணியில் இன்றிமையாத பணிகள் பல புரிந்த கல்வித்துறையின் கலங்கரை விளக்கு திரு.M.P.விஜயகுமார் இ.ஆ.ப. ஐயா அவர்களும், கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் அயராது உழைக்கின்றனர்.\nஇந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் “வேதநாயகம் கலையரங்கம்” ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.\nஇந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், “உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர் திரு.சிவகுமார் “பொதிகைக்கு” என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், “வாழ்க வளமுடன்” என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர் திரு.தண்டபாணி ஐயா. இன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர் இயற்கை ஆர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி நுகர்வோர் குழு, கற்றறிந்த பெரியோர் எனப்பலர் வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.\nஇறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர். பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: \"அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது\" என்பதையும் கூறுங்களென்றனர்..\nஎப்படிச் சொல்வது இதற்கோர் பதிலை இன்றளவும் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நாராயணன்.\nமிக்க சந்தோசம் ராஜமாணிக்கம் சார்.\nவண்ணத்து பூச்சியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வண்ண மயமான தங்கள் வலைபூவையும் கண்டேன், களிப்புற்றேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T06:41:00Z", "digest": "sha1:HDOHWUZ6KZTZBIB2JWQUVJHMIYQDT5DP", "length": 4430, "nlines": 121, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "திருக்குறள்", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அறிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961455/amp", "date_download": "2019-11-13T06:59:55Z", "digest": "sha1:DLEKOBX7RGORBJQK4ZSNUS22IKLUA7WG", "length": 11469, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இஸ்ரோ சார்பில் நட்சத்திரத்தின் நுழைவு வாயில் திட்ட ஆராய்ச்சி | Dinakaran", "raw_content": "\nஇஸ்ரோ சார்பில் நட்சத்திரத்தின் நுழைவு வாயில் திட்ட ஆராய்ச்சி\nதூத்துக்குடி, அக். 10: இஸ்ரோ வளர்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக நட்சத்திரத்தின் நுழைவுவாயில் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விண்ணில் நிலவை தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதால் அந்த 4 இடங்களுக்கு செல்ல நிலவில் இருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என நெல்லை இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா தெரிவித்தார். உலக விண்வெளி வாரத்தையொட்டி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய விண்வெளி மையத்தின் மகேந்திரகிரி உந்தும வளாக மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி துவங்கியது. இதில் பல்வேறு விண்வெளி ஆய்விற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் பாகங்கள், செயற்கை ேகாள் மாதிரிகள், படங்கள் இடம்பெற்றிருந்தன, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nராக்கெட்டுகள் செலுத்த பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இயந்திரங்களின் மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று துவங்கிய இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். விழாவுக்குத் தலைம��� வகித்த மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா பேசுகையில், ‘‘அக்டோபர் 10ம் தேதி வரை கொண்டாடப்படும் விண்வெளி வார விழாவையொட்டி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.\nநட்சத்திரத்தின் நுழைவுவாயில் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்படி விண்ணில் நிலவை தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 4 இடங்களுக்கு செல்வதற்கு நிலவில் இருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். மாணவ மாணவிகள் வரும் காலங்களில் உலக அளவில் பல நாடுகளின் செயற்கைகோள்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெய்யில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக இந்திய விண்வெளி மையம் சார்பில் பிரதமர் அறிவித்துள்ள ககன்யான் திட்டத்தின்படி 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்றார். விழாவில் இந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் தலைவர் வாசகம், இஸ்ரோ எரிபொருள் மையத்தின் இணை இயக்குநர் அழகுவேலு, வஉசி கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு பங்கேற்றனர்.\nஉற்சவர் தினத்தையொட்டி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கருடசேவை\nதூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் பலி\nஎட்டயபுரம் அருகே சாலை மற்றும் பஸ் வசதி கோரி அதிகாரிகளை முற்றுகை\nடெங்கு கொசுப்புழு உற்பத்தி கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை, வீடுகளுக்கு அபராதம் விதிப்பு\nபைக் திருடிய 2 பேர் கைது\nவியாபாரியை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை\nநா.முத்தையாபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு\nதொழிலாளிகளை மிரட்டிய இருவர் கைது\nபிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nதூத்துக்குடியில் பயிற்சி பெற்ற 347 பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்\nமினிபஸ் மோதி தொழிலாளி படுகாயம்\nஐப்பசி மா��� பவுர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா\nதூத்துக்குடியில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு\nசாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்\nசாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சபை நிர்வாகிக்கு கத்திக்குத்து:4பேருக்கு வலை\nதூத்துக்குடியில் சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தி\nதூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்\nவேப்பலோடை அரசு பள்ளியில் மரக்கன்று நடும்விழா\nதூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525247/amp?ref=entity&keyword=Inspection%20of%20the%20Livestock%20Research%20Center", "date_download": "2019-11-13T07:38:03Z", "digest": "sha1:UHFKDTBIRVSNQRWAOPDYF7VNV3PZZWSW", "length": 7489, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Inspection of the Chief Veterinary Research Center at Salem | சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்��ுக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு\nகால்நடை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு\nசேலம்: சேலம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் ஆய்வு நடத்தினார். தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.1,000 கோடியில் சேலம்- விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.\nகால் முறிந்த நிலையில் நடக்க முடியாமல் இருந்த குட்டி யானை பலி\nகட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது: அமைச்சர் பாஸ்கரன் பேட்டி\nநங்கவரம்- காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் தடுப்புகள் இல்லாத ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து\nகொல்லிமலை அடிவாரத்தில் புதிய நீர்வீழ்ச்சி: சுற்றுலாதளமாக மாற்ற மக்கள் கோரிக்கை\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம் : 50 துப்புரவு பணியாளர்கள் பணிநீக்கம் ; வேலூர் ஆட்சியர் அதிரடி\nஉபகரணங்கள் இல்லாமல் கழிவு அள்ளும் ஊழியர்கள்: மாநகராட்சியில் தொடரும் அவலம்\nநடமாடும் அருங்காட்சியக ரத வாகனம்: வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளான மாணவிகள்\nதிருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு\nகடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோர்\nகமுதியில் கழிப்பிடம் அருகே மக்கள் தண்ணீர் பிடிக்கும் அவலம்\n× RELATED காட்பாடியில் ரூ16.45 ேகாடியில் மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/sync-launched-50-cent-headphones.html", "date_download": "2019-11-13T07:09:29Z", "digest": "sha1:BCWKT2JHAXDCXGAYHQOMI2RVT7MP2XQH", "length": 14939, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sync launched 50 Cent headphones | துல்லிய இசையை வழங்கும் சின்க் ஹெட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n47 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வ��ு படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுல்லிய இசையை வழங்கும் சின்க் ஹெட்போன்கள்\nஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற சின்க் நிறுவனம் 50 சென்ட் என்ற பெயரில் புதிய ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.\nசின்க் 50 சென்ட் ஹெட்போன்கள் 3 மாடல்களாக வருகின்றன. இவற்றில் 2 மாடல்கள் காதுகளை மறைக்கக் கூடியதாகவும் மற்றொன்று நம் காதுகளில் வைக்கக் கூடிய மாடலிலும் வருகின்றன.\nஇவை வயர்லஸ் வசதி கொண்ட ஹெட்போன்களாகும். இந்த ஹெட்போன்களில் மென்மையான பஞ்சு அதிகம் உள்ளதால் காதுகளில் பொருத்திக்கொள்ளும் போது இதமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன்களை காதுகளின் அளவுகளுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ முடியும்.\nஇந்த சின்க் ஹெட்போன்கள் மிகவும் தரமான இசையை வழங்குகின்றன. இதன் பேஸ் இசை மிகவும் அபாரமாக உள்ளது. இது 16பிட் லாஸ்லெஸ் டிஜிட்டல் ஒலியை வழங்குகிறது. அதுபோல் இதன் டிஜிட்டல் ஈக்குவலைசர்களை 16 பிட்டுகள் ட்யூன் செய்ய முடியும்.\n50 அடி தூரத்திற்கு இந்த ஹெட்போன் வயர் இல்லாமல் இயங்கும். ஒரு சிறிய ட்ரான்ஸ்மிட்டரை ப்ளேயரில் இணைத்துவிட்டால் இது ஹெட்போனுக்கு சிக்னலைக் கொடுக்கும்.\n50 சென்ட் வரிசையில் மற்றுமொரு மாடல் ஸ்ட்ரீட் ஆகும். இந்த ஹெட்போன் வயர் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் இசை மிக அபாரமாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஜெப்ரானிக்ஸ் ஜெப்-பீஸ் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nபுதிய சோனி ப்ராவியா டிவி, வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் கேமராக்கள் அறிமுகம���.\nஹெட்போன் ஜாக் உடைந்து ஸ்மார்ட்போனில் மாட்டி கொண்டதா சுலபாய் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஅமேசான் சலுகைகள் தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 10 ஆடியோ கருவிகள்\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nசாம்சங் ஹெட்போன்களில் சிறிய ஓட்டை : அர்த்தம் என்னென்னு தெரியுமா.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-now-largest-telecom-operator-in-india-beating-vodafone-idea-022657.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:19:36Z", "digest": "sha1:NF7HOP3G24FQ46FPGTJ5C55FVJAEHYYT", "length": 22800, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவின் நெ.1டெலிகாம் வோடபோன்-ஐடியாவை வீழ்த்தியது ஜியோ.! | Reliance Jio Now Largest Telecom Operator in India, Beating Vodafone-Idea - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n57 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக��கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் நெ.1டெலிகாம் வோடபோன்-ஐடியாவை வீழ்த்தியது ஜியோ.\nஇந்தியாவில் நெ.1 இடத்தில் இருப்பது வோடபோன் ஐடியா நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது. ஜியோவின் வருகைக்கு நஷ்டத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு நிறுவனங்களும் இணைப்பு நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.\nஇந்நிலையில் வோடபோன்-ஐடியா, ஏர்டெல்-டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்களும் இணைந்து கொண்டன. இந்நிலையில் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதால் இந்தியாவின் நெ.1 இடத்திற்கு வோடபோன்-ஐடியா சென்று. இதனால் முதலிடத்தை ஏர்டெல் பறிக்கொடுத்தது.\nபிறகு, ஜியோவின் அசுர வேட்டையால், இரண்டாம் இடத்தில் இருந்த ஜியோ 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது, மிகப்பெரிய நெட்ஒர்க்கான வோடபோன்-ஐடியாவையும் ரிலையன்ஸ் ஜியோ வீழ்த்தியுள்ளது.\n2ம் இடத்தை பறிக்கொடுத்த ஏர்டெல்:\nகடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் இரண்டாம் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம் 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களுடன் அந்த இடத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. இதை அதிகாரப்பூர்வமாக டிராய் அறிவித்தது.\nதனது நிலையான சலுகை மற்றும் திட்டங்கள், விலை மலிவு உள்ளிட்ட காரணங்களால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டே வருகின்றது.\nவாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் தற்போது ஜியோ நிறுவனம் முதலிடத்தை நோக்கி நெருங்கி வருகின்றது.\nகுறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்கள்:\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆரம்பமாகி குறைந்த ஆண்டுகளோ ஆகின்றது. இந்நிலையில் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது, முதலிடத்தை நெருங்கியுள்ளது. வருவாய் அடிப்படையிலும் இந்த நிறுவனம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.\nகூகுள் ஸ்மார்ட்போன் விற்பனை டபுள் மடங்கு: இதுதான் சுந்தர் பிச்சை ரகசியம்.\nவோடபோன் ஐடியாவை மிஞ்சியது ஜியோ:\nதொலைதொடர்பு ஆபரேட்டர்கள் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ வோடபோன்-ஐடியாவை விஞ்சியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில், வோடபோன்-ஐடியா அதன் பயனர் எண்ணிக்கை Q2 இல் 320 மில்லியனாகக் குறைந்துவிட்டதாகக் கூறியது.\nமறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ கடந்த வாரம் Q2 இன் முடிவில் 331.3 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியதாக அறிவித்தது. சமீபத்திய TRAI எண்களின் படி, 2019 மே மாத இறுதியில், ஜியோ ஏற்கனவே ஏர்டெலை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது, 322.9 மில்லியன் சந்தாதாரர்கள் 320.3 மில்லியனுக்கு எதிராக இருந்தனர்.\nவோடபோன்-ஐடியா அதன் வருவாய் அறிக்கையில், ஜூன் மாத இறுதியில் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முந்தைய காலாண்டில் இருந்து 334.1 மில்லியனிலிருந்து 320 மில்லியனாகக் குறைந்துவிட்டது என்று கூறியுள்ளது.\n\"முந்தைய காலாண்டுகளில் 'சேவை செல்லுபடியாகும் வவுச்சர்கள்' அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் ஏற்பட்டதால்.\" ஆபரேட்டர் அதன் \"உயர் ARPU (பயனருக்கு சராசரி வருவாய்) சந்தாதாரர் தளம் பரவலாக நிலையானதாக இருப்பதை வெளிப்படுத்தியது, மேலும்\" குறைந்த ARPU வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு முன்மொழிவை வழங்குவதற்கும் குறைந்த அளவிலான சிக்கலைக் குறைப்பதற்கும் சில சந்தை முயற்சிகளை மேற்கொண்டதாக \"கூறினார்.\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங்.\nARPU ஐ மேம்படுத்தும் முயற்சியில், வோடபோன்-ஐடியாவும் பெரிய தரவு மூட்டைகளை ரூ. 229/255, ஒரு நாளைக்கு வரம்பற்ற குரல் மற்றும் 2 / 2.5 ஜிபி தரவை வழங்குகிறது, கனரக தரவு பயனர்கள் ரூ .169 / 199 திட்டங்களிலிருந்து மேம்படுத்தும் முயற்சியில். ARPU ரூ. காலாண்டின் இறுதியில் 108 - 3.7 சதவிகிதம் வளர்ந்து வருகிறது - மேலும் இது ‘சேவை செல்லுபடியாகும் வவுச்சர்கள்' அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறைந்த விலையில் வாடிக்கையாளர் துண்டிக்கப்படுவதற்கு நன்றி.\nநெட்டுடன் 600டிவி சேனல்களுக்கு ஜியோ ஜிகா டிவியின் 4கே செட்டாப் பாக்ஸ்.\nநினைவுகூர, ரிலையன்ஸ் ஜியோ கடந்த வாரம் 2019 ஆம��� ஆண்டின் 2 ஆம் ஆண்டின் இறுதியில் 331.3 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதாகவும், அதன் ARPU ரூ. 122 - ரூ. முந்தைய காலாண்டில் 126.2. ஏர்டெல்லின் கடைசி புள்ளிவிவரங்கள் TRAI ஆல், 2019 மே மாத இறுதியில் தெரிவிக்கப்பட்டன.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fire-catch-allepy-dhanbad-train-312448.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:11:18Z", "digest": "sha1:5WGGGUG3CLCD7TGZ4WK2LJ24LILYIJ46", "length": 14331, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர்: ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் தீ - உயிரிழப்பு தவிர்ப்பு | Fire catch in Allepy Dhanbad train - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூர்: ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் தீ - உயிரிழப்பு தவிர்ப்பு\nதிருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயிலில் தீ பற்றியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.\nஆலப்புழாவில் இருந்து தன்பாத்திற்கு இன்று காலையில் ரயில் கிளம்பியது.திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது, திடீரென இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அதிகளவு வந்தால், புகையின் தாக்கம் அதிகரித்து அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது.\nஊத்துக்குளி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் express train செய்திகள்\nமோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் துவக்க விழா.. மலைக்க வைக்கும் செலவு.. ஆர்டிஐ-யில் அம்பலம்\nதாம்பரம் - செங்கோட்டை இடையே அந்தியோதயா சிறப்பு ரயில் - இன்று முதல் இயக்கம்\nஅந்தியோதயா ரயில்கள் மார்ச் 1 முதல் இயக்க வாய்ப்பு : குறைந்த செலவில் இனி பயணிக்கலாம்\nசென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் லேட்\n\"மகாராஜா\" சொகுசு விரைவு ரயில் தமிழகம் வருகிறது என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா\nசென்னை வரவேண்டிய 6 தென்மாவட்ட ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தம்\nஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு... ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவதற்கு ராமதாஸ் கண்டனம்\nபயணிகள் விரோத ரயில்வே 'டைனமிக் ஃபேர்' கட்டண முறையை திரும்ப பெறுக: ஸ்டாலின்\nதீபாவளி ரயில் டிக்கெட் ரிசர்வேசன்... 5 நிமிடத்தில் காலி - வரிசையில் நின்றவர்கள் ஏமாற்றம்\nஒரு வாரத்துக்குப் பின் மீண்டும் சீரானது ரயில்வே போக்குவரத்து\nநாகர்கோவிலில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்ற கோரிக்கை\nகோடை விடுமுறை: 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17025600/Tamil-Nadu-Election-Commission-has-filed-a-local-election.vpf", "date_download": "2019-11-13T08:33:21Z", "digest": "sha1:XIP3H2EFMGV6GWVCRUK4DNROB2XVLNSF", "length": 16690, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu Election Commission has filed a local election schedule with the Supreme Court - Minister SB Velumani || தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி + \"||\" + Tamil Nadu Election Commission has filed a local election schedule with the Supreme Court - Minister SB Velumani\nதமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nதமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது என காரைக்குடியில் அளித்த பேட்டியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:45 AM\nதமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திட்டத்தை கொண்டு வர அறிவுறுத்தினார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகாரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குழாய் பதிக்கும் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. சுத்திகரிப்பு நிலைய பணிகளில் 40 சதவீத வேலைகள் நடந்துள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தினால் சேதமான சாலைகள் போடப்பட்டு வருகின்றன. அதற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. எனவே விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து புகாரும், கோரிக்கைகளும் வந்துள்ளன. இது குறித்து முதல்-அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஆலோசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஅப்போது, தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கலெக்டர் ஜெயகாந்தன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், என்ஜினீயர் ரெங்கராஜூ, தாசில்தார் பாலாஜி, அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், இளைஞர் அணி செயலாளர் இயல் தாகூர், பாம்கோ நிறுவன இயக்குனர் போஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nஇந்த ஆய்வின் போது அப்பகுதி மக்கள், குப்பைக்கிடங்கினால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் பற்றி அமைச்சர்களிடம் கூறினர். அதற்கு, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.\n1. திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மன�� விநியோகிக்கப்படும்.\n2. இடைத்தேர்தல் வெற்றி தொடரும்; ‘உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல பரிசை வழங்குவார்கள்’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nஇடைத்தேர்தலில் வெற்றி தொடரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் நல்ல பரிசை வழங்குவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.\n3. காஞ்சீபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார்\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.பொன்னையா வெளியிட்டார்.\n4. உள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.\n5. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை - மத்திய மந்திரி தகவல்\nதமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n2. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n3. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n4. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\n5. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு த���வைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2017/07/04191008/Soundarya-Ashwin-Divorce.vpf", "date_download": "2019-11-13T08:35:05Z", "digest": "sha1:KXLG45X7IRXORLRGERQWTV4ASJW7UVVT", "length": 3751, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்||Soundarya Ashwin Divorce -DailyThanthi", "raw_content": "\nரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்\nரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் மகன் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சௌந்தர்யா, அஸ்வினைப் பிரிந்தே வாழ்ந்து வந்து வந்தனர்.\nஇந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்கு பின் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=9592&name=Kalaiselvan%20Periasamy", "date_download": "2019-11-13T08:35:22Z", "digest": "sha1:JGJKEOEF3B45CTZQXFYQ76HED5DH3YP3", "length": 15611, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Kalaiselvan Periasamy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Kalaiselvan Periasamy அவரது கருத்துக்கள்\nசினிமா பிக்பாஸில் இருந்து வெளியேறினார் தர்ஷன்...\nலொஸ்லியவை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் கமலும் பிக் போஸும் . அல்லது இது உண்மையில் மக்களின் தீர்ப்பா மக்களின் தீர்ப்பு என்றால் அவர்கள் மாக்கள் .. பிக் பாஸ் என்றால் வியாபாரி. லோசலியாவின் பெற்றோர் இதை கவனத்தில் கொண்டு செயல் பட்டு தங்கள் குடும்ப மானத்தை காப்பாறிக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . 30-செப்-2019 15:18:30 IST\nசினிமா எது நடந்தால் என்ன\nஇவர்கள் ய���வரும் ஏன் கருத்து கூற வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும் யாருக்கு கருத்து சொல்ல தோன்றுகிறதோ அவர்கள் சொல்லட்டும் . அதைவிடுத்து நாம் ஏன் சிலர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் . உணருங்கள் நெட்சங்களே . 18-செப்-2019 05:51:39 IST\nசினிமா பிக்பாஸ் நிழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா சேரன்..\nஒழுக்கமற்றவர்களே இந்த பிக் பாஸ் மூன்றில் ஜெயிப்பார்களோ அதை மக்கள் என்ற மாக்கள் கூட்டம் விரும்புகிறதோ அதை மக்கள் என்ற மாக்கள் கூட்டம் விரும்புகிறதோ \nசினிமா கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி...\nகமல் ஒரு நல்ல நடிகர் . அவர் நல்ல அரசியல்வாதியும் அல்ல நல்ல நேர்மையான மனிதனும் அல்ல . 18-செப்-2019 05:11:02 IST\nசினிமா தர்ஷன், இனி என் வாழ்க்கையில் இல்லை - சனம் ஷெட்டி...\nஏன்தான் தமிழர்கள் தவறு செய்பவர்களையே ஆதரிக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை . தர்சன் ஒரு கொலை வெறுமனே தனது பஞ்ச பாட்டை சொல்லி ஆதாயம் தேடுகிறார் கவின் என்ற கிறுக்கன் காதல் செய்வதற்க்கே வந்துள்ளான் . இவனையும் மக்கள் ஆதரிப்பதை என்ன வென்று மக்களை நினைப்பது . கமல் , எல்லாம் தெரிந்தவர் போல் போகிறார் ஒழிய தனக்கு வேண்டியவர்கள் தவறை கண்டிக்கும் பொது வெறுமனே pesugiraar. இதில் இவரை தமிழ் நாடு முதல்வராக கொண்டால் ..... சொல்லவே வேண்டாம் . நேர்மையுயற்ற கமல் என்றால் மிகையாகாது . 09-செப்-2019 18:46:56 IST\nசினிமா தற்கொலை முயற்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட மதுமிதா...\nகமலின் பேச்சில் நேர்மை இல்லை . ஸ்டுடியோவில் அமர்ந்து இருக்கும் மக்களும் அறிவீனமாக தெரிகிறார்கள் . பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கும் கவினை கண்டிக்காமல் மற்றவர்களை கோர்னெர் செய்யும் கமலின் செயல் கேலிக்குரியது . இது தான் தமிழர்களின் நடத்தையோ என்று என்னை போன்ற தமிழர்கள் தலையை குனிய வைத்து விட்டார் கமல் . 19-ஆக-2019 09:13:13 IST\nசினிமா மதுமிதாவின் அடாவடி: சாண்டியின் முன்னாள் மனைவி ஆவேசம்...\nவெங்கட் சொல்வது உண்மைதான் .திரு செண்டி நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை இழிவு செய்வது கண்டிக்க தக்கது . நகைச்சுவை செய்கிறேன் என்று நகைச்சுவையை கேவலப் படுத்துகிறார் . தரமற்ற குணாதிசயங்கள் . 01-ஆக-2019 09:39:18 IST\nஉலகம் இந்தோனேஷியாவில் திருட்டு சிக்கியது இந்தியர் வீடியோ\nஇந்தியன் என்றால் திருடன் என்று மற்றவர் சொல்லும் நிலை வாராமல் பார்த்துக் கொண்டால் சரி . திருடியவரை கண்டிக்காமல் அரசியல் கட்சியை குறை கூறும் தமிழ் நெட்டிசன்களை என்ன வென்று சொல்வது . தமிழா விழித்திரு , தெளிந்துஇரு . 28-ஜூலை-2019 10:15:39 IST\nசினிமா அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி...\nசிலரின் கருத்துக்கள் அருவருக்காத தக்கவை . தான் சீரழிவதை மற்றவர் காரணம் என்று கூறும் மட்டமான தமிழனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் . 15-ஜூலை-2019 05:38:54 IST\nஅரசியல் பிரதமர் மோடியின் தாக்குதலுக்கு ராகுல் பதிலடி\nதிரு மோடியின் பேச்சு அவரின் ஊழலை சரி என்று சொல்வது போல் உள்ளது . மோடி திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை . ஆனால் நேர்மையற்றவராக திகழ்கிறார் . மேலும் அவர் பல குறைகளை கொண்ட தலைவராக தான் தெண் படுகிறார் . 06-மே-2019 05:58:06 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/prison-built-us-we-are-descendants-pandian-pandian-karunas-stir-during/", "date_download": "2019-11-13T08:25:04Z", "digest": "sha1:CGVBN7NCPANGO7B253AWQ5NZ7TO4ODLR", "length": 11639, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம் | 'Prison is built for us; We are the descendants of the Pandian Pandian '-Karunas stir during the day | nakkheeran", "raw_content": "\n’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது; நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’ -கைதின் போது கருணாஸ் ஆவேசம்\nதிருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரியை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.\nநுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை கருணாசை கை செய்தது. கைது செய்யப்பட்ட கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கைதுக்கு முன்���தாக கருணாஸ் வீட்டின் முன் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.\nகைது செய்யப்ப்பட்டு அழைத்துச்செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ’’பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன். கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யும் அளவிற்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன் என்று தெரியவில்லை.\nஎம்.எல்.ஏவை கைது செய்யும் முன் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் அனுமதி அளித்தால்தான் எம்.எல்.ஏவை கைது செய்ய முடியும். சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை’’என்று கூறினார்.\nஆதரவாளர்கள் திரண்டு வந்து அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது கருணாஸ், ’’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’’என்று ஆவேசமாக கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் : 1045 பக்கங்களில் தீர்ப்பு\nவெளியானது அயோத்தி வழக்கின் தீர்ப்பு...\nஉச்சநீதிமன்றம் வந்தடைந்தார் தலைமை நீதிபதி...\nஅயோத்தி தீர்ப்பையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/celebrate-elephants/a-shocking-network-of-ivory-traders-around-the-world", "date_download": "2019-11-13T08:19:54Z", "digest": "sha1:7Y23TYF244FOJG6FCQPQH22AILVKUPXV", "length": 27017, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "தந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள்! - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants | A Shocking network of Ivory Traders around the world", "raw_content": "\nதந்தம், தோல், ரோமம், நகம்... எல்லாமே கோடிகள் - யானைக் கடத்தல் பயங்கரம் #ExtricateElephants\nஉலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள்.\nயானை, பெயரில் மட்டும் பிரமாண்டம் இல்லை. அதை அடிப்படையாக வைத்து உலகில் நடக்கும் கடத்தலும் வியாபாரமும் கூட மிகப்பெரியவைதான். உணவுக்காக மட்டுமே ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்தைக் கொல்லும். ஆனால், மனித இனம் மட்டுமே, பணத்துக்காகவும் மற்ற உயிரினங்களைக் கொல்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்படுவது யானைகள். `யானை இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் பள்ளிகளில் இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. ஓர் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் அந்த வாக்கியத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் மிகக்கொடூரமானது.\nயானை, நாம் என்ன சொன்னாலும் செய்யும் என்று கண்டறிந்த மனிதன், அடுத்து யானையை வைத்துக் காசு பார்க்கத் தொடங்கினான். அந்தச் சில்லறை வருமானம் போதாது என்று யோசித்தவன், யானைகளைக் கொன்று லட்சங்களில் வியாபாரம் பார்க்கத் தொடங்கினான். இந்த வியாபார சிந்தனைதான், யானை என்கிற உயிர் கடத்தல் தொழிலை உச்சத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.\nஉலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை, யானைத் தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுகின்றன.\nமலேசியா சுங்கத்துறை பறிமுதல் செய்த தந்தங்கள்\n2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி. மலேசியாவிலிருந்து, சீனாவுக்குப் பொருள்களை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலை வியட்நாமில் உள்ள ஹய்போங் துறைமுகத்தில், சுங��கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, `கடல் சிப்பிகள்' என எழுதி ஒட்டப்பட்டிருந்த ஒரு கன்டெய்னரை திறந்து பார்த்தனர். உள்ளே யானைத் தந்தங்கள் மலைபோல் குவிந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்தக் கன்டெய்னரை பறிமுதல் செய்து, சுமார் 2,000 கிலோ தந்தங்களைக் கைப்பற்றினர். 2009-ம் ஆண்டு இதே துறைமுகத்தில் தான்சானியா நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 7 டன் யானைத் தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், தான்சானியா, மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து கென்யாவுக்குக் ‌கடத்தி வரப்பட்ட 40,000 தந்தங்களைக் கென்யா அரசு பறிமுதல் செய்தது. 2011 ஜூலை 21-ம் தேதி சுமார் 5 டன் எடையுள்ள அந்தத் தந்தங்களை ஒரே இடத்தில் அடுக்கி வைத்து, தீ வைத்துக் கொளுத்தினார் கென்யா அதிபர் மிவாய் கிபாகி.\n2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் 7-ம் தேதி மலேசியாவிலிருந்து ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்த கப்பலில் ஒரு கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 7.2 டன் எடையுள்ள யானைத் தந்தங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய். உலகிலேயே ஒரே இடத்தில் அத்தனை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது அங்குதான். அதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு, சிங்கப்பூரில் 7.1 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இப்படிக் கைப்பற்றப்படும் கன்டெய்னர்களில், யானைத் தந்தங்களை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற எந்த விவரங்களும் இருப்பதில்லை.\nகென்யா அரசு தீயிட்டு கொளுத்திய தந்தங்கள்\nமனிதன் - யானை மோதலுக்குத் தீர்வு கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்\nயானைத் தந்தங்கள் கடத்தல் தொழிலில் மலேசியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. பினாங்கு, கிள்ளான், பாசிர் கூடாங் துறைமுகங்கள் வழியாகத்தான், பெரும்பாலும் உலகம் முழுக்க யானைத் தந்தங்கள் அனுப்பப்படுகின்றன. ஜனவரி 2003 முதல் மே 2014 வரை 63,419 கிலோ தந்தங்கள் 66 முறை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டவைதான் அதிகம்.\nகடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் நீல் கோலிங்ஸ் என்பவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் இரண்டு நபர்கள் யானையை வேட்டையாடும் காணொளியைப் பதிவு செய்திருந்தார். அந்தக் காணொலி, உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்��ியது. நமீபியாவின் வடகிழக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொலி, வெளியானபோது யானை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கடத்தல்காரர்கள் யானையை மட்டும் வேட்டையாடுவதில்லை... வேட்டையைத் தடுக்க நினைக்கும் மனிதர்களையும் வேட்டையாடுகிறார்கள்.\nஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் யானைகள் கொல்லப்படுவது சர்வ சாதாரணம். தந்தங்கள், தோல், பற்கள், ரோமம், நகங்கள் எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் யானைகளைக் காக்கப் பலரும் போராடி வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் வைன் லாட்டர். தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர். யானைகள் வேட்டை தொடர்பாகத் தீவிரமாக இயங்கியவர். சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பு துணைத் தலைவராக இருந்தவர். அவரும் அவரது நண்பர் க்ரிஸ்ஸி க்ளார்க்கும் பல ஆண்டுகளாக வன உயிரினங்களுக்காகப் பணியாற்றியவர்கள். 2009 - 2014 ஆண்டுகளில், தான்சானியா அதன் யானைகளில் 60 சதவிகிதத்தை இழந்தது. அதிர்ச்சியுற்ற இருவரும் யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காகப் பாம்ஸ் (Protected Area Management Solutions) என்ற அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் வனம் சார்ந்த விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்கள்.\nபல இடங்களில் காடுகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தனர். குறிப்பாக யானைகளைப் பாதுகாக்கும் ரேஞ்சர்களை மிக அதிகளவில் உருவாக்கினார்கள். காவல்துறை மற்றும் ஒரு சிறப்புப் படையினருடன் இணைந்து வேட்டை மற்றும் கடத்தல் நெட்வொர்க்குகளை அடையாளம் கண்டனர். கண்டறியப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காகப் பல தரப்புகளிலிருந்தும் எச்சரிக்கைகளும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால், லாட்டர் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் யானைகள் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து பணியாற்றினார். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 புதன்கிழமை தான்சானியாவின், டார் எஸ் - சலாம் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் பயணம் செய்தபோது, லாட்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nஆப்ரிக்க யானைகளைப் பாதுகாப்பதற்காக மிகவும் கடினமாகப் போராடிய உண்மையான பாதுகாப்புப் படையை நாங்கள் இழந்தோம்.\nஆப்பிரிக்க காடுகள��ல் 2013-ம் வருடம் மட்டும் 20,000 யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானைத் தந்தம் என்பதைத் தாண்டி அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயம், யானைகளின் தோல் பிரித்தெடுக்கப்படுகிறது என்ற செய்திதான். தந்தங்களுக்காக வேட்டையாடிய காலம் போய், தோலுக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, மியான்மர் நாட்டில் இது அதிகளவில் நடைபெறுகிறது. மியான்மரில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. 'யானைத் தோல்' கள்ளச்சந்தைகளில் புழங்கி வந்தாலும், மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், மிகச் சமீபமாக அவை அதிகமாகியிருக்கின்றன. யானைகளின் தோல், மனிதர்களின் தோல் நோய்களுக்கான சிறந்த மருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nமியான்மரின் ரங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலிருந்து தொடங்கும் கடத்தல் பயணம் லஷியோ, மியூஸ் வழியாகச் சீனா, தாய்லாந்து நாடுகளைச் சென்றடையும். மொத்தம் 4 எல்லைகளைக் கடந்து, இதைச் செய்கிறார்கள். யானைத் தோல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒருங்கிணைந்த குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்தக் கும்பலைக் கட்டுக்குள் கொண்டுவர உலகளவில் பல நாடுகளும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. ஆனாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\n`இரவு முழுவதும் முகாம்.. உள்காயம்.. நெஞ்சை உலுக்கிய புகைப்படம்'-பரிதாபமாக உயிரிழந்த மேற்குவங்க யானை\nஉலகச் சந்தையில் யானைத் தந்தத்துக்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூடத் தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. இவற்றுக்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. பெரும்பாலான விலங்குகளின் அழிவுக்கும் காரணமாய் இருக்கிற சீன அரசு யானை அழிவுக்கும் காரணமாகவே இருக்கிறது. ஆனால், தற்போது யானைகள் அழிவில் அக்கறை கொண்ட சீன அரசு, 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தந்தங்கள் விற்பனை செய்வதை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறது.\n1986-ம் வருடம் தந்தங்கள் மற்று���் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்தது. ஆனாலும் கள்ளச்சந்தையில் அவை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. யானை என்கிற பெயருக்குப் பின்னால் இருக்கும் அரசியலும் அதற்காக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் பல அத்தியாயங்களைக் கடக்கும். தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளைப் போலக் கொல்லப்பட்ட மனிதர்களும் அநேகம்.\n70 குண்டுகள்; தந்தத்துக்கான வேட்டை - கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண் யானை\nஆப்பிரிக்காவில் ஆண் யானைகளுக்குத் தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் - பெண் யானைகளுக்கான பாலின விகிதம் குறைந்தது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சி முடிவு, ஆப்பிரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாகச் சொல்கிறது. யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு `பரிணாம வளர்ச்சி' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன. ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன. இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிக்கைகளுடன் இவை தோற்றமளிக்கும். தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12088", "date_download": "2019-11-13T08:18:35Z", "digest": "sha1:LHR76U3EDZECU4GYE7KYHUMUOE7AF7ZS", "length": 14465, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்... | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nதொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்...\nதொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்...\nஇலங்கைப் புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு மற்றும் விருது வழங்கல் விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.\n'நல்லாட்சி - எதிர்காலப் பயணம்' எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுவதுடன், கலந்துரையாடப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை இலங்கையிலுள்ள தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nசட்டம் மற்றும் வெளிப்படைத்தன்மை, நிலையான பொருளாதார வளர்ச்சி, வினைத்திறன் மற்றும் செயலாற்றுகை, பொறுப்புக்கூறல் ஆகிய தலைப்புக்களில் இந்த மாநாடு 04 அமர்வுகளாக நடைபெறுகிறது.\n1975 ஆண்டில் நிறுவப்பட்ட புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழில்வாண்மை நிறுவனமாகும். ஆரம்ப காலத்தில் 11 நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்த சங்கத்தில் தற்போது 47 நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இந்த 47 தொழில்வாண்மை நிறுவனங்களும் 33 தொழில்வாண்மைகளை கொண்டுள்ளன.\nதொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் திறமைகளைப் பாராட்டி ஜனாதிபதியால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nசபாநாயகர் கரு ஜயசூரிய, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, புலமைசார் தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரோகண குருப்பு, ருவன் கால்லகே, நிஸ்ஸங்க பெரேரா, டுலிப் பெரேரா ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.\nஜனாதிபதி மைத்ரிபா�� சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க புலமைசார் தொழில்வாண்மையாளர்கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கையொன்றும் இரண்டு மாதங்களில் முழுமையான அறிக்கையையும் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழு பிரதான கண்காணிப்பாளர் மரிஸா மெதியஸ் கூறினார்.\n2019-11-13 13:20:35 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் தேசிய சட்டம்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\nஇலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு முழு­மை­யாக வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள் அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\n2019-11-13 13:22:08 டிலான் பெரேரா ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி ஜனாதிபதி தேர்தல்\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nபூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-11-13 13:12:18 4 இலட்சம் பெறுமதி மரக்குற்றிகள்\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nமக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.\nசஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா\nசஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\n2019-11-13 13:21:40 விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதித் தேர்­த­ல் அர­சியல் கைதி­கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=14982", "date_download": "2019-11-13T07:14:20Z", "digest": "sha1:OAPNAJO4NRTIVZFG74USBITEXH6UAHZN", "length": 9603, "nlines": 149, "source_domain": "newkollywood.com", "title": "கூர்கா | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nFeb 20, 2019All, வளரும் படங்கள்0\nதீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் “கூர்கா” திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.\n” இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. “கூர்கா” கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா , கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்” என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன்.\nகாமெடி மற்றும் action கலந்த திரைப்படமாக வளரும் “கூர்கா”, ஒரு கடத்தப்பட்ட கார�� , ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.\nசாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து “4 மங்கீஸ்” ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார் .\nPrevious Postகண்ணே கலைமானே Next Postஅதிர்ச்சியில் உறைய வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nஜனவரி 24 ஆம் தேதி ‘காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் \nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/4440-parivendhar-request-to-common-people.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T06:59:48Z", "digest": "sha1:TGTGET6M2IPODF22BKZZDRSGLJRGTECY", "length": 7904, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக, அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: பொதுமக்களுக்கு பாரிவேந்தர் கோரிக்கை | Parivendhar request to common people", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதிமுக, அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்: பொதுமக்களுக்கு பாரிவேந்தர் கோரிக்கை\nதிமுக, அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாரிவேந்தர், தமிழகத்தில் அனைத்து துறைகளும் ஊழல் மயமாகி விட்டதாக தெரிவித்தனர்.\nலஞ்சம் கொடுத்தால் ‌மட்டும் அரசு பணிகள் கிடைக்கும் நிலை இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nபுதுச்சேரியில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸில் இணைந்தனர்\nஅடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது\n“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான்\nமுக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\n'இனி இதன் வழியாகவும் பணம் அனுப்பலாம்': ஃபேஸ்புக் கொடுத்த புதிய வசதி\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸில் இணைந்தனர்\nஅடிப்படை வசதிகள் எதுவும் இல்லை: தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530173/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-13T07:06:40Z", "digest": "sha1:OQ2CTCVQNYB3ECJ3FPARXMKPYO3KPRJJ", "length": 7631, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi meets Chinese President Xi Jinping Chief Secretary Study for the 3rd time at Mamallapuram | பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு\nசென்னை : பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதியும் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அக்டோபர் 11, 12, 13 ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.\n‘இளைய சமுதாயம் கெட்டுப் போகுது’ ‘செல்போனை கண்டுபிடிச்சவங்க கையில கிடைச்சா, மிதிக்கணும்...’\n���ந்தவாசி அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு\nமயிலாடுதுறையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு\nராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் தகர்ந்தது\nஎலி மருந்து குடித்து பெண் எஸ்ஐ தற்கொலை முயற்சி\nவேதாரண்யம் கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய நீலக்கால் நண்டுகள்\nமகப்பேறு மருத்துவத்திற்காக திருவி. அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ்\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம்: ஆட்சியர் உத்தரவு\nவால்பாறை அருகே பாலத்தின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்த சிறுத்தை\nஅறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது செல்வ விநாயகர் கோயில் வெளிப்பிரகார மண்டபம்\n× RELATED ஆந்திர தலைமை செயலாளர் அதிரடி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-10-surfaces-on-geekbench-022541.html", "date_download": "2019-11-13T07:19:13Z", "digest": "sha1:IYEWSGQNWQBCD5NFLDSI7VDRNMTO7L5A", "length": 20683, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 | Samsung Galaxy Note 10 surfaces on Geekbench - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n57 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nசாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான\nவடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைனின் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேலக்ஸி எஸ்10 சீரிஸில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப் செயலியை பலர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வசதிகளுடன் இந்த செயலி அப்டேட் ஆகியுள்ளது.\nஅப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட்\nஇந்த செயலியை அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட் அப்ளை செய்வது, லோன் பெறுவது ஆகியவை பைசாபஜார் மூலம் எளிமையாகிறது. சாம்சங் செயலி மூலம் பைசாபஜார் இணையதளத்தில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் லோன் மற்றும் கிரெடிட் கார்ட் வழங்குவதற்கான அப்ரூவல் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.\nஏற்கனவே சாம்சங் செயலி ஒருசில அப்டேட்டுக்களை செய்து பொருளாதார பரிமாற்றத்திற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேலும் பயனர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அப்டேட்டுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் காரணமாக ஆன்லைன் பயனாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி மேலும் சில பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nபைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா\nஇதுகுறித்து பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் உடனடியாக கிரெடிட் கார்டுகளையும் பெர்சனல் லோன்களையும் பெற்று கொள்ளலாம். எங்களுடைய இந்த சேவைகள் அதிவிரைவாகவும், எளிமையாகவும் இருக்கும���.\nஇதேபோல் மேலும் சில வசதிகளை பின்னாளில் அறிமுகம் செய்யவே சாம்சங் நிறுவனத்தின் செயலியுடன் தங்கள் நிறுவனம் இணைந்து பொதுமக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nஇதே போல் சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவின் சீனியர் இயக்குனர் சஞ்சய் ரஜ்டான் அவர்கள் கூறியபோது, 'இந்த புதிய முயற்சியால் அதிவேகமான பொருளாதார சேவை பயனாளிகளுக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் எளிய முறையில் டிஜிட்டல் பேமெண்ட் என்ற வசதியை பயனர்கள் அனைவரும் எந்த இடத்தில் இருந்தாலும் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.\nஇந்த வசதியை பெற நீங்கள் வாங்கும் அல்லது ஏற்கனவே வாங்கியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் முதலில் சாம்சங் பே செயலியைஇன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தும் முன்னர் உங்களுடைய கண்பார்வை அல்லது பிங்கர் பிரிண்ட்டைபதிவு செய்ய வேண்டும். அதனையடுத்து பாதுகாப்பு பின் நம்பரையும் நீங்கள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய கிரெடிட் கார்டை இந்த செயலியுடன் இணைத்து கொள்ளலாம். இந்த கிரெட்டிட் கார்டு வெரிஃபை செய்யப்பட்டவுடன் உங்களுடைய அனைத்து தேவைகளையும் இதன்மூலம் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் ��ள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-repp-preview.html", "date_download": "2019-11-13T07:54:24Z", "digest": "sha1:JPLPF6AVAXWF5CBUZRX4CQ5V7EJP2V4T", "length": 16719, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Repp Preview | ஆன்ட்ராய்டு வசதிகளை அழகாய் சுமந்து வரும் சாம்சங் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n39 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n2 hrs ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n2 hrs ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்ட்ராய்டு வசதிகளை அழகாய் சுமந்து வரும் சாம்சங் போன்\nரெப் என்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம். இந்த புதிய ஸ்மாட்ர்போன் ஆன்ட்ராய்டு வசதிகளை அருமையாக கொடுக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த ரெப் மொபைல் 3.2 இஞ்ச் எல்இடி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதன் வ���ளித் தோற்றமே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க இருக்கும் இந்த மொபைல் மிக குறைந்த விலையில் வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த சாம்சங் ரெப் மொபைல் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தின் மூலம் செயல்படும். வெறும் 105 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் மிக எளிதாக கையாளக்கூடியதாக இருக்கும். 3.1 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த மொபைல், சிறந்த துல்லியத்தை வழங்கும்.\nஇதன் 1X சூம் தொழில் நுட்பத்தின் மூலம் எந்த புகைப்படத்தையும் தெளிவாக பார்க்கலாம். அருமையான வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.\nஇதில் 800 மெகா ஹெர்ட்ஸ் க்யூவல்காம் எம்எஸ்எம் 7627டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் 2ஜிபி மைக்ரோ கார்டு மூலம் தகவல்களை எளிதாக சேகரித்து கொள்ளலாம். 32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தியும் கொள்ளலாம்.\nலித்தியம் அயான் 1,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியினால் 12.5 நாட்கள் டாக் டைம் வசதியினையும் மற்றும் 8 மணி நேரம் ஸ்டான்-பை வசதியினையும் கொடுக்கும்.\nஇந்த மொபைலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், இது சிடிஎம்ஏ 800 மற்றும் சிடிஎம்ஏ 1900 செலுலார் நெட்வொர்க் தொழில் நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.\nஇதன் யூஎஸ்பி வசதியின் மூலம் அதிக தகவல்களை கணினியில் இருந்து பதிவேற்றம் செய்யது கொள்வதற்கு, ஏதுவாக இருக்கும்.\nஅதோடு இதில் ஸ்டீரியோ புளூடூத் வசதியும் உள்ளதால் எந்த தகவல்களையும் எளிதாக நண்பர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.\nஇந்த மொபைல் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டுள்ளதால், ஏராளமான ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்தியாவில் இந்த மொபைலின் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுட��யாத விலைகுறைப்பு\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/goat-cows-selling-about-2-crores-near-dharmapuri-merchants-happy-338480.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:59:24Z", "digest": "sha1:A3OJTCTDJSY7LO3TDLZXRITI4RDRVWC3", "length": 16021, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி | Goat, Cows Selling for about 2 crores near Dharmapuri... Merchants Happy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி\nதருமபுரி: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோடு வாரச்சந்தையில் சுமார் 2 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nபொங்கலை முன்னிட்டு நடந்த வாரசந்தையில் 3 ஆயிரம் மாடுகள், 1,500 ஆடுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்கள் வந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். மாடுகள் 15,000 ரூபாய் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையானது.\nசந்தையில் வழக்கமாக , நல்ல கொழுத்த ஆடுகள், 6,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து கரிநாளில் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கத்தை விட நேற்று சந்தைக்கு ஆடுகளும், மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர்.\nபொங்கலை முன்னிட்டு ஆடுகள், 10,000 ரூபாய் வரை விற்பனையானதால், அதற்கேற்ப இறைச்சி விலையும் அதிகரிக்கும். இதனால் அசைவ ப்ரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித் மீட்பு பணி.. நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.. எம்பி செந்தில் குமார் வைக்கும் முக்கிய 9 புகார்கள்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. ���ருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri pongal market merchant happiness தருமபுரி பொங்கல் சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/unofficial-dealers-open-bookings-for-ktm-duke-790-bike-in-india-says-sources/articleshow/70858919.cms", "date_download": "2019-11-13T08:17:51Z", "digest": "sha1:W6GXHDG5PW454E4VXF23BDA5D54KPJC4", "length": 17417, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "ktm duke 790 booking: இந்தியாவில் புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்..! - unofficial dealers open bookings for ktm duke 790 bike in india says sources | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nஇந்தியாவில் புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்..\nஇந்தியாவிலுள்ள கேடிஎம் நிறுவனத்தின் டீலர்கள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் புதிய 790 டியூக் மோட்டார் சைக்கிள்களுக்கான முன்பதிவு பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅதிகாரப்பூர்வமற்ற வகையில் கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கேடிஎம் நிறுவனம், இந்தியாவிலும் பைக் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார் சைக்கிள்களை பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்வதால், இளைய தலைமுறையினர் மத்தியில் கேடிஎம் பைக்குகளுக்கு பெரிய ஆதரவு இருந்து வருகிறது.\nஇந்நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டு வரும் டியூக் 790 மாடலுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விரைவில் விற்ப��ைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த பைக், தற்போது நாட்டிலுள்ள கேடிஎம் டீலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்த பைக் வரும் செப்டம்பர் 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும், சில கேடிஎம் டீலர்கள் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலான முன் தொகை அடிப்படையில் அந்த மோட்டார் சைக்கிளுக்கு புக்கிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதிகாரப்பூர்வமற்ற வகையில் புக்கிங் தொடங்கியதற்கு காரணம், பைக்கின் மீது வாடிக்கையாளர்களுக்கு நிலவி வரும் எதிர்பார்ப்பு தான். இந்தியாவில் டியூக் 790 பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தான் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.\nவிரைவிலேயே அதற்கு மாற்றாக 890 டியூக் மாடல் களமிறக்கப்படுகிறது. இதனாலேயே விற்பனைக்கு தேவையான 100 யூனிட் கேடிஎம் டியூக் 790 பைக்கிற்கான உற்பத்தி பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடுத்தர எடைக் கொண்ட நேக்கடு ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள டியூக் 790 பைக்கில் லிக்விடு கூல்டு 790சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 105 பி.எச்.பி பவர் மற்றும் 86 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளது.\nஅதிக திறனில் இயங்குவதற்கு ஏற்ப குறைந்த எடைக் கொண்ட சேஸிஸ், ஒல்லியான தோற்றம் ஆகியவை பைக்கை இலகுவாக கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி திறன் பெற்ற முகப்பு விளக்குகள், பின் விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளன.\nபைக்கிற்கு ஸ்போர்டி தோற்றத்தை வழங்க, இதனுடைய எக்ஸாஸ்ட் சிஸ்டம் சற்று உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புக்காக 43 மிமீ அட்ஜெஸ்டபிள் யு.எஸ்.டி ஃபோர்க்ஸ் பைக்கின் முன்பக்கத்திலும், ஃப்ரீ லோடு மோனோ ஷாக் அப்ஸ்பர்கள் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.\nசிறப்பான டிரைவிங் மோடுகள், பல்வேறு வசதிகளை ஒருங்கே வழங்கும் டி.எஃப்.டி திரை, உராய்வு கட்டுப்பாடு அமைப்பு, குயிக் ஷிஃப்டர் பிளஸ், சூப்பர் மோட்டார், பைக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய கேடிஎம் 790 டியூக் பைக் ரூ. 8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஷோரூம்கள் மூலமாக விற்பனையை தொடங்காமல், குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த டீலர்கள் வழியாக இந்த பைக் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nதீபாவளிக்கு பிறகும் தொடரும் ஹோண்டாவின் அதிரடிச் சலுகைகள்..\nகதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..\nராயல் என்ஃபீல்டு மலிவு விலை புல்லட் பைக்கின் விலை மற்றும் ஸ்பை படங்கள் கசிந்தன..\nரியர்-வியூ கேமராவுடன் கூடிய புதிய Exide Neo Electric Rickshaw அறிமுகம்..\nவாகனங்களுக்கான மறு பதிவு கட்டணத்தை 25 மடங்கு உயர்த்த முடிவு..\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\n2.0 வில்லன் பெயரில் புதிய காரை வெளியிடும் ஹூண்டாய்..\nவிரைவில் விற்பனைக்கு வரும் பெட்ரோல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்..\nஉங்கள் கார் விண்டுஷீல்டில் அடிக்கடி விரிசல் விழுகிறதா..\nரெனோ ட்ரைபர் காருக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்களேன்- இனி கெத்து தான்..\nவிரைவில் விற்பனைக்கு வரும் பிஎஸ்6 Maruti Celerio மற்றும் Alto K10 கார்- முழு விப..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியாவில் புதிய கேடிஎம் ட்யூக் 790 பைக் முன்பதிவு தொடக்கம்..\nஇரண்டே வாரங்களில் விற்று தீர்ந்த 1000 யூனிட் MG eZS மின்சார கார்...\nகோயம்புத்தூரில் குப்பைகளை அள்ளப்போகும் மின்சார வாகனம்..\nரூ. 62 ஆயிரம் விலையில் ஹீரோ டேஷ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அ...\nகாதலியை காருக்குள் தள்ளி உயிருடன் சமாதி கட்ட முயன்ற சைக்கோ இளைஞர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2253757", "date_download": "2019-11-13T08:20:30Z", "digest": "sha1:CQ7OXT4AVO67XC7W33JD2ECUWJE7YGKE", "length": 22518, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "வீழ்த்தவும் செய்வார்...ஜொலிக்கவும் வைப்பார்! இதுதான் ஜெ., ஸ்டைல் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\nஉள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க, ...\n29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்\nபணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம் 1\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 12\n: கர்நாடக ... 2\nராதாபுரம் முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nஒரே நாளில் 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு 2\nகதவு, ஜன்னலுக்கு ரூ.73 லட்சம்: ஜெகன் தில்லாலங்கடி 42\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\nகாதலனுக்காக மாணவிகளை விருந்தாக்கிய டியூசன் டீச்சர் 54\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 135\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nகடந்த, 1996ல், நீலகிரி லோக்சபா தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. 'ஆடம்பரம், ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். ஜெ., அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது' என, வெற்றிக் களிப்புடன், த.மா.கா., மூத்த தலைவராக இருந்த, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் பேட்டி அளிக்கிறார்.நீலகிரியின், 'மண்ணின் மைந்தராகவே' இருந்த காங்கிரசை சேர்ந்த பிரபுவைத் தோற்கடித்த மகிழ்ச்சியும் சேர்ந்து, எஸ்.ஆர்.பி.,யைத் திக்குமுக்காட வைக்கிறது.\nபிரபு, எஸ்.ஆர்.பி.,யிடம் தோற்பதற்கு முன், நான்கு முறை, நீலகிரி, எம்.பி.,யாக இருந்தவர். நீலகிரியில் காங்கிரஸ் என்றால், பிரபுதான் என, சின்னக் குழந்தை கூட சொல்லும். காரணம், அவர் முன்னாள் பிரதமர் ராஜிவின் நெருங்கிய நண்பர். மத்தியஅமைச்சராக இருந்தவர்.காங்கிரசில் வழக்கம் போல் கோஷ்டிகள் இருந்தாலும், பிரபு வின் ஜம்பம் தான் செல்லும். அவரை தோற்கடித்த, எஸ்.ஆர்.பி., மத்திய அமைச்சரானார். 2001 - -06ம் ஆண்டில், தமிழக ச���்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். அப்போது, முதல்வராக இருந்த, ஜெ.,க்கு எதிராக, சிறந்த வாதங்களை முன்வைத்தவர் என்ற, சிறப்பை பெற்றார்.ஆனால், அரசியல் பரமபதம் விட்டு வைக்குமா காலங்கள் மாறின; காட்சிகளும் மாறின.\nத.மா.கா.,வில் இருந்து மீண்டும் தாய்க் கட்சியான காங்கிரசில் சேர்ந்து, வாசன் மீண்டும், த.மா.கா.,வைத் துவக்கிய போது, எஸ்.ஆர்.பி., அதில் இணைந்தார். சொல்லப் போனால், வாசனின் வழிகாட்டியாக, எஸ்.ஆர்.பி., இருந்தார்.ஆனால், எதிர்பாராத திருப்பமாக, ஜெ.,யை சந்தித்து, எஸ்.ஆர்.பி.,திடீரென, அ.தி.மு.க.,வில் இணைந்தார். 30 நாளில், அவருக்கு, ராஜ்யசபா, எம்.பி., 'சீட்' வழங்கப்பட்டது.எம்.பி.,யாக இருந்தாலும், தற்போது அரசியலில் இருந்து, எஸ்.ஆர்.பி., ஒதுங்கியேஇருக்கிறார்.\nபிரபுவின் நிலைமையும், எஸ்.ஆர்.பி.,க்கு ஒப்பானதே. 2009ல் நீலகிரி, தனி தொகுதியாகி விட்ட தால், கோவை லோக்சபா தொகுதியில், பிரபு போட்டியிட்டு தோல்வியுற்றார்.ஜெ., பிரசாரத்துக்கு வந்த போது, வாக்காளர்களை பார்த்து, பிரபு கைக்கூப்பி வணங்காமல், 'பேன்ட் பாக்கெட்'டில் கைவிட்டு நின்றதாக, அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது.இதனால், ஜெ., கோபமடைந்த தாகவும், அ.தி.மு.க., தொண்டர்கள் பிரபுவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இதனாலேயே பிரபு தோற்றார் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால், இதை பிரபு ஆதரவாளர்கள் மறுத்தனர். 1980, 1984, 1989, 1991, 2004 என, ஐந்து முறை, எம்.பி.,யாக இருந்த பிரபு, அதன்பின், அரசியலில் ஜொலிக்கவில்லை.எஸ்.ஆர்.பி., மற்றும் பிரபு போன்றவர்கள், தனிப்பட்ட ஆளுமையாக விளங்கிய போதிலும், ஜெ., என்ற ஆளுமைக்கு முன், அவர்களால் ஜொலிக்க முடிய வில்லை.ஜெ.,யிடம் நல்ல பெயர் வாங்குவது கஷ்டம். நல்ல பெயர் வாங்கி விட்டால், அவர்களை ஜொலிக்க வைப்பார். சற்று சறுக்கினாலும், இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவார். இதற்கு, எஸ்.ஆர்.பி., யும், பிரபுவும் இன்றளவும் உதாரணமாக உள்ளனர்.\nஸ்டாலினை காய்ச்சி எடுக்கும் இ.பி.எஸ்.,(48)\nஏப்.,12: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.69.89\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜெ ஸ்டைலும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம். என்னவோ நாட்டில் ஏழை மக்கள் மிகுந்த செல்வம் பெற்று செல்வந்தர்களாக ஆனார்கள் என்று இந்த உட்டான்சு எல்லாம் வேண்டாம்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஇடப்புறம் தீயசக்தியும், வலப்புறம் தீயமுக கட்சியையும் புதைக்க ஏற்கணவே ரிசர்வ் செய்தாகிவிட்டதுப்பா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டாலினை காய்ச்���ி எடுக்கும் இ.பி.எஸ்.,\nஏப்.,12: பெட்ரோல் ரூ.75.62; டீசல் ரூ.69.89\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/31700-11.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T08:15:47Z", "digest": "sha1:C7H6KSFS2CGIIDLA5KK6DIG3ZSNBKRH6", "length": 13601, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லிக்கு தேவை நல்லாட்சி; வெற்று வாக்குறுதிகள் அல்ல - மோடி, கேஜ்ரிவால் மீது சோனியா தாக்கு | டெல்லிக்கு தேவை நல்லாட்சி; வெற்று வாக்குறுதிகள் அல்ல - மோடி, கேஜ்ரிவால் மீது சோனியா தாக்கு", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nடெல்லிக்கு தேவை நல்லாட்சி; வெற்று வாக்குறுதிகள் அல்ல - மோடி, கேஜ்ரிவால் மீது சோனியா தாக்கு\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாதர்பூர் அருகே உள்ள மீதாபூரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: ஒருவர் (நரேந்திர மோடி) பிரசாரம் செய்வதே வேலையாக கொண்டு செயல்படுகிறார். இன்னொருவர் (அர்விந்த் கேஜ்ரிவால்) தர்ணா மன்னராக திகழ்கிறார்.\nபாஜகவும் ஆம் ஆத்மியும் முடியாததை முடியும் என்று பேசி மக்களை மயக்குகின்றன. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். இவர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வெறும் அலங்கார வார்த்தைகளும் கோஷங்களையும் வைத்து நாட்டை நடத்திவிடமுடியாது.\nஊழலை ஒழிப்போம் இதைச் செய்வோம் அதைச்செய்வோம் என்று மக்களவைத் தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் ஒன்றையுமே செய்யவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் டெல்லி நகரின் சில இடங்களில் வகுப்பு வன்முறை நடந்தது. இதெல்லாம் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு நடத்தப்படும் செயல்.\nவெறுப்புணர்வு அரசியலை நடத்தும் இத்தகைய சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.மதச்சார்பற்ற சக்திகள் வலுப் பெற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்லியில் 2013 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப்பிறகு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.\nஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் அரசை நடத்தாமல் தப்பி ஓடினால் போதும் என்று பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்சோனியா பிரச்சாரம்டெல்லி தேர்தல் பிரச்சாரம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nரஃபேல் விவகாரம்; ராகுல் மீதான அவதூறு வழக்கு : உச்ச நீதிமன்றம் நாளை...\nரஃபேல் சீராய்வு மனு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஅரசு கைகொடுக்கவில்லை எனில் இந்தியாவில் எங்களின் எதிர்காலம் சந்தேகமே: வோடஃபோன்\nமுத்திரை நிகழ்வுகள் : இலங்கைத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0kuM8", "date_download": "2019-11-13T08:14:51Z", "digest": "sha1:YFNC7LU2QVDOCYGPR3JJJH4WZJYHWHU6", "length": 5680, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Prince and Press", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்Prince and Press\nவடிவ விளக்கம் : 112 p.\nதுறை / பொருள் : History\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்��ையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/12/mathagal_19.html", "date_download": "2019-11-13T08:10:47Z", "digest": "sha1:VVNQWHNJEL2Y3UFEUPXZ7A5ARKHXYZ5H", "length": 11463, "nlines": 112, "source_domain": "www.mathagal.net", "title": "காந்தி ஐயாவின் 100வது ஜனன தினம்..! ~ Mathagal.Net", "raw_content": "\nகாந்தி ஐயாவின் 100வது ஜனன தினம்..\nகாந்தி ஐயாவின் 100வது ஜனன தினம்\nகாந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற பொண்னம்பலம் கந்தையா அவர்களின் 100வது ஜனன தினம் இன்றாகும் (19.12.2018). இவர் 03.02.2017 அன்று தனது 99வது வயதில் இறைபதம் அடைந்திருந்தார்.\nபல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்த திருகோணமலையின் மூத்த மகன் என போற்றப்படும் பொ. கந்தையா (காந்தி ஐயா) யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் என்னும் கிராமத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள நுணைசை முருகமூர்த்தி கோவிலடியைச் சேந்த பொன்னம்பலத்திற்கும் - நன்னிப்பிள்ளைக்கும் 2வது மகனாக 1918ம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி பிறந்தார்.\nஇவர் தனது ஆரம்ப கல்வியை தற்போது முருகமூர்த்தி வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்ற மாதகல் அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5ம் வருப்பு வரை கற்று பின்னர் 6ம் 7ம் வகுப்பினை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் 8ம் வகுப்பினையும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் 9ம் வகுப்பினையும் கற்று ஆசிரியர் தரதரப்பதிரத்திலும் தேர்ச்சி பெற்று அப்பாடசாலையிலேயே உதவி ஆசிரியராக சேர்ந்தார்.\nஎனினும் வவுனியாவில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமணம் பெற்றார் அப்போது இப்பாடசாலையில் 27 மாணவர்கள் கற்றனர். இதன்போது சம்பளமாக 43.00 ரூபா பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையி���ும் 1943 ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் 1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கி சேவையாற்றியிருந்தார்.\nபின்னர் 1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.\nஇருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.\nஇறுதியாக திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஇதற்கிடையில் 1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்து பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் சுகவீனம் காரணமாக 03.02.2017 அன்று இறை பணிக்காக இறைவனடி சேர்ந்தார்.\nமாதகலைச் சேர்ந்த திரு. பொ. கந்தையா (காந்தி மாஸ்ரர்)….\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60231-kanimozhi-mp-talks-about-pollachi-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T06:51:51Z", "digest": "sha1:QOCFKECLVW63EEDRNQSUXBDQCUG7NHRI", "length": 11169, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முயற்சி: கனிமொழி எம்.பி புகார் | Kanimozhi MP talks about Pollachi issue", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் ��ிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nபொள்ளாச்சி விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற முயற்சி: கனிமொழி எம்.பி புகார்\nபொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் காவல்துறை, யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். இந்நிலையில், பொள்ளாச்சியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதிக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறும்போது, ’’ அனுமதி மறுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் நடக்கும். இந்த பாலியல் விவகாரத்தில் யார் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு இதற்கு பின் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்கிறது. அதில் அதிமுக தொடர்பு இருக்கிறது. அதற்காகத்தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ’பார்’ நாகராஜ் என்பவரை அந்தக்கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.\nஇதில் சம்பந்தப்பட்ட ஒருவர், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், முக்கிய புள்ளிகள் சம்மந் தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லிய பிறகும் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக இல்லை. இதில் நிச்சயம் அரசியல் தலையீடு இருக்கிறது என்பது பத்திரிகைகள் மூலமாக தெரியவருகிறது. எந்த அளவுக்கு காலதாமதம் செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள். இதற்கு பின்னும் நடவடிக்கை எடுக்கவில��� லை என்றால், அவர்கள் யாரையோ காப்பாற்றதான் இப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார்.\nடி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தல்: விருப்ப மனுக்கள் பெறும் தேதியை அறிவித்தது திமுக\n“தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்”- புகழேந்தி\n“அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை” - ரஜினி\nஉள்ளாட்சித் தேர்தல்: நவ.,15,16-ல் அதிமுக விருப்ப மனு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இட‌ஒதுக்கீட்டை உயர்த்த திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nதிருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்: பொதுக்குழுவில் தீர்மானம்..\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடி.என்.ஏ பரிசோதனைக்காக உடலை தோண்டும் பணி துவக்கம்\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yctamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-dsp/", "date_download": "2019-11-13T07:11:36Z", "digest": "sha1:FWEQLMUJ3WTTLQX736A3YW2EBPTRC3TD", "length": 9806, "nlines": 127, "source_domain": "yctamil.com", "title": "சாமி-2வில் மிரட்டும் DSP | youth central tamil %", "raw_content": "அக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \nசாமி 2வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.\nஅண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்திருப்பதைக் கண்டு வியப்படையாதவர்களேயில்லை எனலாம்.\nசீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.\nவிக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்���தாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNext Post என்பேனரை கிழியுங்கள் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் விஜய் அசத்தல் ஸ்பீச்\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nதிருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறாராம் முன்னணி நடிகை \n”; ஆறாம் திணை’ விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்..\nசங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\nலிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..\nஅக்டோபர் மாத முதல் வாரம் வெற்றி யாருக்கு \nதெலுங்கில் அதிக சம்பளம் கேட்டாரா விஜய் சேதுபதி\n‘டப்பிங்’கில் வாய் அடைத்துப்போன ஆண்ட்ரியா \nArjun Reddy ரீமேக்கில் இவர்கள் தான்\nலிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/11/26173452/1052887/Ilami-movie-review.vpf", "date_download": "2019-11-13T07:32:18Z", "digest": "sha1:U3OU3HP7KIYGK5MRRZHI234LZ2VHRYFK", "length": 19242, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ilami movie review || இளமி", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் யுவன் பிரோஸ் கான்\n1715 ஆம் ஆண்டில் நடக்கும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இளமி. மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊர் தலைவராக ரவி மரியா இருக்கிறார். இவரின் மகள் நாயகி அனுகிருஷ்ணா. இவர்கள் ஊரில் காளையை அடக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ரவிமரியாவின் காளையை யாரும் அடக்க முடியாததால் இவரே வெற்றி பெற்று வருகிறார்.\nமற்றொரு ஊரில் நாயகன்கள் யுவனும், அகிலும் வசிக்கிறார்கள். இதில் யுவன் விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அகில், காளையை சூழ்ச்சி செய்து தந்திரமாக அடக்குவதில் கில்லாடி. யுவனும் அனுகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், ரவிமரியாவின் ஊரில் திருவிழா ஏற்பாடு நடக்கிறது. இரண்டு ஊருக்கும் ஒரே சாமி என்பதால், யுவன், அகில் இருக்கும் கிராமத்திற்கு மரியாதை கொடுக்காததால் கோபம் அடைகிறார்கள். குல தெய்வத்தை தங்களுடைய கிராமத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், ரவிமரியாவின் காளையை அடக்கி அவரது மகளை திருமணம் செய்யவும் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்கிறார் அகில்.\nமுதலில் கிராம மக்களை ரவிமரியாவிற்கு எதிராக திருப்பி, திருவிழாவிற்கு வைத்திருக்கும் கலசத்தை திருடி கொண்டுவந்து விடுகிறார் அகில். இதனால் கோபத்தோடு கிராம மக்களோடு வரும் ரவிமரியாவிடம் ‘கலசத்தை தரவேண்டும் என்றால், உன் காளையை எங்கள் கிராம மக்கள் அடக்கி விட்டால், குலதெய்வத்தை ஒப்படைப்பதுடன், உன் மகள் அனுகிருஷ்ணாவை திருமணம் செய்து தரவேண்டும்’ என சவால் விடுகிறார்கள். இந்த சவாலை ரவிமரியாவும் ஏற்கிறார். இந்த போட்டியில் குதிக்கும் யுவன், அனுகிருஷ்ணாவை திருமணம் செய்யும் ஆசையில் காளையை அடக்கும் முயற்சியில் இறங்குகிறார்.\nஇறுதியில், ரவிமரியாவின் காளையை அடக்கியது யார் யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 18ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலத்து இளைஞன் தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அனுகிருஷ்ணாவுடன் காதல் காட்சி, காளையை அடக்க பயிற்சி பெறுவது என நடிப்பில் திறமையை காண்பித்திருக்கிறார்.\nமற்றொரு நாயகனாக வரும் அகில், கம்பீரமான வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார் அகில். நாயகியாக வரும் அனுகிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஊர் தலைவராக வரும் ரவிமரியா, தளபதியாக வரும் கிஷோர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nஜல்லிக்கட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். காளைய��� அடக்குவதை தத்ரூபமாக காட்சிப்படுத்த முடியாததால், கிராபிக்ஸ் மூலம் அக்காட்சிகளை அழகாக சேர்த்திருக்கிறார். எந்த கதாபாத்திரங்களையும் குறை சொல்ல முடியாதளவிற்கு வேலை வாங்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு மையமாக இருக்கும் படத்தில் காதலை புகுத்தி அதில் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் வைத்திருப்பது சிறப்பு.\nஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் அனைத்து கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். யுகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘இளமி’ இளமை இனிமை.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/serial-killer-jollys-fifth-day-confessed-to-kerala-police-365737.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T07:17:57Z", "digest": "sha1:Q3OY43UXEEK3ZTJTQDYDJQY5OCBO3EWF", "length": 20264, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ் | serial killer jollys fifth day confessed to kerala police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nJolly Sensational Kerala Serial Killer Explained : கேரளாவை உலுக்கிய 6 சயனைடு கொலையில் தொடரும் அதிர்ச்சி \nதிருவனந்தபுரம்: \"நான் ஒரு பொருளை ஒளிச்சி வெச்சிருக்கேன்.. அது என்னன்னு தெரியுமா\" என்று ஜோலி சொல்லவும் போலீசார் அதிர்ச்சியாகி நின்றனர்.\nசொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி விசாரணையில் உள்ளார்.\nசொத்துக்கா�� கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள்.\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nமாமனாருக்கு காபியில் விஷம்... மாமியாருக்கு சூப்பில் விஷம்.. குழந்தைக்கு சாப்பிடும் பிரட்டில் விஷம்.. என சயனைடு கலந்து கொடுத்து சாகடித்துள்ளார். இவர்கள் எல்லாருமே ஜோலியை நம்பி அவர் தந்த சாப்பிட்டை சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருந்திருக்கிறார்.\nசொத்துக்காக இந்த கொலைகளை செய்ததாக சொல்லும் ஜோலி மற்றும் மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். ஜோலியை வழக்கமாக செல்லும் பியூட்டி பார்லர், கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றும் போலீசார் விசாரித்தனர்.\nஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது. 5-வது நாள் விசாரணையும் நேற்று நடந்தது. அப்போது \"கூடத்தாயியில் உள்ள வீட்டில் ஒரு முக்கியமான பொருளை மறைச்சு வெச்சிருக்கேன்\" என்று ஜோலி என்னதுமே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅது என்ன பொருள் என்று போலீசார் கேட்டனர். \"ஒன்னுமில்லை.. 6 பேரை கொன்னுட்டோமே.. ஒருவேளை போலீசில் சிக்கினால் நானும் அதே சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.. அதற்காகத்தான் எனக்குகொரு டப்பா சயனைடை வாங்கி அந்த வீட்டில் வெச்சிருக்கேன்\" என்றார்.\nஇதையடுத்து, போலீசார் ஜோலி சொன்ன அந்த வீட்டுக்கு ராத்திரியோடு ராத்திரியாக ஜோலியை அழைத்து கொண்டு ஓடினர். அந்த வீட்டில் சோதனையும் செய்தனர். அப்போதுதான் கிச்சனில் மற்ற பாத்திரங்களுக்கு நடுவே ஒரு சின்ன பாட்டிலில் சயனைடு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த பாட்டிலுக்கு ஒரு துணியை போர்த்தி மூடப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இந்த சயனைடு பாட்டில்தான் போலீசாருக்கு கிடைத்த முக்கிய துருப்பு சீட்டாக உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு ஜோலி வீட்டில் வெறும் சயனைடு இருந்த டப்பாக்கள்தான் கிடைத்தது. கொஞ்���மாக இருந்த சயனைடும் உறுதி செய்வதற்காக லேப்-புக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த சமயத்தில் ஒரு டப்பா நிறைய சயனைடு கிடைத்திருப்பது போலீசாருக்கு பெரிய அளவில் இந்த கேஸில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் நடக்க இருக்கும் விசாரணைகளில் என்னென்ன ஜோலி சொல்ல போறாரோ.. என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளை நிறத்திலொரு கர்ப்பிணி பூனை.. உயிருடன் கட்டி தொங்க விட்ட கொடூரர்கள்.. ஆடிப் போன கேரளா\nகொண்டாட்டமா இருப்பது தப்பில்லை.. கேரளாவில் பப்களை கொண்டு வரும் முதல்வர் பினராயி.. செம காரணம்\nஉலகின் ஈடு இணையற்ற செல்பி.. வைரலாகும் கேரள முதல்வரின் போட்டோ.. குவியும் பாராட்டு\nஅதிசயம்.. ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் கல்யாணம்.. பூரிப்பில் கேரளா\nஆஹா இது சூப்பர் ஆஃபரா இருக்கே.. வெங்காயம் வாங்கினால் டிசர்ட் ஃப்ரீயாம்\nகேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...\nசபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்\nஇன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்களா... ஷாக் கொடுத்த கேரள அமைச்சர்\nபிரபல மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக்கொலை.. கேரள போலீஸ் அதிரடி என்கவுண்டர்\nஅச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நின்றது\nவி.எஸ்.அச்சுதானந்தனுக்கு திடீர் உடலநலக் குறைவு... மருத்துவமனையில் அனுமதி\nகேரளா இடைத்தேர்தல்: இடதுசாரிகள், காங்கிரஸை ‘மெர்சலாக்கிய’ பாஜகவின் ‘அடேங்கப்பா’ வாக்குகள்\nகேரள இடைத்தேர்தல்.. காங்கிரஸுக்கு 3.. இடதுசாரிகளுக்கு 2.. ஒரு தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2393848", "date_download": "2019-11-13T08:32:10Z", "digest": "sha1:5MIIKAA3SAROC542MKLMHW6STJFN7P4W", "length": 18152, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாணவனிடம் பண மோசடி தி.மு.க., பிரமுகர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nமாணவனிடம் பண மோசடி தி.மு.க., பிரமுகர் கைது\nயாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க��கள் பதிவு ரத்து நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nகழிப்பறையில் திருவள்ளுவர் படம் சர்ச்சை நவம்பர் 13,2019\nதிருவல்லிக்கேணி : கல்லுாரி மாணவனிடம் பணம் வாங்கி ஏமாற்றிய, தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவைச் சேர்ந்தவர், மூர்த்தி, 21. இவர், 2017ல் திருவல்லிக்கேணி, லால்பேகம் தெருவில் உள்ள விடுதியில் தங்கி, பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். அப்போது, சேப்பாக்கத்தைச் சேர்ந்த, சகோதரர்களான கவித்திரன், 26, நிவிதிரன், 24, ஆகியோர் நண்பர்களாகினர்.அப்போது, தங்கள் தந்தை கண்ணன், தி.மு.க., வட்ட செயலராக உள்ளதாகவும், அவருக்கு பணம் கஷ்டம் உள்ளதாக இருவரும், மூர்த்தியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லுாரியில் கட்ட இருந்த, 1.20 லட்சம் ரூபாயை, மூர்த்தி அவர்களிடம் கொடுத்தார்.\nஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.இதில், தி.மு.க., பிரமுகர் கண்ணன், திருவல்லிக்கேணி காவல் நிலைய, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. பண்ணை பசுமை கடையில் வெங்காயம் விற்பனை ஜரூர்\n1. காவலர் உடற்தகுதி தேர்வு அறிவிப்பு\n2. பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடந்த அன்னாபிஷேகம்\n3. இயல்பு நிலையில் காற்று மாசு\n4. உலக தரத்தில் நடைபாதை: சென்னையில் இன்று திறப்பு\n5. கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\n1. காலி மனையில் குப்பை 'டெங்கு' பரவும் அபாயம்\n2. சீரமைக்கப்பட்டது குடிநீர் குழாய்\n3. ஈஸ்வரி நகர் மேம்பாலம் :உறுதித்தன்மை கேள்விக்குறி\n1. மர்ம காய்ச்சல்: இருவர் பலி\n2. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\n3. குழந்தையிடம் சில்மிஷம் கஞ்சா வியாபாரி கைது\n4. போலீசாருக்கு, 'தண்ணி' காட்டி பெண் கஞ்சா வியாபாரி எஸ்கேப்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்���்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/all-independent-candidates-election-campaign-same-stage", "date_download": "2019-11-13T08:46:25Z", "digest": "sha1:JJWP4XDIIWV2LWBVGTJ3O5UQIG55C5SP", "length": 11505, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரே மேடையில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம்! | all independent candidates election campaign in same stage | nakkheeran", "raw_content": "\nஒரே மேடையில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம்\nவரும் 19ஆம் தேதி தமிழகத்தில் சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அணைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஒரே மேடையில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில்,திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர்,ஆறுமுகம், பூவநாதன் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக மேடையில் பேசி மக்களுக்கான வாக்குறுதிகளை கூறினார்கள்.கமல் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் தோன்றியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்... விஜயகாந்த் மாதிரியே வேணும்... தேர்தலுக்கு ரெடி\nபிரச்சாரத்துக்கு வருவேன்... நிர்வாகிகளை குஷிப்படுத்திய விஜயகாந்த்\nதிமுக தலைமைக்கு உச்சகட்ட டென்ஷனை ஏற்படுத்திய சம்பவம்... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nநாங்குநேரியில் வெற்றி சான்றிதழை பெற்றார் அதிமுக வேட்பாளர்\nவிலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது\nஅடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்... விஜயகாந்த் மாதிரியே வேணும்... தேர்தலுக்கு ரெடி\nஎம்.எல்.ஏ.விற்கு உணவு ஊட்டிய பள்ளி மாணவி... வைரலாகும் வீடியோ... சர்ச்சைக்கு எம்.எல்.ஏ வ���ளக்கம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-police-2", "date_download": "2019-11-13T08:34:22Z", "digest": "sha1:U5QAEDG3UJMXSLAUXPBUCGPHNZKPQ7H2", "length": 12324, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் சஸ்பெண்ட்! | salem police | nakkheeran", "raw_content": "\nகுடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் சஸ்பெண்ட்\nசேலத்தில், குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அம்சவள்ளி. காவலர் பாலாஜி என்பவர் இவருடைய ஜீப்பின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, ஆய்வாளர் அம்சவள்ளி பணி முடிந்து ராசிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று விட்டார்.\nஆய்வாளரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு, அந்த ஜீப்பை காவலர் பாலாஜி ஓட்டிச்சென்றார். செல்லும் வ-ழியில் அவர் மதுபானம் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. போதை ஏறிய நிலையிலேயே ஜீப்பை ஓட்டிச்சென்ற அவர், சேலம் முள்ளுவாடி கேட�� தொங்கும் பூங்கா அருகே வந்தபோது வாகனம் அவருடைய கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மீது வாகனம் மோதி நின்றது.\nபோதை மயக்கத்தில் இருந்த பாலாஜியால் ஜீப்பை பின்னோக்கி எடுக்க முடியாமல் மயங்கிக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறையினர், வாகனத்தை அப்புறப்படுத்தியதோடு, பாலாஜியோ உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதையடுத்து பணி நேரத்தில் மது குடித்துவிட்டு அலட்சியமாக இருந்ததாக அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி தீபா கணிகர் உத்தரவிட்டார். காவலர் பாலாஜிபோல் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கவோ, பணி நேரத்தில் விதிகளை மீறி அலட்சியமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\nஇரண்டாம் நிலைக்காவலர் உடல்தகுதி தேர்வு நவ. 18ம் தேதி மீண்டும் தொடக்கம்\nகட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள்\nஎடப்பாடி பழனிசாமிக்கு செலக்டிவ் அம்னீயா ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் எழுகிறது: சு.ஆ.பொன்னுசாமி\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nத��சத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/15/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-13T06:35:58Z", "digest": "sha1:XUPIWVAZOV45VSFPN7SOUVUY6K56WJJA", "length": 9035, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "துருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு - Newsfirst", "raw_content": "\nதுருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nதுருக்கிய அமைச்சுக்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nColombo (News 1st) சிரியாவின் வட பிராந்தியத்தில் துருக்கி முன்னெடுக்கும் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டு அமைச்சுக்கள் இரண்டின் மீதும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மூவரின் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.\nஇந்தத் தடைகள் மிகவும் கடுமையானவை எனவும் துருக்கியின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார்.\nஉடனடி போர்நிறுத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அல்லது கொண்டுவரப்படும் வரை, இந்தத் தடைகள் தொடரும் என அல்லது மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.\nஅத்துடன், உடனடியாக போரை நிறுத்துமாறு துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகனிடம் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபோர் இடம்பெறும் சிரியாவின் வடக்குப் பகுதிக்கு இயலுமானளவு விரைவாகச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக சிரியாவின் வட கிழக்கு எல்லைப் பிராந்தியத்திற்குள் சிரிய இராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து, துருக்கி தலைமையிலான படைகளுடன் மோதல்கள் வலுப்பெற்றன.\nகுர்திஷ் தலைமையிலான படைகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரிய இராணுவம் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகோட்டாபய தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ\nஉளவு பார்த்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு\nட்ரம்ப்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரண��� அடுத்த வாரம்\nமெக்ஸிக்கோவில் 9 அமெரிக்க பிரஜைகள் பலி\nபாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வௌியேறும் அமெரிக்கா\nகாட்டுத் தீ ; கலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை\nகோட்டாபய தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ\nட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு\nட்ரம்ப் மீதான குற்றப்பிரேரணை; விசாரணை அடுத்த வாரம்\nமெக்ஸிக்கோவில் 9 அமெரிக்க பிரஜைகள் பலி\nபாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வௌியேறும் அமெரிக்கா\nகலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு\nகொழும்பு காற்றில் தூசுதுகள்களின் செறிவு அதிகரிப்பு\nநாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரிப்பு\nதற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நிறைவு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nபொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக செனட்டர்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nகுருணாகலில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/08/16223723/1048950/Ayutha-Ezhuthu--Discussion-on-The-last-Day-of-Athivaradar.vpf", "date_download": "2019-11-13T07:45:40Z", "digest": "sha1:JCV2Q4P3LZBNXQHZZOKU2JGBVYWDUTXD", "length": 9993, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீ��.வசந்தகுமார் , இந்து மகாசபை\n(16/08/2019) ஆயுத எழுத்து - விடைபெறும் அத்திவரதர் : எழுப்பும் கேள்விகள் என்ன...\nசிறப்பு விருந்தினராக : ரங்கராஜன் , சமூக ஆர்வலர் \\\\ குறளார் கோபிநாத் , அதிமுக \\\\ அருணன் , சி.பி.எம் \\\\ வீர.வசந்தகுமார் , இந்து மகாசபை\n* நிறைவு நாளில் நின்றகோலம்\n* காஞ்சியில் குவியும் பக்தர்கள்\n* தரிசனத்தை நீட்டிக்க மறுத்த உயர்நீதிமன்றம்\n* 48 நாட்கள் கொடுத்த பாடம் என்ன \n(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...\nசிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா \nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக\n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் \n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா\n(09/11/2019) ஆயுத எழுத்து - அயோத்தி வழக்கும் தீர்ப்பும்\nசிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // லஜபதிராய், வழக்கறிஞர் // குமரேசன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(08/11/2019) ஆயுத எழுத்து - தமிழகத்தில் இருக்கிறதா ஆளுமைக்கான வெற்றிடம்...\nசிறப்பு விருந்தினர்களாக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்// செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி// நாராயணன்,பா.ஜ.க// வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்...\n(07/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : யாருக்கு சாதகம்... - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கணபதி, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவஹர் அலி, அ.தி.மு.க\n(06/11/2019) ஆயுத எழுத்து - பஞ்சமி நில புகார் : ஆதாரப்பூர்வமா\nசிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // அருணன், சி.பி.எம் // சிவ.ஜெயராஜ், தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/without-an-election-the-bjp-will-come-to-regime-says-ram-madhav", "date_download": "2019-11-13T06:40:23Z", "digest": "sha1:NGSJ3CKVF5A3LH3IIUXTFNLTYUQDFG5W", "length": 5377, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nதேர்தல் இல்லாமலேயே பாஜக ஆட்சிக்கு வரும்\nஇனிவரும் காலங்களில் தேர்தல் இல்லாமலேயே ஆட்சிக்கு வரும் அளவிற்கு பாஜக வலுவாக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான ராம் மாதவ் கூறியுள்ளார்.தீவிர ஆர்எஸ்எஸ்-காரரான ராம் மாதவ், தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போதுதான் மேற்கண்டவாறு அவர் பேசியுள்ளார்.“கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முழுக்க முழுக்க மோடியைச் சுற்றியே இருந்தது. நாட்டின் பிரபலமான தலைவராக மோடி விளங்குகிறார். உலகின் பல நாடுகளில் தலைமை பலவீனத்தால் ஒரு சில மாதங்களிலேயே ஆட்சி கவிழ்ந்துள்ளது. ஆனால், வலுவான தலைமை அமையும்போது, அதற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உண்டாகும். தற்போது மோடிக்கு அந���தப் பெயர் உள்ளது. தேர்தல் இல்லாமலேயே ஆட்சியமைக்கும் அளவிற்கு பாஜக வலுவாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.\nTags பாஜக ராம் மாதவ்\nதேர்தல் இல்லாமலேயே பாஜக ஆட்சிக்கு வரும்\n2047-ஆம் ஆண்டு வரை மோடி ஆட்சிதானாம்..\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nஜார்க்கண்ட் பாஜக கூட்டணி உடைந்தது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=100", "date_download": "2019-11-13T08:01:07Z", "digest": "sha1:2YQPBKINLJ62SAZTQKAQ5YYZOUKTMW7D", "length": 17528, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாஷ்மீர் - பாவம் ஓட்டு போட்ட ஜனங்கள்..\nஉங்கள் உழைப்பின் விலை என்ன\nகாசுமீரும் அதற்குப் பின்னுள்ள வல்லாதிக்க அரசியலும் எழுத்தாளர்: கி.வே.பொன்னையன்\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nஜம்மு - காஷ்மீர் பிரிப்பு: பாசிச பாஜகவின் கோழைத்தனமான செயல் எழுத்தாளர்: செ.கார்கி\nமுத்தலாக் தடை - பிஜேபியின் கபடத்தனம் எழுத்தாளர்: செ.கார்கி\nகாவி பயங்கரவாதிகளின் கூலிப் படையாக மாறுகின்றதா தமிழக காவல் துறை\nஅத்திகிரி வரதரும்... நாமும்... எழுத்தாளர்: தருமர்\nஇந்த கிராமங்களும் இந்தியாவில்தான் உள்ளன... எழுத்தாளர்: சுதேசி தோழன்\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா திரும்பப் பெறப்பட வேண்டுமா\n‘ரூட் தல’ - சீரழியும் இளைஞர் சமூகம் - யார் பொறுப்பேற்பது\nவீழ்வதற்கல்ல தமிழ் மொழி எழுத்தாளர்: ம.கருணாநிதி\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 8. தகவிலா(ர்) மனிதர்கள் எழுத்தாளர்: சி.சேதுராமன்\nபள்ளிவாசல் பஜார் எழுத்தாளர்: சுதேசி தோழன்\n'ஒரே நாடு - ஒரே ரேசன்’ – உலக வங்கியும் பார்ப்பனியமும் இணைந்து செயல்படுத்தும் திட்டம் எழுத்தாளர்: செ.கார்கி\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019 எழுத்தாளர்: ம.கருணாநிதி\nதேசிய புலனாய்வு முகமை - இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பாசிச அமைப்பு எழுத்தாளர்: செ.கார்கி\nகூலி உயர்வு கேட்டவர்களுக்குக் கிடைத்தது மரணம் எழுத்தாளர்: ரசிகவ் ஞானியார்\nவணிகமயமாகிவிட்ட வழிபாட்டு முறை எழுத்தாளர்: சுதேசி தோழன்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\n உண்மையான தமிழ்த் தேசியம் எது\nஇந்தியாவின் வளர்ச்சிக்கான வன்முறை எழுத்தாளர்: ரசிகவ் ஞானியார்\nசேற்றுப் போர் எழுத்தாளர்: கா.காளிதாஸ்\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில் எழுத்தாளர்: மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nபொருளாதார ரீதியான இட ஒதுக்கீடும் திமுக மற்றும் CPM நிலைப்பாடும் எழுத்தாளர்: செ.கார்கி\nமாட்டினை தெய்வமாக்கிவிட்டு நீங்கள் ஏன் மிருகமாகின்றீர்கள்\nகுலக்கல்வித் திட்டத்தை விட தொழிற்கல்வித் திட்டம் மோசமானதாக இருக்கலாமா\nஆளை இழு, ஆட்சியைக் கவிழ்த்து, ஜனநாயகத்தை அம்மணமாக்கு எழுத்தாளர்: செ.கார்கி\nஅடிப்படை கல்வியையே சிதைக்கும் பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை எழுத்தாளர்: நெல்லை சலீம்\nதொழிலாளர் தோழன் வ.உ.சி எழுத்தாளர்: சுதேசி தோழன்\nகடுப்பைக் கூட்டிய ஃபெட்னா 2019 எழுத்தாளர்: கேசவன்\nதிமுக மன்னர் குடும்பத்தில் அடுத்த பட்டத்து இளவரசர் உதயநிதி எழுத்தாளர்: செ.கார்கி\nபுத்தி வராத கூட்டமும் அத்தி வரதரும் எழுத்தாளர்: செ.கார்கி\nமதம் - கடவுள் - மனிதன் - வளர்ச்சி வரலாறு (பகுதி 3) எழுத்தாளர்: செந்தலை ந.கவுதமன்\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா... எழுத்தாளர்: ரசிகவ் ஞானியார்\nசூத்திர சாதி வெறியர்களும், சாதி ஆணவப் படுகொலைகளும் எழுத்தாளர்: செ.கார்கி\nமுஸ்ல���ம்களுக்கு எதிராக ஜூன் மாதத்தில் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளின் தொகுப்பு எழுத்தாளர்: அபூ சித்திக்\nஅவுட்சோர்சிங் எனும் அட்டைப்பூச்சி எழுத்தாளர்: சுயம்புலிங்கம் பாலகணேஷ்\nஊடகங்களை ஏன் ராமதாஸ் புறக்கணிக்கின்றார்\nமதத்தால் வேறுபடும் சாதிய ஒடுக்குமுறை எழுத்தாளர்: அம்பேத் கோகுல்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி எழுத்தாளர்: செ.கார்கி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்.. எழுத்தாளர்: MN & தருமர்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி எழுத்தாளர்: கா.காளிதாஸ்\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nமணிமேகலையின் காதலும் துறவும் எழுத்தாளர்: நா.இளங்கோ\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nபக்கம் 3 / 86\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnadutourism.org/tamil/perambalur.html", "date_download": "2019-11-13T08:03:22Z", "digest": "sha1:66MNWSITV5GWEDEEN24UPXSHHYZMPIQ3", "length": 10987, "nlines": 48, "source_domain": "www.tamilnadutourism.org", "title": " ::: TTDC-TAMIL-ARIYALUR :::", "raw_content": "\nபண்டைய சோழமண்டலத்தின் ஒரு பகுதி. 1995 ஆம் ஆண்டு,நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கே நாமக்கல் மாவட்டமும், மேற்கே தஞ்சை மாவட்டமும், வடக்கே கடலூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை என்ற மூன்று வட்டங்களை உள்ளடக்கியது பெரம்பலூர் மாவட்டம்.\nசெட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபானி சுவாமி கோயில்\nஇந்த மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் இந்த இரண்டு ஆலயங்களும் அமைந்துள்ளன. குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டுக்கு மேற்கில் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தைப்பூசத்தின் போது 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும். பழந்தழிழரின் ��ட்டடக்கலைக்குச் சான்றாக இருக்கும் இந்தக் கோயில்கள் , பார்க்கப்பட வேண்டியவை தொலைபேசி : 0432-268008\nமுதலாம் இராசேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் \"வெற்றி நீர்த்தூணாக\" இந்த ஏரியை உருவாக்கி உள்ளான். ஜலமயம் மற்றும் ஜெயசம்பம் என்று இது அழைக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு செப்பேடுகளில் சோழகங்கம் என்று குறிப்பிடபட்டுள்ள இந்த ஏரி, தற்போதும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. ஐந்து கிலோ மீட்டர் நீண்டு பரந்து கிடக்கும் இந்த ஏரி 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.\nகர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவர் 17 ஆம் நூற்றாண்டில் இந்தூர் கோட்டையைக் கட்டியுள்ளார். பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தக் கோட்டை கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. முப்புறமும் உள்ள கோட்டைச் சுவர்களின் உயரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கிறது. கடைசி கீழ்தள காப்பரண் நீள் சதுரவடிவிலும், கோட்டைக் காவலுக்கான தளம், அதைச் சுற்றிலும் நன்றாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது.மேலும் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவையும் உள்ளன. 1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் செல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.\nசாத்தனூருக்கு கிழக்கே தற்போது 10 கி.மீ. அப்பால் உள்ள கடல், சுமார் 120, 000, 000 ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தனூருக்கும் மேற்கில் 8 முதல் 10 கி.மீ. தூரத்தில் இருந்ததாக புவியியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஆறுகளின் மண் மேடானது. இதில் கடல் வாழ் உயிரினங்களும், கடலோரத் தாவரங்களும் மண்ணின் அடியாழத்தில் புதையுண்டன. காலச் சுழற்சில் புதையுண்டிருந்த மரங்கள் மீண்டும் மேற்பரப்புக்கு இழுத்துவரப்பட்டு பாறைகளில் தங்கி மரப்படிவுகள் ஆயின.\nஇப்படி சாத்தனூரில் உள்ள ஒரு பாறைப் படிவில் தங்கிய மரப்படிவின் நீளம் 8 மீட்டர். இதேபோல வாகூர், அணைப்பாடி, அலுந்தலைப்பூர் மற்றும் சாரதாப்பூர் ஆகிய ஊர்களிலும் சில மீட்டர் நீள மரப்படிவுகள் உள்ளன . 1940 ஆம் ஆண்டு இந்திய புவியியல் துறை வல்லுநர் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் இத்தைகைய மரப்படிவுகள் குறித்து முதன் முதலாகக் கண்டறிந்து கூறியுள்ளார்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் இதுவும் ஒன்று. பங்குனி மாதத்தின் கடைசியில் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும் சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த் திருவிழா நடக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/72995-", "date_download": "2019-11-13T08:11:57Z", "digest": "sha1:JS24Q4O2KJUK3VVXWQ5ORNAFLZG3YTQS", "length": 5139, "nlines": 135, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 July 2007 - ராவண காவியம்! |", "raw_content": "\n (கோ.சுகுமாரன்: மனித உரிமை ஆர்வலர்)\n‘சிலையும்தான் பேசல.. சீதை குறை ஆறல\nலேட்டஸ்ட் ரிங்டோன்ஸ் (என்விகடன் 62636)\n7 1/2, காமெடி காலனி\nஎன் விகடன் 62636 ஜோக்ஸ்\nகம்ப்யூட்டரே, ஒரு ஜோக் சொல்லு\n‘‘விஜயகாந்த் பெறுகின்ற வாக்குகள் அர்த்தம் நிறைந்தது\n‘‘நானும் இப்போ மொட்ட பாஸ்\n‘‘ஸாரி, எனக்கு நடிப்பு வராது\nஉடம்புக்கு யோகா... மனசுக்குப் புத்தகம்\nஅது ஒரு பொடா காலம் (சுப.வீரபாண்டியன்)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/on-meeting-with-sk/", "date_download": "2019-11-13T08:23:00Z", "digest": "sha1:OWTG54Y7ISAWRH6TSGDXCKT64NLMXCFX", "length": 58525, "nlines": 123, "source_domain": "padhaakai.com", "title": "சந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nசந்திப்பும் சந்திப்பு நிமித்தமும் – நரோபா\nமலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசெப் அவர்களின் விஷ்ணுபுர விருது விழாவின் போது தான் முதன்முறையாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சந்தித்தேன். அவருடன் ஒருங்கமைக்கப்பட்ட உரையாடல் அமர்வில் அவரது கதைகளின் பரிணாமத்தை பற்றி பேசினார். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகள் உதிரியாக வாசித்திருக்கிறேன். அச்சந்திப்பின் விளைவாக அவருடைய ‘நடன மங்கை’ தொகுப்பை வாசித்தேன். அதைப்பற்றி ஒரு சிறிய அறிமுகக் குறிப்பையும் எழுதி இருந்தேன். தமிழின் தனித்துவமான குரல் அவருடையது. அதன் பொருட்டே வெகு மக்கள் பரப்பை எளிதில் அடைய முடியாததும�� கூட.\nபதாகை காலாண்டு எழுத்தாளர் சிறப்பிதழ் எப்போதும் பெரும் உழைப்பைக் கோருவது அதற்கிணையான நிறைவையும் அளிப்பது. எழுத்தாளர் ந. முத்துசாமிக்கு அடுத்த சிறப்பிதழ் என அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதை முன்னெடுக்க இயலவில்லை. இந்நிலையில் மீண்டும் எழுத்தாளர் சிறப்பிதழ்கள் புதுப்பிப்பது பற்றி பேசினோம். சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், கீரனூர் ஜாகிர்ராஜா, திலீப் குமார், யூமா வாசுகி, தமிழ் மகன், கண்மணி குணசேகரன், விட்டல் ராவ், சுப்ரபாரதி மணியன் என்றொரு உத்தேச பட்டியல் மனதில் ஓடியது. நண்பர் எழுத்து அலெக்சின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்ற போது ஜெயமோகன் அறையில் சுரேஷ்குமார இந்திரஜித்தை சந்தித்ததும் அவரே சரியான தொடக்கம் எனத் தோன்றி அவரிடம் அனுமதியும் பெற்று வந்தேன். அவருடைய சிபாரிசின் பேரில் முருகேச பாண்டியன், ஜயபாஸ்கரன், சமயவேல், தேவேந்திர பூபதி, சுகுமாரன் என பல மூத்த எழுத்தாளர்களை தொடர்புகொண்டு கட்டுரைகளைக் கேட்டேன். ராமேஸ்வரத்தை பின்புலமாகக் கொண்ட கதையில் நானறிந்த ஒருவரை அடையாளம் காண முடிந்தது, ஆர்வம் தாங்காமல் அவரிடமே கேட்டேன். வியப்படைந்தார். இது வரையிலான ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களையும், முந்தைய நேர்காணல்களின் பிரதிகளையும் அவரே கூரியரில் அனுப்பி வைத்தார். வாங்கிக் கொள்கிறேன் அதுவே முறை என்றேன். இலவசமாகப் பெறுவதில் ஏதோ கூச்சம், சங்கடம். தயங்க வேண்டியதில்லை என அவரே அனுப்பினார். தீராநதி, பேசும் புதிய சக்தி, காலச்சுவடு, பவுத்த அய்யனார், ஷங்கர் ராம சுப்பிரமணியன் என அவர்கள் எடுத்த நேர்காணல்களை வாசித்து முடித்த போது உண்மையில் சோர்வே உண்டானது. இக்கேள்விகளை மீறி என்ன கேட்டுவிட முடியும் என்று குழப்பம் நேரிட்டது. மேலும் நாஞ்சில் நாடன் மற்றும் சு. வேணுகோபால் ஆகியோரின் நேர்காணல் கோவை நண்பர்கள் உதவியால், குறிப்பாக கண்ணன் தண்டபாணியின் உழைப்பில் உருவானது. கடலூர் சீனுவும் கடைசி நேரத்தில் வர முடியவில்லை. சிறப்பிதழின் மிக முக்கியமான பணி என்பது நேர்காணல்தான். அதுவே இதழின் தரத்தை நிலைநிறுத்துகிறது. அவ்வகையில் இதுவரையிலான மூன்று நேர்காணல்களும் எழுத்தாளர்களின் வாழ்வை, எழுத்தை, துயரங்களை, அவர்களை எழுதத் தூண்டும் ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து இருக்���ின்றன. இந்தக் கவலைகளை மனதில் சுமந்து கொண்டு சந்திப்புக்காக நாள் குறித்தோம்.\nஅரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் கூட டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆலோசகராக திகழ்கிறார் ஆகவே “ரெண்டு நாள் முன்னாடியே சொல்லுங்க” என்றார். நவம்பர் 12, ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிலேயே சந்திக்கலாம் என்று முடிவானது. காலையில் காரைக்குடியில் இருந்து கிளம்பி பத்தேகாலுக்கு மாட்டுத்தாவணியில் இறங்கி அவரை அழைத்தேன். வியூகம் அமைத்த ஆட்டோக்காரர்களிடம் இருந்து பிளந்து கொண்டு வெளியே வந்தேன். மதுரை வெயில் உறைக்கவில்லை. இடம் சொல்வதற்காக ஆட்டோக்காரரிடம் கொடுங்கள் என்றார். யாதவா பெண்கள் கல்லூரிக்கு அருகே,பொறியாளர் நகர் என வழி சொன்னார். ஆட்டோ புறப்பட்டதும் தான் “எவ்ளோ வேணும்” என்று கேட்டேன். “ஓங்கட்ட வாங்க வேணாம்னு சொல்லிருகாறு” என்றார் ஆட்டோகாரர்.\nமதுரை புறநகர் பகுதிகளில் ஆட்டோ மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியது. வாசல் கம்பி கேட்டின் ஒரு எல்லையில் என்.ஆர்.சுரேஷ் குமார், தாசில்தார் எனும் சிறிய பெயர்ப்பலகை தொங்கியது, மறு எல்லையில் சுரேஷ்குமார இந்திரஜித் என்று மற்றொரு பெயர்ப்பலகை தொங்கியது. தனது கல்வி, பூர்வீகம், பதவி எல்லாவற்றையும் துறந்து நவீன எழுத்தாளராக இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன். நேர்த்தியான சட்டை பேண்ட்டுடன் வாசலில் வந்து வரவேற்றார். அவரை எப்போதும் இப்படி நேர்த்தியான தோரணையிலேயே கண்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. அப்படி நானறிந்த மற்றொரு எழுத்தாளர் நாஞ்சில் நாடன். எப்போதும் காலுறை, சப்பாத்துக்கள் அணிந்து, முழுக்கை சட்டை போட்டுத் தான் வருவார். “வீட்ல மக வீட்டுக்கு போயிருக்காங்க. இல்லைனா ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம்.” என்றார். ஒற்றை ஆண் தனித்திருக்கும் இல்லங்களைப் போல் அல்லாமல் வீடு நேர்த்தியாக இருந்தது. சொற்சிக்கனம் அல்லது கட்டுப்பாட்டின் மீது மிகுந்த கவனம் கொள்வது என்பதும் கூட அவருடைய ஆளுமையின் நீட்சியாகவே தென்பட்டது. கூடத்தில் தட்டையான எல்.ஈ.டி தொலைக்காட்சியில் கருப்புவெள்ளைப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. காரைக்குடி செட்டிநாட்டு பலகாரங்களையும் எனது இரு மொழியாக்கப் புத்தகங்களையும் அவருக்கு அளித்தேன். “பேரு சுரேஷ்குமார் இந்திரஜித் இல்ல, சுரேஷ்குமார இந்திரஜித், புத்தகத்த படிச்சவங்க கூட இந்த தப்ப பண்ணிருவாங்க” என்று எனது ஃபேஸ்புக் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி கூறினார். அவர் சொன்ன பிறகுதான் நான் அதைக் கவனித்தேன். ஒரு பெரிய அலுவலக மேஜை, பக்கவாட்டில் இரும்பு அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு. ஆகவே இன்சுலின் போட்டுக் கொள்கிறார். “என்ன வேணாலும், எப்ப வேணாலும் ஆகலாம் இல்லியா, கண்ணன் கிட்ட சொன்னேன், ஒரு ஆள அனுப்பினார், வண்டில வெச்சு பைண்டு செஞ்ச சிறுபத்திரிக்கைகளை எடுத்துகிட்டு போனார். காலச்சுவடு ஆபீஸ் மாடில ஒரு லைப்ரரி இருக்கு.” என்றார். புத்தக விரும்பிகளின், இலக்கியவாதிகளின் மிக முக்கியமான சிக்கல் இது. தனக்குப் பின் வாசிக்க எவருமில்லை என்றால் இப்புத்தகங்களை என்ன செய்வது எனும் கேள்வி அவர்களைத் தொந்திரவு செய்கிறது. கடிதங்களை கவிஞர் சமயவேல் கணினியில் ஏற்றிப் பின்னர் கே.என்.செந்திலுக்கு அனுப்பியதாகச் சொன்னார். மீட்சி இதழ்கள் மட்டும் மிக முக்கியமானவை எனக் கருதியதால் அதை மட்டும் வைத்திருந்தேன், தற்பொழுது அதையும் தேவேந்திர பூபதியிடம் அளித்துவிட்டேன் என்றார். சுருக்கமாக என்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய குடும்பத்தைப் பற்றி சொன்னார். கூடத்தில் அவருடைய இரு மகள்களுடன் அவரும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. உடன் பிறந்தவர்களைப் பற்றியும் தாய் தந்தை பற்றியும் சுருக்கமாகக் கூறினார்.\n“பிரசுரமான நேர்காணல்கள அனுப்பிச்ச உடனேதான் யோசிச்சேன், அனுப்பியிருக்க வேணாம்னு, ஆனா ஒரே கேள்விகளுக்கு வேற பதில்கள் கூட வரலாம்” என்றார். பதினோரு மணியிருக்கும். நேர்காணல் துவங்கலாம் என்றேன். உள்ளே ஒரு ஏ.சி அறையில் துல்லிய நிசப்தத்தில் உரையாடத் துவங்கினோம். ஒரு தட்டில் தட்டுசீடை, முறுக்கு சகிதம் இரண்டு பீர் புட்டி மற்றும் கண்ணாடி லோட்டாவுடன் அமர்ந்தார். என்னிடம் முன்னரே “பீர் சாப்பிடலாமா” என கேட்டிருந்தார். வழக்கமில்லை என்றேன். “கொஞ்சம் சாப்டாதான் பேச வசதியா இருக்கும்” என்றார். உரையாடலுக்குத் தேவையான ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டார். செல்போனில் குரல் பதிவு ஆப்பை தரவிறக்கி வைத்திருந்தேன். சிறு சிறு பகுதிகளாக சேமித்து அவ்வப்போது பதா��ை குழுவில் ஏற்றினேன்.\nபேச்சு நீண்டு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்தது. இடையிடையே சில குடும்பச் சிக்கலுக்கு சட்ட ஆலோசனைகள் கோரி அவருக்கு அழைப்புகள் வந்தன. தற்செயலாக அறையிலிருந்த கடிகாரத்தை நோக்கினால் மணி இரண்டரை ஆகியிருந்தது. அதுவரை மறைந்திருந்த பசி சட்டென ஆட்கொண்டது. பேச்சு வாக்கில் ஒரு பாக்கெட் தட்டு சீதையை உண்டிருந்தேன். அவரும் இதை கவனித்தார். “சாப்புட போவோமா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு வெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று அவருக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்தார். கொஞ்சம் உடல் வெடவெடக்கத் துவங்கியது. “ஒங்களுக்கு சுகர் இல்லையே ..” என்றபடி இரண்டு க்ளுகோவிட்டா மிட்டாய்களை அளித்தார். வாயில் அதக்கிக்கொண்டதும்தான் சற்று சோர்வு நீங்கியது. “வீட்ல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது, ஏதாவது ஆச்சுனா, என்ன பண்ணனும்னு சொல்லிருக்கேன், ஒரு பையில என்னோட புத்தகங்கள், நேர்காணல் ஜெராக்ஸ், இன்னும் புத்தகமா ஆகாத எழுத்துக்கள் என்று எல்லாத்தையும் போட்டு ��ெச்சுருக்கேன், காலச்சுவடு கண்ணன் கிட்ட அதைக் கொடுத்துருன்னு சொல்லிருக்கேன்” என்றார். ஆட்டோவிலும் பேசிக்கொண்டே போனோம். சற்றுத் தொலைவில் புது நத்தம் சாலையில் உள்ள ரமணா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பிடித்த பிடிக்காத தமிழ் எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டோம். “இதையெல்லாம் நேர்காணல்ல கொண்டு வந்துராதீங்க” எனச் சிரித்தார். சேமியா பாயாசம், வாழக்காய் பஜ்ஜி, மைசூர் பாகு, கூட்டு , கறி என வயிறு புடைக்க உண்டேன். அவருடைய மைசூர் பாகையும் எனக்கே வைக்கச் சொன்னார். மீண்டும் அதே ஆட்டோவில் திரும்பினோம். தெளிவத்தை ஜோசெப் விழாவிற்கு அவர் வந்ததன் நினைவுகளைப் பற்றிப் பேசினோம். “மண்டபம் பிடிச்சு நல்லா பெரிய லெவல்ல கல்யாணம் மாதிரில நடக்குது” என்றார். “ராயல்டி எல்லாம் வருதா” என்று கேட்டேன். “புத்தகம் வர்றதே பெருசு” எனச் சிரித்தார். எப்போதும் ஒரு கதையை எழுதத் துவங்கினால் முடித்துவிட்டுத் தான் அடுத்த கதைக்குச் செல்வேன் என்றார். ஒரு தருணத்தில் கதை நகராமல் நின்ற போது சரோஜா தேவியின் கருப்பு வெள்ளை நடனம் அந்தத் தடையை உடைத்தது என்று சொல்லிச் சிரித்தார். நடனமங்கை கதையே கூட “ரங்கு ரங்கம்மா” பாடலின் ஒரு காட்சியின் தூண்டுதலில் உருவனாது தான் என்றார்\nவீடு திரும்பியதும் மீண்டும் நேர்காணல் தொடர்ந்தது. நாலறை வரை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு ஆட்டோவை அழைத்தார். மீண்டும் அலுவலக மேஜைக்கு வந்தோம். அவருடைய முதல் தொகுப்பு அலையும் சிறகுகள், நேர்காணலில் அவர் குறிப்பிட்ட லாவண்யாவின் ‘the clowns’ , வண்ணநிலவனின் அக்காலகட்டத்து ‘பாம்பும் பிடாரனும்’ (விலை 2 ரூ), ஜெயகாந்தனின் புத்தகங்கள் என எல்லாவற்றையும் காண்பித்தார். அழகாக பைண்டு செய்யபட்டிருந்தது. திலீப்குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் அவருடையதும் இடம் பெற்றிருக்கிறது எனக் கூறித் தொகுப்பைக் காண்பித்தார். மறைந்து திரியும் கிழவன் தொகுப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது, அவர் எழுதிய கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன் என்றார். அவரிடம் இருக்கும் இரண்டு கைபேசிகளைக் காண்பித்தார். “நீங்க எதாவது சொல்லனும்னா, போன் அடிச்சுருங்க இல்லன்ன மெசேஜ் போட்ருங்க, வாட்சப் அப்பப்பத்தான் பாப்பேன்” என்றார். நீண்டநேர���் நாற்காலியில் இப்போதெல்லாம் அமர்வதில்லை. முதுகு வலி வந்து விடுகிறது. இன்று ஏதோ ஆர்வத்தில் அமர்ந்து விட்டேன் என்றார். “நீங்க அந்த கட்டில்ல சாஞ்சு வசதியா உக்காந்து இருக்கலாமே சார்” என்றேன். “உக்காந்திருக்கலாம்ல” என்றார். “வீடு சொந்தவீடா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன். “அதெல்லாம் இல்ல, வாடக தான்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. தாசில்தார்,, சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். அதுவும் மதுரைப் பகுதியில். “தீது செய்யாம இருந்தா அதெல்லாம் அடைய முடியாது” என்றார். ஆறு வருடங்களுக்கு முன் நில விவகாரத்திற்கு ஆதரவு வேண்டும் என கண் முன் இருபது லட்சங்களை கொண்டு வந்து காட்டினார்கள். கோடி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் வழக்குப் போட்டுத் திருப்பிவிட்டேன் என்றார். “இதுவரை விருதுகள் எதாவது வாங்கியதுண்டா” என கேட்டேன்.”இல்லை” என்றார். “ஆனால் அதற்காக வருத்தமெல்லாம் இல்லை, தமிழில் கிளாசிக் கதைகளே எப்போதும் விரும்பி வாசிக்கபடுகின்றன, நானே கூட கிளாசிக் கதைகளின் ரசிகன் தான்” என்றார். ஒரு மாதிரி மனம் அமைதி இழந்தது. ஆட்டோ வந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினார். “வேற நேர்காணல் எல்லாம் கேள்வி கேப்பாங்க , பதில் சொல்லிட்டு அமைதி ஆய்டுவேன், ஆனா இது சம்பாஷன மாறி ஆய்டுச்சு, சரியா வந்திருக்கான்னு தெரியல, இப்பல்லாம் கொஞ்சம் நியாபகம் குறையுற மாதிரி இருக்கு, பேசினதையே திரும்ப திரும்ப சொன்ன மாதிரி இருக்கு” என்றார். எல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினேன். ஆட்டோக்காரர் பணம் வாங்கவில்லை. காரைக்குடி பேருந்தில் ஏறியதும் அன்றைய நாளின் நினைவுகளை மனம் ஒட்டிக்கொண்டிருந்தது. நிறைவும், அமைதியின்மையும் ஒருங்கே மனதைக் குடைந்தது. எழுத்துக், கலை என்பதொரு மாபெரும் சூதாட்டம். எழுத்தாளன் எனும் சூதாடி எப்போதும் தோற்கிறான். ஒருக்கால் அவனுடைய இன்மையில் அவன் வென்றவனாகக் கூடும். ஆனால் அவனால் ஒருநாளும் சூதாடாமல் இருக்க முடிவதில்லை.\nPosted in எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், நரோபா on April 21, 2018 by பதாகை. 1 Comment\nஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளை முன்வைத்து- பாலா கருப்பசாமி →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) ��ேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் ச���த்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிற���்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-district-secretary-siva-sankaran-condemned-bjp-national-secretary-h-raja-and-also-support-to-silk-shp-owned-karappan-pzt700", "date_download": "2019-11-13T06:36:35Z", "digest": "sha1:YT3IDDXEZMIXRJ55IRPIV3VUPG7OKIJN", "length": 17014, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காரப்பனுக்கு ஆதராவக களமிறங்கிய திமுக மா.செ.!! எச்.ராஜாவை எச்சரித்து கட்டுரை..!!", "raw_content": "\nகாரப்பனுக்கு ஆதராவக களமிறங்கிய திமுக மா.செ.\nதமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள்.\nநேற்று முழுதும் ட்விட்டர் சற்று 'கார'மாக இருந்திருக்கிறது. காரணம், அய் சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் அறிமுகமாகி ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ட்ரெண்ட்க்கு காரணம் ஒரே ஒரு ட்வீட் தான். அது ஒட்டு மொத்த இந்துக்களின் தனிப்பெரும் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் எச்.ராஜாவின் ட்வீட் தான். ஆமாம், அவர் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அது,\" சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இயக்கத்தை சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்\".யார் இந்த காரப்பன் இவருக்கும் எச்.ராஜாவுக்கும் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தால் தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை.\nகாரப்பன் ஒரு திராவிட இயக்க ஆதாரவாளர். அந்த அடிப்படையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது அய்யா சுப.வீ அவர்கள் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சி. அதில் காரப்பன் உரையாற்ற அழைக்கப்படுகிறார். அவர் தம் வியாபாரம் சார்ந்து பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் ஒரு செய்தியை சொன்னார். இது எச்.ராஜாவுக்கு வலித்துவிட்டது. அவர் பேச்சில் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியிருக்கின்றனர். காரப்பன் தன் பேச்சில் நெசவாளர்களின் துன்பத்தை சொன்னவர், துணியை நெய்த நெசவாளர்களை விட விற்பனை செய்பவர்களுக்கு லாபம் என குறிப்பிட, மகாபாரதத்தில் கிருஷ்ணர் சேலை கொடுத்து காப்பதாக சொல்வார்கள், அவரா நெய்தார் கிருஷ்ணன் சேலைகளை த��ருடுபவர். ஆனால் அவரை தான் வணங்குவார்கள் என்ற அர்த்தத்தில் உரையாற்றி இருந்ததை எடுத்து வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர். இவர்களின் நோக்கம் எல்லோரையும் பயமுறுத்துவது, எதிர் சிந்தனையுள்ளோரை நசுக்குவது. அந்த வகையில் தான், இந்த துர்பிரச்சாரத்தை கையில் எடுத்தனர்.\nஆனால் அய் சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி இருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்ட் ஆனது முக்கியமல்ல. காரப்பன் சில்க்ஸ் வியாபாரமும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. கோவை மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள சிறு ஊர் சிறுமுகை. இங்கே விஸ்கோஸ் ஆலை செயல்பட்ட போது, ஊரில் உள்ள வியாபார நிறுவனங்கள் ஓரளவு வியாபாரம் பார்த்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை. அங்கே உள்ள ஒரு துணி விற்பனையகம் தான் காரப்பன் சில்க்ஸ். மற்ற நிறுவனங்களை விட, சற்றே சமூக அக்கறையோடு செயல்படுபவர் காரப்பன். நெசவை கற்பித்து, பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டும் பணியையும் செய்து வருகிறார் காரப்பன். காரப்பன் செய்த அந்த தர்மம் இப்போது தான் அவர் தலை காத்திருக்கிறது. எச்.ராஜா தான் தர்மமாக வடிவெடுத்தார். ஆமாம், காரப்பன் சில்க்ஸின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது, காரணம் எச்.ராஜா ட்வீட். காரப்பன் அவர்களே நன்றி தெரிவித்து விட்டார். இது இத்தோடு விட்டு விடுகிற சம்பவம் அல்ல. நேற்றே நண்பர்கள் குறிப்பிட்டது போல, சங் பரிவார் ஆதரவாளர்களாக திகழும் சென்னை சரவணா செல்வரத்னா ஸ்டோர்ஸ், ராமராஜ் வேட்டிகள், அதே போல் பார்ப்பனிய வெறி பிடித்த முதலாளிகளின் நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் துவங்கினால் அவர்கள் எங்கு ஓடுவார்கள் \nதமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் திராவிடர்கழகத்தின் பலம் பெருகியது. பார்ப்பனியத்தை எதிர்த்த திராவிட இயக்கம், பார்ப்பனியர்கள் தொழிலை நசுக்கவில்லை. ஆரியபவனிலும், உடுப்பி ஓட்டலிலும் சாப்பிட்டார்கள். எனவே எச்.ராஜாக்களே, எங்களுக்கு���் பார்ப்பன நண்பர்கள் உண்டு. நாங்களும் பார்ப்பனர்கள் கடையில் பொருள் வாங்குவோம். அதற்கு எதிரான நிலையை உருவாக்கி விடாதீர்கள்.நட்டம் உங்களுக்கு தான். என்று திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கரன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு எச்சரித்துள்ளார்.\nகாரப்பனுக்கு ஆதராவக களமிறங்கிய திமுக மா.செ.\n திமுகவை நிம்மதி பெருமூச்சுவிட வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்..\nஇசை வேளாளருக்கு ஏராளமான சலுகைகள் வன்னியருக்கு பட்டை நாமம் லிஸ்ட் போட்டு காட்டும் அருள்ரத்தினம்...\nபார்ர்ரா அண்ணனுக்கு திடீர்னு குரு மேல பாசத்த... நீங்க பழய பன்னீர்செல்வமா வாங்க கேள்விமேல் கேள்வி கேட்கும் பாமக \nவன்னியர்கள் தியாகம் செய்து வாங்கிய இடஒதுக்கீட்டில் கருணாநிதி அவங்க ஜாதியையும் சேர்த்துட்டாரு... ஆதாரம் கூட இருக்கு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nகமல்ஹாசனை பார்த்து மிரள்கிறார் எடப்பாடி... மக்கள் நீதி மய்யம் பதிலடி..\nவீட்டு வாசல��ல் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..\nஉள்ளாட்சி தேர்தல்... அதிமுகவிடம் ஆட்டத்தை ஆரம்பித்த பாமக... அறிவிப்புக்கு முன்பே அதகளம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/14-android-os-android-phone-smartphone-aid0173.html", "date_download": "2019-11-13T07:39:33Z", "digest": "sha1:6TFP3XT5T2EM3HAU22A6OIEBOZXSP27R", "length": 16924, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android Ice cream sandwich device | விரைவில் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்- சிறப்பு தகவல்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n24 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n2 hrs ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews மோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும் அக்டோபரில் புதிய வெர்ஷன் ஆன்ட்ராய்டு- சிறப்பு தகவல்கள்\nமுகத்தை பார்த்து அடையாளம் காணும் டிஸ்பிளே, 3டி தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட யூஸர் இன்டர்பேஸ் என புத்தம் புது தொழில்நுட்ப அம்சங்களை வழங்கும் ஐஸ்கிரீம் சான்ட்விச் என்ற புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷன் கொண்ட போனை வரும் அக்டோபரில் அறிமுமகாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆப்பிள் நிறுவனம் ஐபோன்-5 உயர்ரக ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் களமிறக்கும் நிலையில், கடும் சந்தை போட்டியை கொடுக்கும் ��கையில் இந்த புதிய ஆன்ட்ராய்டு வெர்ஷனுடன் கூடிய போன் முன்கூட்டியே அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nமேலும், ஜிஞ்சர்பிரீடு மற்றும் ஹனிகோம்ப் ஆகிய இரண்டு ஆன்ட்ராய்டு வெர்ஷன்களிலும் உள்ள முக்கிய அம்சங்களின் கலவையும் இதில் இருக்கும். மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆன்ட்ராய்டு வெர்ஷன் ஓஎஸ் தகவல்களை ஹார்டு டிஸ்கில் சேமிக்கும்போது சிறப்பான தகவல் சேமிப்பு மேலாண்மையை கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால், ஹார்டு டிஸ்கில் தேவையில்லாமல் இடம் விரயமாவதோடு, தகவல்களை தேடும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது.\nப்ராக்மென்டேஷன் என்று கூறப்படும் இந்த முக்கிய பிரச்னை புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது இலவசமாக டவுண்லோடு செய்துகொள்ளலாம் என்பதோடு மட்டுமல்லாமல் பழைய ஆன்ட்ராய்டு போன்களில் அப்டேட்டும் செய்து கொள்ள முடியும்.\nஇதனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய ஆன்ட்ராட்டு வெர்ஷன் பற்றிய தகவல்கள் கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிக விலை கொடுத்து வாங்கும் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் 3டி இல்லாத குறையை போக்கும் வகையில் 3டி தொழில்நுட்பம் அப்டேட்டுடன் வருகிறது.\nமேலும், வயர்லெஸ் மவுஸ் மற்றும் கீபோர்டுகளை இணைக்கும் புளூடூத்தை சப்போர்ட் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஉங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு தந்திரங்கள் : இவை யாருக்கும் தெரியாது.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆப்பிள் - ஆண்ட்ராய்டு போட்டி : முன்னிலையில் ஆப்பிள் நிறுவனம்.\nஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nநரேந்திர மோடி ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆன்ட்ராய்டு போன்களில் குறிப்பிட்ட குறுஞ்செய்தியை தேடுவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/28/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-1302880.html", "date_download": "2019-11-13T06:35:38Z", "digest": "sha1:UHAFIGNSV4C5X6R4GI7TRL4EHFHSCKDE", "length": 6737, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரோட்டரி சங்க முப்பெரும் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nரோட்டரி சங்க முப்பெரும் விழா\nBy நெய்வேலி | Published on : 28th March 2016 06:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாசன நாள் விழா, பாராட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆளுநர் ஏ.மணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக செல்வநாதன், சங்க உதவி ஆளுநர் எஸ்.ரமேஷ் கலந்துகொண்டனர். சங்கத் தலைவர் ஏ.பாண்டு முன்னிலை வகித்தனர்.\nவிழாவில், காவல், தபால், தீயணைப்பு, கல்வித்துறை மற்றும் தனித்திறன் போட்டித்துறையில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரோட்டரி விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். சாசன உறுப்பினர் எம்.மதன்சந்த், தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி செயலர் சீனுவாசன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/maternity-girls-food-habit", "date_download": "2019-11-13T08:24:17Z", "digest": "sha1:WCJU4WX4IUSCQAMJWE3SFAMJOAHWF2EE", "length": 12178, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா... | maternity girls food habit | nakkheeran", "raw_content": "\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nகுழந்தைப் பெற்றவுடன் பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.உதாரணமாக உடல் பருமன் ,கருப்பை புண்கள் ,முடி உதிர்தல் போன்றவற்றை எப்படி உணவு மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பார்க்கலாம் . சீரகத்தூள் கலந்த நீரை கொதிக்க வைத்து, குடித்து வர கருப்பை புண்கள் அகலும். நெய் விட்டு வறுத்த சீரகத்தை காய்கறிகளில் சேர்த்து சாப்பிட, பால் அதிகமாக சுரக்கும். 10 கிராம் வறுத்த சீரகத்துடன், 100 கிராம் சர்க்கரை சேர்த்து பாலுடன் குடித்து வர, பால் அதிகரிக்கும். பிரசவத்திற்கு பின், வேப்ப இலைசாற்றை முதல் நாள் குடித்து வர, கருப்பபை சுருங்கும்.\nமுருங்கை கீரையை வதக்கி, அதிக காரம் போடாமல் விருபத்திற்கேற்றவாறு பக்குவம் செய்து உண்டு வந்தால் நன்றாக பால் சுரக்கும். பப்பாளி காயை உணவுடன் சமைத்துண்ண, பால் அதிகம் சுரக்கும். 1/2 தேக்கரண்டி பொடித்த பட்டையை, இரவு ஒரு கப் பாலுடன் குடித்து வர, பால் அதிகம் சுரக்கும். ஒரு தேக்கரண்டி சீரகதூளுடன் சர்க்கரை சேர்த்து சூடான பாலுடன் தொடர்ந்து குடித்து வர, பால் அதிகரிக்கும். 2 தேக்கரண்டி சீரகத்தை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரை 1/2 கப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர பால் அதிகரிக்கும். நமது முன்னோர்கள் பிரசவித்த பெண்களுக்கு அரைகீரையை கொடுப்பார்கள்.\nஇது சீதளம் வராமல் தடுத்து, இரத்த போக்கால் பலவீனம் அடைந்தவர்களை தேற்றி, உடலுக்கு சக்தி கொடுக்கின்றது. தாய்க்கும் சேய்க்கும் நோய் தடு���்பு சக்தியை அளிக்கிறது. உடலுக்கு இரும்பு சத்தை ஊட்டுகிறது. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு அகத்தி கீரையை தாய்மார்கள் சாப்பிட்டு வர, நன்கு பால் சுரக்கும்.இந்த மாதிரியான உணவு வகைகளை எடுத்தால் குழந்தைப் பெற்ற பெண்களுக்கு நல்லதாக இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்த கோவை பெண்\nதாலி கட்டியதும் மாப்பிள்ளையை அடித்த மணப்பெண்... தாலியை தூக்கி வீசிவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு\nஆம்புலன்ஸ் வர தாமதம்...பிரபல நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\n'காதலன் மரணம்... கல்லூரி பையில் இறந்த குழந்தை' வாட்ஸ் அப்பில் தகவல் சொன்ன கல்லூரி மாணவி\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-na2061ym05-wrist-watch-price-pgaHX.html", "date_download": "2019-11-13T08:03:50Z", "digest": "sha1:Y3DTJP7I25WW6EVVFWMVAYVX6LR4LCAG", "length": 9344, "nlines": 194, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் ��ாணை\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச்\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச்\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் சமீபத்திய விலை Oct 24, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 63 மதிப்புரைகள் )\n( 647 மதிப்புரைகள் )\n( 82 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 187 மதிப்புரைகள் )\n( 1126 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 32 மதிப்புரைகள் )\nடைடன் ந௨௦௬௧யம்௦௫ வ்ரிஸ்ட் வாட்ச்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2009/10/20/nhm-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T06:50:02Z", "digest": "sha1:DP55FT3KPNITAY3E3LXM4P2LFGZ5VRJJ", "length": 16107, "nlines": 128, "source_domain": "www.haranprasanna.in", "title": "NHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக! | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nNHM புத்தகங்கள் விமர்சனத்துக்கு இலவசமாக\nஇந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா\n1. 1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்\n2. ஏ.ஆர். ரஹ்மான், என்.சொக்கன்\n3. சரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்\n4. வேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ\n5. நம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன��\n7. இண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி\n9. ஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்\n10. சீனா – விலகும் திரை, பல்லவி அய்யர்\n11. பிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்\n12. விஜய்காந்த், யுவ கிருஷ்ணா\n13. பன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்\n14. வைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்\n15. நோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா\n16. மு.க. ஸ்டாலின், ஜி.ஆர்.சுவாமி\n17. விடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்\n18. மெட்ராஸ் – சென்னை, நந்திதா கிருஷ்ணா\n19. தும்பிக்கை வந்தது எப்படி\n20. ஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்\nகீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்\n1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.\n2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.\n3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.\n4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.\n5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.\n6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.\n7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.\n8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.\n9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள��வோம்.\n10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.\n11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.\n12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.\n13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.\n14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.\n15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.\n16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.\nமின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in\nஹரன் பிரசன்னா | 3 comments\nமூன்றாவது திட்டத்திலிருந்து புத்தகங்களைப் பெற முடியுமா\nஇல்லை. நான்காவது விமர்சனத்திட்டம் மட்டுமே இப்போது நடைமுறையில் உள்ளது.\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2018/02/blog-post_19.html", "date_download": "2019-11-13T06:50:49Z", "digest": "sha1:YV34VUC7GIORNH6EPCMZAPQRBXRKLMJ5", "length": 16569, "nlines": 128, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி", "raw_content": "\nஉலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி\n1. 'சர்வதேசத் தாய்மொழி நாளை' ஐ.நா. சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ எந்த நாளில் கொண்டாடுகிறது\n2. உலகில் அதிக ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று தவறாக நினைத்திருப்போம். இல்லை, இந்தியாவில் இருப்பவை 2 ஆட்சி மொழிகள் 22 அலுவல் மொழிகள். உலகில் அதிக அளவில், 16 ஆட்சி மொழிகளைக் கொண்டது ஒரு ஆப்பிரிக்க நாடு. 2013-ம் ஆண்டு மே மாதம் அந்த அங்கீகரத்தை வழங்கிய அந்த நாட்டின் பெயர் என்ன\n3. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல, சீனம். 110 கோடிப் பேர் சீன மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள். தாய்மொழியைக் கணக்கில் எடுத்தால் இரண்டாவது இடத்திலும் ஆங்கிலம் இல்லை. ஸ்பானிய மொழியே 40 கோடிப் பேரால் பேசப்படுகிறது. அதற்குப் பிறகே ஆங்கிலம் வருகிறது. சரி, அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி எது\n4. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ஐ.நா. சபை. அந்த சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்னென்ன\n5. இத்தாலியத் தலைநகர் ரோமுக்குள் உள்ள தன்னாட்சிப் பிரதேசம் வாத்திகன் நகரம். உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகக் கருதப்படும் இந்த நகரத்தின் ஏ.டி.எம்.களில் ஒரு சிறப்பு வசதி உண்டு. அது என்ன\n6. உலகில் 7,105 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதிக்கும் குறைவான மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் இருக்கிறது. 1950-க்குப் பிறகு உலகில் 360 மொழிகள் அழிந்திருக்கின்றன. சராசரியாக எந்தக் கால இடைவெளியில் ஒரு மொழி தற்போது அழிவதாகக் கணிக்கப்பட்டுள்ளது\n7. உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் (3,200) இந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. நில நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதும், பன்மயமான மக்கள் குழுக்கள் இங்கு வாழ்வதுமே இதற்குக் காரணம். உலகில் அதிக மொழிகள் பேசப்படும் இந்தப் பிராந்தியத்தின் பெயர் என்ன\n8. சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், கனடா ஆகிய நான்கு ந��டுகளில் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை\n9. ஆல்பா, ஒமேகா என்ற சொற்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டையும் முதல், கடைசி எழுத்துகளாகக் கொண்ட மொழி எது\n10. உலகில் மொழிப் பன்மை மிகுந்த நாடு இது. இங்கே 850 மொழிகள் பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகில் பேசப்படும் மொழிகளில் 12 சதவீதம். தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி மட்டும் 350-400 மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த நாட்டின் பெயர் என்ன\n3. மாண்டரின் - சீனம்\n4. ஆங்கிலம், அரபி,மாண்டரின், ஃபிரெஞ்சு,ரஷ்யன், ஸ்பானியம்\n5. தற்போது பேசப்படாத செவ்வியல் மொழியான லத்தீனில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\n6. சராசரியாக இரண்டு வாரங்கள்\n7. ஆசிய பசிஃபிக் பிராந்தியம்\n10. பப்புவா நியூ கினி.\nPosted by போட்டித்தேர்வு at 23:58\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன��முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/05/tnpsc-general-knowledge-preparation_99.html", "date_download": "2019-11-13T07:31:47Z", "digest": "sha1:KKTYLWZHWVJ6WBWJFEG6SMWF6X4YUBTO", "length": 4942, "nlines": 149, "source_domain": "www.somperi.com", "title": "TNPSC-General Knowledge Preparation September 2016-Part 2 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...) ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\nசிக்ஸ் மெஷின் என்னும் புத்தகத்தை எழுதியவர்.........வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல்\n''தேசிய மாதிரி ஆய்வு மையம்' நடத்திய சர்வே படி, சுகாதார அடிப்படையில் மிக துாய்மையான மாநிலம்....\nதேசிய உணவு மற்றும் விவசாய கழகத்தின் சிறந்த தோட்டக்கலை விருதை 2016 ம் ஆண்டிற்காக வென்ற மாநிலம்\n50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டி வாகனத்தை தனது மாநில கல்லூரி மாணவிகளுக்கு தர உள்ள மாநிலம்\nமெர்ல்போன் கிரிக்கெட் கிளப் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ள ஒரே இந்திய பெண் கிரிக்கெட் வீரர்\nஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சமீபத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1905.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T07:19:43Z", "digest": "sha1:KHGWFGPJEPSO63YBI7RA32UOX3WXRPG4", "length": 6360, "nlines": 94, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிஜம் எரிக்கும்....... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நிஜம் எரிக்கும்.......\nநண்பா மீண்டும் ஒரு அருமையான கவிதை. நிஜம் பல நேரம் இது போல் தான் இருக்கு.\nஒளியின் வெளிச்சத்தை மட்டும் உபயோகப் படுத்து.\nஇக்கவிதை பல்வேறு மாறுபட்ட எண்ணக்கலவைகளை\nஅகால முடிவைத் தேடி ஓடும் விட்டில்,\nவிழுந்து எழ முயன்றும் முடியாமல்\nபாதியில் பயணத்தை முடித்த மனிதர்,\nபச்சாத்தாபம் வர உச்சுக் கொட்டுவது\nஆனால், இயற்கை காட்டும் வழியிலேயே\nசில நிகழ்வுகள் இவ்வகையே அல்லவா\nபுணர்ந்த உடனே மடிந்துபோகும் ஆண்தேனீ,\nபாவாடை தாவணியில் பார்த்த உருவத்திடம்\nஇப்படி சொன்னவன் விட்டிலா தேனீயா\n\"இன்றே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்\nஓர் இரவினிலே முதுமையை நான் அ���ைந்துவிட்டாலும்\nமங்கை உனைத் தொட்டவுடன் மறைந்துவிட்டாலும் - நான்\nமறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்...\"\nஇக்கால இளைஞன் இப்படி பாடுகிறான்..\nசாலை வளைவில் தொலைந்த ஆப்பிள் பெண்ணை எண்ணி\"நான் இன்னொரு பிறவி எடுத்து வந்தேனும்\nவிளக்குகள் - விட்டில்கள் தொடர்கதைதான் இல்லையா\nநிஜம் எரிக்கும் - எச்சரிக்கை சரியே...\nஎரியப்பிறந்தவை இதனால் மாறுமா இல்லையா\nச்சிட்டிக் என்று ஓசை எழுப்பும் சுவர்க் கோழிக்கும் அதே கதிதான்..\nவிமர்சணத்தோடு அறிவியலைக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்...\nநிஜமான கவியொன்று.. பாராட்டுக்கள் நண்பனுக்கு\nநிதர்சணமான உரையொன்று... நன்றிகள் என் அண்ணனுக்கு\nநடைமுறை வாழ்க்கையை நயம்பட உரைத்த நண்பனுக்கு வாழ்த்துக்கள். நிஜம் சுடும், எரிக்கும் என்பதும் உண்மையே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-13T07:03:04Z", "digest": "sha1:FSR6IFECMIUU2R3IBRU62M2PCN5E6GXN", "length": 8483, "nlines": 93, "source_domain": "www.vasagasalai.com", "title": "கி.ச.திலீபன் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\nகுளிர் பரிட்சயமில்லாத இந்த நகரத்தில் இப்படியொரு சோதனை முயற்சியில் நான் இறங்கியிருக்கக் கூடாது தான். இந்த உண்மை என் புத்திக்கு எட்டுவதற்குள் எனது அறை வெகு தொலைவு சென்று விட்டது. மொபைலை உசுப்பினேன். பளீரென ஒளிர்ந்த திரையில் தட்பவெப்பநிலை 14 டிகிரி…\n05-பெருநகர வாழ்க்கைச்சூழலில் அவ்வப்போது எழும் சலிப்புக்கு ஆளாகியிருந்த ஓர் கணத்தில்தான் சக்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசியே வெகுநாட்களாகிப் போயிருந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எங்களது உரையாடல் நீண்டது. எங்கிருந்தோ ஒலிக்கும் ஓர் பாடல் தரும் ஆசுவாசத்தினைப்…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/224/ponmozhi-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%2C-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-11-13T07:39:14Z", "digest": "sha1:UXQO2ULBJL74MBIPRRUPKVYO7V5567TM", "length": 6372, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "நேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே தமிழ் பொன்மொழி, ஷேஸ்பியர்", "raw_content": "\nபொன்மொழி >> நேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே\nநேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே - ஷேஸ்பியர்\nநேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nநேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவ���ம்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/house-plans-for-sale-colombo-132", "date_download": "2019-11-13T08:19:19Z", "digest": "sha1:MVNFACGRPTZCHWOCLXK6RKGCLYDFUJS6", "length": 7425, "nlines": 131, "source_domain": "ikman.lk", "title": "டிரேட்ஸ் சேவைகள் : House Plans | அதுருகிரிய | ikman.lk", "raw_content": "\nBritt Design அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 5 ஒக்டோ 8:16 பிற்பகல்அதுருகிரிய, கொழும்பு\n0717946XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0717946XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nBritt Design இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்58 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, டிரேட்ஸ் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-news-about-lg-prada.html", "date_download": "2019-11-13T07:13:01Z", "digest": "sha1:KTDYOK35C4EWIMNEWZZTY7T52GUA55Z6", "length": 15528, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest News about LG Prada | ஸ்டைலுக்கான இலக்கணத்துடன் புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n14 hrs ago ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n14 hrs ago நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\n15 hrs ago யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டைலுக்கான இலக்கணத்துடன் புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகம்\nமொபைல் சாம்ராஜ்யத்தில் புதுமைகளை புகுத்தி வரும் எல்ஜி நிறுவனம் பிரடா என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.\nஸ்டைலான தோற்றத்திற்கு ஓர் புதிய இலக்கணத்தை கொண்டு வந்திருக்கிறது எல்ஜி பிரடா 3.0 ஸ்மார்ட்போன். இந்த பிரடா வரிசையில் வெளியான ஸ்மார்ட்போன்களை ஒரு சிறப்பு கண்ணோட்டமாக பார்க்கலாம்.\nஎல்ஜி நிறுவனம் பிரடா வரிசையில் 2007-ஆம் ஆண்டில் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அந்த புதிய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து பிரடா-2 கேஎப்சி-900 என்றதோர் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கி வெற்றியும் கண்டது எல்ஜி நிறுவனம்.\nஅந்த வரிசையில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய எல்ஜி பிரடா ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்டது.\nஇந்த புதிய ஸ்மார்ட்போன் 2.3 ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். அடுத்த\nஆண்டில் இதற்கு ஐஸ் கிரீம் சான்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் வசதியும் வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் தென்-ஐரோப்பா, தென்-கொரியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் எல்ஜி பிராடா 3.0 வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போன் நிச்சயம் வாடிக்கையாளர்களை அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nமூன்று ரியர் கேமரா: விலை ரூ.12,490-எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nவிரைவில் விற்பனைக்கு வரும் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்.\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஅமேசான், பிளிப்கார்ட்: விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nமூன்று ரியர் கேமராக்கள் ஆதரவுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸ�� நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nZebronics அறிமுகப்படுத்தும் Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/44", "date_download": "2019-11-13T06:50:57Z", "digest": "sha1:MKHW3XO7IJ43FUMWDLO7RWDO56NWVFCF", "length": 5457, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n42 ) ஆரணிய காண்ட ஆய்வு\nபெறுவது மிகவும் உயர்ந்தது என, அதைவிட உயர்வு - அதைவிட இன்னும் உயர்வு என்ற பொருளில் அதின் உயர்வு என்ற பெயரை, (அதைக் காட்டிலும் உயர்வு என்னும் பொருளில்) கை முதிக நியாயம் என்னும் வடமொழிக்கு நேரான கோட்பாட்டுப் பெயராக யான் (க. ச.) சூட்டியுள்ளேன். அதாவது, கை முதிக நியாயம் என்பதைத் தமிழில் அதின் உயர்வுக் கோட்பாடு எனக் குறிக்கலாம்.\nஅசாமிளன் என்னும் கொடியவன், தன் மகனுக்குத் தான் இட்டிருக்கும் கடவுள் பெயரால் மகனை அடிக்கடி அழைத்ததன் பயனாக உயரிய நிலையடைந்தானாம். பிள்ளைகளுக்குக் கடவுள் பெயரை வைப்பதின் நோக்கமே இதுதான் எனப் பெரியவர்கள் கூறுவர். சரபங்கன் இராமன் பெயரைச் சொல்வதோடு நேரிலும் கண்ட பெருமைக்கு உரியவனானான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/rajini-producer-kalaignanam-reveals-unheard-shocking-stories.html", "date_download": "2019-11-13T07:57:15Z", "digest": "sha1:4TGAZZIWTMSCKPPWQHSWL6PCAK7VIJTP", "length": 6893, "nlines": 102, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajini கிட்ட அத நான் எதிர்பார்க்கவே இல்ல...- Producer Kalaignanam Reveals Unheard Shocking Stories", "raw_content": "\nஏ சின்ன மச்சான் LIVE & கண் கலங்க வைக்கும் பேச்சு\nதடம் புரண்ட மகனின் வாழ்க்கை.. சின்னாபின்னமான குடும்பம் | NVEN-EP 1\nSurjith-ஐ மீட்பதில் இங்க தான் சிக்கலே இருக்கு.. - OPS பேட்டி | #prayforsurjit\nSurjith -ஐ தூக்கலாம் வாங்க அப்பா - சிறுவனின் Viral Video\n‘இந்தியன் 2’ ஷூட்டிங் முடிந்ததும் ‘கமல் 60’-க்காக இவரை சந்தித்த உலகநாயகன்..\nOfficial: சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' மோஷன் போஸ்டரை வெளியிடப்போகும் ஸ்டார்ஸ் இவர்கள் தான்\n''எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது'' - பிறந்தநாள் நிகழ்வு குறித்து கமல் அதிரடி\n - சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ் விவரம் இதோ\n - சூப்பர் ஸ்டார் பார்த்து ரசித்த படம் இதுவா\nரஜினிகாந்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எச்.ராஜா கருத்து\nCM ஆனா முதல் கையெழுத்து என்ன\nஅனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nசூப்பர் ஸ்டார் படம் குறித்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\nஏ.ஆர்.ரகுமான் - கமல்ஹாசன் | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241121&Print=1", "date_download": "2019-11-13T08:41:58Z", "digest": "sha1:RMY4C2HCA2IV42WZPMTVPTRWXQMGDENX", "length": 8808, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் கட்சி தலைமை மீது மூத்த தலைவர் அத்வானி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n91 வயதாகும் அத்வானி, கடந்த 6 முறையாக காந்திநகர் தொகுதி எம்.பி.,யாக இருந்து வருகிறார். ஆனால் இந்த முறை காந்திநகர் தொகுதிக்கு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்வானி மட்டுமின்றி கட்சியில் 75 வயதிற்கு மேற்பட்ட தலைவர்கள் 10 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என அறிவித்தனர். மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாயமாகவே ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அத்வானி; தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது ஒரு விஷயமே இல்லை. ஆனால் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன் எந்த பெரிய தலைவர���களும் தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி அத்வானி வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nவாஜ்பாய் ஆட்சி காலத்தில் துணை பிரதமராக இருந்த அத்வானி, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆலோசனை குழுவிற்கு மாற்றப்பட்டார். பிறகு கட்சி விழாக்களில் அத்வானி மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்தினம் பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் ராம்லால், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை கூறி உள்ளார். ஆனால் அத்வானி இதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், இந்த முறையும் தேர்தலில் போட்டியிட பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅத்வானி தனது முடிவை கூறிய பிறகும், கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் அவரை தொடர்பு கொண்டு ஆலோசிக்காமல், வேட்பாளர்களை அறிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சி தலைமை மீது அத்வானி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\n2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கடுமையாக முயற்சித்தும் அத்வானிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. அத்வானிக்கு பதிலாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே அத்வானி அதிருப்தி அடைந்து, கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருவதாக கூறப்படுகிறது.\nRelated Tags அத்வானி பா.ஜ. லோக்சபா தேர்தல்\nமலைகள், சாலைகளில் பேனர்களுக்கு தடை(6)\nதம்பிதுரை,எச்.ராஜா, கனிமொழி மனு தாக்கல்(25)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/18/143547/", "date_download": "2019-11-13T07:59:20Z", "digest": "sha1:WNDE5CDI6L3YV37TFF3J7LAEH2P4SBAV", "length": 4012, "nlines": 56, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல் - ITN News", "raw_content": "\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மீண்டும் விளக்கமறியல்\nக.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல். 0 21.ஜூன்\nரொன�� லீச்சின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது 0 10.அக்\nபாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார் 0 01.அக்\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருக் மொஹமட் பவாஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nஅடிப்படைவாத குழுவின் உறுப்பினராக செயற்பட்டு அடிப்படைவாதத்தை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/12/72.html", "date_download": "2019-11-13T07:59:26Z", "digest": "sha1:FCCUJ42EC5SPHXIG2AAQ75CVWO4PT52W", "length": 11007, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலைமையைச் சீரமைக்க ரூ. 72 கோடி நிதியை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nதகுதியுள்ள 23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியமாக, ஒரு கோடியே ரூ. 87 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ.70 கோடியே 8 லட்சத்தை விடுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணிகள் புனரமைக்கப்பட்டு, விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட���ள்ளது.\nLabels: கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம���தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225556-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/page/7/?tab=comments", "date_download": "2019-11-13T07:33:55Z", "digest": "sha1:FIKB6UDGEEF3LMH2OTSZUQVGUNYKLFSZ", "length": 50697, "nlines": 628, "source_domain": "yarl.com", "title": "அன்புள்ள பரிமளம் அறிவது! - Page 7 - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nBy குமாரசாமி, March 24 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ அண்ணே\nஅதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால் .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.\nவெட்டுனா அந்த தல எனக்கு என்று சொல்லி போடுவம்\n... ஏகாம்பரம் ஐயா அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால் .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன். ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்...\n'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..\nசிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..\n'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..\nசிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..\nஎன்னதான் சண்டை வெடிகள் சலசலப்புகள் இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர்கள் நம்ம ஆட்கள்\nஇந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..\nயோவ் குசா கடிதத்தைப் போடாமல் முகநூலில வாய்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா\nஇந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..\nஎல்லாம் ஊர்த்துழவாரம் அறிவதில் உள்ள ஆர்வம் தான்...\nகுசா அண்ணர் ...என்னய்யா இப்படி எழுதுகிறீர்கள்\nமண்டையில் இருந்து யோசித்து எழுதுகிறீர்களா இல்லை ஏற்கனே நீங்கள் உண்மையில் எழுதிய கடிதத்தின் நகலை இங்கே எழுதி கலாய்க்கிறீர்களா\nஎது எப்படியோ, அருமை...இதை ஒரு குட்டி புத்தகமாக கூட வெளியிடலாம் , அவ்வளவு இனிமை.\nஇதை வாசிக்க செங்கை ஆழியனின் \"ஆச்சி பயணம் போகிறாள்\" மனதில் வந்து போகிறது.\nஅண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் உடம்பு சரியில்லையா \nஅண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் உடம்பு சரியில்லையா \nவசந்தி எப்படி \"முன்ஸ்டருக்கு\" வந்து சேர்ந்தா என்று விசாரித்துத் திரியிறார் போல. அந்தப் புதினத்தில எழுத மறந்திட்டார்.....\nசிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.\nசிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.\nஒரு எட்டு பார்த்திருக்கலாம் தானே உந்த மனுசனை\nநான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.\nஉங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான் ரெஸ்ரோரன்றுக்கு பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.\nஉங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ கொண்ணர் என்ன செய்யிறார் நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.\nநீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம் தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.\nஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.\nஉங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.\nசெல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.\nஇப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.\nஉங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.\nமற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.\nஉங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்\nகனடாவில நிக்கிறன் வந்து எழுதுகிறேன்.\nசெல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.\nஊரை விட்டு போன பிறகு தான் கனபேருக்கு சண்டித்தனம் அதிகமாக வாரது........ நம்ம சனம் பேஸ்புக்கில் ஈழம் புடிக்கிற மாதிரி இப்ப வரைக்கும்\nநீங்களும் சும்மாதானே எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு பச்சை கொழந்தை சாமி அது எனக்கு மட்டும் தெரியும்\nநான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.\nஉங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான் ரெஸ்ரோரன்றுக்கு பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.\nஉங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ கொண்ணர் என்ன செய்யிறார் நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.\nநீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம் தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.\nஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.\nஉங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.\nசெல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும��� அவைக்கு தெரியும்.\nஇப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.\nஉங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.\nமற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.\nஉங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்\nவெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nஇப்ப அண்ணை முருகனைத் துணைக்கு அழைச்சிட்டார்.\nஉங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான்.\nவெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்\nசின்னண்ணிக்கு நாலு கடிதம் போட்டால் தப்பா.......\nகடை இப்ப நான் தான் நடத்திறன் என்று பந்தாவை பாருங்கோவன் கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே கடைசியா ஜேர்மனிக்கே வர சொல்லி வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிடுறார்.\nஇதெல்லாம் அவவுக்கு தெரிஞ்சால் அவ சொன்னதை செய்தாலும் செய்வா\nநல்லாத்தான் வசந்திக்கு கொக்கி போடுறார். எண்டாலும் அந்தளவு கெதியா பரிமளத்தைக் கைகழுவி விட்டுட்டு....... குரலைக் கேட்கவேணுமாம் எல்லே குரலை.\nEdited April 13 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nபரிமளத்தின் கொண்ணர் இவரை சாத்தியதில் தப்பே இல்லை..\nமுன்ஸ்ரருக்கு வந்து இன்னமும் நாலு சாத்து சாத்த வேணும்..\nகடைசீல பரிமளம் ஜெர்மனி வந்து, தூக்கிப் போட்டு மிதிச்ச கதையோட தான் முடியும்.\nஉந்த இத்தாலி முதலாளியின் விலாசத்தை எனக்கும் ஒருக்கா தாங்கோ பாப்பம்.\nசிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது .\nஎன்ன அவள் விசாவுக்கு மட்டுமா அல்லது எல்லாவற்றுக்குமா எ�� கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன\nஅவ என்னோடை கூட மாட வேலைசெய்யிற போலந்து சிங்காரி.......அவதான் எனக்கு வேலை பழக்கினவ...\nகாய்ச்சல் வந்தால் துணைவேணும் என்றது உண்மையோ\nதனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..\nதனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4\nஉலக நடப்பு தெரிந்த 4 சனம் தெற்கில் இருப்பது மகிழ்ச்சி. 😀 அவரது மனைவி இரட்டைக்குடியுரிமை கொண்டவர், அதனால் தேர்தலில் வாக்களிக்க முடியும் என Twitter இல் முன்னர் வாசித்தேன்.\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019 யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார். காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2019/133079/\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை ��ாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இல��்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா மீண்டும் கொடூ­ர­மான யுக­மொன்­றுக்கு நாங்­களே வழி­வ­குத்­த­வர்­க­ளாவோம். சஜித் ஜனா­தி­ப­தி­யானால், இந்த அழ­கான இலங்­கைத்­தீவு மனி­தா­பி­மா­ன­முள்ள ஊழ­லற்ற சர்­வா­தி­காரமற்ற குடும்ப ஆட்­சி­யற்ற சமா­தானம் நிலவும் புண்­ணிய பூமி­யாக மாறும். உண்­மையில் நல்­ல­தொ­ரு­ மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம். அவர் தோற்றால் ஒட்­டு­மொத்த இலங்கையனும் தோற்­ற­தற்­கு சமன். மீண்டும் அடி­மைச் ­ச­மூகம் உரு­வாக வழி­வ­குக்கும். ஊழலும் அரா­ஜ­கமும் தலை­வி­ரித்­தாடும். அதா­வது மீண்டும் இருண்ட யுக­மொன்று உரு­வாகும். 1983களி­லி­ருந்து தமிழ்­மக்கள் பல யுத்­தங்­களைக் கண்­ட­வர்கள். துன்­பத்­துக்­குள்­ளாகி பல வலி­களை உணர்ந்­த­வர்கள். கிறீஸ் மனி­தன்­ யுகத்தை கண்­ட­வர்கள் என தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/மொட்­டுக்கு-வாக்­க­ளித்த/\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன், செயலாளர் க . செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் என். ராசநாயகம், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி. ஞானகுணாளன் ம���்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . மேலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கின்ற போது அதிகாரப் பகிர்வு பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ராஜபக்ச-குடும்பத்தில்-மி/\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}