diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1336.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1336.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1336.json.gz.jsonl" @@ -0,0 +1,528 @@ +{"url": "http://chennaipatrika.com/post/Srm-Awards-Scholarships-to-300-Students-from-Perambalur-Constituency", "date_download": "2019-10-22T11:22:48Z", "digest": "sha1:4PO6FPKFTCP2WX6GZSEFYYTNS5CT6VZZ", "length": 10096, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "SRM Awards Scholarships to 300 Students from Perambalur Constituency - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎஸ்.ஆர்.எம்.கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி\nடிப்பர் லாரி மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி\nசென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் ��வனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/10/blog-post_6.html", "date_download": "2019-10-22T11:17:02Z", "digest": "sha1:OSRG6ZDEWFTVO2R3ORZ5FAALNU5BRF4Q", "length": 20433, "nlines": 523, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே", "raw_content": "\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர்\nஅஞ்சலி செய்திட கண்ணீர் வழியே\nசிந்திட துளிகளைச் சென்றீர் எங்கே -உடன்\nவெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு\nவிரைந்துமே திறந்ததேன் மரண வாயில்\nதந்தனை உயிரை தவித்திட உறவே -யாரும்\nதாங்கிட இயலா உமது மறைவே\nபதிவர் திருவிழா பாங்குற நடைபெற -அன்று\nபார்த்தவர் அனைவரும் பாராட்டி விடைபெற\nமதிய உணவினை மாண்புற அளித்தீர் –வந்தவர்\nமலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்\nநிதியதில் உமதுப் பங்கும் உண்டே – உம்\nநிகரில் உழைப்பே மறவாத் தொண்டே\nவிதியென ஒன்றும் உண்டென அறிவேன் –அதன்\nவந்தவர் எல்லாம் போவது உண்மை –இது\nசிந்தனை எனக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில்\nசெப்பிட இயலா துயரே மோதும்\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்\nஉள்ளத்தில் உமது நினைவே துஞ்சும்\nவந்தனை செய்வோம் வாழும் வரையில் –பதிவர்\nவரலாற்றில் சிறப்பிடம் பெற்றீர் வலையில்\nLabels: பதிவர் மணி மறைவு கண்ணீர் அஞ்சலி கவிதை\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்\nஅன்னாரின் இழப்பின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஐயா\nஅவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...\n....தங்களின் கண்ணீர் அஞ்சலி மனதில்\nவேதனையை மட்டும் அல்ல ஐயா தங்கள் மதிப்பிற்கும்\nமரியாதைக்கும் உரிய அந்த ஆன்மா யார் என்று அறிய மனம்\nதுடிக்கிறது .எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தங்களுக்கும்\nஇறந்தவர் குடும்பத்தினரிற்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் .\nஇந்த ஆன்மா சாந்திபெற இறைவனருள் ���ிட்டட்டும் \nஐயா துயர் பகிர்வுக்கு .\nதிரு மணி அவர்களின் அகால மரணம் அதிர்ச்சியைத் தந்தது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.\nஅன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nஎங்களின் மன உணர்வுகளை அப்படியே கவிதையில் பிரதிபலித்திருக்கிறீர்கள். உண்மைதான். மனதை விட்டு நீங்காத நினைவுகளை நமக்கென விட்டுச் சென்றிருக்கிறார் மணி. அவரது மறைவிற்கு கனத்த மனதுடன் என் அஞ்சலி.\nஆழ்ந்த அனுதாபங்களை அற்புதமாக வடித்துள்ளீர்கள் ஐயா\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் ...\nமின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண மின்னு...\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/02/blog-post_71.html", "date_download": "2019-10-22T11:36:20Z", "digest": "sha1:GUXEB22434DY22IRWJIWWQHQGJG42MZX", "length": 17019, "nlines": 475, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்", "raw_content": "\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nLabels: சமூகம் உலகம் கலகம் செய்���ி ஏடுகள் பற்றி கவிதை\nஇன்றைய மதவெறியர்கள் ஏற்று நடந்தால் நாடு நலமாகும் ஐயா\nமதவெறியை எதிர்த்து நல்ல கவிதை அய்யா.\nஅவர்கள் ஆட்சிதானே இப்போது நடக்கிறது உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா\nஇந்த மத வெறி கொண்ட கும்பல்தான் ஆளணும் என்று நினைத்து வோட்டு போடும் மக்கள் திருந்தவில்லை என்றால் கலவரம்தான் பெருகும் பாதிக்கப் படுவது அரசியல் வியாதிகள் அல்ல ,பொது மக்கள்தான் \nஅருமையான கவிதை . இன்றைய ஆடசியாளர்களுக்கு தேவையான அறிவுரைகள். நன்றி ஐயா\nஇங்கே, அமெரிக்காவிலும் மதம் சார்ந்த ஆட்சிதான் நடக்கிறது ஒபாமா உள்பட அனைத்து ஜனாதிபதிகளும் பைபிள் மீது கைவைத்து சத்தியமிட்டுத்தான் பதவி ஏற்கிறார்கள் ஒபாமா உள்பட அனைத்து ஜனாதிபதிகளும் பைபிள் மீது கைவைத்து சத்தியமிட்டுத்தான் பதவி ஏற்கிறார்கள் முஸ்லீம்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார்கள் முஸ்லீம்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார்கள் மத்திய கிழக்கு நாடுகளில், மதவெறி பற்றி சொல்லவே வேண்டாம் மத்திய கிழக்கு நாடுகளில், மதவெறி பற்றி சொல்லவே வேண்டாம் - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nமதவெறி வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லதல்ல...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழ���ாய்த்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/60036-murasoli-criticized-premalatha-vijayakanth.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T12:06:01Z", "digest": "sha1:SQACBYECNU5N7E5UCUVTLTAVMXA7NZLD", "length": 9922, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆதாயம் கிடைக்காததால் பிரேமலதா ஆத்திரம்”- முரசொலி விமர்சனம்..! | Murasoli criticized Premalatha Vijayakanth", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“ஆதாயம் கிடைக்காததால் பிரேமலதா ஆத்திரம்”- முரசொலி விமர்சனம்..\nஅரசியல் பேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று நினைத்திருந்த கனவு பாழாகிவிட்டதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆத்திரத்தில் வெடிப்பதாக ‌திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.\nஎது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு கேள்வி கேட்க ஆரம்பித்த உடன் ஏக வசனத்தில் பேசியதையும், வெளிறிய முகத்தையும் அனைவரும் பார்த்தார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களிடம் தொகுதிகள் இல்லை என்று கூறிய துரைமுருகன் மீது பிரேமலதா, சுதீஷ் கொதிப்படைய என்ன இருக்கிறது எனவும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.\nஅரசியல் பேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்றெல்லாம் கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்ததை திமுக பாழடித்துவிட்டதே என்பதை நினைக்கும் போது ஆத்திரம் வெடிக்கத்தானே செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனால் தான் பிரேமலதா திமுக மீது பாய்கிறார், அதிமுக மீது கோபத்தை கொப்பளித்து துப்புகிறார், பாஜகவை சாடுகிறார், செய்தியாளர்கள் மீது சீறிப்பாய்ந்து பிராண்டுகிறார் என முரசொலி விமர்சனம் செய்துள்ளது.\nஒரே நாளில் குபேரபுரியை எட்டிவிடலாம் என்று கனவு கொண்டு இருந்தவர்களின் எண்ணத்தில் துரைமுருகன் மண் விழச் செய்துவிட்டார் என்ற கொதிப்பு பிரேமலதாவின் பேட்டியில் தெரிந்தது ��ன முரசொலி தெரிவித்துள்ளது.\nபணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை\nபாக்., நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக உரையாற்றிய இந்து பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததா திமுக \nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\n“எந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல” - துரைமுருகன் பேட்டி\n'அனுதாபம் தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார்'' - ஏ.சி.சண்முகம்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\n“யாருக்கு ஜாதகம் சரியாக இருக்கிறது” - பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம்\nசென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை எதிர்த்தேனா\n“ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் நீர் எடுத்துச் சென்றால் போராட்டம்”- துரைமுருகன்\nRelated Tags : பிரேமலதா விஜயகாந்த் , துரைமுருகன் , முரசொலி , Premalatha vijayakanth\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணமோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷியை கைது செய்ய தடை\nபாக்., நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக உரையாற்றிய இந்து பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46021-bcci-requests-clarity-on-india-pakistan-cricket-series-from-union-government.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:17:36Z", "digest": "sha1:GXHX4XWKRFRCBR2OKZEWLISJWGX4TRIJ", "length": 10673, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-பாக். தொடரை நடத்தலாமா, வேண்டாமா? மத்த��ய அரசிடம் கேட்கிறது பிசிசிஐ! | BCCI requests clarity on India-Pakistan cricket series from Union government", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇந்தியா-பாக். தொடரை நடத்தலாமா, வேண்டாமா மத்திய அரசிடம் கேட்கிறது பிசிசிஐ\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக, தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது நிறுத்தப்பட்டது. மத்திய அரசு அனுமதி தராமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.\nஇதற்கிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறைவேற்றவில்லை என்றும் இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக, 70 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்ப்பாயத் திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதன் விசாரணை அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடக்கும் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடத்துவதற்காக மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பிசிசிஐ இமெயில் அனுப்பியுள்ளது.\nஇதுபற்றி, பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ’வழக்கமாக அனுப்பும் கடிதம்தான் அது. இரு தரப்பு ��ொடர்பாக அனுமதி கேட்பது எங்கள் கடமை. அதனால் கடிதம் அனுப்பியுள்ளோம்’ என்றார்.\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை: 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள் \nகர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை: 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள் \nகர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pollution?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:26:55Z", "digest": "sha1:6Q6YUVEP5MUHGC7RHM7DRDV3GWE5T3JF", "length": 9086, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pollution", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\nமாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி வரதர் திருவிழாவில் மாசில்லா பேனர் \n‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nஅதிகரிக்கும் காற்றின் மாசு அளவு - நஞ்சாகும் சென்னை நகரம்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nஎவரெஸ்ட்டில் குவிந்த 5,000 கிலோ குப்பைகள்....\nகுவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\nகொல்கத்தா துர்கா பூஜையில் பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nஉயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்\n“அதிக மாசு ஏற்படுத்துவது அனல்மின் நிலையங்கள் தான்” - ஸ்டெர்லைட் வாதம்\nமாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி வரதர் திருவிழாவில் மாசில்லா பேனர் \n‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது’ - வேதாந்தா\n“எங்கள் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை” - ஸ்டெர்லைட்\nஅதிகரிக்கும் காற்றின் மாசு அளவு - நஞ்சாகும் சென்னை நகரம்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nஎவரெஸ்ட்டில் குவிந்த 5,000 கிலோ குப்பைகள்....\nகுவியும் குப்பைகளால் பாதிப்படையும் எவெரெஸ்ட்: சுத்தம் செய்யும் பணியில் நேபாள அரசு\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sollungane-sollunga/110060", "date_download": "2019-10-22T11:57:02Z", "digest": "sha1:VZ7NW6PE5U3HNJALCB6U4AZ4EM53XNP3", "length": 5478, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sollungane Sollunga - 21-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வெச்சும் செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nகுடும்ப குத்து வ���ளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ ஷுட்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379269.html", "date_download": "2019-10-22T10:47:01Z", "digest": "sha1:OIYPTM6XYNV27JPMZ7V7YJRTDUXOBORQ", "length": 10865, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கைத் தலைவன் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஉனக்கு என் சிரம் தாழ்ந்த\nஎங்களது சிறு வயதுகளில் கூட\nஆறாம் வகுப்பே படித்த நீ\nஉத்தமரே.. என் பாசப் பிதாவே...\nஅதிலும் நீயே என் தகப்பனாய்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Jun-19, 1:14 am)\nசேர்த்தது : இரா சுந்தரராஜன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/period-end-of-sentence-select-oscar-award-pngq2i", "date_download": "2019-10-22T10:56:32Z", "digest": "sha1:FM5YH4JGTTBPBTWFQCBBIP5EFF2SU7U6", "length": 12154, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருத��� !! கோவை முருகானந்தம் கதை ..", "raw_content": "\nபீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கோவை முருகானந்தம் கதை ..\nமாதவிடாய் காலங்களில் மிகவும் கஷ்டப்படும் ஏழைப் பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் தயாரித்து வழங்கிய கோவை முருகானந்தம் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் என்ற இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.\n91 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.\n91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது. 91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் ரோமா படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.\n2019- ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் விவரம்\n1.சிறந்த துணை நடிகை- ரெஜினா கிங் படத்தில் சிறப்பான நடிப்பை\n2.சிறந்த ஆவணப்படம்- ஃப்ரீ சோலோ.\n3.சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: வைஸ்\n4.சிறந்த ஆடை வடிவமைப்பு : பிளாக் பேந்தர்\n5.சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : ரூத் கார்டர் (பிளாக்பேந்தர் படத்துக்காக பெற்றார்)\n6.சிறந்த ஒளிப்பதிவு: ரோமோ படத்துக்காக அல்போன்சா குரோன்\n7. சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ நாட்டு திரைப்படம்)\n8. சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு: போகிமியான் ராப்சோடி\nஇதே போல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழர் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் விருதை வென்றுள்ளது. பெண்களுக்கு மலிவு விலையில் நாப்கின் உருவாக்கிய . கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் என்பவரைப் பற்றிய ’பீரியட். என்ட் ஆஃப் செண்ட்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் தற்போது விருதை வென்றுள்ளது.\nதொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது.அடுத்தடுத்து ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\n’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mettur-dam-water-advise-to-edappadi-pw3w9x", "date_download": "2019-10-22T12:23:59Z", "digest": "sha1:VRSOXG56YYGUJAFFQIIB7XE2RO2MAKZH", "length": 10720, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி... முதல்வருக்கு ஆலோசனை சொன்ன டெல்டா விவசாயி...", "raw_content": "\nகாவிரி நீரை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி... முதல்வருக்கு ஆலோசனை சொன்ன டெல்டா விவசாயி...\nமேட்டூர் அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் விவசாயத்திற்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டுமென டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்\nகேரளா மற்றும் கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் கபினி, ராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது, அந்த அணைகளில் இருந்து விநாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடிநீர் மேட்டூர் அணையில் நிரம்பி வருகிறது\nஇதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 புள்ளி 60 கன அடியாக உயர்ந்துள்ளது\nஎனவே அணை முழு கொள்ளளவை எட்டும் வரையில் காத்திருக்காமல், பாசனத்திற்காக உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்\nதற்போதே தண்ணீர் திறந்தால்தான் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள ஏரி குளம் குட்டைகளில் நீர் நிரம்பும் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்\nஅணை முழு கொள்ளளவை எட்டிய பின்னர் தண்ணீர் திறந்தால் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறும் விவசாயிகள் அந்த நீர் வீணாக கடலில் தான் கலக்கும் எனறும் தெரிவித்துள்ளனர்\nதண்ணீரை மொத்தமாகத் திறக்கும் பட்சத்தில் இன்னும் சீர் செய்யப்படாத திருச்சி முக்கொம்பு அணை வழியாக தண்ணீர் வேகமாக கொள்ளிடத்திற்கு பாய்ந்து வீணாக கடலில் கலக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்\nஎனவே அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் சிறுக சிறுக தண்ணீரை வெளியேற்றினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் டெல்டா விவசாயிகள் கோரியுள்ளனர்\nவிவசாயிகளின் கோரிக்கை படி தண்ணீர் திறந்தால் விரைந்து வரட்சியை தணிக்க வாய்பாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்\nமோசடி புகாரில் கருணாநிதி ��ேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:31:52Z", "digest": "sha1:G7CYX2K4C7KRIETG2W64D7KLTZVNYZFI", "length": 29899, "nlines": 261, "source_domain": "ta.rayhaber.com", "title": "Samsun Hafif Raylı Sistem Hattına Tramvay Aracı Alımı İhalesi Sonucu (Özel Haber) - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nHomeஏலம்TENDER RESULTSசம்ஸூங் லைட் ரெயில் டிராம் வரி கருவி கொள்முதல் முடிவுகள் (சிறப்பு அறிக்கை)\nசம்ஸூங் லைட் ரெயில் டிராம் வரி கருவி கொள்முதல் முடிவுகள் (சிறப்பு அறிக்கை)\n15 / 09 / 2015 லெவந்த் ஓஜென் TENDER RESULTS, ஏலம், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், தலைப்பு, துருக்கி, டிராம் 0\nசாம்சூன் லைட் ரெயில் சிஸ்டம் லைன் வரை டிராம்வே வாங்குவதற்கான டெண்டர்: சாம்சூன் லைட் ரெயில் சிஸ்டம் லைன் வரை டிராம்வே காரை வாங்குவதற்கான டெண்டர் சாம்சூன் திட்ட போக்குவரத்து புனரமைப்பு கட்டுமான கட்டுமான முதலீட்டு தொழில் மற்றும் வர்த்தக கூட்டு பங்கு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.\nஒரு வாகனத்திற்கு 1-Durmaz 1.538.960 EUR வழங்கப்படுகிறது\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர க��ளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\n68 சுரங்கப்பாதை வாகனங்கள் - Hacıosman - Yenikapı Rail பொது போக்குவரத்து அமைப்பு சுரங்கப்பாதை வாகன கொள்முதல் டெண்டர் முடிவு (சிறப்பு செய்திகள்) 08 / 10 / 2014 இஸ்தான்புல் பிபி ரயில் டிரான்சிட் அமைப்பு திட்ட 68 துண்டுகள் மெட்ரோ வாகன வழங்கல் டெண்டர் சமர்ப்பிக்கப்பட தேதி அக்டோபர் 08 2014 இறுதி ஏலத்தொகை காலக்கெடு செய்யப்பட்டது. \"Hacıosman - Yenikapi ரயில் டிரான்சிட் அமைப்பு 68 துண்டுகள் மெட்ரோ வாகன நிறுவனம் 3 செய்ய டெண்டர் வழங்கல் மற்றும் அறுவை சிகிச்சை யூரோ ஏலம் உள்ள டெண்டர் செலவு 83.216.989 அதிகாரப்பூர்வமற்ற ஏலம் verdi.yaklaşık வழங்குகிறது பின்வருமாறு: Durmazlar: கருவிகள் 67.986.400 யூரோக்கள் கடன் முயற்சியில் 90.800.000 யூரோக்கள் காப்புறுதி வழங்குகிறது: சி.என்.ஆர் நீங்கள் கடிதங்கள் நன்றி 7% மிகை eurob ஏற்றுமதி கடன் வட்டி விகிதம்% ஆண்டு ஏற்றுமதி வரவுகளை தொழில்துறை கடன் நாட்டிவிசன் இன் 2 13 5 ஆண்டுகள் + உள்ளது: 40% HYUNDAI-Rotem: கருவிகள் கடன் xnumxeuro வழங்குகிறது ...\nசம்சுன்-டெக்கெகோ லைட் ரெயில் டெண்டர் டெண்டர் (ஸ்பெஷல் நியூஸ்) 11 / 08 / 2015 சம்ஸூங் Gar- இலகு ரயில் டிபார்ட்மெண்ட் மணி 05.08.2015 மூலம் 11 மீது சம்ஸூங் பெருநகர நகராட்சி அறிவியல் விவகார கட்டுமான ஒளியின் ரயில் டெண்டர் இடையே Tekeköy சம்ஸூங் Gar- Tekeköy கேள்விப் பத்திரத்தின் முடிவு: 00 இரண்டு கட்டங்களில் நிகழ்த்தப்பட்டது. RayHaberசாம்சூன் கார்-டெக்கெக்கி டெண்டர்கள் மற்றும் அவற்றின் ஏலங்கள் (டி.எல்) இடையே லைட் ரெயில் அமைப்பை நிர்மாணிப்பதற்கான டெண்டரிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி பின்வருமாறு: பகுதி- 1 தோராயமான செலவு 76.780.470,48 TL. வரம்பு மதிப்பு 41.993.445,70 TL. 1- மெட்ரோரே 43.331.047,00 TL 2- அல்ட்ரா + NAS 44.173.001,38 TL 3- டிடோரே - அ��ிலா மெக்கினா 46.067.135,92 TL 4- சிரிக்கும் 51.881.175,50 TL 5- E + M 55.360.159,11 செய்தது\nKayseri ரயில் போக்குவரத்து கணினி வாகன ஒப்பந்த முடிவு (சிறப்பு செய்திகள்) 14 / 04 / 2014 KAYSERAY ரயில் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் கருவி கொள்முதல் முடிவுகள்: 30 கூடுதல் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அமைப்பு வாகன கொள்முதல் டெண்டர் கய்சேறி பெருநகர நகராட்சி டிரான்ஸ்ஃபோடேஷன் பிளானிங் மற்றும் ரயில் அமைப்புகள் துறை, இன்று நடைபெற்றது. டென்டரில் 4 கம்பெனி பங்கேற்றது. பதிவு எண்: 2014 / 17532 எண் 14 மணிக்கு டெண்டர் வாய்ப்பை, xnumx.nisan.xnumx: ஏலங்களில் சேகரிக்கப்பட்ட 2014 திறக்கப்பட்டன. Bozanaka செய்ய: 14 யூரோக்கள் ஹூண்டாய் Rotem: 00 யூரோக்கள் Durmazlar: 44.000.000 யூரோக்கள் ஸ்கோடா: 49.290.000 யூரோ ஈர்ப்புகள் மதிப்பீடு டெண்டர் அதிகாரப்பூர்வ விளைவாக அறிவிக்கப்படும் பிறகு நிறுவனம் மற்றும் வழங்கப்படும் அலகுகளில் இருந்து தகவல் படி கூறினார் டெண்டர் பங்குபெறுங்கள் பின்வருமாறு.\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை) 22 / 08 / 2017 2017 / 229012 ஜி.சி.சி எண் துடுலு-போஸ்டான்சி மற்றும் மஹ்முத்பே-எசென்யுர்ட் மெட்ரோ கோடுகள் ரயில் போக்குவரத்து பொது போக்குவரத்து அமைப்பு 120 எண் மெட்ரோ வாகன வழங்கல் மற்றும் கமிஷனிங் டெண்டர் 31.07.2017 தேதியில் உணரப்பட்டது. 2 நிறுவனம் டெண்டரை சமர்ப்பித்தது. RayHaberடெண்டர்கள் மற்றும் அவற்றின் ஏலங்கள் (டி.எல்) பின்வருமாறு பெறப்பட்ட தகவல்களின்படி: சுரங்கப்பாதை தொடரின் 1-ROTEM 564.000.000 TL 2-CRRCMNG 565.000.000 TL சமர்ப்பிக்கும் திட்டம்; அனைத்து 120 வாகனங்களின் விநியோகமும் 20 (இருபது) மாதங்களில் நிறைவடையும். தொடரின் விநியோகம் 10.month இல் துவங்கிய தேதி மற்றும் 20 முதல் தொடங்கும். மாத இறுதியில் முடிக்கப்படும். கடைசி சஹா சமர்ப்பித்த பிறகு\nEskişehir டிராம்வே ஒப்பந்தத்தை வாங்குதல் ஒப்பந்தம் (சிறப்பு செய்தி) 17 / 08 / 2016 எஸ்கிசெஹிர் டிராம் வாகன கொள்முதல் டெண்டர் முடிவு: டிராம் வாகனங்கள் வாங்குவதற்கான எஸ்கிசெஹிர் பெருநகர நகராட்சியின் டெண்டர் 2016 / 220132 GCC எண் 28.455.000 / 10 யூரோ ஆகஸ்ட் 2016 அன்று நடைபெற்றது. RayHaberடெண்டர்கள் மற்றும் அவர்களின் ஏலங்கள் (€) பின்வருமாறு பெறப்பட்ட தகவல்களின்படி: ஸ்கோடா த ı மசலாக் A.Ş. 26.320.000 யூரோ போசங்கயா ஓட்டோமோடிவ் A.Ş. 29.988.000 யூரோ\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்மு��ல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nகிரேன் பழுதுபார்க்கும் ஓவியம் மற்றும் பராமரிப்பு\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-22T11:30:33Z", "digest": "sha1:5HCQIIQ5CTPZ7LCRX4S27KTVYZM7FS5Z", "length": 18689, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்திட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்திட்டைகள் (Dolmen) எனப்படுவ��, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.\nதொடக்கக் கல்திட்டைகள் ஏன், யாரால், எப்பொழுது கட்டப்பட்டன என்பது குறித்துத் தெளிவில்லை. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை யாரால் கட்டப்பட்டவை என்பதைத் தொல்லியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், இவை எதற்காகக் கட்டப்பட்டன என்று அறிவது கடினமாக உள்ளது. தெளிவான சான்றுகள் இல்லாவிட்டாலும், இவை எல்லாமே கல்லறைகளாகவோ அல்லது புதைகுழிகளாகவோ இருக்கலாம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. கதிரியக்கக்கார்பன் முறை மூலம் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்கத்தக்க மனித எச்சங்கள் இவ்வாறான கல்திட்டைகளுக்கு அருகில் காணப்படுவது உண்டு. ஆனாலும், இவ்வெச்சங்கள் கல்திட்டைகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிப்பது கடினம்.[1]\n1 கல்திட்டைகள் காணப்படும் இடங்கள்\nகல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.\nபெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பால்ட்டிக் மறும் வட கடற்கரைப் பகுதிகளில், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்குத் தெற்கே காணப்பட்டுள்ளன.\nஇது போன்ற நினைவுச் சின்னங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகில் மிகச் செறிவாக அமைந்துள்ள கல்திட்டைகள் கொரியத் தீவக்குறையில் காணப்படுகின்றன. இவை, கி.மு முதலாம் ஆயிரவாண்டில் இருந்தான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை. தென்கொரியாவிலும், வடகொரியாவிலும் உள்ள கற்திட்டைகளின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். இது உலகிலுள்ள மொத்தக் கற்திட்டைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 40% ஆகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களான கோச்சாங், இவாசுன், காங்வா( இவாசுன் – 34°58′39″N 126°55′54″E / 34.9775414°N 126.931551°E / 34.9775414; 126.931551) ஆகிய மூன்று களங்களில் மட்டும் 1000க்கு மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.[2] வடக்கத்திய வகையைச் சேர்ந்த, கங்வா என்னும் இடத்திலுள்ள கற்திட்டைகள் மேசை போன்ற அமைப்புடையவை. இதிலே முன்னோருக்கான கிரியைகள் நடத்தப்பட்டன. தென்கொரியாவில் உள்ள இது போன்ற கற்திட்டைகளில் மிகப் பெரியது இதுவே. இது 2.6 x 7.1 x 5.5 மீட்டர் அளவுகள் கொண்டது.\nகல்திட்டைக்கான கொரிய மொழிச் சொல் \"கொயின்டோல்\" என்பது. \"தாங்கப்பட்ட கல்\" என்பது இதன் பொருள். உலகின் பிற பகுதிகளில் கல்திட்டைகள் குறித்த ஆய்வுகள் பொருமளவில் இடம்பெற்றதற்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே கொரியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள் குறித்த ஆய்வுகள் தொடங்கின. 1945க்குப் பின்னரே கொரிய அறிஞர்களால் புதிய ஆய்வுகள் தொடங்கப்பெற்றன. கொரியக் கல்திட்டைகளின் உருவவியல் வளர்ச்சி அத்திலாந்திக் ஐரோப்பியக் கல்திட்டைகளிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.[3]\nஇந்தியாவிலும் பல பகுதிகளில் கற்திட்டைகள் உண்டு. கேரளாவின், மறையூர் என்னுமிடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழிஞ்சுவாடு என்னும் சிற்றூருக்கு அண்மையில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக் கற்திட்டைகள் இரண்டு முதல் ஐந்து கற்திட்டைகள் கொண்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு குடும்பத்துக்கு உரியது எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் இவ்வாறான கூட்டங்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் கனமான கருங்கற்களால் ஆனவை. இப்பகுதி பல நூற்றாண்டுகளாக ஆதி சேரர் எனப்பட்ட இனக்குழு மரபினரின் புதைகுழிகளுக்கான இடமாக இருந்துள்ளது.\nதமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகளூர் வெங்கடேசன் ஆகியோருடன் கூடிய குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இது பொன்சொரி மலையில் 2,250 அடி உயரத்தில் தாமரைப்பாழி எனும் சுனையருகே உள்ளது. இதனை இறந்தவரின் வீடு என்று பொருள் படும்படி மாண்டவர் வீடு என அ���ைக்கப்பட்டு தற்போது பாண்டவர் வீடு என்று கூறுகின்றனர். இக்கற்திட்டை ஒரே பலகைக் கல்லால் அமைக்கப்படாமல் துண்டு கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. [4]\n↑ சேலத்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கற்குவை கண்டுபிடிப்பு - தமிழ் இந்து நாளிதழ் 01-07-2016\nகேரளாவின் மறையூருக்கு அருகில் புதிய கற்கால மக்களால் கட்டப்பட்ட கற்திட்டை.\nகங்வா கல்திட்டை, தென் கொரியா\nஜேன் நதிக்கு அண்மையில் உள்ள கல்திட்டை, ரஷ்யா\nஜேன் நதிக்கு அண்மையில் உள்ள கல்திட்டை, ரஷ்யா\nரஷ்யாவில் ஷாதா (Pshada) ஆற்றுக்கு அருகிலுள்ள கல்திட்டை.\nஆப்பு நினைவுச் சின்னம், அயர்லாந்து\nகோவா டி'என்டைனா, ரொமான்யா டி லா செல்வா, கட்டலூன்யா, ஸ்பெயின்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-22T11:35:56Z", "digest": "sha1:AUXJDCVMFPKDUBYMIDO6G6IRTB6MG2TI", "length": 15863, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூபேன் அசாரிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவஹாத்தி, அசாம், பிரித்தானிய இந்தியா\nபாடகர், இசைக்கலைஞர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர்\nபூபேன் அசாரிகா (Bhupen Hazarika, அசாமிய மொழி: ভূপেন হাজৰিকা, பூபேன் ஹசோரிகா) ( செப்டம்பர் 8, 1926 – நவம்பர் 5, 2011) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.\nமுனைவர் பூபேன் அசாரிகா இந்தி மற்றும் அசாமிய திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசையில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளார். அவரது மாநிலமான அசாமிலும் அண்டை மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்திலும் பெருமதிப்புமிக்கவராக புகழ் பெற்றுள்ளார். அசாமின் திரைப்படத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக அமைந்துள்ளார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக பொறுப்பாற்றி உள்ளார்.\nஅசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழு���ிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.\n1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.\nபாடகராக அவரது ஆழமான கரகரப்புக் குரலுக்காகவும் மொழி உச்சரிப்புக்காகவும் அறியப்பட்டார்; பாடலாசிரியராக கவித்துவம் நிறைந்த வரிகளுக்காகவும் உவமைகள் நிறைந்த உள்ளடக்கத்திற்காகவும் அறியப்பட்டார்; இசையமைப்பாளராக நாட்டுப்புற இசை கலந்த தற்கால இசையமைப்புக்காக அறியப்பட்டார். தனது தாய்மொழியான அசாமிய மொழி தவிர இந்தி, வங்காள மொழி எனப் பிற மொழிகளிலும் பாடியுள்ளார்.\nசிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)\nதாதாசாகெப் பால்கே விருது (1992)\nசங்கீத நாடக அகாதமி விருது (2009)\n1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.\nசிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)\nபெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎ���். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\n↑ பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nதாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/16367-ramar-temple.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:10:25Z", "digest": "sha1:667JOMRGP2R2XJKSW3KURXX36P6CAC3Z", "length": 16969, "nlines": 252, "source_domain": "www.hindutamil.in", "title": "இவன் வேற மாதிரி | இவன் வேற மாதிரி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nஎல்லாத்தையும் நம்மால நேரடியா சொல்ல முடியாது. சொல்லாத மாதிரி சொல்வோம். அது புரியாத மாதிரி புரியும். இருக்கு ஆனா இல்ல ரகம்தான். பக்கத்துல உள்ள ஆளைப் பத்தி ஏதாவது பேசுணும்னா அமெரிக்காவுல உள்ள ஆளப் பத்தி பேசுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, சும்மா டஜன் கணக்கா என்ன என்னமோ அவுத்துவிடுவோம்.\nபக்கத்துல இருக்குற நம்மாளு அதுக்கு ஜால்ராகூட அடிப்பார். ஆனால் அவராலே தன்னப் பத்திதான் கதை போகுதுன்னு கண்டே பிடிக்க முடியாது. இதுக்கெல்லாம் அவார்டு ஏதாவது கொடுத்தா உலகத்துல வேற எந்த நாடும் நம்மை ஜெயிக்கவே முடியாது. நம்மாளுக இதுல பயங்கர ஸ்ட்ராங்க். பில்டிங் மட்டுமில்லங்க; பேஸ்மெண்டும்தான்.\nஅஞ்சான்: இவனுக்கு எதைப் பற்றியும் கவலையே கிடையாது. யார் என்ன சொன்னாலும் அதை சட்டையே பண்ணாம இவன் பாட்டுக்கு இவன் இஷ்டத்துக்குப் போயிட்டே இருப்பான். எத்தனையோ பொண்ணுங்க பின்னாடி போய் நூல் விட்டுப் பார்ப்பான், ஆனால் எல்லாருட்டயும் பல்பு மட்டும்தான் வாங்கியிருப்பான். அவன்ட்ட கேட்டால் செம மாஸ் மாமூன்னு ரொம்ப கூலாச் சொல்வான். செருப்படி வாங்கினா கூட சுவீட் வாங்குன மாதிரி க்யூட்டா காமிச்சிக்குவான். இந்த மாதிரி பையன்களை அஞ்சான்னு அசால்ட்டா சொல்றாங்க அவனோட ஃப்ரண்ட்ஸ்.\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்: எக்ஸாமைக் கிலோக் கணக்கான பேப்பரில் எழுதியிருப்பாங்க. ஆனால் பூதக் கண்ணாடியே வைச்சுப் பார்த்தாலும் அதில் ஒரு விஷயம்கூடத் தேறாது. ��ிரதமரப் பத்திக் கேள்வி கேட்டிருந்தால், அவுங்களுக்குத் தெரிந்த அடப்பிரதமனப் (பாயாசம்) பத்தி எழுதிக்கொண்டே போவார்கள். அது நீயா நானா மாதிரி நீண்டுகிட்டே போகும். எப்போ முடியும்னு யாருக்குமே தெரியாது. இப்படி எழுதப்பட்ட எக்ஸாம் பேப்பரை எல்லாரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு சொல்றாங்களாம்.\nமுண்டாசுப்பட்டி: தம்பிக்கு இடம் பொருள் ஏவலே கிடையாது. மனசுக்குப் பிடிச்ச பொண்ண எங்க பார்த்தாலும் காதலிக்க ஆரம்பிச்சிருவார். ஆஸ்பத்திரி, சுடுகாடு இப்படிப் பார்க்கிற இடங்களில் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சியான, கலரான பொண்ணு கிடைச்சா போதும் மனசுக்குள்ள டூயட் பாடிட்டே, அந்தப் பொண்ணு கூட ஆஸ்திரேலியாவிலயோ ஹாங்காங்லயோ ட்ரீம் சாங்குங்கு ஸ்டெப் போடுற பையன் இவர். என்ன ஒண்ணு இவருக்கு ஃபோட்டோன்னா அலர்ஜி. யாராவது ஒரு பொண்ணு சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், தம்பி பதுங்கிருவார்.\nஜிகர்தண்டா: இவர் நம்ம வடிவேலு மாதிரி. ஊருக்குள்ள பெரிய பெரிய ரவுடிக்கெல்லாம் தலைவன் மாதிரி பீத்திக்குவார். ஆனா பார்ட்டி உண்மையில் சரியான தொடைநடுங்கி. ஏதாவது பிரச்சினைன்னா செமயா ஊடு கட்டுவார். ஆனால் களத்துல இறங்க வேண்டிய நிலைமை வந்துச்சுன்னா போதும் பார்ட்டி எப்படித்தான் எஸ்கேப் ஆகுறார்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு ஸ்பீடா பறந்துருவார். சும்மா புழுதி மாதிரி கண்ணு முன்னாலயே காணாமப் போயிருவார்.\nசதுரங்க வேட்டை: இவர் விதவிதமா ஏமாத்துவார். அம்மாவுக்கு சீரியஸ்னு புரபஸர்ட்ட பொய் சொல்லி காசு வாங்கி ஃப்ரண்டோஸோட ஜாலியா நூன் ஷோ போயிருவார். எக்ஸாம் ஹாலுக்குப் போனாப் போதும். டெஸ்க பார்த்து எழுதியே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாயிருவார். எக்ஸாமினர்ட்ட போயி மூலையில உள்ள மோகனா உங்க ஃபோட்டாவை தன்னோட மொபைலில் ஸ்கீர்ன்சேவரா வச்சிருக்குன்னு ஒரு பிட்ட போடுவார். பிறகென்ன எல்லாரும் ரொம்ப ஃப்ரியா பிட் அடிக்கலாம். எக்ஸாம் முடிஞ்ச அரை மணி நேரம் கழிச்சுதான் எக்ஸாமினருக்கு என்ன நடந்ததுன்னே புரிஞ்சிருக்கும். அந்த அளவுக்குப் பேசிப் பேசியே ஆட்கள உஷார் பண்ணுற ஜகஜ்ஜால கில்லாடி இவர்.\nஅஞ்சான்கதை திரைக்கதை வசனம் இயக்கம்ஜிகர்தண்டாசதுரங்க வேட்டைஇருக்கு ஆனா இல்லகிண்டல்நையாண்டிகேலி\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு ���ுடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nரசனைகளைக் கலக்கும் ‘கலக்கி’ பாய்ஸ்\nஇவங்க தீபாவளி வேற மாதிரி\nஉலக மேடையில் கானா மழை\nதிரைப்பார்வை: பிழைத்திருப்பதே பெரும் சாதனை - டன்கிர்க் (ஆங்கிலம்)\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவையா பசுமை வீடுகள்\nஅழகில் கால் என்ன தலை என்ன\nஇது ரொம்ப வித்தியாசமான ஹாரி பாட்டர் வீடு\nநவீன கிரிக்கெட் வீரர்களின் சிக் ஆடை கிக் பற்றி பாய்காட் கருத்து\nஸ்மார்ட் பேக் - ஸ்மார்ட் சார்ஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/04134235/1259612/gomatha-donate.vpf", "date_download": "2019-10-22T12:46:43Z", "digest": "sha1:4GBD2LDC5MS4EAK6TPDKDPOODGKW5L64", "length": 14505, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: gomatha donate", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4 வகையான பசு தானம்\nபதிவு: செப்டம்பர் 04, 2019 13:42\nவாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.\nதானத்தில் சிறந்தது... மனிதனுக்கு நிதானம் என்ற சொல் வழக்கை அடிக்கடி குறிப்பிடுவார்கள். வாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.\nபசு தானம் செய்வதில் நான்கு வகை இருக்கின்றன. அவை.\nஜென்ம லாப கோதானம்:- வாழ்க்கைக் கால கட்டத்தில் மனிதன் முக்கியமாக மத்திய காலத்தில் கஷ்டப்படுவது கடன்களை வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாது இருப்பதால் தான். ரிஷிக்கடன், தேவகடன் பித்ருக்கடன், மானுஷ கடன் என்று நான்கு கடன்களில் தேவ கடனை வழிபாடுகள் செய்து தீர்த்துக் கொள்கிறான். ரிஷிக்கடனை முன்பிருந்த ஆத்ம யோக சாதுக்களின் பீடங்களின் தரிசனத்தால் தீர்த்துக் கொள்ள முடிகிறது. பித்ரு கடனை புண���ணிய தீர்த்தங் களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தீர்த்துக் கொள்ள முடியும். மானுஷ கடனைத் தீர்க்க முடியாமல் துன்பப்படும் போது சில கடன் தீர்க்கும் பூஜைகளைச் செய்கிறோம். கோதானம் செய்கின்ற வீட்டிலும், கோபூஜை செய்யும் வீட்டிலும் இப்படிப்பட்ட கடன்கள் தங்காமல் விலகிப் போய்விடும்.\nஉத்க்ராந்தி கோதானம்:- ஒருவர் இந்த உலகத்தை விட்டு மேல் உலகம் செல்ல நேரிடும் சமயத்தில் அல்லது ஜீவன் பிரிந்து விட்ட 32 நிமிடங்களுக்குள் செய்யப்படுவதற்கு (ஜீவன் சாந்திப்படுத்திச் செல்லவைக்கும்) உத்க்ராந்தி கோதானம் என்று பெயர். அடுத்த பிறவியில் நற்குடிப் பிறப்பில் வர வேண்டும் என்று தெய்வங்களை சாட்சியாக வைத்து இந்த தானம் செய்யப்படுகிறது. சமீப காலமாக மட்டை தேங்காயை தாம்பூலத்தில் வைத்து பசுவின் விலையை பணமாக ரூ. 500 மட்டும் வைத்துக் கொடுத்து விடுகின்றனர். அதுவும் அழுது கொண்டே கொடுத்து விடுவார்கள். இது தவறான செயலாகும். கோதானத்தை மிக சிரத்தையுடன் செய்து மகிழ்ச்சியோடு இங்கு தகுதி உள்ளவருக்குக் கொடுக்க வேண்டும். தான வகையில் சிரத்தா தேயம் - மனமுவந்து கொடுக்கும் தானம்.\nஆசிரத்தா தேயம் - கொடுக்க மனஇல்லாமல் கொடுக்கிற தானம்.\nபியா தேயம் - பெறுவரிடம் இருந்து பலனை எதிர்பார்த்துக் கொடுக்கின்ற தானம். கோதானம் செய்கின்ற போது முதல் வகையான சிரத்தா தேய முறையிலேயே செய்வதாக இருக்க வேண்டும். வைதீக தர்மசாத்திரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு 16 தான வகைகளில் கோதானம் தான் அதிக பொருட் செலவில் வாங்கித்தர வேண்டி உள்ளது. கோமாதாவின் உருவ பொம்மையைக் கன்றுடன் வெள்ளி யில் செய்து கொடுப் பது இரண்டாவது வித மாகப் பலன் தருவதாக சொல்லப்படுகிறது. தேங்காயை வைத்து அதில் கோபூஜை செய்து பசுவை வர்ணித்து தானம் செய்வது மூன்றாவது விதமாகப் பலன் தருகிறது.\nஎனவே, உயிருடன் உள்ள உண்மையான பசுவைக் கன்றுடன் தருவது மட்டுமே கோதானமாகிறது. பசுவை ஒருவர் வீட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்து தரல் கூடாது. அப்படிச் செய்தால் அந்த வீட்டுக்குத் தரித்திரம் வந்து மகாலட்சுமி வெளியே போய் விடுவாள். வெளியில் அழைத்து வந்து முறைப்படி தாம்பூலத்தில் காசு வைத்து அதற்கும் வஸ்திரம் அணிவித்து பூ, பொட்டிட்டு இரண்ய கர்ப்ப மந்திரம் சொல்லித் தர நீர்விட்டு தர வேண்டும்.\nவைதரணி கோதானம்:- இறந்தவர்களுக்காகப் பனிரெண்டாம் நாள் ஹோமம் செய்து பித்ரு லோகத்தில் சேர்த்துவிட்ட பிறகு அவர் அங்கிருந்து சொர்க்க லோகம் செல்ல வைதரணி என்ற நதியைக் கடக்க வேண்டி உள்ளது. இது மிகக் கொடூரமான நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புள்ள நதியாகும். விஷப் பாம்புகள், முதலைகள், நீர்வாழ் உயிரினங்கள், உள்ள வாழ்கின்ற இந்த நதியை கோமாதாவான பசு கடக்கும் போது அவை ஒன்றும் செய்ய முடியாது. இறந்த ஜீவன் அதில் ஏறி அக்கரையை அடைந்து விட்டால் சொர்க்கத்திற்கு எளிதில் சென்று விடாலம் என்பது நம்பிக்கை.\nகர்மாங்க கோதானம்:- மனித வாழ்க்கையில் செய்யப்படுகிற சாந்தி கர்மங்களான, 59 வயதில் உக்ராத சாந்தி, 60 வயதில், 60-ம் கல்யாணம், பீமரசாந்தி 70 வயது, சதாபிஷேகம் 80 வயது ஆகிய கால கட்டங்களில் செய்யப்படுவை கர்மா கால (கர்மாங்க) கோதானம் என்று சொல்லப்படுகிறது. திருமணக் காலங்களில் கன்றுடன் உள்ள பசு பொம்மையை அரசாணிக்கால் நடும் போது பூஜை செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.\nகோதானம் என்று பசுவைப் பிறருக்குக் கொடுக்கும் முன்பு இக்காலங்களில் தேவையற்ற ஒப்பந்தம் ஒன்றைச் செய்கின்றனர். அதாவது, முதலில் பசுவை அழைத்து வந்து தானம் செய்து அனுப்பி விடுவார்கள். அதை நான்கு நாட்கள் கழித்து அதற்கான பாதி தொகையை கொடுத்து மீண்டும் அழைத்து வந்து விடுவார்கள். இச்செயல் கோதானம் ஆகாமல் பாவம் தான் கிடைக்கும். இதைச் செய்ய வேண்டாம். மேலும் கன்றுடன் கூடிய பசுவை பிரித்தல் கூடாது. இப்படிச் செய்தால் வம்ச விருத்தி தடைப்படும். சரியான கோதானத்தால் தான் குடும்பம் மேன்மை பெறும்.\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nகாமதேனு சாப விமோசனம் பெற்ற திருவான்மியூர்\nகோ பூஜை செய்வது எப்படி\nகோமாதாவை வழிபட மாத்ரு பஞ்சகம் - தமிழ்த்துதி\nபசு தானம் செய்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/19111809/1262245/Gold-rate-decreased-by-Rs168-per-sovereign.vpf", "date_download": "2019-10-22T12:18:08Z", "digest": "sha1:NCWS74WR7IJLGU5AFCXGVZJQEQ7EDYOH", "length": 7260, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gold rate decreased by Rs.168 per sovereign", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் சரிவு- ஒரு கிராம் ரூ.3579\nபதிவு: செப்டம்பர் 19, 2019 11:18\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28,632 என்ற நிலையில் உள்ளது.\nபொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது.\nஅதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28 ஆயிரத்து 800 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3600 ரூபாயாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28,632 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3579-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு 1488 ரூபாய் குறைந்துள்ளது.\nஇதேபோல் கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்த வெள்ளி விலையும், சரிந்துவருகிறது. இன்று கிலோவுக்கு மேலும் 500 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.49 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.\nGold Rate | தங்கம் விலை\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nநெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை\nதவளக்குப்பத்தில் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் நகையை திருடிய வாலிபர் கைது\nதங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3638\nதங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு- ஒரு கிராம் ரூ.3606\nதங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3545\nதங்கம் விலை மேலும் குறைந்தது- ஒரு சவரனுக்கு 112 ரூபாய் சரிவு\nதங்கம் விலை சரிவு- ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத��தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4baebbfbb4b95-b85bb0b9abbfba9bcd-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/201cba4baebbfbb4bcdba8bbeb9fbc1-ba4bbfbb0bc1baeba3baabcd-baaba4bbfbb5bc1b9abcd-b9ab9fbcdb9fbaebcd2019", "date_download": "2019-10-22T11:35:23Z", "digest": "sha1:FVRVVIGRQAY77OKK7X6NETFMI2NXDCMU", "length": 26573, "nlines": 225, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / தமிழக அரசின் சட்டங்கள் / தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் பற்றிய குறிப்புகள்\n2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது.\nஎங்கே பதிவு செய்ய வேண்டும்\nகணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய் யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப்பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவண ங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், வருமா னவரித் துறையால் வழங்கப்பட்ட பான் கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக் கான ஆதாரம், திரு மண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப் படுத்தும் விதமாக வேறு ஏதா வது ஆதாரம் போன்வற்றை அளிக் க வேண்டும்.\nஎப்படி விண்ணப்பிக்க வேண் டும்\nசம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வ தற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அத னுடன் தே வையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத் துடன் விண்ணப்பிக்க வேண்டும���. திருமண நாளிலிருந்து தொண் ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல்போ னால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கி றது. இப் போது கட்டணம் 150 ரூபாய்.\nஅப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்\nதிருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும் , என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையி ல் சொல்ல வேண்டு மானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாம ல், அதன் பிறகு விண்ணப் பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போ து, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறை யீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாள ரிடம் முறையீடு செய்யலாம்.\nஇத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப் போது என்ன அவசியம்\nபிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந் தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமண ங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.\nஇந்தச் சட்டத்தால் என்ன பலன்\nஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அது பற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்ப தற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு வர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில் கூட அந்த ஆசாமி நாலு திருமணங்க ளையுமே பதிவு செய்திருந்தா லும் கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடி வுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.\nஇந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா\n எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இச்சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசிய ம். இன்னும் சொல்லப்போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திரும ணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின்கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாய��ாகப் பதிவு செய்யப்படு வது அவசியம்.\nஅதுமட்டுமல்ல, ஒருவருடைய திரு மணப்பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு சார்பதிவாளர் அலுவலகம்\nFiled under: Tamil Nadu Marriage Registration Act, திருமணப் பதிவுச் சட்டம், தமிழ்நாடு அரசு, சார்பதிவாளர் அலுவலகம்\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\nதிருமணம் முடிந்து ஜந்தாண்டு முடிவடைந்தால் பதிவுசெய்ய எவ்வளவு கட்டணம்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nபெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998\nதமிழ்நாடு வீட்டு வாடகை, குத்தகை, கட்டுபாட்டுச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள்\nதமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் - 1986\nதமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nகுடியிருப்புகளுக்கான வாடகை முறைப்படுத்தல் சட்டம்\nதமிழ்நாடு சிறுநீரகங்கள் (நோய் குணப்படுத்தும் காரணத்திற்காக பயன்படுத்த அதிகாரமளித்தல்) சட்டம் 1987\nதமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் மீதான வன்முறை & சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 2008\nரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்\nதமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nபதிவுத்துறை 2018 - 2019\nதிருமணத்தை பதிவு செய்வது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இத��� சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61519-sunrisers-hyderabad-need-130-to-win.html", "date_download": "2019-10-22T11:46:13Z", "digest": "sha1:ANU2RPXTQKWYTYJDQUP3D23RMKELMCQR", "length": 10081, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏமாற்றிய பிரித்வி, ரிஷப் - ஹைதராபாத் அணிக்கு 130 ரன் இலக்கு | Sunrisers Hyderabad need 130 to win", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஏமாற்றிய பிரித்வி, ரிஷப் - ஹைதராபாத் அணிக்கு 130 ரன் இலக்கு\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி 130 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், 11 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தவான் 12, ரிஷப் பண்ட் 5 ரன்களில் மீண்டும் ஏமாற்றினர்.\nஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடினார். திவாதியா, இங்கிராம் தலா 5 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினர். அதனால், டெல்லி அணிக்கு மிடில் ஆர்டரும் கை கொடுக்கவில்லை. நன்றாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் 43(41) ரன்னில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.\nமோ��ிஸ் 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அக்ஸர் 13 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். இதில் ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி\nஐந்து ஆண்டுகளில் ராகுலின் சொத்து மதிப்பு 69% அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nசந்தானம் 3 வேடத்தில் நடிக்கும் படத்துக்கு இதுதான் டைட்டில்\nடெல்லிக்கு மாறுகிறார் அஸ்வின், பஞ்சாப் கேப்டனாகிறார் ராகுல்\nமனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் \nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி\nஐந்து ஆண்டுகளில் ர���குலின் சொத்து மதிப்பு 69% அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-10-22T11:07:30Z", "digest": "sha1:JNWNBI7BWYGR7HB2PFXFOY4UJAE56IHP", "length": 8692, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திடீர் தீ", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n10 அடி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு - போராடி மீட்பு\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nமத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\n10 அடி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு - போராடி மீட்பு\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nமத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து\nதொடரும் 'பிகில்' குழப்பம்: 'கைதி' பக்கம் கவனம் திருப்பும் திரையரங்குகள் \nதோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகமல் பிறந்தநாளில் வெளியாகும் தர்பார் படத்தின் தீம் மியூசிக்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/10/blog-post_15.html", "date_download": "2019-10-22T12:12:41Z", "digest": "sha1:VNSZXEGIRITLIDIZM653KPUWTENCNYJQ", "length": 40825, "nlines": 199, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாத்தில் பலதார மணம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்\nஇஸ்லாம் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறி.\n1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:\nபலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது. பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY) என்பார்கள். இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை – அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது – இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை – அதாவது பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது – முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\n2. உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.\nஇன்று உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். மற்ற எந்த வேதப் புத்தகமும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தவதில்லை. உலகில் இன்றைக்கு காணப்படும் – இந்துக்களின் வேதங்களான – இராமயணமோ – மஹாபாரதமோ – பகவத் கீதையோ – அல்லது கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளோ – அல்லது யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) கிலோ ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள தடை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. மாறாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேதங்களின்படி ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமெனிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த இந்து சாமியார்களும் – கிறிஸ்துவ தேவாலயங்களும் – யூதர்களும்தான் – ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டு – பலதார மணத்திற்கு தடை விதித்தனர்.\nஇந்து வேதங்களில் குறிப்பிடப்படுபவர்களான தஸரதன் – கிருஷ்ணன் போன்றோர் – பல மனைவிகளை கொண்டிருந்ததாக – இந்து வேதப்புத்தகங்களே சாட்சியம் அளிக்கின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்;ட மனைவிகளை கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பல மனைவிகளை கொண்டிருந்தார்.\nபைபிளில் ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் – கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.\nயூத மதத்தில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான ‘தல்முதிக்’ (TALMUDIC) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர் பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.\n1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:\nஇஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951 ஆம் ஆண்டுக்கும் – 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் – இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர்.\nமுந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்தி�� அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.\nஇப்போது நாம் இஸ்லாம் ஏன் – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.\n2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் – அனுமதியளிக்கிறது.\nநான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் ‘ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் ‘உங்களுக்குப் பிடித்தமான பெண்களை – இரண்டிரண்டாகவோ – மும்மூன்றாகவோ – நன்னான்காவோ – மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).’ என்று சுட்டிக் காட்டுகின்றது.\nகுர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு – இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் – அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் – பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.\nமேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் – ‘(இறை விசுவாசிகளே) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது’ என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர – கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாத்தின் கொள்கைகளில் – செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:\n‘முஸ்தகப் ‘ – பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை\n‘மக்ரூ ‘ – அனுமதிக்கப் படவும் இல்லை – அதே சமயத்தில் தடுக்கப்பட���ுமில்லை.\n‘ஹராம் ‘- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.\nமேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் – ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.\n3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு – ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.\nஇயற்கையிலேயே ஆணிணமும் – பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் – ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.\nயுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் – நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் – பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் – எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் – மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.\n4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் – பெண் சிசுவதைகளாலும் – இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.\nமக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து\nகொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் – பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செ���ல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் – ஆண்களின் எண்ணிக்கையைவிட – பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.\n5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.\nஅமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் – பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.\n6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது – நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.\nஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல – பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.\nஉதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவத���க வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக மாறுவது’. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் ‘பொதுச் சொத்தாக’ மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.\nமேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் – சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் – ஒரு ஆணுக்கு – இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் – அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.\nஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது ‘பொதுச் சொத்தாக மாறுவது’ என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு – இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி – இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.\nஇஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் – முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேற��� காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nமதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nமாமனிதர் மது ஒழித்த வரலாறு\nஇறைவன் மதுவிலக்கை ஏன் அமுல்படுத்தவில்லை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shanghailangzhiweld.com/ta/500a-plasma-cutting.html", "date_download": "2019-10-22T12:40:36Z", "digest": "sha1:4RDTAUU6YNGEICSUYTSNK3ATIPYHALOF", "length": 7480, "nlines": 206, "source_domain": "www.shanghailangzhiweld.com", "title": "500A பிளாஸ்மா கட்டிங் - சீனா Langzhi வெல்டிங் உபகரணம்", "raw_content": "\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nடையிங் மற்றும் இயந்திரங்கள் முடித்த\nகுழாய் பொருத்தி எஃகு குழாய் weldin\nதாள் உலோக குறைப்பு உதார���மாக\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nசிறிய நீள்வெட்டு சுற்றளவு வெல்டிங் உபகரணங்கள்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஅடுத்து: 300A பிளாஸ்மா கட்டிங்\nஉயர் துல்லிய பிளாஸ்மா TIG வெல்டிங்\nகூட்டு பிளாஸ்மா வெல்டிங் தட்டு\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கார்\n200 ஏ பிளாஸ்மா கட்டிங்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதொழிற்சாலை முகவரி: இல்லை. 20, Tianli கோரவும். Yangshan டவுன், Huishan மாவட்டம், வுக்ஸி சிட்டி, ஜியாங்சு மாகாணம், பிஆர்சி\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/118213", "date_download": "2019-10-22T12:21:03Z", "digest": "sha1:7KXIKYRQPQGCFOMO2ZQDH4VRQYJKP7IN", "length": 5182, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 29-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி -இந்தாண்டு எந்த ராசிக்கு பெயரும், புகழும் தேடிவரப்போகின்றது தெரியுமா\nசொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல்\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-22T11:13:11Z", "digest": "sha1:W3QK6RZI35S6ORV2IK4KND76TIDOMPPP", "length": 8204, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "மக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் – இரா. சம்பந்தன். | tnainfo.com", "raw_content": "\nHome News மக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் – இரா. சம்பந்தன்.\nமக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் – இரா. சம்பந்தன்.\nமக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் என்று நாடாளுமன்றில் நேற்று கடும் விசனம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\n“2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சியின் உறுப்பினர்கள், அதைவிடவும் நான்கு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற சுமந்திரனை துரோகி என்கின்றனர். மக்களுக்காக சுமந்திரன் காத்திரமான சேவையை வழங்கி வருகின்றார். அதை நாம் பாராட்டவேண்டும்.\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமது குறைபாடுகளை மறைப்பதற்கே சுமந்திரனை துரோகி என்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு மத்தியிலேயே அரசியல் நடத்தவேண்டியுள்ளது என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ளவே��்டும்.\nஅத்துடன், சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” – என்றார்.\nPrevious Postமன்னாரில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்ட அனுமதி Next Postஅரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.- இரா. சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/rain-expected-today-in-tamilnadu-pnmkuj", "date_download": "2019-10-22T11:05:05Z", "digest": "sha1:CCAXJZZ5UQ5XBGFYDMUF2YQPE3R3WP4S", "length": 11039, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மழை பெய்ய வாய்ப்பு...! கோடை வெயிலுக்கு நடுவே ஜில்லுன்னு மழை..!", "raw_content": "\n கோடை வெயிலுக்கு நடுவே ஜில்லுன்னு மழை..\nஇந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் எப்போதுமே கோடை காலம் தொடங்கிய உடன் அதாவது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முத��் தான் வெயில் சுட்டெரிக்க தொடங்கும்\n கோடை வெயிலுக்கு நடுவே ஜில்லுனு மழை..\nஇந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது என்றே கூறலாம். காரணம் எப்போதுமே கோடை காலம் தொடங்கிய உடன் அதாவது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் தான் வெயில் சுட்டெரிக்க தொடங்கும்\nஆனால் இந்த வருடம் அவ்வாறு இல்லாமல் பிப்ரவரி மாத இடையிலேயே அதிக வெயில் அடிக்க தொடங்கி விட்டது. மேலும் பொதுமக்களும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பத்தின் காரணமாக பயணம் மேற்கொள்வதில் சிரமத்தை அனுபவித்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவது, அதிக வியர்வை உள்ளிட்டவற்றால் கடந்த சில நாட்களாக சிரமம் அனுபவித்து வந்தனர்.\nஇன்னும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இவ்வாறு உள்ளதே என பலரும் வேதனை கொள்ள செய்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சுமார் 15 நிமிடம் நல்ல மழை பெய்தது.\nஇத்தனை நாட்கள் தொடர்ந்து அதிக வெப்ப நிலையில் காணப்பட்ட இந்த தருணத்தில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலையில் அடையாறு கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்தது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது என்னவென்றால் குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅதே போன்று வெளி மாவட்டங்களிலும் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. சவரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில��� மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/last-minute-change-in-batting-order-cost-for-team-indias-defeat-against-new-zealand-in-semi-final-pugps5", "date_download": "2019-10-22T11:00:49Z", "digest": "sha1:YAXJHGWAURB26666GREZLVZJCNVQZWCB", "length": 13213, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடைசி நிமிஷத்துல அவங்க 2 பேரோட ரோலையும் மாத்துனதுதான் போட்டியின் முடிவையும் மாத்திடுச்சு.. அந்த மொக்க ஐடியா யாரு கொடுத்ததுனு தெரியல", "raw_content": "\nகடைசி நிமிஷத்துல அவங்க 2 பேரோட ரோலையும் மாத்துனதுதான் போட்டியின் முடிவையும் மாத்திடுச்சு.. அந்த மொக்க ஐடியா யாரு கொடுத்ததுனு தெரியல\nமுதல் 3 பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கும் இந்திய அணியின், அந்த முதல் மூவரும் தலா ஒரு ரன்னுக்கு வெளியேறினர். அதன��ல் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.\nஉலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இலக்கை விரட்டமுடியாமல் தோற்றதற்கு இந்திய அணி கடைசி நிமிட திட்ட மாற்றங்களும் ஒரு காரணம்.\n2015 உலக கோப்பையை போலவே இந்த உலக கோப்பை தொடரிலும் அரையிறுதிக்கு முன் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடிய இந்திய அணி, கரெக்ட்டா அரையிறுதியில் சொதப்பியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் முக்கியமான முதல் 3 விக்கெட்டுகள் 5 ரன்களுக்கே விழுந்துவிட்டது.\nமுதல் 3 பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கும் இந்திய அணியின், அந்த முதல் மூவரும் தலா ஒரு ரன்னுக்கு வெளியேறினர். அதனால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. மூன்றாவது விக்கெட்டாக ராகுல் ஆட்டமிழந்த பிறகு வழக்கம்போலவே ஐந்தாம் வரிசையில் தோனியை களமிறக்கியிருக்க வேண்டும். அதுதான் சரியான செயலாக இருந்திருக்கும். ஏனெனில் இளம் வீரர் ரிஷப் பண்ட் களத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும் ஆலோசனைகளை வழங்கியும் அதேநேரத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமலும் தோனியால் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க முடியும்.\nரிஷப் பண்ட்டையும் நல்லமுறையில் வழிநடத்தியிருப்பார். இரண்டாவது பேட்டிங் ஆடினால், தினேஷ் கார்த்திக்கை ஏழாம் வரிசையில் இறக்குவதுதான் இந்திய அணியின் திட்டம். அதை நேற்றைய போட்டியில் கடைபிடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நான்காவது விக்கெட் விரைவில் விழுந்திருக்காது. ஆனால் கடைசி நேரத்தில், அந்த திட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. ஏழாம் வரிசை பேட்ஸ்மேனாக அணியில் எடுக்கப்பட்டிருந்த தினேஷ் கார்த்திக்கை தோனி இறங்கியிருக்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் இறக்கிய ஐடியா யாருடையது என்று தெரியவில்லை.\nஏனெனில் இக்கட்டான சூழலில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில், அதை செய்யாமல் தினேஷ் கார்த்திக் வெறும் 6 ரன்களுக்கு வெளியேறினார். அதே தோனியாக இருந்தால் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். சமீபகாலமாக பெரிய ஷாட் ஆட முடியாமல் திணறிவரும் தோனியை இன்னும் ஒரு சிறந்த ஃபினிஷராகவே பார்த்தது பெரிய தவறு. தோனி இறங்கிய ஏழாம் வரிசையில் தினேஷ் கார்த்திக் இறங்கினால், கடைசி நேரத்தில் ரன்ரேட் அதிகமாக தேவைப்பட்டாலும் தினேஷ் கார்த்திக்கால் அடித்து ஆடமுடியும். ஆனால் தோனி - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் ரோலையும் மாற்றிவிட்டதுதான் ஆட்டத்தின் முடிவையும் மாற்றிவிட்டது.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rishabh-pant-argue-with-umpire-for-hoodas-controversial-run-out-video-pr844k", "date_download": "2019-10-22T12:17:35Z", "digest": "sha1:NELHETUDDNUGNXMZZSMU3D4CBRDK4QHI", "length": 15607, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அப்படிலாம் விட்டுக்கொடுக்க முடியாது.. அழுகுற புள்ளதான் பால் குடிக்கும்.. ரிஷப்பை பார்த்து கத்துக்கோங்க கேப்டன்", "raw_content": "\nஅப்படிலாம் விட்டுக்கொடுக்க முடியாது.. அழுகுற புள்ளதான் பால் குடிக்கும்.. ரிஷப்பை பார்த்து கத்துக்கோங்க கேப்டன்\nகடைசி ஓவரின் நான்காவது பந்தில் நபி ஆட்டமிழக்க, ரஷீத் கான் களத்திற்கு வந்தார். ஐந்தாவது பந்தை தீபக் ஹூடா எதிர்கொண்டார்.\nஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.\nசிஎஸ்கேவிற்கு எலிமினேட்டர் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸை வீழ்த்தி வென்ற டெல்லி அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை நடக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸும் மோதின.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு மார்டின் கப்டில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் முதல் 2 விக்கெட்டுகளுக்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் மந்தமானது. மிடில் ஓவர்களில் வில்லியம்சனும் மனீஷ் பாண்டேவும் படுமந்தமாக ஆடினர். 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பின்னர் டெத் ஓவர்களில் விஜய் சங்கரும் முகமது நபியும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 162 ரன்கள் எடுத்தது.\n163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். தவான், ஷ்ரேயாஸ், முன்ரோ ஆகியோர் ஏமாற்ற, பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். தம்பி வீசிய 18வது ஓவரில் 26 ரன்களை குவித்து அந்த ஓவரில் வெற்றியை உறுதி செய்துவிட்டு, 19வது ஓவரில் ரிஷப் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் டெல்லி அணி வென்றது. இதையடுத்து நாளை இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது டெல்லி அணி.\nஇந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்க���ன்போது கடைசி ஓவரில் ஒரு விக்கெட் சர்ச்சையானது. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் நபி ஆட்டமிழக்க, ரஷீத் கான் களத்திற்கு வந்தார். ஐந்தாவது பந்தை தீபக் ஹூடா எதிர்கொண்டார். அந்த பந்தை கீமோ பால் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பில் வைடாக வீசினார். அந்த பந்தை ஹூடா அடிக்கவில்லை; ஆனாலும் அதற்கு ஒரு ரன் அழைத்தார் ரஷீத் கான். ரஷீத் கான் மறுமுனையில் இருந்து ஓடியதால் விரைவாக ஓடினார். ஆனால் ரஷீத்தின் அழைப்புக்கு லேட்டாக ரியாக்ட் செய்த ஹூடா, தாமதமாகத்தான் ஓட தொடங்கினார். அதனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேரடியாக பவுலிங் முனைக்கு த்ரோ அடித்தார்.\nஅப்போது அந்த பந்தை பிடிக்க பவுலர் கீமோ பால் முயலும்போது ரன் ஓடிவந்த ஹூடாவும் பாலும் மோதிக்கொண்டனர். ரிஷப் பண்ட் விட்ட த்ரோ நேரடியாக ஸ்டம்பில் அடித்தது. ஆனால் பேட்ஸ்மேன் மீது பவுலர் மோதியதை டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் சுட்டிக்காட்டி அவுட் கொடுக்க மறுத்தார். அதனால் ஆட்டத்தின் ஸ்பிரிட் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒப்புக்கொண்டார். ஆனால் ரிஷப் பண்ட் விடவில்லை. பவுலர் மீது எந்த தவறும் இல்லை; அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பேட்ஸ்மேன் மீது மோதவில்லை. பேட்ஸ்மேன் தான் பவுலருக்கு நேராக ஓடாமல் ஓடியிருக்க வேண்டும். எனவே வேண்டுமென்றே செய்யவில்லை என்பதால் அது அவுட்டுதான் என வாதிட்டார்.\nபவுலர் மீது மோதாமல் இருந்திருந்தாலும் கூட ஹூடாவால் கிரீஸை தொட்டிருக்க முடியாது. ஏனெனில் அவரைவிட வேகமாக பந்து சென்றது. எனவே அவர் பவுலர் மீது மோதவில்லை என்றாலும் கூட அவுட்தான் ஆகியிருப்பார். ரிஷப் பண்ட் வாதிட்டதை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது.\nஆட்டத்தின் ஸ்பிரிட் பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது. ஒரு கேப்டனாக ஜெண்டில்மேனாக நடந்துகொள்வது நல்லதுதான். அதேநேரத்தில் நம் பக்கம் தவறு இல்லை எனும்பட்சத்தில், விட்டுக்கொடுக்கக்கூடாது. நமக்கான நியாயத்தை பேசி பெறுவதுதான் சரி. அதைத்தான் ரிஷப் செய்தார். ஜெண்டில்மேனாக இருப்பது நல்லது; ஆனால் ஏமாளியாக இருந்துவிடக்கூடாது ஷ்ரேயாஸ்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/kitchen", "date_download": "2019-10-22T10:59:23Z", "digest": "sha1:CAFONDCBX4C4XGOPN7UHVTTTVXX7P6TI", "length": 11378, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Kitchen: Latest Kitchen News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாடகை ��ீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும் வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா\nஇன்று பலரின் இல்லத்திலும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை வாஸ்து பிரச்சினை ஆகும். வாஸ்து சாஸ்திரம் என்பது சங்க காலம் முதலே நம் மக்களால் கடைபிடிக்க...\nபிங் கலர் பெயிண்ட் வீடுகளில் ஏன் அடிக்கப்படுகிறது தெரியுமா\nவீட்டை அலங்காரம் செய்கிறோமோ இல்லையோ பெயிண்ட் அடிப்பது என்பது மிகவும் அவசியமான விசயமாகும். முன்பெல்லாம் பொங்கல், வருடப்பிறப்பிற்கு என்று வீட்டிற்...\nவாஸ்துவின் படி சமையலறையில் இந்த திசையில் ப்ரிட்ஜை வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nவீடு என்றால் அதில் சமையலறை இருக்க வேண்டியது அவசியமாகும். சமையலறை என்பது உங்களின் உணவு தேவைக்கு மட்டுமின்றி உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை அழைத்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nஉணவில் எத்தனை பொருட்களை சேர்த்தாலும் அதற்கு முழுமையான சுவையை கொடுப்பது என்னவோ உப்புதான். உப்பு சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவது சுவைக்காக மட்டு...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\nபொதுவாக எந்தவொரு உணவாக இருந்தாலும் நன்கு கழுவி விட்டு சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். அப்போதுதான் அதிலிருக்கும் நச்சுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ...\nஉங்கள் சமையலறையில் இருக்கும் இந்த சாதாரண பொருட்கள் உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nவீட்டில் இருக்கும் அனைத்து இடங்களும் சுத்தமாக இருப்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். நமது வீட்டின் முக்கியமான இடங்களில் சமை...\nதெரியாமல் கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...\nநமது உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆரோக்கி...\nஉங்க வீட்ல தண்ணீர் பஞ்சமே இல்லாம இருக்கணுமா இந்த குட்டி டிப்ஸ் ஃபாலோ பண்ணாலே போதும்...\nஎங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒ��ே வி...\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nஉயிர் வாழ மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. அதே சமயத்தில் அதன் தரம் மிக முக்கியமானதாகும். ஹோட்டல்களில் தயாரி...\nசமையல் அறையில் கட்டாயம் செய்ய கூடாத 10 விஷயங்கள்.. மீறினால் எவ்வளவு ஆபத்து தெரியுமா..\n\"உன் சமையல் அறையில், நாம் உப்பா சர்க்கரையா\" அப்படினு பாட்டு பாடுற, ரொமான்டிக் செய்யுற ஒரு இடம் தான் சமையல் அறைனு பலர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், ...\nசமையலறையில் நீங்கள் செய்யும் இந்த சாதாரண தவறுகள் கூட உங்கள் வாழ்க்கையை சிதைக்கும் தெரியுமா\nஅனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறைதான். உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையல...\nகிட்சனில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள், உங்கள் உயிருக்கே ஆபத்தானதாம்...\n அப்படினு பாட்டு பாடுற பலருக்கு சமையல் அறையில் எதை செய்யணும் எதை செய்ய கூடாதுனு தெரியமாட்டுது. நாம்ம சமையல் அறையில் செய்யற இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/sector-18/swagath-restaurant/m7f83NXC/", "date_download": "2019-10-22T12:19:44Z", "digest": "sha1:HRMPRRRYDCA3V7HLXQUL55V2PJ73OF4X", "length": 8854, "nlines": 187, "source_domain": "www.asklaila.com", "title": "சுவாகத் ரெஸ்டிராண்ட் in செக்டர்‌ 18 - நோயிடா, நோயிடா | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅருகில் செண்டிரல்‌ ஸ்டெஜ்‌ மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் சுவாகத் ரெஸ்டிராண்ட்மேலும் பார்க்க\nசுபிரீஸ்தா ரெஸ்டிராண்ட் எண்ட் பார்\nஉணவகம், செக்டர்‌ 18 - நோயிடா\nமை வெ ஓர் த் ஹைவெ\nஉணவகம், செக்டர்‌ 18 - நோயிடா\nஉணவகம், நோயிடா செக்டர்‌ 18\nஉணவகம், நோயிடா செக்டர்‌ 18\nஉணவகம், செக்டர்‌ 44 - நோயிடா\nஉணவகம் சுவாகத் ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், செக்டர்‌ 18 - நோயிடா\nஉணவகம், நோயிடா செக்டர்‌ 18\nதந்திர பப் எண்ட் லாஊஞ்ஜ்\nஉணவகம், செக்டர்‌ 18 - நோயிடா\nஉணவகம், செக்���ர்‌ 18 - நோயிடா\nஉணவகம், செக்டர்‌ 18 - நோயிடா\nஉணவகம், நோயிடா செக்டர்‌ 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295454", "date_download": "2019-10-22T12:26:06Z", "digest": "sha1:AC6FO6YY6HO5MIPULIZRNJTQAGP537QU", "length": 14544, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை!| Dinamalar", "raw_content": "\nடி.ஜி.பிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு\nபதிவு செய்த நாள் : ஜூன் 11,2019,01:19 IST\nகருத்துகள் (5) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: ''பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தால், 'பஸ் பாஸ்' தேவையில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.\nசென்னை தெற்கு மண்டல போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு, சென்னை, அடையாறு, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், நேற்று நடந்தது.ஆய்வு இந்த ஆய்வில் பங்கேற்ற, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது :பள்ளி வாகனங்களில் உள்ள, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, போக்குவரத்து கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 32 ஆயிரத்து, 576 தனியார் பள்ளி வாகனங்களில், 31 ஆயிரத்து, 143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 1,009 வாகனங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது; 1,433 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு செய்யப்படாத வாகனங்களை இயக்க முடியாது.'ஹெல்மெட்' அணியாதவர்களின், 'லைசென்சை' பறிமுதல் செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுவரை, அபராதம் விதிக்கும் நடைமுறை தான் உள்ளது.\nசாலை விபத்துக்களை குறைப்பதற்கு, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை தவிர, மற்ற இடங்களில், ஓட்டுனர்களிடம், ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை; அதை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.\nபள்ளிகளில், புதிய பாடத்திட்டத்தில், சாலை விதிகள் குறித்த பாடங்களையும், சாலை பாதுகாப்பு மன்றங்களையும் ஏற்படுத்தி,\nவிழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், கல்லுாரி மாணவர்கள், பழைய பாஸ் வைத்திருந்தாலும், பஸ்களில் இலவச பயணத்தை அனுமதிக்க உத்தரவிட்டுள்���ோம். புதிய பஸ் பாஸ், விரைவில் வழங்கப்படும்.\nநாட்டிலேயே முதலில், மின்சார பஸ்களை வாங்க, தமிழக அரசு தான் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு மானியத்தில், முதல் கட்டமாக, 500 மின்சார பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்து, 2,000 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். ஆட்டோக்களுக்கு, விரைவில், எச்சரிக்கை பட்டனுடன் கூடிய, மீட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.\nRelated Tags சீருடை விஜயபாஸ்கர் பஸ்பாஸ் மாணவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் போக்குவரத்து துறை\nஇப்பிடி ஓசீல குடுத்து மக்களை சிறுவயதிலிருந்தே பழக்கிடுங்க. பின்னாடி மானம், மரியாதையோடு பெரிய ஆளா வருவாங்க....\nஇப்படித்தான் சொல்லுவாய்ங்க.... அப்புறம் பஸ் பாஸ் காமிக்க சொல்வாய்ங்க... பஸ்ல ஏத்தமாட்டாய்ங்க... பள்ளிக்கூடம் போகும் அவசரத்தில் நம்மால் பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் பண்ணிக்கிட்ருக்க முடியாது. இது ஏற்கனவே இருக்குற சட்டம்தான்னு ஒரு நியாபகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/music", "date_download": "2019-10-22T11:09:11Z", "digest": "sha1:P73K5B3TKFFJ6EUJ4MAYMYYSJUPY6OIE", "length": 23185, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசை", "raw_content": "\nஎண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள். மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். …\nலோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறத���.\nதமிழின் தனித்தன்மை கொண்ட ஓர் இலக்கியவடிவம் என்று கிறித்தவ தோத்திரப்பாடல்களை சொல்லமுடியும். குமரிமாவட்டத்தில் பிறந்து வளார்ந்த நான் தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அவற்றைக் கேட்டுவருகிறேன். என் மனம் கவர்ந்த கிறித்தவ தோத்திரப்பாடல்களின் பெரிய பட்டியலே உண்டு. ஆனால் இந்தப்பாடல்களின் முறையான வரலாறோ இதன் ஆசிரியர்களின் பெயர்களோ நானறியாதவை. சமீபத்தில் வாசிக்கநேர்ந்த ஒரு நூல் அதன் காரணமகாவே மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குவதாக அமைந்தது பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன் [தமிழ்த்துறை, கிறித்தவக்கல்லூரி தாம்பரம்] பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் மாணவர். அவர் …\nTags: அருள்திரு பர்தலேமியு சீகன்பால்கு, இசை, எச் ஏ கிருஷ்ணபிள்ளை, கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள், ஜான் பால்மர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப்பாவாணர், பேராசிரியர் யோ.ஞானசந்திர ஜான்சன், மதம், வீரமாமுனிவர், வேதநாயக சாஸ்திரியார்\nஅனுபவம், ஆளுமை, இசை, திரைப்படம்\nஇணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்.. பாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் …\nTags: பாபு நந்தன்கோடு, மலையாளத் திரைப்படப் பாடல்\nஇரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு ஒன்று. ஒன்று அம்மா, இன்னொன்று அருண்மொழி. இரு காலடியோசைகளுடனும் உணவுகளின் நினைவும் எப்படியோ கலந்துள்ளது. அருண்மொழி வரும் ஓசை கேட்டால் பத்துநிமிடத்திற்கு முன்னர் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தால்கூட சாப்பிடுவதற்காக உள்ளம் தயாராகிவிடும். அதன்பின்னரே நிலைமை புத்திக்குத் தட்டுப்படும். வலிகளில் தனிமை��ளில் வெறுமைகளில் அக்காலடியோசைகளை நானே …\nTags: உஸ்தாதோன் கி உஸ்தாத், ஓராயிரம் பார்வையிலே, காலடி ஓசையிலே, டி.எம்.சௌந்தர ராஜன், ரஃபி சாகிப்\nஎன் கந்தர்வன் — பாலா\nஅன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …\nTags: என் கந்தர்வன், ஜாக்கீர் ஹுஸேன்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\n1962 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மலையாளத்தில் ’புதிய ஆகாசம் புதிய பூமி’ என்னும் படம் வெளியாகியது. எம்.எஸ்.மணி இயக்கியது. தோப்பில் பாஸி கதைவசனம். சத்யன் ராகினி நடித்தது. நட்டாலம் காளிவளாகத்துவீட்டில் பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா அப்போது முழுகருவடைந்திருந்தாள். முதல்மகனுக்கு ஒருவயது. பிரசவத்துக்காக நட்டாலம் வந்திருந்தாள். இரண்டாவது அண்ணனின் மனைவியின் தங்கைக்குத் திருமணம். ‘நல்வாதி’ ஆகையால் அனைவரும் சென்றாகவேண்டும். திருவனந்தபுரம் செல்வதென்பது அன்று ஒரு பெரும் கொண்டாட்டம். வீடே களிமயக்கில் இருந்தது. பூர்ணகர்ப்பிணியை பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போவது …\nTags: புதிய ஆகாசம் புதிய பூமி\nhttps://ecommerceherald.com/vanchesa-palan-ozhimuri/ அன்புள்ள ஜெ ஒழிமுறி வந்தபோதே இந்த தலைப்புப்பாடலைக் கேட்டேன். அன்றும் இது ஒரு முக்கியமான பாட்டாகவே தோன்றியது. ஆனால் இன்றைக்குத் தனியாக இதைக்கேட்கும்போது ஒரு பெரிய நெகிழ்ச்சி ஏற்பட்டது. குமரிமாவட்டத்தின் ஒரு multi cultural face இந்த பாடலில் அற்புதமாக வந்திருக்கிறது. முதலில் பழைய தமிழ்-மலையாள [அல்லது மலையாண்மை] மொழியில் ஒரு தோத்திரம். அது சேர் அரசனுக்குரியது. அடுத்தது நல்ல மலையாளத்தில் திருவிதாங்கூர் அரசனைப்புகழ்கிறது. அடுத்து நேரடியான அடித்தளத்தமிழ். அடுத்து கேரளத்தின் அடித்தளத்து நாட்ட்ப்புற …\nTags: சாதிமல்லி பூக்கும் மலை\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்\nரஃபி சாஹிப் என் வாழ்க்கையின் அருந்துணை. ஒருபோதும் ரஃபி என்று மட்டும் சொல்ல மனம் குவிந்ததில்லை. இன்று, வெண்முரசின் மிகக்கொடூரமான ஓர் அத்தியாயத்தை எழுதியபின் அவரது இனிய துயர் கொண்ட குரலில் ஆழ்ந்திருக்கிறேன். குறிப்பாக இந்தப்பாடல். 1956 lவெளிவந்த சந்திரகாந்தா என்னும் படம். இசை. என்.தத்தா. பாடல். சாஹிர் லுதியானவி நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன் இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை காதலுடன் முயங்காத பாடல் நான் இலக்கில்லாது செல்லும் பயணி நான் …\nTags: ரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்\nசில சமயம் சில பாடல்கள் செவி நுழைந்து நாட்கணக்காக ஆட்கொண்டு விடும். தொடர்ந்து அப்பாடகர்கள். சமீபமாக அப்படி ஆட்கொண்ட பாடகி எம்.எல்.வசந்தகுமாரி. தொடக்கமாக அமைந்த இப்பாடலை நூறுமுறை கேட்டுவிட்டேன்\nTags: எம்.எல்.வசந்தகுமாரி., பாடல், மோகனரங்கா...\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 5\nராஜ் கௌதமனின் காலச்சுமை - சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\nதினமலர் - 10: நமது செவியின்மை கடிதங்கள்\nவெள்ளையானை - வரவிருக்கும் நாவல்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/17051217/1261772/Supreme-Court-directs-Centre-to-restore-normalcy-in.vpf", "date_download": "2019-10-22T12:13:42Z", "digest": "sha1:6KRVWYFOCJDP4ESEPZVCWVXVTPM7O74Y", "length": 16528, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Supreme Court directs Centre to restore normalcy in Jammu and Kashmir", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 17, 2019 05:12\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை நீக்குமாறு உத்தரவிட கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nமனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விருந்தா குரோவர், காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். உடனே நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மனுதாரர் ஏன் ஐகோர்ட்டை அணுகக்கூடாது\nஇதற்கு மனுதாரர் தரப்பில், அந்த மாநிலத்தில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அங்கு செய்தித்தாள்களுக்கு எவ்வித தடையும் கிடையாது என்றும், அங்கு பல செய்தித்தாள்கள் தினமும் வெளிவருகின்றன என்றும், தூர்தர்ஷன், தனியார் தொலைக்காட்சிகள் பண்பலை வானொலிகள் செயல்படுவதாகவும் கூறினார்.\nஇந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா வாதாடுகையில், காஷ்மீரில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், தரைவழி தொலைபேசி இணைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மிகவும் குறைந்த அளவே சீரடைந்து இருப்பதாகவும் கூறினார்.\nஅதற்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பதில் அளிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், தேசிய பாதுகாப்பை கருத்தில் கெண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nதேவையான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆகியவை வழக்க போல் இயங்கவும், தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.\nகுழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எனாக்சி கங்குலி, பேராசிரியை சாந்தா சின்கா ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காஷ்மீரில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களும், சிறுமிகளும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது உரிமை மீறல் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி, இது தொடர்பாக அங்குள்ள ஐகோர்ட்டை ஏன் அணுகவில்லை என்று மனுதாரரின் வக்கீலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், காஷ்மீரில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஐகோர்ட்டை அணுக முடியவில்லை என்று பதில் அளித்தார்.\nஅதற்கு தலைமை நீதிபதி, “இது மிகவும் தீவிரத்தன்மை கொண்ட கோரிக்கை அடங்கிய மனுவாக உள்ளது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றால் நான் நேரடியாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு பேசுவேன். தேவைப்பட்டால் நானே அங்கு செல்வேன். அதே நேரத்தில் மனுவில் கூறப்பட்டவை சரியானவை அல்ல என்று நிரூபணமானால் மனுதாரர் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று கூறினார்.\nகோர்ட்டை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறப்படுவது குறித்து காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தான் 3 முறை காஷ்மீருக்கு செல்ல முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார்.\nஇந்த மனுவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவும், மக்களை சந்திக்கவும் குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார்கள்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு’ என்ற கட்சி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்��ின் முன்னாள் தளபதி கைது\nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு\nகாஷ்மீரில் கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து போராட்டம் - பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது\nகாஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70579-the-indian-army-defeated-the-infiltration-of-pakistan.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-10-22T12:38:47Z", "digest": "sha1:DOLMSLZCFMXA7TGLLWHUOBFAAOT3NPLW", "length": 9223, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் | The Indian Army defeated the infiltration of Pakistan", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nபாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nகாஷ்மீர் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம்மின் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது. அது தொடர்பாக வீடியோ ஒன்றையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான ஹஜி பிர் பகுதியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி இரவு ஊடுருவ முயற்சித்தனர். இதையடுத்து, உடனடியாக பேட் குழுவின் ஊடுருவல் முயற்சியை கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி இராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nபயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் எல்லையருகே 15 ஊடுருவல் முயற்சிகளை ராணுவம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்\nகூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது\nமணப்பாறை மணல் கடத்தல்: பகலில் பதுக்கல், இரவில் கடத்தல்.\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மாற்று கருத்து உள்ளவர்களுக்கு காலம் பதிலளிக்கும் - மோடி அதிரடி\nகாஷ்மீர் மாநிலம் - ஃபரூக் அப்துல்லாவின் மகள் கைது\nகாஷ்மீர் விவசாயிகளை இந்திய ராணுவம் பாதுகாக்கும் - லெப்டினன்ட் தில்லான் உறுதி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/young-man-caught-by-police-for-threat-to-spider/", "date_download": "2019-10-22T11:40:31Z", "digest": "sha1:5RFSQVOQSP6KQYAUJKU3WN536YZQRHHN", "length": 13247, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "எட்டுக்கால் பூச்சிக்கு கொலை மிரட்டல் - காவல் துறையினரிடம் பிடிபட்ட வாலிபர் - Sathiyam TV", "raw_content": "\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகு���்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News எட்டுக்கால் பூச்சிக்கு கொலை மிரட்டல் – காவல் துறையினரிடம் பிடிபட்ட வாலிபர்\nஎட்டுக்கால் பூச்சிக்கு கொலை மிரட்டல் – காவல் துறையினரிடம் பிடிபட்ட வாலிபர்\nமேற்கு ஆஸ்திரேலியாவில், காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகார், ஒரு வீட்டில் இருந்து சிறு குழந்தை அழும் குரலும் ஒருத்தர் ‘நீ இறந்து விடு’ என்று மிரட்டும் குரலும் கேட்டது என ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nபின் அந்த வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு அந்த சம்பவம் நிகழ்வு அதிர்ச்சி அளித்தது. விசாரணையில் அந்த வாலிபர், மிரட்டிக்கொண்டிருந்தது எட்டுகால் பூச்சியை தான் குழந்தையை அல்ல என்பது.\nஎட்டுகால் பூச்சியை கண்டு பயமுடைய அந்த இளைஞர், பயத்தால் தான் அப்படி சத்தம் போட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதற்கு காவல்துறையினரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார்.\nபின் இந்த சம்பவம் குறித்து அந்த காவலர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\n‘நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை – அந்த எட்டுகால் பூச்சியை தவிர’ என ட்விட் செய்துள்ளார்.\nஏசி வழியாக தீடீர் புகை… துடிதுடித்த 2 குழந்தைகள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்..\nபிரம்மிப்பூட்டும் ராயல் அட்லாண்டிஸ்-2 ஹோட்டல்\n17 வயதான 2 சிறுவர்களை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்\nபேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி | 20 Died in Bus Accident\nதாக்குதல் நடத்தப்படவில்லை – மறுக்கும் பாகிஸ்தான் | Mohammed Faizal\nதூதரகம் முன் போராட்டம் நடத்த திட்டம் – மேயர் கண்டனம் | Sadiq Khan\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Malathi-Memorial.html", "date_download": "2019-10-22T10:50:59Z", "digest": "sha1:LFFTQH5TG5XSOJPBZUOKPLEJ7KHECRU7", "length": 27152, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / வரலாறு / பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி \"..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூ��� விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…\" தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி .\nஅன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள்.\nஉறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள்.\nவிடுதலைப் போராட்டத்தின் \" விழுதுகளுள் ஒன்றாக\" உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள்.\nபெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி ��லைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள்.\nஅமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1. 15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள்.\nமாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. 'நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.\" தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம்.\n'என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.\" எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்க���் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது.\nஎமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது.\nமாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்ற�� பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான்.\nதம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது.\nஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர் வரலாறு\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த���த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/08/blog-post_31.html", "date_download": "2019-10-22T11:12:51Z", "digest": "sha1:JJOBZKKZQGCHW3BQPHC6C76TS7JFKH6X", "length": 23481, "nlines": 573, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே!", "raw_content": "\nபிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே\nநித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட\nசித்தம் இருந்தாலும் செயல்படுத்த இயலவில்லை\nமுதுமை முன்னாட முதுகுவலி பின்னாட\nபதுமை ஆகிவிட்டேன் பதிவெழுதா நிலைபட்டேன்\nமோனை எதுகையென முறையாக எழுதியவன்\nசேனை இழந்தரசாய் செயலற்றுப் போய்விட்டேன்\nதும்பிக்கை இழந்ததொரு யானையெனத் துயர்பட்டே\nபடிப்பவரும் குறைந்துவிட்டார் பலபேர��க் காணவில்லை\nதுடிப்பாக மறுமொழிகள் தொடுப்பவரும் காணவில்லை\nஉடலுக்கே சோதனைதான் உள்ளத்தில் வேதனைதான்\nகடலுக்கே அலைபோல கவலையிலே மனமோயா\nமாற்றுவழி தேடினேன் முகநூலால் தேற்றினேன்\nசாற்றினேன் அதன்வழியே ஆற்றியது ஓரளவும்\nஎம்மை மறந்தாரை யாம்மறக்க மாட்டோமால்\nசிந்தனையின் துளிகளெனச் சிலவரிகள் எழுதினாலும்\nவந்தவர்கள் பலநூறாம் வருகின்றார் தினந்தோறும்\nவிந்தையதில் என்னவெனில் விரிவாக சொல்வதெனில்\nவலைதன்னில் காணாத பலபேரும் அங்கே\nநிலைகொண்டு எழுதியே பெற்றார்கள் பங்கே\nபிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம்\nமறந்து விடுவேனா மறுபடியும் வருவேனே\nLabels: உள்ளக் குமுறலும் உடல் நிலையும் தந்த கவிதை\nஉண்மைதான் ஐயா.வலைப்பூவே நம் பிறந்த வீடு\nபழைய பிளாக்கர்ஸ் சேர்ந்து தமிழ் பிளாக்கர்ஸ் மாஃபியா எண்டொரு பக்கத்தை முகநூலில் துவக்கியுள்ளனரே, நீங்கள் அதில் இருக்கிறீர்களா படிப்பவர்கள் எண்ணிக்கைக்கும், பின்னூட்ட எண்ணிக்கைக்கும் என்றுமே சம்பந்தம் இருக்காது. தளராது எழுதும் நீங்கள் எங்களுக்கெல்லாம் முன்னோடி.\nவணக்கம் ஐயா வருவோரின் எண்ணிக்கை குறைந்தது உங்களுக்கு மட்டுமல்ல வலையுலகிற்கே குறைவுதான் இயன்றவரை எழுதுவோம் ஐயா.\nமுகநூலைவிட இன்று வாட்ஸ்-அப்பில் மூழ்கி விட்டவர்கள் ஏராளம் ஐயா.\n உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.\nஇப்படியே சொல்கிறது மீண்டும் வருவேன்\nகாலம் ஒருநாள் மாறும் ,நம் கவலைகள் யாவும் தீரும்:)\nபிறந்த வீடு மறக்கவே மறக்காது. அதன் பாசமும் விடாது.\nவருபவர் எண்ணிக்கையை பாராது நம் மன உற்சாகத்திற்கு எழுதுவோம்.\nயார் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து கவிதைகளை படையுங்கள் ஐயா. நாங்கள் இருக்கிறோம் படித்து இரசிக்க\nசற்றும் சலிக்காது செந்தமிழில் கவிதருக\nஎந்தக் கவிஞருண்டு யாப்பெழுத உம்போல\nஎறும்பாய் வந்துதினம் சுவைத்திடுவோம் தேன்போல\nவலைப் பூவில் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா\nதங்களின் எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன் ஐயா\nபிறந்த வீட்டையும் சுற்றத்தாரையும் மறக்கலாமோ....\nஎப்பவும் இந்த வீட்டையும் இங்கு வரும் மக்களையும் மறந்திடாதையுங்கோ.. போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து.. இத்தனை பேர் நம்மோடிருக்கிறார்களே என எண்ணிச் சந்தோசப்பட்டுக்கொள்வோம்.\nநொந்த மனத்திலிருந்தும் சந்தம் பிசகாது வந்துவிழும் கவியழகு.. பின்னூட்டமிடாவிடினும் தொடர்ந்து வாசிப்போர் பலருண்டு. இயன்றவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துகள் ஐயா.\nஉங்கள் கவிதைகளை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன். எழுதுங்கள் ஐயா. நாங்கள் இருக்கிறோம்.\nவலைப்பதிவர்களுக்காக ஒரு மைய்யம் வேண்டும் என்று நினைத்தவர் நீங்கள் என்றுபடித்த நினைவு இப்போதும் அந்த எண்ணம் உண்டா\nஎங்க சுத்தினாலும் தேர் நிலைக்கு வந்துதான் ஆகனும்\nசந்தம் விளையாடும் கவிதையால் சொந்த நிலை சொன்ன ஐயா..எந்தன் கருத்தும் மற்றோர் போல்தான் - தொடர்ந்து எழுதவும் \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இ...\nபிறந்த இடம்விட்டுப் போனாலும் உமையெல்லாம் மறந்து...\nஇறைவா எங்கே இருக் கின்ராய்-வீணில் ஏனோ எம்மை வதைக்...\nகீழோ ராயினும் தாழஉரை கேடோ குறையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-22T10:53:28Z", "digest": "sha1:K36ASKO6XHR7ETYMWJ6KSJLRFSAMXP2Y", "length": 8825, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெட்ரோல்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனம��ைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nபெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\n\"பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் இல்லை\" - நிதின் கட்கரி\nசென்னையில் பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை\nபல மடங்கு உயர்கிறது வாகனப் பதிவு கட்டண‌ம்...\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் - திருச்சியில் கொடூரம்\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nபெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூம��க்கு அடியில் செல்லும் குழாய்கள்\n\"பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் இல்லை\" - நிதின் கட்கரி\nசென்னையில் பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை\nபல மடங்கு உயர்கிறது வாகனப் பதிவு கட்டண‌ம்...\nஒரு மரம் பல உயிர்களை காப்பாற்றிய வீடியோ\nமாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் - திருச்சியில் கொடூரம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2019/02/06/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:18:59Z", "digest": "sha1:IB2ONLYRB5PELLSPBYAERZAHT2LKXRQ5", "length": 10472, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "தயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News தயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு\nதயகத்தில் இனி புலம்பெயர் தமிழர்கள் தாராளமாய் முதலீடுகளை செய்யலாம்: சுமந்திரன் அழைப்பு\nபுலம்பெயர் தேச முதலீட்டாளர்கள் இனி வடக்கு கிழக்கில் நேரடியாக முதலீடுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.\nவடக்கு கிழக்கில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் வடக்கு கிழக்கில் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த செயலணியின் நிறைவேற்றுக்குழு தலைவராக பிரதமர் ரணில் இருக்கின்றார் குழு உறுப்பினர்களாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், வடமாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் என எட்டுப்பேர் அங்கம் வகிக்கின்றனர்.\nசெயலணியின் பணிப்பாளர்களாக நோர்வேயில் இருந்து தாயகம் திரும்பியிருக்கும் செல்வின் ஐரேனியஸ் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், கனடாவில் இருந்து மீளத்திரும்பியிருக்கும் குகதாசன் கிழக்கிற்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\nஇச்செயலணியின் பிரதான நோக்கம் வடக்கு கிழக்கில் தொழில் நிறுவனங்களை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பல் ஆகியனவாகும். இச்செயலணிக்கென முதற்கட்டமாக இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒரு தொகுதி நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் அனுகூலமாகும். இதனூடாக வடக்கு கிழக்கு துரித வளர்ச்சி அடைவதோடு தொழில்துறையில் முன்னேறவும் வழியேற்பட்டிருக்கிறது.\nஇச்செயலணியின் செயற்பாடுகள் உச்சகட்ட வினைத்திறனோடு செயற்பட வேண்டுமெனில் புலம்பெயர் தேசத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தம் திட்ட முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று கனேடிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் கோரியுள்ளார்.\nதாயகத்தின் அபிவிருத்திக்கு இனி புலம்பெயர் தேசத்தின் உறவுகள் தாராளமாக கரம் கொடுக்க முடியும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி எம் தாயகத்தை வளப்படுத்த முடியும்.\nPrevious Postநீதிமன்ற பக்கமே செல்லாமல் சட்டத்தரணி என்று சொல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த சுமந்திரன் Next Postதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சு��ந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/iraq-people-protest-against-government-119100500045_1.html", "date_download": "2019-10-22T11:12:34Z", "digest": "sha1:JPCCRKSN3XXFSWTM6FQD4HY7DXSYYLTM", "length": 11443, "nlines": 114, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: இணைய சேவை முடக்கம், 70 பேர் பலி - என்ன நடக்கிறது?", "raw_content": "\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்: இணைய சேவை முடக்கம், 70 பேர் பலி - என்ன நடக்கிறது\nஇராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் கடந்த 5 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மேலும் வலிமையானதால், இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது.\nமிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.\nகடந்த செவ்வாய்கிழமை அன்று இது தொடர்பாக திடீர் போராட்டம் வெடித்தது.\nமுன்னதாக இதுகுறித்து பேசிய அந்நாட்டு பிரதமர், அடெல் அப்டெல் மஹ்தி, போராட்டங்களின் நியாயமான கோரிக்கைகள் கேட்கப்படும் என்றும் அவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கோரினார்.\nஅடெல் ஆட்சி அமைந்து சுமார் ஓராண்டு ஆகவுள்ள நிலையில், அவரது அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இதுதான்.\nஅமைதி காக்கக் கோரி பிரதமர் அழைப்பு விடுத்த போதிலும், நூற்றுக்கணக்கான இராக் மக்கள் வீதிகளில் வந்து போராடினா���்கள். இராக் தலைநகர் பாக்தாதில், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு, இணைய சேவைளும் முடக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியவில்லை.\nபாக்தாதில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தைப் போராட்டக்காரர்கள் அடைய முயற்சிக்க பாதுகாப்பு படையினர் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nகளத்தில் இருக்கும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறுகையில், பல பேருக்கு தலையில் மற்றும் வயிற்றில் தோட்டாக்கள் பாய்ந்ததாகக் கூறுகிறார்.\nவெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\n\"மாயம் செய்து தீர்வு தர முடியாது\"\nஇப்பிரச்சனை தொடங்கிய பிறகு முதன் முதலில் பிரதமர் மஹ்தி, வெள்ளிக்கிழமையன்று பேசினார். போராட்டக்காரர்களின் கோரிக்கை கேட்கப்படும் என்றும் மாயம் செய்து இதற்குத் தீர்வு வர வைத்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nஇராக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன. அதிகாரிகள் வன்முறையைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nJoker - சினிமா விமர்சனம்\nஇந்திய குடியுரிமைக்காக பாகிஸ்தான் பெண்ணின் 35 ஆண்டு கால போராட்டம்..\nசிங்கத்துக்கு ஹாய் சொன்ன சிங்கப்பெண் – அடுத்து என்ன நடந்தது – அடுத்து என்ன நடந்தது\nமயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் - 6 சுவாரசிய தகவல்கள்\nதோல் வெண்மை கிரீம்களை பயன்படுத்தினால் என்ன பாதிப்பு\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nஅடுத்த கட்டுரையில் பிரதமருக்கு கடிதம் எழுதுவது எப்படி தேசத்துரோகமாகும்\nமுதன்மைப் பக்���ம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/samsung-fold-all-items-sell-in-just-30-minutes-while-it%E2%80%99s-launching-119100500039_1.html", "date_download": "2019-10-22T10:56:34Z", "digest": "sha1:54KEX6MXCDGNALLQAKZFENXB7V3IH7PK", "length": 9690, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அரை மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேல் மொபைல் விற்பனை: கலக்கிய சாம்சங் ஃபோல்ட்", "raw_content": "\nஅரை மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேல் மொபைல் விற்பனை: கலக்கிய சாம்சங் ஃபோல்ட்\nபுதிதாக சந்தையில் அறிமுகமான சாம்சங் ஃபோல்ட் மாடல் போன்கள் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திலேயே 1600க்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nசாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்களையும், சிறப்பம்சங்களையும் கொண்ட மொபைல் போன்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டாட மடிக்க கூடிய ஃபோல்ட் மாடல் போன்களை வெளியிட போவதாக சில மாதங்கள் முன்பே சாம்சங் நிறுவனம் அறிவித்திருந்தது.\nமுதல்முறையாக 12 ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகியுள்ள இந்த மொபைல் 7.3 இன்ச் நீளமும், 4.6 இன்ச் அகலமும் கொண்டது. 512 ஜிபி இண்டர்னல் மெமரி வசதி உள்ளது இதன் சிறப்பம்சம். பின்பக்கம் 16 எம்.பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமராக்களும் உள்ளன. முன்பக்கம் செல்பி எடுக்க 10 எம்பியில் கேமரா உள்ளது. இந்த கேலக்ஸி ஃபோல்ட் மொபைலின் விலை 1,64,999 ரூபாய். ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் என்பதால் இதன் விற்பனை சற்று சுணக்கமாக இருக்கும் என்றே கருதப்பட்டது.\nஇந்நிலையில் முதற்கட்டமாக 1600 மொபைல்கள் ஆன்லைனில் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. விற்பனை தொடங்கி அரை மணி நேரத்திலேயே 1600 மொபைல்களும் விற்று தீர்ந்தன. இதை வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த பலர் மொபைல் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர் ஒரு யூனிட்டுக்கு 1600 மொபைல்கள் விற்பனை என சாம்சங் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது யூனிட் விற்பனை மீண்டும் டிசம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்��லப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nவெறும் 699 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் வாங்கினால் 1500 ரூபாய்க்கு சலுகை\n: வோடஃபோன் இழுத்து மூடப்படுகிறதா\nஜியோவுக்கு போட்டியாக டிவி ஒளிபரப்பில் களமிறங்கும் ஆப்பிள்: ஒரு வருட சந்தா இலவசம்\nஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பனை : ’மாஸ் ’நடிகர்களுக்கு சம்பளம் குறையுமா \nஉணவு டெலிவரியில் இறங்கும் அமேசான்: இனிமேல் ஸ்விகி, ஸொமாட்டோ நிலை\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nகர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா \nஅடுத்த கட்டுரையில் டிவிட்டர் மூலம் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு.. டிரெண்டாகும் #AareyForest ஹேஷ்டேக்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/1/10/2019/renault-kwid-facelift-launched-rs", "date_download": "2019-10-22T12:40:54Z", "digest": "sha1:5X52P2P7UEWO2T5MI6SSA7H63ST7RTWB", "length": 31005, "nlines": 297, "source_domain": "ns7.tv", "title": "₹2.83 லட்ச விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid கார் அறிமுகம்! | Renault Kwid Facelift Launched At Rs 2.83 Lakh | News7 Tamil", "raw_content": "\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\n₹2.83 லட்ச விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid கார் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட Kwid மாடலை ரூ.2.83 லட்சம் ஆரம்ப விலையில் இன்று அறிமுகம் செய்தது.\n2015ல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட Kwid ஹேட்ச்பேக் காரானது நல்ல விற்பனையை சந்தித்து வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்களை சந்தித்துள்ள க்விட் ஸ்போர்டி வடிவமைப்பில��� வெளிவந்துள்ளது.\nபகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்.ஈ.டி விளக்குகளுடன் கூடிய டூயல் ஹெட்லைட் அமைப்பு, கிரோம் லைனிங்குடன் புதிய கிரில் அமைப்பு, கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், ரூஃப் ரெயில்கள், மாறுபட்ட வண்ணத்திலான ORVMகள், C வடிவ டெயில் லைட்கள், புதிய டிசைனில் ரியர் பம்பர் போன்றவைகளுடன் ஆங்காங்கே டிசைன் வடிவங்கள் ஸ்டைலிஷாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதே போல புதிய க்விட்-ன் உட்புறத்திலும் ஏகப்பட்ட அம்சங்கள் இணைந்துள்ளன. டுயல் டோன் டேஷ்போர்ட், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ சப்பொர்டுடன் கூடிய புதிய 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், fabric seat upholstery போன்றவை வழங்கப்பட்டுள்ளன. reverse parking camera இந்த காரில் First-in-classஆக கிடைக்கிறது.\nபுதிய ரெனால்ட் க்விட் 800cc மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு பெட்ரோல் இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 800cc இஞ்சின் அதிகபட்சமாக 54PS ஆற்றலையும், 72 Nm டார்க் திறனையும் வழங்குகிறது, இதே போல 1.0 லிட்டர் இஞ்சின் அதிகபட்சமாக 68 PS ஆற்றலையும், 91 Nm டார்க் திறனையும் அளிக்கிறது. இவற்றில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.\nவேரியண்ட் வாரியான விலை விவரம்:\nடிரைவர் பக்க ஏர்பேக் ஸ்ரேண்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ள நிலையில் பயணியர் பக்க ஏர்பேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது, ABS with EBD, driver and co-driver seat belt reminder, high speed alert, rear parking sensors, rear-view camera with guidelines and speed sensing auto door lock போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளதால் புதிய க்விட் பாதுகாப்பான காராக மாறியுள்ளது.\nகூடுதல் செலவில்லாமல் 24X7 road side assistance-ஐ ரெனால்ட் நிறுவனம் இலவசமாக அளிக்கிறது. மேலும் 1 லட்சம் கிமீ அல்லது 4 வருடங்களுக்கு வாரண்டியும் அளிக்கப்படுகிறது.\nMaruti Suzuki Alto, Maruti Suzuki Alto K10, Datsun Redi-GO மற்றும் புதிதாக அறிமுகமாகியுள்ள Maruti Suzuki S-Presso கார்களுக்கு 2019 Renault Kwid கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n​'சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஜனவரி 2020ல் இறுதியாகும்: மத்திய அரசு\n​'பகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்பு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக\n​'பொய்செய்திகள் பரப்பிய 257 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி\n“பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை\" - கடம்பூர் ராஜூ\nவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதீபாவளியையொட்டி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என முதல்வர் நாராயணசாமி தகவல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nநீலகிரி, சேலம், காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nநீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபிகில் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்...\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோஹித்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது\nமு.க ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது: அமைச்சர் ஜெயக்குமார்\n“தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..\nதினகரனை தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nலலிதா ஜூவல்லரி நகைகளை முழுமையாக மீட்பதில் சிக்கல்: திருச்சி மாநகர காவல் ஆணையர்\nஇன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரின் விலை 5% உயர்வு\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை த���்ளிவைக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்\nநதிநீரை தடுத்து நிறுத்தினால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியாவுக்கு பாக்., எச்சரிக்கை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த மழை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் கட்சி காணாமல் போய்விடும்: புகழேந்தி\nவிஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் அக்.25 ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது: பிரிட்டன் பிரதமர்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்\nதமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண 2 பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்தது தமிழக அரசு\nதென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: வானிலை ஆய்வு மையம்\n“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து” - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்\nஇந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பு: யுனிசெப்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை\nசென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...\nஅயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nராஜீவ்காந்தி கொலை குறித்த சீமானின் பேச்சு தேவையற்றது: டிடிவி தினகரன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை\nதொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகும்: வானிலை மையம்\nசீமான் பேச்சு: விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகனமழை காரணமாக தூத்து���்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் வியாபாரி: முதலமைச்சர் பழனிசாமி\nதமிழினத்தை அழிக்க 80,000 கோடியை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ்: சீமான்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு: திருச்சி போலீசார் தகவல்.\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்\n2வது டெஸ்ட் கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியா...\nகடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐ.நா.\nடாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.\nஉள்ளூர் 50 ஒவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்தார் சஞ்சு சாம்சன்; ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக மேலும் ஒரு மாணவி கைது\nஇன்று காலை கோவளம் தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு\nஹைதி நாட்டில் அரசுக்கு எதிரான நடந்த போராட்டத்தில் வன்முறை\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் வரலாற்று சிறுப்புமிக்க சந்திப்பு...\nஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்வதால் ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்..\nசென்னை ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர்\n2019ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்பிற்காக சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை : தலைமறைவாக இருந்த முருகன் சரண்\nமதுரை - செங்கோட்டை இடையிலான பயணிகள் ரயில், பராமரிப்பு பணி காரணமாக ரத்து\nசீன அதிபரை சந்திப்பதற்காக கோவளம் வந்தடைந்தார் பிரதமர் மோடி\n“கலாச்சாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி” - பிரதமர் மோடி\nசென்னை ஐடிசி சோழா ஹோட்டல் முன்பு போராடிய திபெத்தியர்கள் 5 பேர் கைது\nசென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.29,104க்கு விற்பனை\nபுகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத், உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி: அமைச்சர் பாண்டியராஜன்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இன்று சென்னை வருகை...\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா\n“புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களில் 98 பேருக்கு டெங்கு” - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர்\nஎந்த நேரத்திலும் அதிமுக ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்\nசீன அதிபரின் வருகையையொட்டி, சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு\nதீபாவளியை முன்னிட்டு 28ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி\nவருவாய்த்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்...\nசீன அதிபர் நாளை சென்னை வருகை...\n2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடியை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி\nநடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\n“விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருகிறது\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலம்; ராவண வதம் நடத்தி மகிழ்ந்த ராமபக்தர்கள்\nசீன அதிபர் வருகை: மாமல்லபுரத்திற்குள் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை.\n3வது காலாண்டிலும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி; 37% வரை உற்பத்தி சரிவு.\nநாளை மறுநாள் சென்னை வருகிறார் சீன அதிபர்...\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\n\"தமிழகம் வரும் சீன அதிபரை வருக வருக என மனமார வரவேற்கிறோம்\n“தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலம் போல் செயல்படுவேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nஇன்று தீர்த்த வாரியுடன் நிறைவடைகிறது திருப்பதி பிரம்மோற்சவம்...\nபருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் திருமணம் செய்த பெண்கள்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ��சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/05/adanada-trenin-carptigi-zihinsel-engelli-hayatini-kaybetti/", "date_download": "2019-10-22T11:47:59Z", "digest": "sha1:22XR4JIOGVN3ZQQEI3VSGBXDGYGUDYF7", "length": 57816, "nlines": 522, "source_domain": "ta.rayhaber.com", "title": "இஸ்தான்புல்லில் மனநலம் குன்றியவர் RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\nHomeதுருக்கிதுருக்கிய மத்தியதரைக் கடல்ஏடன் ஆனாஒரு மனநலம் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் இழந்தது\nஒரு மனநலம் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் இழந்தது\n09 / 05 / 2013 லெவந்த் ஓஜென் ஏடன் ஆனா, பொதுத், தலைப்பு, துருக்கி 0\nஒரு மனநலம் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் இழந்தது\nஅதானாவில், சரக்கு ரயில் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டார்.\nரயில்வே கிராசிங்கில் 05.20'de Yeşilevler சுற்றுப்புறத்தில் இந்த சம்பவம் கிரீன்ஹவுஸ் மட்டத்தில் 100 மீட்டர் தொலைவில் கடந்தது. அதனாவிலிருந்து மெர்சினுக்கு இரயில் பாதையை கடந்து செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒரு சரக்கு ரயிலில் மோதியதை குர்ஆத்தின் பெயர் அறிந்திருந்தது. குர்சாட்டின் தாக்கத்தால் ஏறக்குறைய 30 மீட்டர் நகர்ந்து சம்பவ இடத்தில் இறந்தார். ���ிபத்து குறித்த குடிமக்களின் அறிவிப்பு, பொலிஸ் குழுக்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. கோராத்துக்குப் பிறகு நின்ற ரயிலின் மெக்கானிக்கை போலீசார் விசாரித்தனர்.\nவிபத்துக்குப் பிறகு ரயில் போக்குவரத்துக்கு மூடப்பட்டது, பின்னர் வேறு வழி கட்டுப்படுத்தப்பட்ட முறையில் திறக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஎலிஜிக்கில் லாஸ் ஹேர் லைஃப் இன் ட்ரெயின் மூலம் பெண் தாக்கியது 27 / 03 / 2018 விபத்து, எலிஜாக் மற்றும் கிசீலேவுக்கு இடையில் ஏற்பட்டது. எடினிலன் ஹெல்த் சென்டர், XMUM X வயது Velvet Steel, குழந்தைகள் XXX தாய் ரயில் ரயில் நிலையம் ஹார்புப்பு நிலையம் இருந்து ரயில் அனுப்ப முயற்சி, ஜிப்சம் ரயில்கள் தாங்கி ரயில் ஹிட். பெண்மணியைத் தாக்கி, இயந்திரத்தைத் திரும்பியபின், ஏறக்குறைய எட்டு மணிநேரத்திற்குள் சுமை தாங்கிக் கொண்டிருப்பதை உணராமல், ரயில் தடங்கள் பெண்களின் உயிரற்ற உடலை உணர்ந்தன. இதைத் தொடர்ந்து, அந்த எந்திரங்கள் சுகாதார மற்றும் போலீஸ் அணிகளை காட்சிக்கு அழைத்தன. சம்பவம் நடந்த இடத்திலிருந்து மருத்துவ குழுக்கள் எஃகு என்று தீர்மானிக்கப்பட்டது. குற்றம் நடந்த விசாரணைக் குழுக்கள் எஃகு உயிரற்ற உடல் எலுமிச்சை அறுவை சிகிச்சைக்காக வேலை செய்கின்றன\nபம்பலால் எக்ஸ்ப்ரஸால் பாதிக்கப்படாத குறைவான கேட்டல் கேட்டல் 01 / 02 / 2018 யானை கிராமத்தின் கிராமத்திற்கு அருகே, காவலாளிகளால் பாதிக்கப்பட்ட பெண் பயணித்�� பயணி ரயிலில் அஷ்யானின் டினார் மாவட்டத்தில் அவரது வாழ்க்கை இழந்தது. எஸ்கிசிஹிர்-டெனிஸ்லி டிசிடிடி பமுக்கால் எக்ஸ்பிரஸ், யானை கிராமத்திலுள்ள டினார் மாவட்டம், தண்டவாளங்களின் திசையில், டான்சு ஸ்டார் வினோதமாக பாதிக்கப்பட்டு, சம்பவம் குறித்த விசாரணையின்போது, ​​விபத்துக்குப் பிறகு சிறிது நேரம் காத்திருந்தபோது, ​​ரயில் தொடர்ந்தது.\nஎல்குவண்ட், அன்காராவில், ஒரு அதிவேக ரயில் மூலம் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார் 23 / 12 / 2012 அன்காராவிலுள்ள எல்வாங்கண்ட் ரயில் நிலையத்தில் மளிகை கடைக்குத் திரும்பி வந்த அஹ்மத் டயர் (எக்ஸ்எம்என்), எஸ்க்கிஹேர் திசையில் இருந்து அதிவேக ரயிலின் கீழ் தனது உயிர்களை இழந்தார். அண்டை வீட்டாரும், இப்பகுதியின் பாதையில் கடந்து செல்லும் பாதையில் கடந்து செல்லும் பாதையானது தண்ணீரால் நிறைந்திருக்கிறது, எனவே பாதசாரிகள் சிக்கலை சந்திக்கின்றனர், என்று அவர் கூறினார். அஸ்கிக்கு தொலைபேசி அழைப்பு இருந்தபோதிலும், அக்கம் பக்கத்திலுள்ள குடிசைகளில் உள்ள தண்ணீர், விபத்து குறித்து தங்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தியதாகக் கூறியது. மூல: ஹேபர் டர்க்\nஇஸ்தான்புல்லிலுள்ள மால்டேப் மாவட்டத்தில் உள்ள ரயில்கள் தாக்கப்பட்டன 07 / 05 / 2013 இஸ்தான்புல் நகரில், மாலத்தீ மாவட்டத்தில், மக்கள் கொல்லப்பட்டதில், நேற்று மாலை, மாலத்தீவில் ஏற்பட்டது. பெண்டிகிலிருந்து ஹெய்டார்பாஸாவிற்கு புறநகர் ரயில் மாலத்தீ ஸ்டேஷன் அருகே பாதசாரி மண்டலத்திற்கு முன்னால் வந்த ஃஹஹ்ரி கோலிக் என்பவரால் தாக்கப்பட்டது. மெக்கானிக் மற்றும் பயணிகளின் அறிவிப்பின் மீது மருத்துவ அணிகள் மேற்கொண்ட பரிசோதனையில், கொல்லிக் இறந்துவிட்டார் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த விபத்தில் கொல்லிக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது, அந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் மற்றும் வக்கீல் மீதான விசாரணையைத் தொடர்ந்து, கொல்லிக் உடல் கர்டல் லுஃபி கிர்ர்தர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் சடலத்திற்கு அகற்றப்பட்டது. விபத்து காரணமாக ரயில் சேவை sefer\nடிராக்டரின் டிரைவர் டிரைவர் பாதிக்கப்பட்டார் 31 / 05 / 2014 டிராக்டரின் டிரைவர் ரெயில் மோதியது: பயணிகள் ரயில் Izmir Torbalı Ödemiş ஓட்டுபவர் இயக்கி அவரது வாழ்க்கையை இழந்து வெற்றி. துருக்கிய மாநில ரயில்���ே பொது இயக்குநரகம் இருந்து அறிக்கையின் படி, நாசீசிசஸ்-Basmane 32328 விமானம் பயணிகள் ரயில் முதல் பயணத்திலேயே குறிப்பிடத்தக்க அளவில் போடுதல், டிராக்டர் டிரெய்லர் HV 45 168 தட்டு தாக்கியது உள்ளது. டிராக்டர் டிரைவர் தனது வாழ்க்கையை இழந்த விபத்து பற்றி பொது வழக்கறிஞர் மற்றும் TCDD ஆல் விசாரணை தொடங்கியது.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஎரிமலைக்குழம்பு எரிமலைச் சாம்பலைச் சுற்றிலும்,\nமூன்றாவது விமான ஒப்பந்தம் மே மாதம் மாதம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்��ு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஎலிஜிக்கில் லாஸ் ஹேர் லைஃப் இன் ட்ரெயின் மூலம் பெண் தாக்கியது\nபம்பலால் எக்ஸ்ப்ரஸால் பாதிக்கப்படாத குறைவான கேட்டல் கேட்டல்\nஎல்குவண்ட், அன்காராவில், ஒரு அதிவேக ரயில் மூலம் நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்\nஇஸ்தான்புல்லிலுள்ள மால்டேப் மாவட்டத்தில் உள்ள ரயில்கள் தாக்கப்பட்டன\nடிராக்டரின் டிரைவர் டிரைவர் பாதிக்கப்பட்டார்\nபைக் ஒரு மூடிய நிலை கடந்து கடக்கும் ஒரு ரயில் மூலம் ஹிட்\nஅமெரிக்காவில் ரயில் மோதியதில் துருக்கிய சிறுவன் கொல்லப்பட்டான்\nமனிசாடா ஓல்ட் மேன் ரயில் மூலம் தாக்கியது\nபந்தர்மாவில் ரயிலால் தாக்கப்பட்ட ஓல்ட் மேன்\nமனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பனிச்சறுக்கு பயிற்சி\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்���ிற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக ரயில் டிக்கெட் அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில��� மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1934_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:24:31Z", "digest": "sha1:SJRRSUT27KD6PGINYPHHC2GEI2UXTELV", "length": 5548, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1934 நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1934 நூல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1934 நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஉலக வரலாற்றின் காட்சிகள் (1934)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:33:14Z", "digest": "sha1:F53PJ2WEJVMFAUUAFVJYOW3ZBIZ45PNA", "length": 30259, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோட்டி என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்கள், குழுக்கள், நாடுகள் போன்றவை நிலம், பதவி, வளங்கள் போன்றவற்றை அடைவதற்காகத் தமக்குள் எதிரிடைப்பட்டுப் போராடுவதைக் குறிக்கும். அழகுப் போட்டி, ஆயுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, அரசியல் போட்டி, என்று எல்லாத் துறைகளிலுமே போட்டி புகுந்துவிட்டது.\nபோட்டியினால் நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா என்னும் கேள்வி இன்று விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆல்ஃபி கோன் (Alfie Kohn) என்னும் அமெரிக்க அறிஞர் இப்பொருள் பற்றி விரிவாக ஆய்வு நிகழ்த்தி, முற்போக்குச் சிந்தனை உருவாக்க முயன்றுள்ளார் [1] . அவருடைய ஆய்வின் அடிப்படையில் கீழ்வரும் கட்டுரை அமைகிறது. ஆல்ஃபி கோன்[2] நிகழ்த்திய ஆய்வுகளின் சுருக்கத்தை இரா. மேரி ஜாண் சிறப்பான முறையில் தமிழில் ஆக்கித் தந்துள்ளார் [3]\n1 போட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்\n2 போட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்��ு வழிகள்\n3 கல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்\n4 கலைவிழாக்களில் போட்டி தவிர்த்தல்\n5 போட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்\nபோட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்[தொகு]\nபோட்டி வேண்டும் என்று வாதாடுவோர் அதை ஆதரிப்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்கள்:\nபோட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறது\nஎன்பவையே போட்டியை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள்.\nஆற்றல்களை வளர்க்க போட்டிதான் சிறந்த வழி என்போர், குறிப்பாக சிறுவர்களின் ஆற்றலை வளர்க்க வேறு வழியில்லை என நினைக்கின்றனர். போட்டியின் மூலமாக ஒரு சிலருடைய ஆற்றல்கள் வளர்கின்றன என்பதே உண்மை. ஆனால், போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகுவோருடைய ஆற்றல் வளர வேண்டாமா போட்டி என்பது ஒருசிலருடைய ஆற்றல்களை வளர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே வேளையில் வேறு பலர் அந்த ஆற்றல்கள் இல்லாதவர்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது ஒரு பெரிய குறைபாடுதான்.\nபாடல் போட்டிக்கு வருகின்ற சிறார்கள் தங்களால் பாட இயலும் என்ற நம்பிக்கையோடுதான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவரை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு எஞ்சியோரைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்னும் உணர்வோடு வீடு செல்கிறார்கள். போட்டியினால் ஆற்றல் வளர்கிறது என்பதற்குப் பதிலாக, ஆற்றல் வளர்ந்தவர்கள் போட்டியில் கலந்துகொள்கிறார்கள் என்பதே அதிகப் பொருத்தமாகும். அப்படியென்றால் ஆற்றல்களை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.\nபோட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறதா\nபோட்டி என்பது தன்வளர்ச்சியை ஊக்குவிக்க இயல்பாகவே மனிதரிடத்தில் உள்ள இயக்குசக்தி என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தன் வளர்ச்சிக்கான ஓர் இயற்கை உந்துதல் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆனால் அதற்குப் போட்டி வேண்டுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. உண்ணுதல், உடுத்தல், ஓய்வெடுத்தல் போன்ற செயல்களைப் புரிவதற்கு யாரும் போட்டியில் ஈடுபடுவதில்லை. சில வேளைகளில் அதிலும் கூட போட்டி புகுத்தப்படுகிறது. 5 நிமிடங்களில் யார் அதிக எண்ணிக்கையிலான இட்லிகளை விழுங்குகிறார்கள் என்றொரு போட்டி வைத்தால் அப்போது இயற்கைக்கு முரணான விதத்தில்தான் அப்போட்டி நிகழ்கிறது.\nவிலங்குகளிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படக் கூடும். ஆனால் அது மனிதரிடையே நடப்பதுபோல் திட்டமிட்டு நிகழ்வதன்று.\nஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு ஏற்கனவே இருக்கின்ற திறமையை நிறைவுசெய்ய போட்டி உதவுகிறது என்பது இன்னொரு வாதம். இங்கேயும் சிலரின் வளர்ச்சி பிறரின் தளர்ச்சி என்றே அமைகிறது.\nபோட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது, எனவே நல்லது என்பது இன்னொரு வாதம். இதற்கு மறுப்பாக, மனிதர் செய்யும் முக்கிய செயல்பாடுகள் போட்டியின்றியே நிகழ்கின்றன என்பதைக் காட்டலாம். செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவிட வேறு வழிகள் இல்லையா என்பது எதிர்வாதம்.\nபோட்டிகள் வெற்றி-தோல்வி அனுபவங்களை வாழ்க்கையில் ஏற்பதற்குப் பயிற்சியாக அமைகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விகள் ஏற்படும்போது அவற்றை மன உறுதியோடு ஏற்பதற்கு போட்டிகள் பயிற்சி அளிக்கின்றன என்பர் சிலர். இதற்கு மறுப்பாக, அன்றாட வாழ்வில் சிறுவர்க்கும் பிறருக்கும் ஏற்படுகின்ற தோல்விகள் ஏற்கனவே பல இருக்கும்போது, செயற்கையாக வேறு தோல்வி அனுபவங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை இன்னும் அதிய இன்னலுக்கு உட்படுத்த வேண்டுமா என்னும் வாதம் எழுப்பப்படுகிறது.\nபோட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்[தொகு]\nஆல்ஃபி கோன் என்பவர் போட்டியின்றி மனித ஆற்றல்களை வளர்க்க முடியும் என்னும் கொள்கையை அழுத்தமாக எடுத்துக் கூறுகிறார். அவர் கருத்துப்படி, வளர்ச்சி, சாதனை என்பவை மூன்று வழிகளில் நிகழ வாய்ப்பு உண்டு:\nதனியாக, யாருடைய தொடர்புமின்றி சாதனை நிகழ்த்தலாம்\nபிறரைப் போட்டியாளராக எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\nபிறரை ஒத்துழைப்பாளராக ஏற்றுக்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்\nபெரும்பாலான செயல்களை மனிதர் பிற மனிதரின் தொடர்பின்றி, தாமாகவே செய்கின்றனர். பிறரோடு தொடர்புகொண்டு செய்யப்படும் செயல்களைப் போட்டி மூலமாகச் செய்வதைவிட ஒத்துழைப்பு மூலமாகச் செய்வதே அதிகப் பலன் நல்குவதும், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தாமலும் அமையும். இங்கு, \"நான் முதலில் வர வேண்டும்\" என்னும் தன்னல வேட்கை மாறி, \"நாம் சேர்ந்து வளர்வோம்\" என்னும் பொதுநல எண்ணம் தோன்றும்.\nகல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்[தொகு]\nகல்வியை எடுத்துக்கொண்டால், தற்போது பல நிறுவனங்களில் போட்டியுணர்வை ஏற்படுத��தும் மதிப்பெண் அடிப்படையிலான தர எண் வரிசை முறை (rank system) மாற்றப்பட்டு, தரநிலை முறை (grade system) அறிமுகமாகியுள்ளது. இது ஒரு நல்ல மாற்றமாகும். எந்த வகையான கல்வியாக இருந்தாலும் தேர்வு மற்றும் மதிப்பெண்களைத் தரம் பிரிப்பதற்கு தரநிலை முறையைப் பயன்படுத்தலாம்.\nதர எண் வரிசை முறையில் முதல் எண் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பெறுவதற்குப் போட்டி இருக்கும். ஆனால், தரநிலை முறையில் எல்லாரும் முதல் நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் போட்டிகள் குறைந்து, ஒருவர் ஒருவருக்கு உதவும் நிலை தோன்றும்.\nபாடல், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைத் தரநிலையில் வரிசைப்படுத்தி அதிகமானோர்க்குப் பரிசுகள் வழங்கினால் போட்டியுணர்வு குறையும்.\nபோட்டி என்ற பெயரையே பயன்படுத்தாமல், கலைவிழா போன்ற பெயரில் பல சிறுவர்களைப் பங்கேற்கச் செய்யலாம். இயன்றால் பங்கேற்போர் அனைவருக்கும் பரிசுகள் தரலாம். பரிசுகள் இல்லையென்றாலும், மாணவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காகவும், ஆற்றலை வளர்ப்பதற்காகவும், அதைவிட மேலாகப் பிறரை மகிழ வைக்கவும், அந்த நிகழ்ச்சி நல்ல குறிக்கோளை மனதில் பதிய வைத்தால் அது சிறார்க்குச் சிறந்த பயிற்சியாக அமையும். பரிசு பெறுவதைவிட பங்கேற்பு நல்லது என்னும் உணர்வை ஊட்ட அது மிகவும் உதவும்.\nஆல்ஃபி கோன் கருத்துப்படி, பிறரோடு தொடர்பின்றி தானே செய்யும் செயல்கள் உண்மையிலே \"போட்டி\" (competition) என்று கருதப்பட மாட்டா. போட்டி என்பது இரு சாராருக்கிடையே திட்டமிட்டு ஏற்படுத்திய ஓர் எதிரிடைச் செயலாகும் என்றும், தனியாகச் செய்யும் செயல்கள் போட்டி வகை சேராமல், தன்னையே \"முன்னேற்றும்\" செயலாகும் எனவும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார். இன்று எனக்கு இருக்கின்ற எழுத்துத் திறமையைவிட அடுத்த ஆண்டுக்குள் அத்திறனை இன்னும் அதிகமாக வளர்க்கவேண்டும் என்று நான் முயன்று செயல்பட்டால் அது எனது முன்னேற்றத்திற்கு வழியாகும். அதற்காக நான் யாரோடும் போட்டிக்குப் போக வேண்டியதில்லை என்று கோன் கூறுவார்.\nபோட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்\nஒருவருடைய சாதனையை வேறு யாரும் முறியடிக்கத் தேவையில்லை. தானே அதற்கு ஒரு படி மேலே செல்லலாம். மற்றவர்களுடைய சாதனையை முறியடிப்பதைவிட தன் சொந்த சாதனையைத் தாண்டி முன்னேறுவது உண்மையான, நேர்மையான மகிழ்ச்சியைத் தரும். வெறும் 30 விழுக்காடு மதிப்பெண் பெற்று, தனக்குத் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் என்று பெருமைப்படுவதைவிட, சென்ற முறை பெற்ற மதிப்பெண்ணைவிட இந்த முறை 5 மதிப்பெண் அதிகமாக வாங்கியுள்ளேன் என்று மகிழ்வதே மேல் எனலாம்.\nபல நேரங்களில் பயிற்சியாளர்களின் படைப்பாற்றலின்மையே போட்டிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. பயிற்சியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்களை முனைப்போடு செயல்பட வைக்கும் பல உத்திகள் உள்ளன. கதைகள், பாடல்கள், குறுநாடகங்கள் முதலியவற்றோடு, குழு வழிமுறைகளான குழு விளையாட்டு, குழு வேலைகள், குழு ஆய்வுகள் போன்றவை மிகுந்த ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் உருவாக்குபவை. இவ்வழிமுறைகள் சிறுவர்க்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பொருத்தமானவையே.\nபலர் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பது, போட்டிகளால் ஏற்படும் மனத்தாங்கல் போன்ற தீய விளைவுகளைத் தவிர்ப்பது பயிற்சியாளரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால் நல்விளைவுகள் பல உண்டாகும். பள்ளிகளில் நிகழ்கின்ற போட்டிகளில் ஓராண்டு பங்கெடுத்தவர்களே மீண்டும் மீண்டும் பங்கேற்கும் நிலையைத் தவிர்க்கலாம். கலைவிழாக் கொண்டாட்டத்தின்போது பாடல், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாடல், சொற்பொழிவு போன்றவை மேடையில் நிகழ்த்தப்படலாம். ஓவியங்கள் அரங்கச் சுவரில் கண்காட்சியாக இடம்பெறலாம். கவிதை, கட்டுரை போன்றவை இதழாக வெளியிடப்படலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசோ சான்றிதழோ வழங்கலாம். அனைவருடைய படைப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும்போது, முதலிடம் பெற வேண்டும் என்னும் முனைப்பும் இராது, அவ்விடம் பெறவில்லையே என்னும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படாது.\nவிளையாட்டுகளில் பங்கேற்கும்போது எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற குறுகலான நோக்கத்தோடுதான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. நல்ல விளையாட்டை எல்லாரும் மகிழும் வண்ணம் விளையாடுவதே முக்கியமானது. வெற்றிக்காகவும் பரிசுக்காகவும் மட்டுமல்ல, மனமகிழ்ச்சிக்காகவும் செயல்கள் செய்யப்பட வேண்டும். மனமகிழ்ச்சி என்பது போட்டியிட்டு வெற்றிபெறுவதில் ஏற்படுவதிவிட, ஒரு செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில் அடங்கியிருக்கிறது.\nகுழந்தைகளிடமும் சிறாரிடமும் எந்தச் சூழ்நிலையிலும் பிறரோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசும்போது பிஞ்சு உள்ளங்களில் போட்டி மனப்பான்மை உருவாவதற்கான வித்துக்கள் தூவப்பட்டுவிடுகின்றன.\nபிறரை முறியடித்து, அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கி அதனால் மகிழ்வடைகின்ற மனப்பாங்கு ஒரு மூர்க்க குணம் என்றால் மிகையாகாது.\nபோட்டியுணர்வையும் தன்னலத்தையும் தவிர்த்து, ஒத்துழைப்பு உணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுகின்ற முயற்சி சிறு பருவத்திலேயே தொடங்கப்பட வேண்டும். போட்டியில்லாப் புதிய சமுதாயம் உருவாகிட அனைவருமே ஒத்துழைக்கலாம், ஒத்துழைக்கவும் வேண்டும்.\n↑ ஆல்ஃபி கோன் - போட்டியில்லாப் புதிய சமுதாயம்\n↑ இரா. மேரி ஜாண், போட்டியின்றியும் வெற்றி பெறலாம், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-10-22T11:33:55Z", "digest": "sha1:5YXCAH5KOEE2WI42C2FE6T4XFYM37DCP", "length": 6956, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலே அல்லது லெஹ் (Leh) என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள லே மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 1டி லே நகரத்தை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. சிந்து ஆறு லே நகருக்கு அண்மையில் பாய்கிறது.\nலேவுக்கு அருகில் உள்ள சிந்து பள்ளத்தாக்கு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லே என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Leh என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇ���்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mass-vote-bank-edappadi-palanisamy-s-village-vote-booth-ps0bvd", "date_download": "2019-10-22T11:08:01Z", "digest": "sha1:WOO2WSYTD3KOKIVB37ZCFBMMAIBZPVVN", "length": 12182, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியின் சொந்த பூத்திலேயே அடிச்சி தூக்கிய திமுக!! ஆடிப்போன முதலமைச்சர்...", "raw_content": "\nஎடப்பாடியின் சொந்த பூத்திலேயே அடிச்சி தூக்கிய திமுக\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்த பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நேற்று மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் 1,29,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். சரவணனை தோற்கடித்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்த பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. நேற்று மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் 1,29,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். சரவணனை தோற்கடித்தார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனீயைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெற்றுள்ளது. முதல்வர், துணைமுதல்வர் என இருவரும் தங்களது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கவனம் இருந்தது அதில், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் டெல்லிவரை கவனம் பெற்றுள்ளார் ஆனால், எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்தார்.\nமுதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சேலம் மக்களவை தொகுதி உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, இந்த தேர்தலில் மெகா கூட்டணி, ஆளுங்கட்சி செல்வாக்கு, பணபலம் என ஏக செல்வாக்குடன் அதிமுக களம் இறங்கியதால் எப்படியும் அதிமுக மூன்றாவது முறையாக சேலம் மக்களவை தொகுதியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியே மிஞ்சியது.\nஇதனால், கூட்டணி காட்சிகள் எதிர்க்கட்சியினர் மட���டுமல்ல தனது சொந்த கட்சியிலுள்ளவர்கள் மத்தியிலும் பெரும் அசிங்கத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nசரி தோல்வி சகஜம் தான் என எடுத்துக்கொண்டாலும், தனது சொந்த ஊரில் அதிமுகவிற்க்கே வாக்கு அதிகமாக விழுந்துள்ளது. சேலம் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகும். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேரதலின் போது வரிசையில் நின்று வாக்களித்தார்.\nஆனால் அவர் வாக்களித்த தனது சொந்த ஊர் பூத்திலேயே அதிமுகவை காட்டிலும் சுமார் 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது திமுக. முதல்வரின் சொந்த ஊரிலேயே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக இவ்வளவு வாக்கு விழுந்துள்ளது அதிமுகவிரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-jayakymar-criticised-duraimurugan-pqpkk5", "date_download": "2019-10-22T12:29:41Z", "digest": "sha1:NTTTOAHGRLG6V2D7UGDVWD7CWRMRNMYA", "length": 9770, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’கோமதிக்கு உதவ முடியலையே...’ மனம் வருந்தி தவிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!", "raw_content": "\n’கோமதிக்கு உதவ முடியலையே...’ மனம் வருந்தி தவிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..\nதேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தங்க மகள் கோமதிக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தங்க மகள் கோமதிக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. திமுகவின் பி-டீமாக டிடிவி.தினகரன் செயல்படுகிறார். விளையாட்டு துறைக்கு அதிமுக அரசு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.\nமூன்று தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பது அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடி, நிர்ப்பந்தம் எதுவும் தங்களுக்கு கிடையாது. திமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கியது போன்ற ஜனநாயகப் படுகொலையை வரலாறு மறந்திருக்காது.\nதகுதி நீக்கத்திற்கு உரிய முகாந்திரம் இருக்கின்ற பட்சத்தில் முடிவெடுக்க வேண்டியது பேரவைத் தலைவ��் தான். அவரது அதிகாரத்திற்குள் யாரும் செல்ல முடியாது. வரும் 23ம் தேதி பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலிலே பூஜ்ஜியம் ஆகிவிடுவார்’’ என்று அவர் தெரிவித்தார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/12/kiran.html", "date_download": "2019-10-22T11:27:47Z", "digest": "sha1:PSMMJBPK6GIKYMVAYXH4IRRVLBWQUO7L", "length": 12948, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. போலீஸ் ஆலோசகராக கிரண் பேடி நியமனம் | Kiran Bedi gets post in UN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா. போலீஸ் ஆலோசகராக கிரண் பேடி நியமனம்\nஐக்கிய நாடுகள் சபை அமைதிக் குழுவின் சிவிலியன் போலீஸ் ஆலோசகரான இந்தியாவின் முதல் பெண்ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான்தான் கிரண் பேடியை நியமித்துள்ளார்.\nதற்போது டெல்லி மாநகர சிறப்பு போலீஸ் கமிஷனராகப் பணியாற்றி வரும் கிரண் பேடி, இந்தியாவிலேயேபெரிய டெல்லி திஹார் சிறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.\nதிஹார் சிறைக் கைதிகளுக்காகவும் அவர்களுடைய முன்னேற்றத்திற��காகவும் அவர் அறிமுகப்படுத்திய பல புதியதிட்டங்கள் கிரண் பேடியை உலக அளவில் பேச வைத்தன.\n53 வயதான கிரண் பேடிக்கு ஐ.நா. சபையில் பதவி வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டுவந்தது.\nஅதன்படி அவரை ஐ.நா. அமைதிக் குழுவின் சிவிலியன் போலீஸ் ஆலோசகராக நியமித்துள்ளார் கோபிஅன்னான். ஐ.நாவில் இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண் கிரண் பேடி என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று ஆண்டுகளுக்கு கிரண் பேடி இப்பதவியில் நீடிப்பார். அவருடைய திறமையைப் பொறுத்து பதவி நீட்டிப்பும்வழங்கப்படும்.\nஐ.நா. அமைதிக் குழுவில் உள்ள போலீசாருக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், புதிய திட்டங்களை வகுத்தல, சட்டவிவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பணியில் கிரண் பேடி ஈடுபடுவார்.\nவேறொரு வேலையாக நாளை ஐ.நா. சபைக்குச் செல்லும் கிரண் பேடி, விரைவில் இந்தப் புதிய பதவியையும்ஏற்கிறார்.\nகிரண் பேடி ஏற்கனவே மகாசேசே விருது, ஜெர்மனியின் ஜோசப் அறக்கட்டளை விருது, அமெரிக்காவின் கிட்சாப்விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் நம் நாட்டிலேயே ஏராளமான வீரதீர சாகசவிருதுகளையும் அவர் வாங்கிக் குவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-car-crosses-a-makeshift-bridge-made-of-iron-poles-in-damaged-the-road-in-himachal-pradesh-361186.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T12:20:43Z", "digest": "sha1:JP2JLRXZ3WQOX5VSC7AMSHDYPZGRROE7", "length": 17607, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வீடியோ பாருங்க... 'கரணம் தப்பினால் மரணம்'. சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார் | A car crosses a makeshift bridge made of iron poles in damaged the road in Himachal Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nகனமழை.. மோசமான வானிலை.. திக்திக் கடைசி நிமிடம்.. அக்.22\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த ��தராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nMovies துளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nLifestyle மது அருந்திய பின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியுமா\nFinance ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nAutomobiles இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம்\nTechnology இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வீடியோ பாருங்க... கரணம் தப்பினால் மரணம். சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்\nசேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்-வீடியோ\nடேராடூன்: இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவால் சிதைந்து போன ஒரு சாலையில் இரும்பு கம்பிகள் மூலம் ஆபத்தான முறையில் கார் கடந்து சென்றது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாகனத்தை கார் ஓட்டுனர் ஓட்டிய காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகிறது.\nதென்மேற்கு பருவ மழை வடமாநிலங்களில் வெளுத்த காரணத்தால் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் , அஸ்ஸாம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோல் மகாராஷ்டிரா , கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் முகாம்களில் தங்கி வசித்து வருகிறார்கள்.\nதென்மேற்கு பருமழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. இதேபோல் இமயலைப்பகுதிகளிலும் மிக அதிகமாக உள்ளது.\nஇமயமலையில் உள்ள இமாச்சல பிரதேச மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையில் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அங்கு ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.\nமுற்றிலும் மலைப்பாங்கான பகுதிகள் நிறைந்த இமாச்சல பிரதேசத்தில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவால் மலைச் சாலைகள் பல இடங்களில் மயாமாகி உள்ளன. இதை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் சம்பா மாவடடத்தில் உள்ள தேராகரி பகுதியில் கடந்த 22ம் தேதி கனமழையால் சாலை சேதமடைந்தது. நிலச்சரிவால் ஒரு பாதி சாலை மாயமான நிலையில் அந்த சாலையை கடக்க முடியாமல் ஒரு கார் அவதிப்பட்டது.\nஇதையடுத்து இரும்பு குழாய்களை சாலை சேதடைந்த இடத்தில் பதித்து தற்காலிக பாலம் அமைத்தனர். அதன்மேல் மெதுவாக காரை நகர்த்தி சாலையை கடந்துள்ளனர். ஆபத்தான இந்த பயண வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் himachal pradesh செய்திகள்\nஇல்லாத எய்ட்ஸ் நோயை இருப்பதாக சொன்ன மருத்துவர்.. அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nஇமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்\nஇமாச்சலில் கன மழை.. சீட்டுக்கட்டு போல சரிந்த தாபா.. ராணுவ வீரர்கள் உட்பட பலர் சிக்கினர்.. இருவர் பலி\nகைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி.. ஹிமாச்சலில் வாக்களித்த 102 வயது முதியவர்\nமணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை\nஒரே நாடுதான்.. அங்கே வெளியே வரமுடியாத அளவுக்கு பனி.. இங்கே வெளியே வர முடியாத அளவுக்கு வெயில்\nஹிமாச்சலில் பழுதான ஹெலிகாப்டர்.. டக்கென மெக்கானிக் ஆக மாறி பழுதை நீக்கி அசத்திய ராகுல்காந்தி\nஹிமாச்சல பிரதேசம்: பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி.. 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஇமாச்சலப்பிரதேசத்தில் சோகம்.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து.. பலியான 6 குழந்தைகள்\nபசியை தீர்ப்பதில் சிறப்பாக செயல்பாடு.. தமிழ்நாட்டை பாராட்டிய நிதி ஆயோக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhimachal pradesh heavy rainfall இமாச்சல பிரதேசம் பாலம் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-bad-debt-making-worst-economic-sign-says-rbi-323471.html", "date_download": "2019-10-22T12:36:43Z", "digest": "sha1:H766AKGH53NRIV7KU22T4YPLESARCEPL", "length": 16740, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாராக்கடன் அதிகரிப்பால் நாட்டின் நிதிநிலை மேலும் சிக்கலாகும் : ரிசர்வ் வங்கி | India Bad debt making worst economic sign says RBI - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nAutomobiles புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாராக்கடன் அதிகரிப்பால் நாட்டின் நிதிநிலை மேலும் சிக்கலாகும் : ரிசர்வ் வங்கி\nவாராக்கடன் அதிகரிப்பால் நிதிநிலை சிக்கலாகும் : ரிசர்வ் வங்கி- வீடியோ\nடெல்லி : வாராக்கடன்கள் அதிகரிப்பால் நாட்டின் நிதி நிலை மிகவும் சிக்கலாகும் என்று மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அ��ிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் தொகை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.\n2018 மார்ச் மாத இறுதிவரையான வங்கிகளின் வாராக்கடன் 11.6 % அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 12.2 % அதிகரிக்கும். வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.\nவங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் பிசிஏ சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 % அதிகரித்துள்ளது.\nஇது நடப்பு நிதியாண்டு இறுதியில் 22.3 % அதிகரிக்கும். இந்த 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன.\nபிசிஏ சட்டத்தின் கீழ் ஐடிபிஐ, யூகோ வங்கி, செண்ட்ரல் பேங்க், பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி, தேனா வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி என 11 வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.\nஇந்த வங்கிகள் புதிய கிளைகளை திறப்பது, பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். வங்கிகளின் லாப விகிதம் குறைந்துள்ளதையும்,சில வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த நேரத்தில் கடன் வாங்கிட்டா காலத்திற்கும் அடைக்க முடியாதாம் - பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nமிக மிக மோசம்.. 51% அதிகரித்த இந்தியாவின் கடன்.. 5 வருட மோடி ஆட்சியில் பெரும் பொருளாதார சரிவு\nஆளுக்கொரு சேலையில் தூக்கு.. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை.. திருச்சியை உலுக்கிய அவலம்\nஜியோ முக்கிய காரணம்.. திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்\nமோடியின் நான்கரை ஆண்டு அச்சே தின்.. மத்திய அரசின் கடன் 82 லட்சம் கோடி.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nதேனி அருகே சோகம்... கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலை\nஅடுத்தடுத்து புரட்சி செய்யும் காங்கிரஸ்.. ம.பி.யை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் விவசாயக் கடன் தள்ளுபடி\nதயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர்\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்\nபோதையால் தலைக்கு மேல் ஏறிய கடன்... மனைவியை தம்பியிடமே விற்ற அண்ணன்... 12 வயது மகளையும் விற்க முயற்சி\nஈரோடு: கடன்பாக்கி தராத சாய ஆலை உரிமையாளரை 4 நாட்கள் அறையில் பூட்டிய கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/gps", "date_download": "2019-10-22T11:34:32Z", "digest": "sha1:4ZY44YFA2SQH7WAFYJYCR7BEWI4NLA2C", "length": 10036, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gps: Latest Gps News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு மாதத்திற்குள் தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் பொருத்த வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு\nபள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கோரிய வழக்கு.. பள்ளிகல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅலுவல் நேரத்தில் மட்டம் போடும் அரசு ஊழியர்கள்... செக் வைக்க வருகிறது ஜிபிஎஸ் கண்காணிப்பு முறை\nபள்ளி வாகனங்களில் சிசிடிவி , ஜிபிஎஸ் கருவி கட்டாயம்: சிபிஎஸ்இ புது உத்தரவு\n2000 ரூபாய் நோட்டுகளில் நவீன டெக்னாலஜி \"ஜிபிஎஸ்\" நானோ சிப் பொருத்தப்படவில்லை: ரிசர்வ் பேங்க்\nரூ2,000 நோட்டில் ஜிபிஎஸ் சிப் எல்லாமே கட்டுக்கதையாம்.. போட்டுடைக்கும் ரிசர்வ் வங்கி\nபறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ்... வாக்குப்பதிவு எந்திரங்களில் விவிபிஏடி.. கலக்கும் தேர்தல் ஆணையம்\nசார், பாப்பாவுக்கு சூடா பாலைக் கொடுங்க.. அடுத்து வர்றது திண்டிவனம்.. ரயில்வேயின் புதிய வசதிகள்\nநல்லாத்தான போய்கிட்டு இருந்துச்சி... ஜிபிஎஸ் சொன்னபடி கார் ஓட்டி நடு தண்டவாளத்தில் சிக்கிய வாலிபர்\nஜி.பி.எஸ் உடன் ஆட்டோ மீட்டர் பொருத்தும் பணி... 8 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇனி பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி அவசியம் – சென்னை போலீஸ்\n“ஜிபிஎஸ்” வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள்- விரைவில் தமிழகத்தில் அறிமுகம்\nஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக் கோள்.. போக்குவரத்து பயன்பாட்டுக்கு உதவிக் கரம் நீட்டும்\nமலேசிய விமானம்: செயல்பாட்டில் சீன பயணியின் செல்போன்… தேடும் செயற்கைகோள்கள்\nநவீன ஜல்லிக்கட்டு... திமிறி ஓடும் காளைகளைக் கண்டறிய ஜிபிஎஸ்: உரிமையாளர்கள் முடிவு\nஅக். 15க்குள் ஆட்டோ கட்டணத்தை திருத்த கெடு.. கூடுதலாக வசூலித்த 1,595 ஆட்டோக்கள் பறிமுதல்\nபோலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி-வீட்டில் இருந்து கொண்டு இனி பொய் சொல்ல முடியாது\nஇலங்கை பொருள்களுக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம்\nலஷ்கர் தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல்\nநியூசிலாந்தையே இடம் நகர்த்திய நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/national-news/", "date_download": "2019-10-22T11:44:16Z", "digest": "sha1:KZIQ2R3O3PL3NGJYXVLRCYI7GGK5BLXB", "length": 21525, "nlines": 89, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்..\nஅருள் September 19, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர்.. 13\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜ்நாத் சிங் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறைவான எடையுள்ள ஜெட் ஃபைடர் ஆகும். இ���்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் வீரர்கள் அணிந்து கொள்ளும் சீருடையை அணிந்து கொண்டு …\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nஅருள் September 17, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணங்கள் உயரும் அபாயம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குலை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71.57 என்ற உச்சத்தை தொட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வாடகை …\nஎமர்ஜென்சியை கொண்டுவரப் போகிறதா மத்திய அரசு\nஅருள் August 5, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எமர்ஜென்சியை கொண்டுவரப் போகிறதா மத்திய அரசு – தொந்தளிப்பில் காஷ்மீர் 0\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவது மிகப்பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்ட இரு அவைகளிலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவுகளை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் அமித் ஷா. இதனால் மிகப்பெரும் கூச்சல், குழப்பம் எழுந்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால் போர் பதற்றம் உருவாக கூடுமென முன்னரே கணித்த மத்திய அரசு காஷ்மீரில் ராணுவ …\nகாஷ்மீர் எல்லையில் 10000 ராணுவ வீரர்கள் – பதற்றம்\nஅருள் July 28, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காஷ்மீர் எல்லையில் 10000 ராணுவ வீரர்கள் – பதற்றம் 0\nகாஷ்மீர் எல்லையில் திடீரென 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்படும் நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பதட்ட நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் சமவெளிப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சரவை நேற்று முடிவு எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்ப��ாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எஃப், சி.ஏ.பி.எஃப். எஸ்.எஸ்.பி, பி.எஸ்.எஃப் பிரிவுகளில் நாட்டின் …\nமகாராஷ்டிராவில் நில அதிர்வு.. மக்கள் பீதி\nஅருள் July 25, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மகாராஷ்டிராவில் நில அதிர்வு.. மக்கள் பீதி 0\nமகாராஷ்டிராவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி, சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவானது. எனினும் சில வினாடிகளே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்கார் பகுதியில் எந்த வித …\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு..\nஅருள் July 22, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு.. 0\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், குமாரசாமி அரசின் பெரும்பான்மை குறைந்துள்ளது என எதிர்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூடிய சட்டசபையில் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் எம்.எல்.ஏக்களுக்கும், பாஜக உறுப்பினர்களுக்கும் நடந்த …\nமீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி\nஅருள் July 20, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மீண்டும் அதிர்ந்த அருணாச்சலப் பிரதேசம்: பொதுமக்கள் பீதி 0\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலையும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று மதியம் அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலையும் 4.24 மணிக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை என்பதால் வீடுகளில் உற��்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் சாலைகளுக்கு ஓடி வந்து தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் …\nசந்திராயன் 2 பறப்பதற்கு ரெடி…இஸ்ரோ தகவல்\nஅருள் July 18, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சந்திராயன் 2 பறப்பதற்கு ரெடி…இஸ்ரோ தகவல் 0\n”சந்திராயன் 2” விண்கலம் விண்ணில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலவில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 1 என்ற விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பியது. அந்த ஆய்வின் மூலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்தன. அதன்பிறகு நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 15 ஆம் தேதி “சந்திராயன் 2” என்ற விண்கலத்தை “ஜி.எஸ்.எல்.வி. …\nஅருள் July 14, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்கியது\nசந்திராயன்-2 விண்கலம் புறப்படுவதற்கான 20 மணி நேர ’கவுண்டவுன்’, இன்று அதிகாலை தொடங்கியது. நிலவில் ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 2008 ஆம் ஆண்டு, சந்திராயன் -1 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. அந்த ஆய்வுகளின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதை தொடர்ந்து தற்போது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செயவதற்காக, சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. சந்திராயன் …\nஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்\nஅருள் July 13, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம் 0\nமும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/2019/03/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:19:20Z", "digest": "sha1:MLMXTNAQZXIWP2VZLO4U5XXT5PIR2366", "length": 14072, "nlines": 138, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "அரவிந்தரின் கவிதை நாடகம் | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nவிடுதலைப் போராட்ட வீரரும் புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். வங்கம், ஹிந்தி. சமஸ்கிருதம் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அவர். புதுவையில் வசித்தபோது அவரது எழுத்தாற்றல் வடிவம் பெற்றது. அவர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், உரைநடை நூல்கள், காவியங்கள், தத்துவ விளக்கங்கள், கடிதங்கள் போன்றவை அவரது மேதைமையை வெளிப்படுத்துகின்றன.\nஅரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.\nஇதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில், ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.\nசிவ.சூரியநாராயணனின் சொற்களில், நார்வே மன்னன் எரிக் தமிழில் எரிக்கன் ஆகிறான். அவனது எதிரியான ஸ்வேன் தமிழில் சுவேணன் ஆகிறான். ஸ்வேனின் தங்கை ஆஸ்லாக் அசுலாகியாகவும், மனைவி ஹெர்த்தா எர்த்தியாகவும் மாற்றம் பெறுகின்றனர். கதாபாத்திரங்களும் அதிகமில்லை; காட்சிகளும் அதிகமில்லை. உள்ளரங்க நாடகத்துக்கான எளிய வடிவம். உரையாடல்களிலேயே முழுக் கதையும் பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அதில் வரும் வார்த்தை ஜாலங்��ளும், மின்னல் வீச்சுகளுமே நாடகத்துக்கு மெருகூட்டுகின்றன.\nதனது தந்தையைக் கொன்ற எரிக்கனை அழிக்க ஸ்வீடன் தேச மன்னனின் மகன் சுவேணன் ரகசியமாகப் போராட்டுகிறான். சிற்றரசுகளாகச் சிதைந்து கிடந்த நாட்டை ஒன்றுபடுத்தி பேரரரசாக்கும் எரிக்கனை அவனால் வெல்ல முடியவில்லை. அவனைக் கொல்ல தனது மனைவியையும் தங்கையையும் அனுப்புகிறான். அவர்கள் நாட்டிய நங்கைகளாக யாராபுரியில் உள்ள எரிக்கனின் அரண்மனைக்கு வருகிறார்கள்.\nவந்த இடத்தில் எரிக்கன் மீது அசுலாகி காதல் வயப்படுகிறாள். அவள் எதிரி என்று தெரிந்தும் மையல் கொள்கிறான் எரிக்கன். அவர்களது காதல் என்ன ஆனது நார்வே- ஸ்வீடன் மோதல் என்ன ஆனது நார்வே- ஸ்வீடன் மோதல் என்ன ஆனது மறம் வென்றதா\nஇந்தச் சிறிய நாடகத்தில் மானுடப் பேருணர்வுகளை உலவவிட்டு, போரற்ற உலகம் குறித்த உன்னதக் கற்பனையையும், உலகை வெல்லும் அன்பின் வழியையும் காட்டிச் செல்கிறார் அரவிந்தர்.\nமுனைவர் பிரேமா நந்தகுமார், முனைவர் வ.வே.சு, புலவர் ராமமூர்த்தி ஆகியோரின் அணிந்துரைகளும் அருமை. நூலின் இடது பக்கத்தில் ஆங்கில மூலத்தையும் வலது பக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தையும் கொடுத்திருப்பது நல்ல முயற்சி; அரவிந்தரின் எழுத்துகளையும், அதன் தமிழாக்கத்தையும் ஒருசேர ரசிக்க இனிய வாய்ப்பு. இந்நூல் மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.\nஉலக மாந்தர் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் அரவிந்தரின் சிந்தனைப் போக்கை அறிய இந்நூல் மிகச் சிறந்த கையேடு எனில் மிகையில்லை.\nஆங்கில மூலம் (ERIC): அரவிந்தர்,\n272 பக்கங்கள், விலை: ரூ. 250.\nTags: தினமணி, நூல் மதிப்புரை\n← தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா\nஇதற்குத்தான் நீட் தேர்வை எதிர்த்தார்களா\nவாமனனின் மூவடியே நமது அளவுகோல்\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nvamumurali on வெற்றி நிச்சயம்\nyarlpavanan on வெற்றி நிச்சயம்\nvamumurali on கிராமக் கோயில் பூசாரி\nMan Payanura Vendum on கிராமக் கோயில் பூசாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/10/kailash-yatra-siva-26.html", "date_download": "2019-10-22T12:24:12Z", "digest": "sha1:EWYZ6FNXGDK7PKN327TLJVUTTSOR4JJT", "length": 34531, "nlines": 705, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 26", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nஎங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.\nமானசரோவர் ஏரியில் அன்று இரவு தங்கினோம். பூசைகள் செய்து வழிபட்டும் பின்னர் இரவு ஆன்மிக உரையாடல்கள் நிகழ்த்தியும் உற்சாகமாக இரவைக்கழித்தோம். அடுத்தநாள் காலை கிளம்பி ஏற்கனவே தங்கிய பழைய டோங்பா ஊரில் தங்காமல் கொஞ்சம் முன்னதாக இருந்த புதிய டோங்பா நகரில் தங்கினோம். திபெத்தில் சீனர்களை குடியமர்த்தும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நகரம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு நல்ல செளகரியமாகவே இருந்தது. அடுத்த நாள் காலையில் கிளம்பி எங்கும் தங்காமல் நியாலம் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் எடுத்த சில படங்கள் உங்களுக்காக..:)\nவழியில் நாங்கள் பார்த்த ஒரே விவசாயம் கடுகு விளைச்சல்தான்:) படம் மேலே.. கீழே உள்ள படத்தில் நானும் எங்களுக்கு உறுதுணையாக வந்த வழிகாட்டி கியான்..இவரோடு பேசியபோது எந்த படிப்பறிவும் இல்லாமல் போர்ட்டராக இருந்து அனுபவத்திலேயே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை வளர்த்துக்கொண்டதாகவும், வருடத்தில் இந்த மூன்று மாதம் மட்டுமே வருமானம் எனவும், மற்ற மாதங்களில் சிரமமே எனச் சொன்னார். அதே சமயம் தனக்கு படிப்பு இல்லாததால் தன் மகளை காலேஜ் லெவலில் படிக்கவைத்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார். என் கையில் செலவு போக மீதி இருந்த 500யுவான் பணத்தை கல்விச் செலவுக்கென வைத்துக்கொள்ளுங்கள் என அன்போடு கொடுத்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது:)\nதிரும்பி வரும் பயணம் முழுவதும் சற்று செளகரியமாகவே தங்குமிடங்கள் இருந்தன. நாங்கள் ஆட்சேபணை தெரிவித்திருததும் ஒரு காரணம்:).நியாலத்திலும் போகும்போது தங்கிய அறைகளுக்குப்பதிலாக, செளகரியமான அறைகள் ஒதுக்கப்பட்டன.\nஅடுத்த நாள் காலை கிளம்பி சுமார் ஒரு மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி அளவில் சீன செக்போஸ்டை அடைந்தோம். முதல் குழுவாக நின்று வெளியேறி கொஞ்ச தூரம் வந்து மதிய உணவினை அருந்தி மாலை காட்மண்டு திரும்பினோம்.முன்னர் தங்கிய ���ட்டலில் 19 ஜீலை 2011 அன்று இரவு தங்கினோம். கூடவே எடுத்துச் சென்ற ஸ்லீப்பிங்பேக் திரும்ப ஒப்படைத்துவிட்டு மறு நாள் காலை காட்மண்டுவில் விமானம் ஏறி டில்லி வழியாக சென்னை திரும்பினோம். விமானநிலையத்தில் உடன் வந்த நண்பர்களுடன் பிரியாவிடை பெற்று இல்லம் திரும்பினேன்.\nயாத்திரை ஆரம்பிக்கும் முன் நேபாளத்தில் சில இடங்களை சென்று தரிசித்தோம். அதன் புகைப்படங்கள் சிலவற்றை பகிரும் அடுத்த பகுதியுடன் யாத்திரை நிறைவு பெறும்.\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\n// இதை இங்கே எழுத அவசியமில்லை என முதலில் நினைத்திருந்தாலும் இப்போது பகிர்ந்துகொள்ளத்தோன்றியது//\nஉங்கள் கருணை உள்ளத்திற்கு பாராட்டுகள். தொடர் படிக்கும் போது கூடவே நடப்பது போன்ற உணர்வு இருந்தது, நல்லா எழுதத் துவங்கிட்டிங்க\nதிருக்கயிலாய யாத்திரை செல்லும் கனவு நீண்ட நாட்களாகவே எனக்கு உண்டு. எனவே கைலாய யாத்திரை சென்றவர்களின் பதிவுகள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை கவனமுடன் வாசிப்பேன். தங்களின் இந்த பதிவுகள் சில நுணுக்கமான விசயங்களை தெரிய வைத்திருக்கிறது. இன்னும் யாத்திரைக்கு என்னை தயார் செய்து கொள்கிறேன். எண்ணங்கள் வலுப்படும்போது செயலும் உறுதிபடும். அதற்கு உதவிடும் தங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்���ு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46707840", "date_download": "2019-10-22T12:58:17Z", "digest": "sha1:HVSCQQZKIVO7C4YOSH5WHSO6PWBIY3YL", "length": 21211, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக இன்னொரு சென்னை கர்ப்பிணி கண்ணீர் - BBC News தமிழ்", "raw_content": "\nஎச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக இன்னொரு சென்னை கர்ப்பிணி கண்ணீர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.\nதினமணி: சாத்தூர் போல இன்னொரு கொடுமை: சென்னை கர்ப்பிணிக்கும் எச்.ஐ.வி. ரத்தம்\nசாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக சென்னையிலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கிளம்பியிருப்பதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த தம்பதியர் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்தப் பெண்மணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.\nமுதலில் அவர், மாங்���ாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் கூறியிருக்கிறார்கள்.\nஅதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்த டாக்டர்கள், 2 யூனிட் ரத்தம் ஏற்றியதாக தெரிகிறது. தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே மாதம்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.\n8-வது மாதம் மருத்துவ பரிசோதனை செய்தபோது எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். 9-வது மாதம் நிறைவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் 19ந்தேதி குழந்தை பெற்றார்.\nபரிசோதனை செய்யாமல் ரத்தம் செலுத்திய கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி - யாருடைய குற்றம்\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் நிலை என்ன\nஎச்.ஐ.வி. பாதிப்பால் மனம் உடைந்த அந்த பெண் தனக்கு ரத்தம் ஏற்றப்பட்டதில் எச்.ஐ.வி. இருந்ததாக தெரிவித்து சுகாதார துறைக்கு மனு அனுப்பி இருக்கிறார்.\nஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக வெளியே சொல்ல பயந்து இருந்த அந்த பெண் சாத்தூர் சம்பவத்தை தொடர்ந்து தனக்கும் அந்த மாதிரி கொடுமை நிகழ்ந்தது என்று இன்று கண்ணீருடன் தெரிவித்தார்.\nஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த புகாரை உறுதிப்படுத்தவில்லை. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தலைவர் செந்தில்ராஜிடம் கேட்டபோது, 'கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீனிடம் இதைப்பற்றி விசாரித்தேன். அவர் தவறான தகவல் என்று தெரிவித்தார்' என்று கூறினார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகிகளும் இந்தத் தகவலை மறுத்திருக்கிறார்கள்\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினத்தந்தி: \"முன்னாள்எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை\"\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்க���மார் (வயது 52). இவர் தற்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.\nகடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.\nஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.\nஇதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், மருத்துவமனையில் மகளை பார்த்தபோது அந்த சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனார்.\nமகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.\nமுன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மரணம் ஏற்படும் என்று தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளன. எனவே, அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.\nஇதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெய்சங்கர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்து தமிழ்: \"ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\"\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.\n\"டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தி னார். அதில், 2022-ம் ஆண்டுக் குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.\nஇதன் தொடர்ச்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதலா கவே ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இத்திட்டத்துக் கான மதிப்பீட்டினை மத்திய அரசிடம் இஸ்ரோ அண்மையில் சமர்ப்பித்தது. அதன்படி, இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.\nககன்யான் திட்டத்தின் கீழ், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர். இதற்கு ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் பயன் படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, இரண்டு முறை ஆளில்லா விண்கலங்கள் பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - போக்ஸோ சட்டத்தில் மரண தண்டனை\nபடத்தின் காப்புரிமை Serghei Turcanu\n'போக்ஸோ' சட்டம் என்று பரவலாக அறியப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் மரண தண்டனையையும் ஒரு தண்டனையாகச் சேர்ப்பதற்கான திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தின்கீழ் சிறை தண்டனைக்கான அதிகபட்ச ஆண்டுகள் 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n18 வயதுக்கும் கீழான ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மீது 21 வகையான பாலியல் குற்றங்களை இந்தச் சட்டம் பட்டியலிடுகிறது.\nஐந்து வயது சிறுமிக்கு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற பெண் தீவிரவாதி\nவட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு\n'டாட்டா சொல்லிவிட்டுப் போன மகள் திரும்பி வரவே இல்லை'\nசிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்���ளை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/16966-audience-understood-my-films-says-director-ram.html", "date_download": "2019-10-22T12:40:17Z", "digest": "sha1:23HLCMV3BMI2NJ6U2F6WAKY6HOGRNVVO", "length": 13339, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு? | நடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு?", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nநடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது ராமமூர்த்தி ரமேஷ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇப்பட்டியலில் ராமமூர்த்தி, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.\nபெங்களூர் ஐ.ஐ.டி.யில் படித்த ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்தவர் ஆவார். பின்னர், 1987-ம் ஆண்டு அமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பி.எச்.டி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2004-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். காம்ப்ளக்ஸ் ஆக்ஸைடுகள் பற்றிய ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.\nஅவர் கூறியதாவது: “இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எனினும், இது ஒரு ஊகம்தான். இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எனக்கு நோபல் பரிசு கிடைத்தால், அதை மனித குலத்துக்கும், அறிவியல் துறைக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்றார்.\nஇயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிக்கான நோபல் பரிசு வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.\nநோபல் பரிசுஅமெரிக்கஇந்திய விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ்யு.எஸ். அமெரிக்கா\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியு��ன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nதென்னிந்திய சினிமாவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை; ஏன் இந்த பாரபட்சம்\nரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்\nதேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை: பாடத்திட்டத்தைக் குறைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரணைக்கு...\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nஹாங்காங் வன்முறை: சீனா கடும் கண்டனம்\nஅமெரிக்கப் படைகள் மீது அழுகிய பழங்களை வீசிய குர்து மக்கள்\nரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்\nதேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை: பாடத்திட்டத்தைக் குறைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரணைக்கு...\nகூடங்குளம் அணுஉலையில் வணிகரீதியான மின்உற்பத்தி: அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி\nசுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:20:02Z", "digest": "sha1:ULBN25EC6NBTWRSGQ5KNV2FEHMWACVDU", "length": 18910, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருஷ்ணிகுலம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\nபகுதி மூன்று : வான்தோய் வாயில் – 5 துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன் மீது கனன்று உருகுவதுபோல பந்த வெளிச்சத்தில் சிவந்திருந்தன. சூழ்ந்திருந்த முகங்களனைத்தும் எரியொளி ஏற்று தழலென தெரிந்தன. வெண்ணிற ஆடைகள் எரிந்தன. பொலனணிகள் கனன்றன. வெண்மணிகள் பற்றி எரிந்தன. செம்மணிகளோ நிறமிழந்து நீர்த்துளிகளாயின. கால்கோள் நிகழ்வுக்கான வைதிகச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. பதினெட்டு வைதிகர் …\nTags: அக்ரூரர், அந்தக குலம், கிருதவர்மன், கிருதாக்ன���, கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, பலராமர், பிரகதர், பிரசேனர், மஹதி, மாலினி, யாதவர், ராகினி, வசுதேவர், விருஷ்ணிகுலம், ஹ்ருதீகர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 3 அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அங்கு அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில் நூறுகுடியினராக ஐந்தாயிரம் பசுக்களுடன் புதிய புல்வெளிதேடி அங்கே வந்தனர். குதிரைக்குளம்பு போலிருந்த மலைக்குக் கீழே மானுடக்காலடிபடாத குறுங்காட்டில் சற்றுமேடான பகுதியொன்றில் நூறு மான்கள் கொண்ட ஒரு கூட்டம் படுத்திருந்தது. அவர்களின் ஓசையைக்கேட்டும் அவை கலையவில்லை. இளமான்கள் சற்றே செவி தழைத்தன. அன்னைமான்கள் …\nTags: அக்னி, அஸ்வபாதம், கதாதன்வா, கராளமதி, களிந்தகம், கிரிராஜர், சத்யபாமை, சத்ராஜித், சத்வத குலம், சியமந்தக மணி, சியாமாந்தகம், சூரியன், மாலினி, விருஷ்ணிகுலம், வீரசேனர், ஹரிணபதம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nபகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா\nTags: அஸ்தினபுரி, ஆகுகர், ஆசுரநாடு, ஆஸ்தி, இக்ஷுவாகு குலம், உக்ரசேனர், ஏகலைவன்., கணிகர், கனகன், கனகர், கம்சர், கர்ணன், கார்த்தவீரியன், கிருஷ்ணன், குங்குரர், குந்தி, குந்திபோஜர், கோகுலம், சகுனி, சத்ருக்னன், சுருதை, சூரசேனர், சூரபதுமர், சௌனகர், ஜராசந்தர், ஜரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், தேவகர், தேவகி, நந்தன், பலபத்ரர், பலராமர், பிராப்தி, பீஷ்மர், போஜன், மகதம், மதுரா, மதுவனம், மார்த்திகாவதி, யசோதை, யயாதி, ரோகிணி, லவணர்கள், வசுதேவர், வஹ்னி, விடூரதர், விதுரர், விப்ரர், விருஷ்ணிகுலம், ஸினி, ஸ்வேதர், ஹிரண்யகசிபு, ஹிரண்யதனுஸ், ஹேகயகுலம், ஹேகயன்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4\nபகுதி இரண்டு: 1. சொல்லெழுதல் கன்றுகளின் கழுத்துமணியோசைகள் சூழ்ந்த பர்சானபுரியின் ஊர்மன்றில் நின்றிருந்த கல்லாலமரத்தின் அடியில் மரப்பீடத்தின்மேல் புலித்தோலைப் போட்டு அமர்ந்துகொண்டு ஆயர்குடியின் முதுதாதை மகிபானு தன் தொல்குடியின் கதையைச் சொன்னார். எதிரே இருந்த ஏகநம்ஷையின் சிற்றாலயத்துக்குள் நெய்ச்சுடர் நின்றெரிய, கருநாகத் தொகை போலெழுந்த பதினாறு கைகளிலும் கொலை ஆயுதங்களுடன் செவ்வைரக் கண்கள் ஒளிவிட வெண்பல் வாய்திறந்து வெறிக்கோலம் கொண்டு நின்றிருந்தாள் அன்னை. அவள்முன் படைக்கப்பட்டிருந்த செம்மலர்களும் அரிசிப்பொரியும் காற்றில் பறந்து முற்றத்தில் வீழ்ந்துகிடந்தன. மன்றுமுன்னால் குளிருக்கு …\nTags: கம்சர், தேவகர், தேவகி, நாவல், நீலம், வசுதேவர், விருஷ்ணிகுலம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28\nபகுதி ஆறு : தூரத்துச் சூரியன் [ 3 ] யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி …\nTags: உக்ரசேனர், கார்கிகர், காளிந்திபோஜனம், குந்தி, குந்திபோஜன், சூரசேனர், சோமகர், தேவவதி, பத்மை, பிருதை, மதுரா, மரீஷை, மாதவி, மார்த்திகாவதி, யமுனை, யாதவர்கள், வசு, வசுதேவன், விருஷ்ணிகுலம், ஹ்ருதீகர்\nஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 26\nகலையின் வழியே மீட்பு - அன்புராஜுடன் ஒரு பேட்டி\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/indhu-nayavanjagama-nagarigama.html", "date_download": "2019-10-22T10:47:00Z", "digest": "sha1:HOJY5R3YGP5K2OUUAWBQRJSMQKVVRN3Y", "length": 3701, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Indhu Nayavanjagama Nagarigama", "raw_content": "\nஇந்து - நயவஞ்சகமா நாகரிகமா\nஇந்து - நயவஞ்சகமா நாகரிகமா\nதீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுவதே மிக பெரும் அவப்பேறு. அதிலும் தன்னுடைய வாயாலேயே தான் தீண்டப்படாதவன் என்கிற அவமானத்தை பறைசாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையானது, என்னுடைய கருத்துப்படி வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத கொடூரமானதாகும். இந்த இந்து நாகரிகத்தைப் பற்றி தீண்டப்படாதவன் என சொல்வான் \"இது நாகரிகமே அல்ல நயவஞ்சகம் \" என்று அவன் சொன்னால் அது தவறா ( பின்னட்டையில் அம்பேத்கரின் சொற்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Kashmir", "date_download": "2019-10-22T12:21:34Z", "digest": "sha1:Y6QXSWAX2G54EIMCUISNLEVOR2UNLFNS", "length": 21402, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kashmir News in Tamil - Kashmir Latest news on maalaimalar.com", "raw_content": "\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nகாஷ்மீரின் பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nதீபாவளி அன்று லண்டனில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டம்: மேயர் கடும் கண்டனம்\nகாஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து தீபாவளி அன்று இந்திய தூதரம் அருகில் இந்திய எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு லண்டன்மேயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் அமைதி நடைமுறையை சீர்குலைத்தால் சிறைதான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nஜம்மு- காஷ்மீரில் அமைதி முயற்சியை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.\nகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதி கைது\nகாஷ்மீரில் 4 இந்திய விமானப்படை வீரர்களை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதியை சிபிஐ கைது செய்தது.\nஜம்மு-க���ஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைத்து பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகா‌‌ஷ்மீர் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள் - மாநில அரசு ஏற்பாடு\nபொதுமக்களின் வசதிக்காக கா‌‌ஷ்மீர் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள் (எஸ்.டி.டி. பூத்) திறக்கப்படும் என மாநில அரசு நேற்று அறிவித்தது.\nகாஷ்மீரில் கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை\nகாஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியை பேணுவோம் என உத்தரவாதம் அளித்ததையடுத்து கைது செய்யப்பட்ட பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீர் - சத்தீஸ்கர் தொழிலாளியை சுட்டுக் கொன்று பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் அதிரடி\nஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து போராட்டம் - பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி உள்பட 10-க்கும் அதிகமான பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்\nகாஷ்மீரில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nகாஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nசுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்ப���ன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.\nஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி\nமராட்டிய மாநிலம் ஜலாகான் பொக்கூட்டத்தில் பேசிய மோடி, ஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின் கிரீடம் என ஆக்ரோசமாக பேசினார்.\n70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை\nகாஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு - 3 பேர் காயம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள்- ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள்\nபயங்கரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பத்திரிகைகளில் காஷ்மீர் அரசு விளம்பரம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகா‌‌ஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆதரவா எதிர்ப்பா- ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கேள்வி\nஇந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையில் கா‌‌ஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்று அமித்‌ஷா கூறினார்.\nஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/sathya-pratha-sahoo/", "date_download": "2019-10-22T11:38:57Z", "digest": "sha1:HGTVO26MCH7LCA577P3DRWWEJ43OE34K", "length": 10019, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "sathya pratha sahoo Archives - Sathiyam TV", "raw_content": "\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஎன்ன.., இடது கை நடுவிரலில் ‘மை’யா..\nஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் – தேர்தல் ஆணையம்\n13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்கு பதிவு.., தேர்தல் ஆணையம்\n சத்ய பிரதா சாஹு தகவல்\nஅதிமுக வேட்பாளர் மறைத்த ரகசியம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த அமமுக\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ-காந்த்\n3 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம்\n11 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்\nவாழைப்பழத்துக்கு தான் முதல்வர் பணம் கொடுத்தார்\nகனிமொழி வீட்டு ரெய்டு இதுக்கு தானா\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nநடிப்பிற்கு குட்பை சொல்கிறாரா ரித்திகா \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/141967-50-years-old-women-arrested-in-strawberry-needle-scare", "date_download": "2019-10-22T10:54:36Z", "digest": "sha1:PBGGDV6JV57SOFPXJHYDAJX6ZTA25WNH", "length": 10749, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்ட்ராபெர்ரியில் மறைத்துவைக்கப்பட்ட ஊசிகள்!’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம் | 50 Years old women arrested in Strawberry Needle Scare", "raw_content": "\n’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்\n’ - ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்\nஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங���களில் காணப்பட்ட ஊசி தான்.\nகடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் மாதம், குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது மக்களிடம் அச்சத்தை மேலும் அதிகரித்தது. இந்தச் சம்பவத்துக்குப்பின்னர் சுமார் 100 பேர் தங்களின் ஸ்ட்ராபெர்ரியிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர்.\nஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆஸ்திரேலிய அரசு திணறியது. இதனிடையில் ஸ்ட்ராபெர்ரி குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டில் சூப்பர் மார்க்கெட்டிலும், விவசாய நிலங்களிலும் விற்பனை இல்லாமல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. குறிப்பாக விவசாய நிலங்களில் இந்த அச்சம் காரணமாக டன் கணக்கில் பழங்கள் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஸ்ட்ராபெர்ரி வைக்கும் இடங்கள் காலியாக உள்ளன. இந்த அச்சம் ஆஸ்திரேலியா தாண்டி நியூசிலாந்து வரை பரவியது. இதன் காரணமாக அங்கும் ஸ்ட்ராபெர்ரி விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்தது.\nஇந்த செயலில் ஈடுபட்டோரை,``உணவு பயங்கரவாதிகள்\" என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. இப்படி ஸ்ட்ராபெர்ரியில் ஊசி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என முதலில் காவல்துறை எச்சரித்திருக்கிறது. பின்னர் அந்தத் தண்டனை 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஊசி குறித்து இதற்குக் காரணமான நபர்கள் குறித்தும் தகவல் தருபவர்களுக்கு பரிசுத் தொகைகளை அறிவித்தது அந்நாட்டு அரசு. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்கோட் மோரிசன், ``இது ஒன்றும் விளையாட்டு இல்லை. மக்களின் உயிர்களை ஆபத்தில் விடுபவர்களை அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இதைச் செய்பவர்கள் கோழை. இது தீவிரவாதத்துக்கு சமமான செயல்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்நிலையில், குழப்பமான இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு போலீஸார் இன்று 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற தகவலும், அவர் மீது என்ன வழக்கு போடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது சிறையில் உள்ள அவரை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அவர் யார், எதற்காகச் செய்தார் போன்ற தகவல்கள் தெரியாததால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து வெளிவரவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/145003-mdmk-tent-is-going-to-empty-in-karur", "date_download": "2019-10-22T12:07:39Z", "digest": "sha1:7RSTTQ4I53XL2LSTJY73ANUUEOJ2INEN", "length": 11753, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள் | MDMK tent is Going to empty in Karur", "raw_content": "\nகரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள்\nகரூரில் காலியாகும் ம.தி.மு.க கூடாரம்... அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிர்வாகிகள்\nகரூர் மாவட்ட ம.தி.மு.கவைச் சேர்ந்த ஒரு மாநில நிர்வாகி, 8 ஒன்றியச் செயலாளர்கள், 2 நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 18 நிர்வாகிகள் தொண்டர்களோடு முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைய இருப்பதால், கரூர் மாவட்ட ம.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளராக இருப்பவர் கபினி சிதம்பரம். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், புதிய பொறுப்புகள் போடும்போது மாவட்ட, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார், ம.தி.மு.க-வின் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளராக இருந்த கலையரசன். கட்சியின் ஆபத்து உதவிகள் குழுவின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார். வைகோவுக்கு மிகவும் பிடித்த நிர்வாகிகளில் கலையரசனும் ஒருவர்தான்.\nஇந்த நிலையில்தான், திடீரென இவர்12 நிர்வாகிகளோடு கடந்த 29 ம் தேதி, ``மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம் எங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். பலமுறை அவரைப் பற்றி வைகோவிடம் புகார் சொன்னோம். ஆனால், ம.தி.மு.க-வின் பொருளாளர் கணேசமூர்த்தி கபினி சிதம்பரத்தைக் காப்பாற்றுகிறார். மரியாதை இல்லாத இடத்தில் இனி என்ன வேலை\" என்றபடி,கட்சியை விட்ட�� வெளியேறுவதாக அறிவித்து பரபரப்பை பற்ற வைத்தனர். அதன்பின், தொண்டர்களுடன் கூடி ஆலோசித்த கலையரசன் தலைமையிலான நிர்வாகிகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தி ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் முதல்வர் முன்னிலையில் விரைவில் அ.தி.மு.க-வில் இணைய முடிவு செய்திருக்கிறார்கள்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய கலையரசன், ``ம.தி.மு.க ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்த மாவட்டம் கரூர். வைகோவை தி.மு.க-வில் இருந்து கலைஞர் நீக்கியதும், அதைக் கண்டித்து 5 பேர் தீக்குளித்து இறந்தார்கள். அதில் ஒருத்தர் கரூரைச் சேர்ந்த நொச்சிப்பட்டி தண்டாயுதபாணி. ஸ்டாலினை தி.மு.க-வில் முன்னிலைப்படுத்ததான் வைகோவை கலைஞர் வெளியேற்றினார். ஆனா, அதே ஸ்டாலினோடு இப்போ வைகோ கைகோத்துகிட்டு, 'ஸ்டாலினை பாதுகாப்பு கவசமாக இருந்து காப்போம்'ன்னு சொல்றார். இப்படி மாறிய வைகோவை ம.தி.மு.க உதயமாக காரணமாக இருந்து தீக்குளித்து மடிந்த அந்த 5 பேரின் ஆத்மாவும் மன்னிக்காது\" என்று ஆக்ரோஷமாக பேசுகிறார் கலையரசன்.\n``பதவிக்கே வராத ம.தி.மு.க-வில் இருந்துகொண்டு கடன் வாங்கி லட்சம் லட்சமா செலவு பண்ணி கரூர் மாவட்டத்துல கட்சியை நல்லா வளர்த்து வச்சுருக்கோம். ஆனா, மாவட்டச் செயலாளர் எங்களையே மதிப்பதில்லை. அவரை கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி பாதுகாக்கிறார். அதனால்தான் கட்சியை விட்டு வெளியே வந்தோம். நான், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அருண் தங்கவேல், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கேசவன், ஒன்றியச் செயலாளர்கள் க.பரமத்தி (வடக்கு) அப்பன் பழனிசாமி, தான்தோன்றிமலை (கிழக்கு) தென்றல், தான்தோன்றிமலை (மேற்கு) ஜெயராமன், கிருஷ்ணராயபுரம் (கிழக்கு) சங்கப்பிள்ளை,(மேற்கு) தமிழ்செல்வன், கடவூர் (தெற்கு) முருகேசன், தோகைமலை இளங்கோ மற்றும் தான்தோன்றிமலை நகர பொறுப்பாளர் ராஜாமணி, குளித்தலை நகர பொறுப்பாளர் ரவிக்குமார்ன்னு 13 நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கட்சியை விட்டு விலகிக்கொள்வதாக அறிவித்தோம். நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து பேசினோம்.\nவைகோ தி.மு.க கூட்டணியில் இருப்பதால், அங்க போகக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம். அதனால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க-வில் சேர முடி���ு பண்ணி இருக்கோம். முதல்வரிடம் அமைச்சர் தேதி கேட்டிருக்கிறார். தேதி கிடைத்ததும் விரைவில் அ.தி.மு.க-வில் இணைவோம்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/weekly-program-ordinary-extraordinary-100619.html", "date_download": "2019-10-22T11:53:16Z", "digest": "sha1:Q6QUHEW7GHOAWBDQB3ZZBKFWOOM7PE4I", "length": 25566, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் – எதிர்நீச்சலின்றி வெற்றி சாத்தியமா? - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/10/2019 16:49)\nதென்னாப்ரிக்கா ஆடை தயாரிப்பு (AFP or licensors)\nவாரம் ஓர் அலசல் – எதிர்நீச்சலின்றி வெற்றி சாத்தியமா\nஎதிர்நீச்சல், வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல், மீண்டும் சரிந்து வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல்… இறுதி வெற்றிவரை எதிர்நீச்சல். இதுதான் சாதனையாளர்களின் வாழ்வுமுறை\nஎதிர்நீச்சல், வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல், மீண்டும் சரிந்து வீழ்தல், மீண்டும் எதிர்நீச்சல்… இறுதி வெற்றிவரை எதிர்நீச்சல். இதுதான் வாழ்வில் வெற்றிபெறுகின்றவர்களின் தாரக மந்திரம். என் இலட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்துகொண்டேயிருப்பேன் என்று சொல்பவரே, வாழ்வில் முழுமையான வெற்றியை எட்டுகின்றார். சாதனையாளர்கள் எவருக்கும், முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிட்டுவதில்லை. ஒருவர் தனது முயற்சிகளில், சில தோல்விகளைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டுவிட்டால், வாழ்வு தோல்வியிலேயே முடியும். புகழ்பெற்ற அறிவியலாளர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களிடம், அறிவற்றதன்மைக்கு விளக்கம் கேட்டபோது, \"ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்குப் பெயர்தான் முட்டாள்தனம்' என்று சொன்னாராம். ஆம். எடுக்கும் முயற்சியில் உடனுக்குடன் பலனை எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்சனையைக் கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். குழந்தைப் பருவத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட Wilma Glodean Rudolph (ஜூன்23,1940-நவ.12,1994) அவர்கள், 1956ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில், வெண்கலப் பதக்கத்தையும், 1960ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றவர். ஆப்ரிக்க அமெரிக்கரான இவர், ஐந்து வயதில் போலியோ நோய்க் கிருமியால் தாக்கப்பட்டதால், மாற்றுத்திறனாளியானார். Shelley Isabel Mann (அக்,15,1937 – மார்ச்,24,2005) அவர்கள், ஆறு வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர், 1956ம் ஆண்டு ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர்.\nFord வாகன நிறுவனத்தை நிறுவி, புதிய வாகனங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றி போர்டு அவர்கள், முதல் காரை உருவாக்கும்போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்துவிட்டார். இன்று, உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்களும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கணனி மற்றும் செல்லிடபேசி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர்கள். இந்திய தேசியகவி சுப்ரமணி பாரதியார் அவர்களும், கவிஞர் கண்ணதாசன் அவர்களும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டிகளில், முதல் பரிசை வெல்லவில்லை. முன்னாள் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், பள்ளிக்குச் செல்வதற்கு, ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்குமாம். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால், புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்குமேல் சுமந்தபடி நீச்சலடித்து, அக்கரையை அடைந்திருக்கிறார். முன்னாள் அரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று தினத்தாள்களைப் போட்டு, பள்ளிக்குச் சென்றவர். இவ்வாறு, உலகில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.\nஇந்த சாதனை மனிதர்கள், தோல்வி, அதைத் தொடர்ந்து கிடைத்த அவமானம் போன்றவற்றுக்கு அஞ்சி, முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. இந்திய கணனித் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி அவர்கள், செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவை கணனித் துறையில் முன்னணிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தில், கணனித் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லை. அவரது மனைவி, தன் நகையை விற்றுக்கொடுத்த, பத்தாயிரம் ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம்தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கணனி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ். (நன்றி தினமலர்)\nஒரு காலத்தில், ஆறு அணா கட்டணம் கொடுத்து, நகரப் பேருந்தில் பயணிக்க இயலாமல் இருந்தவர், இன்று நானூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் தலைவராக, நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். நகரப் பேருந்தில் ஏறி வேலைக்குச் சென்றுவர வசதியில்லாமல் இருந்த இவர்தான், வைகிங் ஈஸ்வரன். இவர், திருப்பூர் வைகிங் (Viking Textiles) மற்றும் ஆனந்த் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் தலைவர். இவரது அப்பாவுக்குச் சொந்தமாக, இரண்டு ஏக்கர் வானம்பார்த்த பூமிதான் இருந்துள்ளது. இவரை ஐந்தாவது வரையாவது படிக்க வைக்க இவரது தந்தை விரும்பினார். பள்ளிக்குப் போனால் கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமென்று நினைத்து இவர் படிக்கவில்லை. அதனால், மாடு மேய்ப்பது தொடங்கி, விவசாயத்திற்குத் தண்ணீர் இறைப்பது வரை, அத்தனை வேலைகளையும், பத்து வயதிலேயே இவர் செய்துள்ளார்.\nவைகிங் ஈஸ்வரன் அவர்கள், 12வது வயதில், திருப்பூரில், சிறார் தொழிலாளியாக வேலையில் சேர்ந்தவர். இரவு இரண்டு மணிக்கே எழுந்து, மழை காலமாக இருந்தால், நள்ளிரவிலே எழுந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, காலை நான்கு மணிக்கெல்லாம், ஆடை நிறுவன வாசலிலே அமர்ந்து தூங்கிய அனுபவம் இவருக்கு உள்ளது. இவ்வேலையில் எதிர்கொண்ட அவமானத்தால், இனிமேல் யாரிடமும் கைகட்டி கூலிவேலை பார்க்க முடியாது என்று, குடும்பத்தில் உறுதியாகச் சொல்லியுள்ளார் இவர். அதற்குப் பின்னர், தான் சிறுகச் சிறுகச் சேர்த்த இரண்டாயிரம் ரூபாய், பாட்டியின் நகை மற்றும் மனது நிறைய தன்னம்பிக்கை ஆகியவற்றுடன், முதலில் ஒரு சைக்கிள் கடை, பின்னர், ஒரு மளிகைக் கடை என படிப்படியாக வாழ்வில் உயர்ந்துள்ளார். “நீச்சல் அடிப்பது எப்படி” என்ற நூலை வாசித்து, அதில் கிடைத்த உத்வேகத்தால், ஆடை தயாரிப்பு ஆலை கட்டும் முயற்சியில் ��வர் இறங்கினார். பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் செய்த வாரக்கூலிவேலையை விட்டுவிட்டு, பனியன் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப் போகிறேன் என, இவர் சொன்னபோது, ஏராளமான பயமுறுத்தல் அறிவுரைகள் கிடைத்துள்ளன. ஆனால், வைகிங் ஈஸ்வரன் அவர்கள், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், துணிந்து செயலில் இறங்கியதன் விளைவே, இன்று இந்நிலைக்கு இவர் உயர்ந்துள்ளார். இன்று அவரின் வர்த்தகம் பெருகி, வாழ்வும் மலர்ந்துள்ளது.\nவைகிங் ஈஸ்வரன் அவர்கள், தனது வாழ்வு முன்னேற்றம் பற்றி, இந்து தமிழ் திசை இணைய நாளிதழ் வழியாக, இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். ஒரு மில் தொழிலாளியாகவே வாழ்ந்திருக்கவேண்டிய எனக்குள், மில்லுக்கே முதலாளியாக வேண்டுமென்ற பெரிய கனவை விதைத்தது, எனக்கு நேர்ந்த அவமானமே. கூலிக்காரன்தானே நீ, அதிகாரம் செய்கிறாய் என்று, வேலை கேட்டுப்போன இடத்தில் அந்த முதலாளி என்னைப் பார்த்து கேட்காமல் போயிருந்தால், நானும் சாதாரணமான வாழ்வையே வாழ்ந்திருப்பேன். ஒன்றுமில்லாதவன் என்று, மற்றவர்கள் என்னை அலட்சியப்படுத்தியவேளை, நான் உற்பத்திசெய்த பொருள்களின்தரம்தான் நிலைக்க வைத்தது. என் தோற்றத்தைப் பார்த்து நெற்றி சுளித்தவர்கள், எனது நிறுவனம் தயாரித்த பனியனைப் பார்த்ததும், என்னை உட்காரச் சொல்லி, சாருக்கு ஒரு சாயா என்று புன்முறுவல் பூத்தார்கள். இது தரத்துக்குக் கிடைத்த மரியாதை என்றும், தோற்றத்துக்கு கொடுக்கும் மரியாதை நிரந்தமற்றது என்றும் முழுமையாக நம்பினேன். ஆம். உழைப்பையும் தரத்தையும் நான் எப்போதும் கைவிட்டதில்லை. அதேபோல், அவையும் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றிக்கு எப்போதுமே ஆயுள் குறைவுதான். பெரிய போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கின்ற வெற்றியே என்றும் நீடித்து நிலைத்து நிற்கும். இத்தகைய வெற்றி, எளிதாக ஒருவரைவிட்டு அகலாது. (நன்றி இந்து தமிழ் திசை)\nவைகிங் ஈஸ்வரன் அவர்களின் வாழ்வு, விவசாயத்தில் தொடங்கி, வறுமையில் கற்றாழை கிழங்கை உண்டு, ஏமாற்றத்தையும் கண்ணீரையுமே அனுபவித்து, பலரின் எதிர்ப்புகள், அவமானங்களைப் பின்னுக்குத் தள்ளி, இன்று, வாழ்வில் உயர்ந்து நிற்கிறது. எனவே, வைகிங் ஈஸ்வரன் அவர்கள் சொல்வது போன்று, வாழ்வில் அவமானம், ஏமாற்றம், தோல்வி போன்றவை வந்தால், அவை நம்முடைய வல்லமையை ���ெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு என்று இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வில் முன்னேறுவதற்கு, மூன்றாவது கையாக, தன்னம்பிக்கையைக் கொண்டிருப்போம். ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் யாரும் சாதனை படைக்கலாம். வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும். ஓர் இடத்திற்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.\n“வாழ்க்கையின் முதல் புள்ளி, எதிர் நீச்சலிலே ஆரம்பமாகும். அடுத்தடுத்த புள்ளிகளைத் தொடும்வேளை, வாழ்க்கை என்பது, நதியோடுபோகும் இலையாக அல்ல‌, இலை மீது போகும் எறும்பாகவே இருக்கும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கும். மலை குறுக்கிட்டால் முட்டித்தள்ளுவோம், இடி விழுந்தாலும் அதனைக் கடத்தும் தாங்கியாவோம். அடி கொடுக்க நினைக்கும் வாழ்க்கைக்கு, நம் புன்னகையால் புத்தி சொல்வோம். எதிர்த்துச் சென்றே இலட்சியம் தொடுவோம், எதிர் நீச்சலடித்தே இலட்சியம் அடைவோம் (eluthu.com/kavithai)”.\nவாரம் ஓர் அலசல் – எதிர்நீச்சலின்றி வெற்றி சாத்தியமா\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-10-22T11:51:30Z", "digest": "sha1:AS2UMCI7SPHURTGUHKHSVZB5FWJTHS2K", "length": 13515, "nlines": 227, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: மணமாலையும் மஞ்சளும் சூடி....", "raw_content": "\nசமீபத்தில் வழக்கமாக செல்லும் பேன்சி ஸ்டோர்க்கு சென்றிருந்தேன். அங்கு இந்த வெற்றிலையை பார்த்தேன். கடைக்காரர் “அக்கா எடுத்துக்கோங்க” என்று ஒன்று தந்தார்....:) வெற்றிலையில் மஞ்சள், குங்குமம், சுவாமி விக்கரகம், ரோஜா என்று வைத்து அழகாக இருந்தது. தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்க ஏற்றவை. வெற்றிலை இப்போது போட்டுக் கொள்வது குறைந்து விட்டது. வெறுமனே வாடிப் போய் தூக்கிப் போடுவதற்கு பதிலாக இப்படி கொடுத்தால் நன்றாக இருக்கும் தான். முன்பு பிளாஸ்டிக் வெற்றிலையில் மஞ்சள், குங்குமம் வைத்து வந்து கொண்டிருந்தது. இப்போது இந்த துணி மாதிரி வெற்றிலையில் வந்து கொண்டிருக்கிறது.\nஆனால் ரவிக்கைத் துணி போல இதுவும் சுற்றிக் கொண்டே இருக்குமோ\nமஞ்சள், குங்குமம் என்று சொல்லும் போது நினைவில் வந்தது. தாம��பூலத்தில் வைத்துக் கொடுத்ததில் ஒரு சில டப்பாக்களில் வண்டு வந்திருக்கும், அல்லது காலியாகவே கூட இருந்துள்ளது....:( காரணம் யாரும் அதை திறந்து பார்ப்பதுமில்லை, உபயோகிப்பதுமில்லை....:( அப்படியே வைத்திருந்து வேறு ஒருவருக்கு தந்து விடுகின்றனர். நான் இரண்டு மூன்று தடவையாக இம்மாதிரி வைத்து கொடுக்கும் மஞ்சள், குங்கும பாக்கெட்டுகளையும், டப்பாக்களையும் தனித்தனியே பிரித்து போட்டு சலித்து கோவிலுக்கு தந்து விடுகிறேன்.\nஉறவினர் வீட்டுத் திருமணத்தில் கிடைத்த சுருக்குப் பை இது. மணமக்களை வாழ்த்த அட்சதையை இதில் போட்டு தந்திருந்தார்கள். இதே போல் தேங்காய் வடிவிலும் உள்ளே அட்சதை போட்டு ஒன்று இருந்தது. நெடுநாட்களாக வைத்திருந்தேன். இப்போ அது எங்கே சென்றது என்று தெரியவில்லை.....:)\nஇது ஒரு குட்டி விசிறி. ஏதோ ஒரு விசேஷத்தில் தான் கிடைத்தது.\nகற்பனைத்திறன் இருந்து விட்டால் வேண்டாத பொருட்கள் கூட அழகாக மாறிவிடும். இந்த மாதிரி பொருட்களால் பலருக்கு வேலைவாய்ப்பும், வியாபாரமும் பெருகுகிறது என்பதில் மகிழ்ச்சி.\nகல்யாணத்தில் இந்த மாதிரி குட்டியான அழகான பையில் அட்சதை போட்டு தருவதைப் போலவே குட்டி டப்பாக்களிலும் தர்றாங்க. அந்த விசிறி கொள்ளை அழகு.\nவெற்றிலையும் சுருக்குப்பையும் குட்டி விசிறியும் அழகோ அழகு குட்டி விசிறி கொலுவில் வைக்கலாம் .ரோஷினிக்கிட்ட சொல்லி ஒரு குட்டி பொம்மை செய்து அதன் கையில் விசிறியை வைக்க சொல்லுங்க .\nஅந்த சுருக்குப்பையில் தான் எங்கள் திருமணங்களில் கேக் கொடுப்பது வழக்கம் ..\nஒரு திருமணத்தில் அந்த குட்டி பையில் விதைகள் போட்டு கொடுத்தாங்க \nபிளாஸ்டிக் தவிர்த்து துணியில் வெற்றிலை நல்ல ஐடியா\nபடங்களுடன் பதிவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்\nவித்தியாசமான அன்பளிப்புகள். பகிர்வுக்கு நன்றி.\nவெற்றிலையும், விசிறியும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. அதுவும் அந்த விசிறி சூப்பர்.\nகலை ரசனை கொண்ட பொருட்கள்\nதுணியில் செய்த தாம்பூலம் கொள்ளயழகு. இதுவரை நான் பார்த்ததில்லை. கலியாணங்களுக்குப் போனால்தானே தெரியும். இன்த அழகுச் சுருக்குப்பை கிப்ட் இதில் போட்டுக் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். நல்ல தொகுப்பு. அன்புடன்\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.\nஇதில் காட்டியுள்ள எல்லாப்படங்களும் ��ழகாக அருமையாக கலை வண்ணத்துடன் உள்ளன. விசிறியும், சுருக்குப்பையும், வெற்றிலையில் உள்ள பிள்ளையாரும் மிகவும் சூப்பர் அழகாக உள்ளன.\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nஅடை மழையும், இலைகள் பழுக்காத உலகமும்…..\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10502031", "date_download": "2019-10-22T12:10:11Z", "digest": "sha1:KONQENEE53HGANPBZMV4ZSD7YTZF6MFX", "length": 53619, "nlines": 896, "source_domain": "old.thinnai.com", "title": "துணை – பகுதி 3 | திண்ணை", "raw_content": "\nதுணை – பகுதி 3\nதுணை – பகுதி 3\nமறுநாள் பிற்பகல் மூன்றுமணி அளவில் பஸ்ஸர் ஒலித்தது.\nமதிய உணவுக்குப் பிறகு சிறிது லேசாகக் கண்களை மூடி இமைகளின் தழுவலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு பகல் கனவுகளுடன் உறக்கத்தில் மிதப்பது என் வழக்கம். பஸ்ஸர் ஒலித்தபோது எழுந்து முகங்கழுவி வந்து கொண்டிருந்தேன்.\n‘நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் ‘\nநடுக்கூடத்தில் நின்று சுற்றி பார்வையை ஓட்டினான். ‘வீட்டை அழகா வச்சிருக்கீங்க சார்\n‘வேற யாரு உங்ககூட இருக்கா \n‘என் மனைவி இருக்கிறாள். உட்காருங்க. ‘\n‘ராத்திரி முழிச்சிக்கிட்டே படுத்திருந்தேன் சார். பேய் பிசாசு இல்லேன்னு நீங்க சொன்னீங்களா… அப்டி ஒருவேளை இருக்காதோன்னு எண்ணிப் பார்த்தேன். இல்லைன்னு சொல்லிப் பார்த்துக் கொண்டேன். ‘\n‘கனவுலே ராத்திரி பிசாசும் பேயும் வந்து பயப்படுத்தித்தாக்கும்\n‘இல்லே சார். அப்டிக் கனவு ஒண்ணும் வரல்ல. நினைச்சிப் பார்த்ததுல நீங்க சொல்றதுல உண்மை இருக்குன்னு பட்டது. எதோ புதுசா ஒண்ணைக் கத்துண்ட மாதிரி மனசு சந்தோஷப் பட்டது… நிம்மதியாத் துாங்கினேன்\n‘அப்ப இன்னிக்கு ராத்திரி ஓயாமாரி கிட்ட காரில் இருந்து இறக்கி விட்டால் பயப்படாமல் நடந்து மன்னார்புரம் வந்து சேர்ந்துடுவீங்க. இல்லையா \n‘ஐயோ அப்டில்லாம் செஞ்சிடாதீங்க சார். பயம் கொஞ்ச கொஞ்சமாத்தானே போகணும்\n‘அது சரி ‘ என்றேன் நான். நாற்காலியில் இதமாய்ச் சாய்ந்து கொண்டேன்.\n‘ராமகிருஷ்ணன், நீங்க கடவுளை நம்புகிறீர்கள் இல்லையா \n ஏன் நீங்க கடவுளை நம்பல்லியா \n‘பேய் பிசாசை நம்பறதும் இல்லை. கடவுளை நம்பறதும் இல்லையா \n‘இல்ல���. மனுஷன் ரெண்டைப் படைச்சிருக்கான். அதாவது கற்பனை பண்ணி இருக்கிறான். ஒண்ணு நல்லவைகளைச் செய்யும் கடவுள். இன்னொண்ணு தீங்கே செய்யும் பேய் பிசாசுகள்… ‘\n‘இந்த ரெண்டையும் நான் நம்பறது இல்லே. ஆனால் நல்லது செய்யும் மனிதனிடம் தெய்விக அம்சம் இருக்குனு நம்பறேன். அதேபோல கெடுதல் பண்ணும் மனிதனிடம் பேய் பிசாசு சாத்தான் இவற்றின் குணம் இருக்குனு நம்பறேன்… ‘\n‘நேராகச் சாய்ந்து நல்லா உக்காந்துக்கங்க ராமகிருஷ்ணன். எனக்கு அநாவசியமான மரியாதையெல்லாம் குடுக்க வேணாம். உங்களை மாதிரி சாதாரண மனுஷன் நான். ஏதோ உங்களைவிட கொஞ்ச்சம் அதிகம் படித்திருப்பேன். நீங்க கேட்டால் சொல்வேன். உங்க எண்ணமும் கருத்தும், என் எண்ணத்துக்கும் கருத்துக்கும் ஒத்துப் போறதான்னு பார்ப்பேன். இல்லேன்னா என் கருத்தை விளக்கிச் சொல்வேன். உங்களுக்கு ஒரு கருத்து இருந்து விளக்கினீங்கன்னா கேட்டுக் கொள்வேன். உண்மையா இருந்தால் எடுத்துப்பேன். இல்லேனா விவாதிப்பேன்… என்னை உங்க நண்பன்னு நினைச்சிக்கங்க. ‘\nசாய்ந்து உட்கார்ந்து கொண்டான் —\n‘உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ராமகிருஷ்ணன். அடிக்கடி வாங்க. ‘\n‘நான் இப்ப காபி சாப்பிடற வழக்கம். என்கூட நீங்களும் காபி சாப்பிடலாமோல்யோ \n‘ஏது ஆபீஸ் விட்டு சீக்கிரமே கிளம்பி வந்திட்டாங்களே. ‘\n‘ஆமா சார். பெர்மிஷன் வாங்கிண்டு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசணும்னு இருந்தது… ‘\n‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர். இல்லையா \n‘அவ்வையார் பாடல் ஒண்ணு ஞாபகம் வந்தது. ‘\n‘நான் பள்ளிக்கூடத்திலேயே அதெல்லாம் மறந்துட்டேன்\n‘அது உங்க தப்பு இல்லே. வாத்திமார் தப்பு\nஎன்னைப் பார்க்கவும் பேசவும் இவன் வந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி.\nஎன் நாத்திகக் கொள்கைகளைக் கேட்டுக்கொள்ளும் அப்பாவி ஒருத்தன் கிடைத்திருக்கிறான், என் வலையில் விழுந்து விட்டான், என்பதால் அல்ல. இயல்பாக நாஸ்திகன் மனிதாபிமானி. பிறவி மேதை, பிறவி கெட்டிக்காரத்தனம் என்பதுபோல நாஸ்திக எண்ணமும் பிறவி குணம்.\nஆனால் அது பிறவியில் இருந்தே பரிணமிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வயது வந்து, வளரும்போது, அறிவு வளர்ச்சி சமயம் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் எந்த வயதிலும் நாஸ்திகக் கருத்து ஒருவரின் உள்ளத்தில் உறுதியாக நிலையாகலாம்.\nமகான்கள் இறைவனைப் பற்றியே ச���ா எண்ணிக் கொண்டிருப்பதைப் போல, நாஸ்திகனும் இல்லாத இறைவனைப் பற்றி சதா சிந்திக்கிறான்.\nஆஸ்திக எண்ணம் கொண்ட லட்சக் கணக்கான ஜனங்கள் நடுவில் ஒரு நாஸ்திகன் இருப்பது, முரண்படுவது, இழைந்து வாழ்வது அவன் கொள்கைப் பிடிப்பைக் காட்டுகிறது.\nஆஸ்திகனை நாஸ்திகனாக்கி விட யாராலும் முடியாது. ஹீரோ ஒர்ஷிப் – தனிநபர் துதி, காரணமாக சிலர் நாஸ்திகர்களாக வேஷம் போடலாம். ஆஸ்திகர்கள் இறைவனுக்குக் கொடுக்கும் அந்தஸ்தையும் மதிப்பையும் மரியாதையையும் இந்தப் பகல்வேஷ நாஸ்திகர்கள் தாங்கள் துதிபாடும் தனிநபர்களுக்குத் தருகிறார்கள்…\nஅந்த வகையில் ஆஸ்திகர்களுக்கும் இந்த நாஸ்திகர்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை\nமேலும் நாஸ்திகர்கள் அனைவரும் சுத்த சுயம்பிரகாச முழுமையான நுாறு சதவீத நாஸ்திகர்கள் அல்லர். இயற்கையின் வக்கிரப்போக்கின் விளையாட்டாக நல்லதோ கெட்டதோ விளையும்போது, சாதாரண இயல்பை மீறிய ஒரு வெளி சக்தி செயல்படுகிறதோ என்ற ஐயம் நாஸ்திகனுக்கும் தோன்றுகிறது\nமனிதனின் சுபாவமான பலவீனம் அது\nஅதேபோல ஆஸ்திகர்களுக்கும் இறைவன் என்று ஒன்று இல்லையோ… அதனால்தான் இத்தனை அக்கிரமங்களும் நடந்து, அநீதி இழைக்கப் படுகிறதோ என்ற எண்ணம் தோன்றவும் வாய்ப்புள்ளது\nசொல்லப் போனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து ஆடி ஓடி விளையாடிய வளர்ந்த குழந்தை சட்டென்று ஒருநாள்க் காய்ச்சலில் விழுந்து அல்லது மூளை ஜுரம் வந்து மரணம் அடைய நேரும்போது, பெற்றோரில் ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் நாஸ்திகர்கள் ஆகிறார்கள்.\nஆனால் இவர்கள் விரைவில் தம் நிலைக்குத் திரும்பி ஆஸ்திகர்கள் ஆகிவிடுகின்றனர்\nராமகிருஷ்ணனை நாஸ்திகனாக மாற்றுவது என் நோக்கம் அல்ல. அவனுக்காக ஐயம் எழுந்து கேள்விகள் மூலம் தன் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முயல்வானாகில், அவனுக்கு உதவ, வழிகாட்ட நான் தயாராக இருக்கிறேன்.\nசண்பகம் காபி கொண்டு வந்தாள்.\n‘நமஸ்காரம் மாமி ‘ எழுந்து காபியைப் பெற்றுக் கொண்டான் ராமகிருஷ்ணன்.\n‘சிரஞ்ஜீவியா இரு. இவரை எங்க பிடிச்சே நீ \n‘கதா காலட்சேபத்ல பாத்தேன். பழக்கம் ஆச்சு. சாரோட நட்பு கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்\n ‘ – சண்பகம் சிரித்தாள்.\n‘சார் மாதிரி ஒருத்தரை நான் சந்திச்சதே இல்லை பெரிய மனுஷர். முகஸ்துதியா நினைச்சுக்கப்டாது. உண்மையாச��� சொல்றேன். ரொம்பச் சின்னவன் நான். என்னையும் மதிச்சு உக்கார வைச்சுப் பேசறாரே… ‘\n— என்னைப் பற்றிய தன் எண்ணத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறான். புரிகிறது.\n‘உன் ஜாதகம் இப்ப எப்டியிருக்கு \n‘சனி வக்ரத்ல இருக்கானா பாத்துக்கோ\nராமகிருஷ்ணன் முகத்தில் அச்சம் எழுந்தது. கையில் டபரா டம்ளருடன் சண்பகத்தைப் பார்த்தவாறு பதிலுக்குக் காத்திருந்தான்.\n‘இன்னும் இல்ல மாமி. இப்ப அவசரம் இல்லை… ‘\n அண்ணா தங்கை யாராவது குறுக்கே நிக்கறாளா… ‘\n‘அதெல்லாமில்லை. அவாளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்து. வேலை கொஞ்சம் உசரட்டும்னு பாக்கறேன். அப்றம் பண்ணிப்பமேன்னிருக்கு. ‘\n‘சரி சரி. காபியைக் குடி, ஆறிடப் போறது. தனியா இருக்கியா குடும்பத்தோட இருக்கியா \n‘அப்பா அம்மா கூடத்தான் இருக்கேன். வயசான பாட்டி இருக்காள். ‘\nமாமி சற்று நீளவிட்ட புன்னகையுடன் திரும்பவும், ‘எதுக்கும் உன் ஜாதகத்தைத் தெரிஞ்சவாகிட்ட கொடுத்துப் பார்… மாமா கூடப் பழக ஆரம்பிச்சிருக்கியே\n‘மாமாவுக்கு ஜாதகம் பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது… ‘\n‘ஒரு பேய் இன்னொரு பேயை நம்புமோ ‘ என்றபடி சண்பகம் நகர்ந்தாள்.\n‘என்ன சொல்றேள் மாமி. நான் கொஞ்சம் அசடு. எதையும் உடனே சட்னு புரிஞ்சுக்கத் தெரியாது… ‘ என்றான் ராமகிருஷ்ணன் அவள் முதுகைப் பார்க்க.\nநான் சொன்னேன் – ‘அவள் கிடக்காள். விடு. மாமி ரொம்பக் குறும்புக்காரி. அவளுக்கு உன்னைப்போல ஜாதகம் சோதிடம் இவற்றில் நம்பிக்கை உண்டு. ‘\n‘பேய் பிசாசை நம்பறாங்களா சார் \n வீட்டு வேலைக்காரி சொல்றதை உடனே நம்புவாள். நான் சொல்றதை நம்ப மாட்டாள்\n‘மாமியை உங்களால மாத்த முடியலியா சார் \n‘அவள் நம்பற அந்த ஈஸ்வரனால கூட அது முடியாது\nகாபியை சாப்பிட்டுவிட்டு காலி டபரா டம்ளருடன் ராமகிருஷ்ணன் எழுந்தான்.\n‘அதை இப்டிக் கொடு… ‘\n‘நான் அலம்பி வச்சுடறேன் சார். ‘\n‘வேணாம். ‘ அவற்றைப் பெற்றுக்கொண்டு சமையல் அறையில் வாஷ்பேசினில் போட்டுவிட்டு வந்தேன்.\n‘சார் ‘ என்றான் ராமகிருஷ்ணன்.\n‘உண்மைலயே நீங்க பெரிய மனுஷர் ‘ என்றான் நெகிழ்ந்து. ‘முகஸ்துதிக்காகச் சொல்றேன்னு நினைச்சுக்கப்டாது. என் எச்சில் டம்ளரைக் கையில் வாங்கி எடுத்துண்டு போய் வெச்சிட்டு வந்தேளே ‘ என்றான் நெகிழ்ந்து. ‘முகஸ்துதிக்காகச் சொல்றேன்னு நினைச்சுக்கப்டாது. என் எச்சில் டம்ளரைக் கையில் வாங்கி எடுத்துண்டு போய் வெச்சிட்டு வந்தேளே\n‘எச்சில் டம்ளரைக் கையில் எடுக்கறவன் எல்லாரும் பெரிய மனுஷன்னா ஹோட்டல்ல டம்ளர் கழுவறவங்க எல்லாரும் என்னைவிடப் பெரிய மனுஷங்க ராமகிருஷ்ணன், நீங்க பெரிய மனுஷன்னு சொல்றதுனால நான் பெரியவன் ஆயிடப் போறதில்ல. நீங்க குறைச்சுப் பேசிட்டதால நான் சின்ன மனுஷன்னும் இல்ல ராமகிருஷ்ணன், நீங்க பெரிய மனுஷன்னு சொல்றதுனால நான் பெரியவன் ஆயிடப் போறதில்ல. நீங்க குறைச்சுப் பேசிட்டதால நான் சின்ன மனுஷன்னும் இல்ல\nஎனக்குத் தெரியாது என்கிறதாக சண்பகம் அவன் அறிய சிரிக்கிறாள். மாட்டினியா, என்கிறாப்போல\n‘என்னை எனக்குத் தெரியும். அனுபவப் பட்டிருக்கேன். பெரிய மனுஷங்க முன்னாலே நானும் சின்ன மனுஷன்தான். மகாத்மா காந்தி, விவேகானந்தர் படங்களுக்கு முன்னால நிற்கிறபோது என்னைச் சின்னவனா உணர்கிறேன்… ‘\nராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருந்தான் பொறுமையாய். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவனே ஆரம்பித்தான். ‘சார் நீங்க கடவுளையும் நம்பறது இல்லையா. ‘\n பேய் பிசாசை நம்பறது இல்லை. அதாவது பேயும் பிசாசும் இருக்குங்கறதை நம்பறது இல்லை. கடவுள் இருக்கிறார் என்கிறதையும் நம்பறது இல்லை. எதையும் நம்பறது இல்லையா எல்லாம் பொய்யா \n‘அப்படியில்லே ராமகிருஷ்ணன். ஏன் உன்னை நம்பறேன். அடுத்த வீட்டுக்காரரை நம்பறேன். எதிர் வீட்டுக்காரரை நம்பறேன். மனித இனத்தை நம்பறேன். இதோ மாமியை நம்பறேன். சாப்பாட்டில் அவள் விஷம் வைக்கவில்லை என்று நம்பித்தான் சாப்பிடறேன். வேலைக்காரியை நம்பறேன். சிலர் என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்… ‘\nஅவன் என்னையே கவனித்துக் கொண்டிருந்தான்.\n‘பழைய பேப்பர்காரன் முள் நகராத தராசை வைத்துக் கொண்டு என்னை ஏமாற்றப் பார்த்தான். கண்டுபிடிச்சு, சும்மா அத்தனையும் எடுத்துண்டு போன்னு சொன்னேன். சாமின்னு கால்ல விழுந்தான். பிழைப்புக்காக தெரியாத்தனம் பண்ணிட்டேன்…னான். அப்றமா கிலோவுக்குப் பத்து பேப்பர்னு குத்து மதிப்பா கணக்கு பார்த்து பணம் வாங்கிக் கொண்டு அனுப்பினேன். ‘\n‘அவங்க என்னை ஏமாத்தப் பாக்கறாங்கன்னு தெரிஞ்சதும், அதைத் தெரிஞ்சுண்டதா நான் வெளிக் காட்டிக்கறேன். இந்த வீட்ல ஒரு வேலைக்காரி இருக்கிறாள். அவள் ஒருசமயம் மாமி புடவை ஒண்ணை காம்பவுண்டுக்கு வெளியே வீசிவி��்டு, வீட்டுக்குப் போகும்போது யாருக்கும் தெரியாமல் எடுத்துண்டு போனாள்…\nநான் மொட்டைமாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅன்றைக்கு சாயங்காலமே ஜவுளிக்கடைக்குப் போய் சாதாரணச் சேலை ஒண்ணை வாங்கிண்டு வந்தேன். புடவையைக் காணோம்னு மாமி தேடியபோது சமாச்சாரத்தை விவரமாச் சொன்னேன். மத்த நாள் வரை காத்திருக்கச் சொன்னேன்…\nமறுநாள் வேலைக்காரி வந்தாள். எதுவுமே நடக்காத மாதிரி வீட்டு வேலைல்லாம் செய்தாள். முடிச்சிப் போறசமயம் ஒரு தட்டுல புது சேலையை வெச்சி இந்தா-ன்னு நீட்டினேன்.\nதிகைச்சுப் போயிட்டா. ஒரு அடி பின்வாங்கி ‘என்னய்யா \nபழைய புடவையைத் திருப்பிக் குடுத்துரு. இதை வெச்சிக்கோன்னேன். கண்ல தரதரன்னு கண்ணீர் கொட்டிடுத்து. உடனே வீட்டுக்குப் போயி பழம் புடவையைக் கொண்டு வந்து மாமிட்ட திருப்பிக் கொடுத்து மன்னிப்புகேட்டாள்.\nஇனிமே இப்டில்லாம் செய்யாதடி இவளே… நான் மறந்துடறேன். ஆனா நீ ஞாபகம் வெச்சிக்கணும்னா மாமி… ‘\n‘அந்த வேலைக்காரி இப்பவும் இங்கதான் வேலை செய்யறா. இதுலேர்ந்து உனக்கு என்ன தெரியறது. ‘\n‘நீங்க பெரிய மனுஷர்னு தெரியறது சார்\n பழைய புடவை திருடினா புது புடவை கிடைக்கும்னு புரியல்லே ‘ என்று சிரித்தபடி மாமியைப் பார்த்தேன்.\n‘அப்பவே வெளிய போய் அந்தப் பழைய புடவையை எடுத்துண்டு வந்து, அதையே தட்டுல வெச்சி குடுத்திருக்கலாம் ‘ என்றாள் சண்பகம் இடக்காக.\n/தொ ட ர் கி ற து/\nசென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு\nஉலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.\nதமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.\nடச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்\nஉனது மொழியை பு ாியாத பாவி நான்\nஎப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )\nகசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்\n‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்\nசித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)\nகடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை\nபிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆய��ல்)\nதுணை – பகுதி 3\nPrevious:ராம்தாஸ் – சேது – திருமாவளவன் சூளுரை\nNext: கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு\nஉலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.\nதமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.\nடச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்\nஉனது மொழியை பு ாியாத பாவி நான்\nஎப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )\nகசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்\n‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்\nசித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)\nகடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை\nபிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)\nதுணை – பகுதி 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/portfolio/periyava-boopalam/", "date_download": "2019-10-22T13:10:48Z", "digest": "sha1:BJ2ARVMW3QQTQTXKWVQGWCIFIRHOJ4YV", "length": 10456, "nlines": 229, "source_domain": "paattufactory.com", "title": "திருப்பள்ளி எழுவாய் சங்கரா ! – Paattufactory.com", "raw_content": "\nகூடிய பக்தரின் குறைகளைக் கேட்டிடவே \nதெய்வக் குரலை யாம் கேட்டிடவே..\nஉய்யும் வழியை யாம் அறிந்திடவே…\nகைகள் தூக்கி எமைக் காத்திடவே \nபாக்ய த லட்சுமி – தமிழாக்கம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2017/05/", "date_download": "2019-10-22T11:14:02Z", "digest": "sha1:4Z2KDJX57FPH7MNI7DLZCFAU7X7PKTXC", "length": 7431, "nlines": 194, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: May 2017", "raw_content": "செவ்வாய், 30 மே, 2017\nபச்சைக் காட்டில் வெள்ளைப் பூனை\nஇச்சைக் காட்டில் கறுப்புப் பூனை\\\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 மே, 2017\npeak form :உச்சி உச்சம்\nஒரு நாள் காற்றால் அடிக்கச் செய்கிறாய்\nமறு நாள் கொசுவை கடிக்கச் செய்கிறாய்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 மே, 2017\nஎதுக்கும் ஒரு நீதி சொல்கிறார்\nஎதையும் ஒரு காரணம் காட்டி\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMaya Images பொய்யுரு காண்\nநிதம் இறந்து படுதல் காண்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 3 மே, 2017\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:54 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\npeak form :உச்சி உச்சம்\nMaya Images பொய்யுரு காண்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50981-chennai-child-rape-case-17-accused-gets-goondas.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T10:56:24Z", "digest": "sha1:QSRJ4SNOBG3ZNBLMKXC3SRHBJXDEIBHD", "length": 9768, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்! | chennai child rape case: 17 accused gets Goondas", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்\nசென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nசென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை அங்குள்ள ஊழியர்களே 7 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போக்சோ மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன், பிரகாஷ், பிளம்பர் சுரேஷ் மற்றும் வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் ஆகியோரை கைது செய்தனர்.\nRead Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா\nRead Also -> குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது\nஇந்த பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக காவலாளிகள் முருகேஷ், பழனி, லிப்ட் ஆபரேட்டர்கள் பரமசிவம், பாபு, தீனதயாளன், பிளம்பர்கள் ஜெய்கணேஷ், ராஜா, சூர்யா, எலக்ட்ரீஷியன்கள் ஜெயராமன், உமாபதி மற்றும் தோட்ட வேலை செய்யும் குணசேகர் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\n“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..\n7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அ���ர்வு\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nசிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ: 58 வயது டாக்டர் கைது\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை.. கருவை கலைக்கக்கோரி மிரட்டல்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பாஜக பிரமுகர் கைது\nRelated Tags : Child rape case , Goondas , சென்னை சிறுமி , பாலியல் வன்கொடுமை , குண்டர் சட்டம்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..\n7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/05/03/", "date_download": "2019-10-22T10:50:51Z", "digest": "sha1:P6GYOJ5UABGEQK4UCTA4QPDTSXH7DLPU", "length": 28601, "nlines": 261, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 03, 2019: Daily and Latest News archives sitemap of May 03, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 05 03\nபிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோ\nதிடீர் திருப்பம்.. திமுகவுக்கு கமல் ஆதரவு.. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு\n#தமிழகவேலைதமிழருக்கே.. டிவிட்டரில் அனல் பறக்கும் நாம் தமிழர் பிரச்சாரம்.. டிரண்டான ஹேஷ்டேக்\nதமிழ்நாட்டில் யாகம்.. ஒடிசாவி��் புயல்.. சூப்பர் பவர்.. அறநிலையத்துறையை கிண்டலடிக்கும் சுப.வீ\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்.. ஸ்டாலின் பேச்சு.. அதை திறந்ததே நீங்கதானே.. தமிழிசை பதிலடி\nஆட்சியை பிடிக்க திமுக காட்டும் வேகம்.. எடப்பாடி நினைக்காத இடத்தில் எல்லாம் லாக் வைக்கும் ஸ்டாலின்\nபுற்றுநோயை கண்டறியும் மையங்கள் இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும்.. மருத்துவர்கள் கருத்து\nசென்னையில் குடித்துவிட்டு காரை ஓட்டிய நபரால் கோர விபத்து.. 2 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ\nசரிகிறதா.. இல்லை.. கூடுகிறதா.. ஒரே குழப்பமா இருக்கே.. அங்கேதான் நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி\nமுகம் எல்லாம் வேகுது.. வரலாற்றில் இல்லாத அனல் காற்று.. சென்னை மக்களை வாட்டி எடுக்கும் வெப்பம்\nஇப்படி அறிக்கை விடுவதற்கு பதில் ஜோசியரை ரகசியமா கேட்கலாமே.. கி வீரமணியை கலாய்த்த எஸ்வி சேகர்\nதமிழிசைக்கு பைபை.. தமிழக பாஜகவிற்கு விரைவில் புது தலைவர்.. ரேஸில் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன்\nஎன்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டார் விவேக்.. எத்தனை பேர் இருக்காங்க சாரே உங்களுக்காக\nபொன்பரப்பியில் நடந்தது ஜாதிச் சண்டை இல்லைங்க.. இரு கட்சிகளுக்கிடையிலான பிரச்சினை.. எச். ராஜா\nஎன் மேல் நீங்க சொன்ன புகார் பொய் என்றால் பதவி விலகுகிறீர்களா..\nகேள்வி கேட்காத மக்கள்.. ஆசையை காசாக்கும் தனியார் பள்ளிகள்... ஒதுக்கப்படும் அரசு பள்ளிகள்\nசகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்\nசசிகலா போட்ட வழக்கின் நோக்கமும்.. தினகரனின் திட்டமும் நிறைவேறுமா.. மே 23ல் தெரியும்\nஃபனி புயலால் சிதைந்த மாநிலங்கள்.. நீட் தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை\nநீட் குழப்பங்கள் .. திடீரென தேர்வு மையங்களை மாற்றியதாக அறிவிப்பு.. மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\nஎங்களை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை.. ரத்தினசபாபதி அதிரடி\nடிஸ்மிஸ் செஞ்சா 1,500 ஆசிரியர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவாங்க.. பட்டதாரி ஆசிரியர் சங்கம் பகீர்\nஅதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னையில் தண்ணீர் லாரிகள் 24 மணி நேரமும் இயங்கலாம்\nதிமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்��ிறார்\nஇயற்கையின் அதிசயம்.. கருணை.. நூலிழையில் தப்பிய சென்னை.. ஒடிசாவை புரட்டிப்போடும் ஃபனி\nகொடுத்ததெல்லாம் என்னாச்சு.. ஏமிரா சீட்டிங்கா.. ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி செம டென்ஷன்\nலாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மர்ம மரணம்.. ஐடிரெய்டு நடந்த நிலையில் குட்டையில் பிணமாக மீட்பு\nகருணாநிதியாலேயே ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது.. ஒபிஎஸ்\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nஇலங்கையில் டிவிஸ்ட்.. தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் திணறல்.. மாஜி புலிகளின் உதவியை நாடும் அரசு\nமீண்டும் வெடித்தது வன்முறை.. 10 பேர் மண்டை உடைந்தது.. கடலூர் அருகே பரபரப்பு\nமோடி பேச்சைப் பார்த்தா பாஜக கப்பல் மூழ்குவது 'கன்பார்ம்'... காங். நம்பிக்கை\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nஅடுத்தடுத்து செக்.. 3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபிரதமருக்கு ஒரு நீதி.. எங்களுக்கு ஒரு நீதியா. வாரணாசி தேர்தலை ஒத்தி வைங்க.. விவசாயிகள் புகார் மனு\nசாத்வி பிரக்யாவை இந்துத்துவாவின் புதிய முகமூடியாக முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nமோடி பேசியது தவறுதான்..தனியாளாக எதிர்த்த தேர்தல் அதிகாரி.. என்ன நடந்தது தேர்தல் ஆணைய விசாரணையில்\nகெஜ்ரிவால் சொன்னது போலவே நடந்தது.. ஆம் ஆத்மி எம்எல்ஏ பாஜகவிற்கு தாவினார்.. டெல்லியில் திருப்பம்\n6 இந்தி பேசும் மாநிலங்களில் 75 தொகுதிகளை பறிகொடுக்குமாம் பாஜக\nஇன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஆனால் இந்தியாவில் நிலை\nபக்கா பிளான்.. மே 23 அல்ல மே 21ம் தேதியே பிரதமரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகள்.. கலக்கத்தில் பாஜக\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nபசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்\nஇப்பவே துண்டு போடனும் ராஜா... ஜெகன் மோகன் ரெட்டியுடன் அமித்ஷா 'கொல்லைப்புற' பேச்சுவார்த்தை\n3 மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனங்களுக்கு ஆர்.சி வழங்குவது திடீர் நிறுத்தம்...\nஒடிசாவை தாக்கிய ஃபனி.. பெரும்பாலான புயல்கள் கிழக்கு கடலோர பகுதிகளை கட்டம் கட்டுவது ஏன்\nமேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபனி.. கடும் வேகம்.. பிரச்சாரத்தை ரத்து செய்த மமதா.. அவசர ஆலோசனை\nஃபனி புயல் இன்றிரவு மேற்கு வங்கத்தை தாக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநிஜாமாபாத் தொகுதி வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும். சைலன்ட் மோடில் தேர்தல் ஆணையம்\nஜார்க்கண்டில் அமித் ஷா இன்று பிரச்சாரம்... பாஜக அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்த நக்சலைட்டுகள்\nஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல்.. 7 பேர் பலி.. 20 பேர் படுகாயம்.. பல நூறு மரங்கள் விழுந்தது\nகாங். ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதா.. நாட்டு மக்களுக்கே தெரியாது.. மோடி நக்கல்\nஒடிசாவில் ஃபனி புயலுக்கு நடுவே பிறந்த குழந்தைக்கு ஃபனி என பெயர்சூட்டிய மக்கள்\nவீடுகள் மீது சரிந்து விழுந்த ராட்சத கிரேன்.. நெஞ்சை பதைபதைக்கும் ஒடிசாவின் துயரங்கள்\nகடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயல்... 240 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது\nநாட்டின் பிரதமராவது பகல் கனவு தான்... ராகுல் குறித்து மோடி விமர்சனம்\n174 கி.மீ. வேகத்தில் ஃபானி புயல்... ஆந்திரா துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n10 லட்சம் பேர் வெளியேற்றம்.. 220 கிமீ வேகம்.. 43 வருடத்தில் வீசாத அசுர புயலாக மாறியது ஃபனி\n இந்திய வரலாற்றில் இல்லாத வலிமை.. ஃபனி புயல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\nகஜா, வர்தாவை விட மிக வலிமையான ஃபனி... 200 கி.மீ. வேகத்தில் நொறுக்கியது\nஅரவக்குறிச்சி.. ஆளில்லாமல் தவிக்கும் அமமுக.. பணமிருந்தும் 10 பேர் கூட இல்லையாம்\nபார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா\nதிருப்பரங்குன்றம்.. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்: மதுரை கலெக்டர்\nமதுரை அருகே பரபரப்பு.. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து ஊழியர்\nஓபிஎஸ் சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை: தாக்கும் தங்க தமிழ்செல்வன்\nபெரும்பான்மை இல்லாத அதிமுக அரசு... தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்கிறது... ஸ்டாலின் பேச்சு\nகருணாநிதிக்கு 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா.. ஸ்டாலின் கேள்வி\nபதவி வாங்க யார் பின்னாலும் செல்வார் ஒபிஎஸ்... மீண்டும் வம்பிழுத்த தங்க தமிழ்ச்செல்வன்\nஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சு\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டை\nகொடுமை.. கடன் வாங்கியவர் வைத்த தீயில் சிக்கி கடன் கொடுத்த பெண் பரிதாப மரணம்\nஒரே ஒரு ஒளிரும் மரப்பெட்டி.. ஒட்டுமொத்த பெண்களின் ஹீரோவான ‘பேஸ்புக்’ மார்க்\nமே மாத ராசிபலன்கள் 2019: வீடு வாங்கும் யோகம் கை கூடி வருது\nசித்திரை மாத சனிக்கிழமை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுங்க சகல ஐஸ்வர்யமும் பெருகும்\nபுதுக்கோட்டையில் வங்கி நகை மாயமான வழக்கில் திடீர் திருப்பம்..தேடப்பட்டவர் சடலமாக மீட்பு\nஎல்லாம் அந்த ஆலமரத்து பொந்திலேதான் இருக்கு.. பரபரக்க வைத்த சேலம் என்கவுண்டர்.. உயிர்விட்ட கதிர்வேல்\nபெண்ணை நாசப்படுத்த முயன்ற ரவுடி கதிர்வேலு.. போட்டு கொடுத்த கூட்டாளி.. சேலம் என்கவுண்டர் பின்னணி\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nமாம்பழம் விற்கும் பாட்டியும்.. மு.க.ஸ்டாலினும்.. என்ன பேசியிருப்பாங்க.. பிரச்சார களத்தில் கலகல\nஅடடே.. ராத்திரி நேரம்.. மல்லிகைப் பூவு... இன்னிக்கு செழியன் அவ்ளோதானா\nமாயன் மச்சினிக்கு நிச்சயதார்த்தம்.. ஆனால் அவளுக்குப் பிடிக்கலை.. அடுத்து நடந்தது என்ன\nகிழக்கு வாசல் கிராமத்துக்கு ரெண்டு வாசல்தானாமே... கலவரம்னா என்ன செய்ய\nஅட.. கண்ணம்மாவும் பாரதியும் காஃபி ஷாப்ல என்ன பேசிக்கறாங்க\nதள்ளிப் போகும் முதலிரவுகள்.. தல பட ஸ்டைலுக்கு மாறும் சீரியல்கள்\nசவுந்தர்யா ஒரு பொளேர் ...முத்துச்செல்வி ஒரு பொளேர்..\nகடைசியில நிலா வளர்ப்பு பொண்ணா...வெறுப்பு அதனாலதானா\nமுதலிரவுல சுவீட் எதுக்கு.. சொம்பு நிறைய பால் பழம் எதுக்கு செம்பா\nநட்ஸ்..சிப்ஸ்..நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிடுவாங்க ஓவியா\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nஇன்கிரிமென்ட்டுக்கு பதிலா டிக்ரிமென்ட் பண்ணா என்ன அர்த்தம்.. குமுறும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்\nபக்கத்து ஸ்டேட்டுகளை சுழற்றி அடித்த வருணபகவான்.. தமிழகத்தை அனல் காற்றால் அலறவைத்த சூரிய பகவான்\nசோனியா பிரசவத்தின்போது நான் இருந்தேன்.. ராகுல் டெல்லியில்தான் பிறந்தார்.. கேரள நர்ஸ் பரபர பேட்டி\n.. விஷம் குடித்து உயிரை விட்ட பெண் போலீஸ் பர்வீன் பாபி\nதாராபுரம் அர��கே காற்றாலையில் பயங்கர தீ விபத்து.. 2 கிமீ தூரத்திற்கு வெடித்து சிதறிய பாகங்கள்\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nடிடிவி தினகரனுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதா... தமிழிசைக்கு கனிமொழி தந்த பதில் இதுதான்\nகர்ப்பமானதால் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. காதலன் கைது\nVideo: இதுதான் ஒயிட்ஹவுஸ்.. இங்கதான் டிரம்ப் இருக்காரு.. போலாமா.. பயணங்கள் முடிவ தில்லை-2\nசீனாவில் ரம்ஜான் நோண்புக்கு தடை.. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோட்டல்களை திறந்து வைக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/18/admk.html", "date_download": "2019-10-22T11:39:46Z", "digest": "sha1:CUGMFNNYDDNULXCCBTOHHIRZTXWSOAPP", "length": 18885, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பொருட்காட்சியில் ஜெ. கட் அவுட்கள், பேனர்கள் அகற்றம் | Jayas cut outs removed from govt exhibition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திரு��்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பொருட்காட்சியில் ஜெ. கட் அவுட்கள், பேனர்கள் அகற்றம்\nசென்னை தீவுத் திடலில் நடந்து வரும் அரசு சுற்றுலாப் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுடன்கட்-அவுட்கள், அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.\nசென்னை தீவுத் திடல் மைதானத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாப் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும்இரு மாதங்களுக்கு முன் சுற்றுலாப் பொருட்காட்சி தொடங்கியது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின் மாபெரும்கட்-அவுட்களுடன் கூடிய அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.\nபொருட்காட்சி மைதானத்தில் எங்கு பார்த்தாலும் இவைதான் இருந்தன. நாடாளுமன்றத் தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் இவை அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அகற்றப்படவிலலை. இதுகுறித்துஎதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றன.\nஇதையடுத்து, உடனடியாக இவற்றை அகற்றுமாறு சுற்றுலாத்துறைக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கிஉத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்த பேனர்கள், தட்டிகள் அகற்றப்பட்டுவருகின்றன. இந்தப் பணி மிக மெதுவாகவே நடக்கிறது.\nஇந் நிலையில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் தருமாறுஅறநிலையத் துறை அதிகாரி உத்தரவிட்டதால், கோவில் பூசாரிகள் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் கால்வலிக்க நிற்கும் நிலை ஏற்பட்டது.\nசேலத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா எல்.என்.ஆர். எக்ஸலன்சி ஹோட்டலில் தங்கினார். அவருக்குபிரசாதம் தர வேண்டும் என சேலத்தின் முக்கிய கோவில்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது.\nஇதையடுத்து காலையிலேயே சிறப்புப் பூஜைகளை முடித்துக் கொண்டு அர்ச்சகர்கள் பிரசாதங்களுடன்ஹோட்டலுக்கு ஓடி வந்தனர். அதையெல்லாம் ஒரே ஒரு அர்ச்சகரிடம் தந்து ஜெயலலிதாவின் அறைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். இதனால் மற்ற அர்ச்சகர்கள் ஏமாற்றத்துடன் வெளியிலேயே நின்றனர்.\nஇந் ந���லையில் சுகனேஸ்வரர் கோவிலின் அர்ச்சகர்கள் தாமதமாக வந்தனர். அவர்களை ஹோட்டலுக்குள் போலீசார்அனுமதிக்கவில்லை. கடும் வெயிலில் நிறுத்தப்பட்ட அவர்கள் நெடுநேரம் போலீசாரிடம் உள்ளே விடுமாறுகெஞ்சிக் கொண்டே இருந்தனர்.\nகடைசி வரை விடாததால் பிரசாதத்தை போலீசார் மூலமே ஜெயலலிதாவுக்கு அனுப்பி விட்டு வேதனையுடன்திரும்பிச் சென்றனர்.\nஓய்வு முடிந்தது.. மீண்டும பிரசாரம்:\nஇந் நிலையில் இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று முதல் ஜெயலலிதா மீண்டும் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத்தொடங்குகிறார்.\nஇதுவரை சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் பகுதிகளில் பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டஅவர் சேலத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (இன்று) ஓய்வெடுத்தார். இந் நிலையில் அவரது 7வது பிரச்சாரம்இன்று மாலை தொடங்குகிறது.\nசேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்றும், திருச்செங்கோடு, ஈரோட்டில் நாளையும் அவர் பிரசாரப் பயணம்மேற்கொள்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:09:00Z", "digest": "sha1:Y6GTCLCWCG4NU4AGKBERQDVU3BP2ZF3I", "length": 19955, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்: தோசை கரண்டியால் அடித்து கொன்ற தாய்\nஅருள் May 22, 2019 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்: தோசை கரண்டியால் அடித்து கொன்ற தாய்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனை தாயே தோசை கரண்டியால் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்திரத்தின் மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கிஷோர் தனது தாயுடன் இருந்து வந்துள்ளான். மகனுடன் அம்பத்தூரில் வசித்த வந்த புவனேஷ்வரிக்கு கார்த்திகேயன் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக …\nமனநலம் பாதிக்கப்பட்ட தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை\nவிடுதலை December 31, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மனநலம் பாதிக்கப்பட்ட தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை\nமனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). தனியார் செக்யூரிட்டி நிறுவன��் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நடேசனின் மனைவி சுந்தரவல்லி (53). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர்களது ஒரே மகன் விக்னேஷ் (22). சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக்கொண்டு இருப்பார். இதனால் அருகில் …\nசோறு போடுவான் சொந்த மகன்\nஅருள் November 25, 2018 தமிழ் கவிதைகள், முக்கிய செய்திகள் Comments Off on சோறு போடுவான் சொந்த மகன் 9\nவிஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட்\nஅருள் September 30, 2018 Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள் Comments Off on விஜயலட்சுமியின் கணவர் உருக்கமான டுவிட் 0\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட போட்டியாளர்களாக ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி என நான்கு பேர் உள்ளனர். இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். நாளை பிரம்மாண்டமான பைனல் நடைபெறுகிறது. இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் இல்லத்தில் 50 நாட்களை கடந்துவிட்ட எண்ணி உருக்கமாக ஒரு படத்தை போட்டு …\nமகனின் கழுத்தை நெறித்து கொன்றேன்\nஅருள் September 2, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on மகனின் கழுத்தை நெறித்து கொன்றேன் 7\nவிஷம் அருந்திய மகன் மரணமடையாததால் கழுத்தை நெறித்து கொன்றேன் என அபிராமி அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி சென்ற அபிராமி விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பகீர் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கள்ளக்காதலன் சுந்தரத்தோடு சேர்ந்து விழா தடையாக இருக்கும் கணவன் மற்றும் இரு குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்ட அபிராமி கடந்த 30ம் தேதி இரவே கணவன் விஜய், மகன் மற்றும் …\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஅருள் July 21, 2018 முக்கிய செய்திகள், உலக செய்திகள் Comments Off on பெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன் 1\nசீனாவில் மூதாட்டி ஒருவரின் மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டோங்ஜிய என்ற கிராமத்தில், லியாங் என்ற நபர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் அவ்வப்போது ��ாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ பிரச்சனை நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி பத்த வைத்துள்ளார். …\nகொடுத்த வாக்குறுதிப்படி தந்தையை புதிய பி.எம்.டபிள்யூ காரில் வைத்து புதைத்த பாசக்கார மகன்.\nஅருள் June 13, 2018 உலக செய்திகள் Comments Off on கொடுத்த வாக்குறுதிப்படி தந்தையை புதிய பி.எம்.டபிள்யூ காரில் வைத்து புதைத்த பாசக்கார மகன். 86\nதந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மரணமடைந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் தந்தை மரணமடைய, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் …\nகாதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை\nஅருள் June 9, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காதல் தோல்வியால் பூ வியாபாரியின் மகன் தற்கொலை 123\nநெல்லையில் பூ வியாபாரியின் மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரி, தனது மகனான செந்தில்பாலனை, கஷ்டப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் …\nகாதலித்த மகனை விலங்கிட்ட தந்தை\nஅருள் May 30, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காதலித்த மகனை விலங்கிட்ட தந்தை\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காதலித்த மகனை தந்தை விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்த சம்பவ்ம் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்த சுப்பையா மகன் கருப்பசாமி வயது 21 அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூற���்படுகிறது. இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்த போது …\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை\nஅருள் May 26, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தந்தையின் குடிப்பழக்கத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை 80\nதந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் சமீபத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த சம்பவத்தின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:09:55Z", "digest": "sha1:MVO7C2PD7ULGR6BJI6CRTWDTG3CO3YVW", "length": 7160, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வான் டீமனின் நிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவான் டீமனின் நிலம் (Van Diemen's Land) என்பது ஆஸ்திரேலியாவின் தற்போதைய மாநிலமான தாஸ்மானியா தீவிற்கு ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் வைத்த பெயராகும். டச்சு நாடுகாண் பயணி ஏபல் டாஸ்மான் தாஸ்மானியாவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரான அந்தனி வான் டீமனின் நினைவாக டாஸ்மான் இத்தீவிற்கு \"வான் டீமனின் நிலம்\" எனப் பெயரிட்டார்.\n1852 இல் வான் டீமனின் நிலத்தின் தோற்றம்\nவான் டீமனின் நிலத்தில் ஆர்தர் துறை: ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட்ட குற்றவாளிகளின் பெரும் சிறைக்கூடம் அல்லது பாசறை\n1803 இல் இத்தீவு பிரித்தானியரினால் குற்றவாளிகளின் குடியேற்றமாக மாற்றப்பட்ட போது இது பிரித்தானியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் பகுதியாக வான் டீமனின் நிலம் என்ற பெயரில் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டில் இத்தீவு நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் சுயாட்சி கொண்ட தனியான நாடாளுமன்றதைக் கொண்ட நாடாக ஆக்கப்பட்��ு அதற்கு தாஸ்மானியா என்ற பெயரும் இடப்பட்டது.\n1830களில் இருந்து 1853 ஆம் ஆண்டில் குற்றவாளிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்படும் வரையில் வான் டீமனின் நிலமே ஆஸ்திரேலியாவின் முக்கிய குடியேற்ற நாடாக இருந்தது. மொத்தமாக 75,000 குற்றவாளிகள் இத்தீவிற்கு அனுப்பப்பட்டனர். இது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகளின் 40 விழுக்காடு ஆகும்.\n1663 இல் வான் டீமனின் நிலத்தின் வரைபடம்\nஆண் குற்றவாளிகள் பல்வேறு தொழில்களிலும் நியமிக்கப்பட்டனர். கடுமையான குற்றவாளிகள் டாஸ்மான் தீபகற்பத்தில் உள்ள சிறையில் (போர்ட் ஆர்தர்) வைக்கப்பட்டனர்.\nபெண்கள் ஏனைய விடுதலை பெற்ற குடியேறிகளின் வீடுகளில் வேலைக்காக அனுப்பப்பட்டனர். அல்லது பெண்களுக்கான தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வான் டீமனின் நிலத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nவிடுதலை பெற்ற பலர் தீவை விட்டு விலகி விக்டோரியாவில் குடியேறினர். இதனால் விக்டோரியாவில் ஏற்கனவே குடியேறியிருந்த குடியேற்றவாசிகளுக்கும் வான் டீமனில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி கலகங்கள் ஏற்படலாயின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-22T12:45:16Z", "digest": "sha1:CCSXHUX6OBRKZKUIGC6GWWFACS6PARMC", "length": 9881, "nlines": 57, "source_domain": "vivasayathaikappom.com", "title": "நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்..! காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். -", "raw_content": "\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.. காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.. காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.\nநமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.\nஅறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்\nஅறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.\nநம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்குதூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.\nமுழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்\nநம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.அவசியம் பகிருங்கள்.\nகுறிப்பு :நீங்கள் லைக் போடுவதைவிட பகிர்ந்தால் அனைவரும் பயனடையக்கூடும்…..முகநூல் பகிர்தல்\nபச்சை தேங்காய் மென்று சாப்பிட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது..\nதிருக்குறளுக்கு முதலில் விளக்கம் எழுதியது யாருன்னு தெரியுமா..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும்…\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/10/2012.html", "date_download": "2019-10-22T12:19:59Z", "digest": "sha1:XUIPDUSPUXDKTMCQX5K6ILMKK6PDMIXA", "length": 33084, "nlines": 741, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.\nநான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.\nநான் சென்ற ஏஜன்சியில் எனக்கு சில அதிருப்திகள் இருந்ததால், அதை அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டேன். ஏற்கனவே 2010 ல் இமயமலை கேதார்நாத்,கங்கோத்ரி பயணம் செய்தபோது, பயண ஏற்பாடுகளைச் செய்த ஏற்பாட்டாளார்கள் தற்போது திருக்கைலை யாத்திரை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.\nஇந்த திருக்கைலை யாத்திரையில் தமிழ்நாட்டு உணவு முறைகள் உத்தரவாதம் உண்டு. திருக்கைலை வலம் விருப்பப்படி நடந்தோ, குதிரையிலோ (செலவு தனி) என்கிற வகையில் சிரமம் இன்றி அமையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. யாத்திரை செல்லும் எண்ணம் உள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.,\nதேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதாவது ஜுன்15 முதல் ஜீலை 15 க்குள் வரும். சரியான தேதி பின்னர் உறுதி செய்யப்படும். 13 அல்லது 14 நாட்கள் பயணம், சென்னை முதல் காட்மண்ட் வரை விமானம். பின்னர் தரைவழிப்பயண���்.\nஇதற்கான கட்டணம் ஒரு இலட்சம் வரும். எனக்குத் தெரிந்தவரை நிச்சயம் இந்த தொகை குறைவானதே.,\nஅங்கு தொடர்பு கொள்பவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் நகல் அனுப்பி விடுங்கள். தொடர்பு எண்கள் கவனகர் சார்பாக சென்னை,கோவை,ஈரோடு மாநகரங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆவர். இவர்களிடம் தொடர்பு கொள்வதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படின் கவனகர் அய்யாவுடன் நேரடித் தொடர்பில் சரி செய்ய வசதியாக இருக்கும்.\nஉங்கள் பயண ஏற்பாடுகளில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் தீர்க்கவும், என் சார்பாக அனுப்பப்பட்டவர்கள் என உறுதிசெய்யவும் வசதியாக இருக்கும்.\nஅடியேன் 2012 க்கு வருவேனா இல்லையா என்பது என் கையில் இல்லை. திருக்கைலையின் கையில் இருக்கிறது:)\nஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்காக இதை தகவலாக பகிர்கிறேன். யாத்திரைக்கான இறையருளும், இறைவிருப்பமும் உங்களுக்கு கூடிவருமாக என பிரார்த்திக்கிறேன்.,\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nதிருக்கைலை யாத்திரை செல்ல விரும்பும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதங்கள் சேவைக்கு மிக்க நன்றி..\nநல்ல பதிவு, பலருக்கும் உபயோகமாக இருக்கும், நானும் வர முர்ச்சிக்கிறேன்,,, தீபாவளி வாழ்த்துக்கள்.......\nபயனுள்ள தகவல்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nகுடும்பத்தினருக்கு தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.\nநன்றி. பயனுள்ள தகவல். கவனகர் இமெயில் இருந்தால் தெரிவிக்க முடியுமா\nஉங்கள் இமெயில் msuzhi@ymail.comக்கு அனுப்புறீங்களா\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு\nபாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்\nதிருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 26\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையி��் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூ��ாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/07/podhigai-agathiyar-6.html", "date_download": "2019-10-22T12:17:49Z", "digest": "sha1:YLSUS6ZQAGZUCVYUUXXQCHLZKVLNQNHB", "length": 37855, "nlines": 717, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6\nவிடிந்தும், மழை பெய்கிற சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிரில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தோம். அருகில் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே செல்ல அன்பர்களின் குடையைப் பயன்படுத்திக் கொண்டு, கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்கு காலை 7.45 க்கு வந்து உணவருந்தினோம். தொடர்மழை அகத்தியரைத் தரிசிக்க, மழை காரணமாக யாத்திரீகர்கள், மேலே செல்லத் தயக்கம் காட்டினார்கள்.\nஉடன் வந்த நான்கு நண்பர்களிடம் கலந்து பேசியபோது வந்தது வந்துட்டோம். ரிஸ்க் எடுப்போம். அதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே....என்று உற்சாகத்தோடு அனைவரும் சொல்ல.. அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு, கொண்டுவந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு முன்னதாக ஐந்தாறு பேர் ஒருகுழுவாக மேலே கிளம்பிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் உற்சாகத்தைத் தர ஏறத் துவங்கினோம்.\nகூட வந்த நண்பர்கள் இருவர் மழைகோட் எதுவும் எடுத்துவரவே இல்லை. அவர்களும் நனைந்து கொண்டே ஏற காமிராவை நனையாமல் எடுத்துச் செல்வதே சிரமம் ஆகிவிட்டது. போட்டோக்கள் எதுவும் எடுக்கவில்லை. ஒருமணிநேரம் மலைகளின் ஊடாக பயணம். பின்னர் புல்வெளிகளின் ஊடான பாதை...பாறைக்கற்கள் என பயணம் தொடர்ந்தது.\nமேலே செல்லச் செல்ல ஒற்றையடிப்பாதையாக மாறியதோடு மழைநீர் வழிந்தோடி வரும் பாதையாகவும் மாறியது..எங்களின் கால்தடங்கள் மழைநீரினுள்..எங்கே கால் வைக்கிறோம் என்பது தெரியாது. நிதானமாக நடக்கத் துவங்கினோம். எதிரே நான்கு நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nமேலே செல்லமுடியாது.. மழைநீரின் அளவு கூடிவிட்டது. திரும்புகிறோம். நீங்களும் திரும்புவது நல்லது என்றார்கள். சரி.. உங்களின் அறிவுரைகள கவனத்தில் கொள்கிறோம். கவனமாகச் செல்கிறோம். முடியவில்லை எனில் திரும்பிவிடுகிறோம் என்ற உறுதியைக் கொடுத்து தொடர்ந்தோம்.\nசெங்குத்தான சில இடங்களில் மழைநீர் அருவிபோல் சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் இருந்து கொட்ட...நெஞ்சு முகம் எல்லாம் அருவிநீர் கொட்ட... சுமார் 100 அடி தூரத்திற்கு கால்வைப்பதற்கு எந்தப்பிடிப்பும் இல்லாத சரிவில் ஏறினோம். இந்த இடத்தில் பயந்துதான் எதிரே வந்தவர்கள் திரும்பியது புரிந்தது. துணிச்சலோடு ஒவ்வொருவராக கைகொடுத்து மேலே ஏறிச்சென்றோம். காலடித்தடமும் தெரியாத நிலை.... சுற்றிலும் மழைத்தூவல் பனிப்படர்ந்தாற்போல் பார்வையை மறைத்தது. அகத்திய மலை எந்தத் திசையில் இருக்கிறது எப்படி போகவேண்டும் என்றும் தெரியாது. மிக முக்கியமாக பாதை பிரிகிறது என்று சந்தேகிக்கும் இடங்களில் மஞ்சள் பெயிண்ட் மார்க் பண்ணி இருந்தனர். ஆனால் மழைநீர் வரத்தில் அந்த பெயிண்ட் அடையாளம் முழுமையாகவே தெரியவில்லை.\nஎதிரே எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழைநீரை..சிறு வெள்ளத்தை எதிர்கொண்டேதான் போகவேண்டி இருந்தது.கரணம் தப்பினால் எதுவும் நடக்கும் என்ற நிலை.... எதிரே வந்தவர்களின் எச்சரிக்கை புரிய ,கூடுதல் கவனத்துடன் சென்றோம். மழைநீரின் கலங்கல் ஏதுமின்றி பளிங்கு போல் நுரைத்து வந்து கொண்டிருக்க..அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பாக இது வ���க்கமான பாதையில் வரக்கூடிய நீர் வரத்துதான்... வெள்ளமோ, எதிர்பாரத நீர்வரத்தோ இல்லை என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே ..சென்றோம்....கிட்டத்தட்ட அரைமணிநேர பயணம் இப்படித்தான் இருந்தது.\nஇந்த அனுபவம் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலை....இயற்கையோடு ஒன்றிய அனுபவம் நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று..தீம்பார்க்குகளில் நீர்விளையாட்டுகள் எத்தனை ஈடுபட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் விளையாடுகிற இன்பம் வார்த்தைகளினால் விளக்க இயலாததாக இருந்தது. மேலும் மேலும் உற்சாகம் உந்தித்தள்ள தொடர்ந்து முன்னேறினோம்.\nஇடையில் பரந்த அகன்ற நீர்ப்பரப்பு ஒன்றினை கடக்க வேண்டியதாக இருந்தது. மேலிருந்து அருவிகள் வந்து இங்கே ஒன்று சேர்ந்து தேங்கி பின் அருவியாய் கீழே கொட்டிக்கொண்டு இருந்தது. இதைத் தாண்டியவுடன் அகத்தியர் மலை பாறைப்பகுதிகள் வந்தன.. மூன்று இடங்களில் இரும்புக்கயிறு கட்டி இருந்தனர். இவைகள் நான் கற்பனை செய்து வைத்திருந்தபடி செங்குத்தாக இல்லை... 45 டிகிரி கோணத்தில் பெரிய பரந்த பாறைப்பகுதி, அதைக்கடக்க கயிறு இல்லையெனில் சிரமம்தான்..\nஎங்களுக்கு மேலாக சிலர் நடுங்கிக்கொண்டே நின்றிருக்க.. அகத்தியர் திரு உருவச் சிலை அமைந்த இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தோம். மலை உச்சி என்பதால் காற்று தங்கு தடையின்றிவீச...தூறல்கள் ஊசிபோல் உடலில் விழ.. எங்களுக்கு முன்னதாக சென்ற அன்பர்கள், அகத்தியர் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்யத் தயாராயினர்.\nதினமணியின் இணைப்பிலிருந்து மேலும் சில படங்கள்\nதினமலர் இணைப்பிலிருந்து சில படங்கள்\nசின்ன இடைவேளைக்குப் பின் தொடர்வோம்\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2013 at 8:31 AM\nசாகச பயணம் என்பது இது தானோ...\n வெற்றி வாழ்த்துகள். திகிலான பயணம்தான்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6\nபொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5\nபொதிகை மலை பயணத்தொடர் 4\nபொதிகை மலை பயணத்தொடர் 3\nபொதிகை மலை பயணத்தொடர் 2\nவேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்.....\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனத�� \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2016/11/tamil.html", "date_download": "2019-10-22T11:40:53Z", "digest": "sha1:QWAYWMFZZN67LNQ6LMHRPRP4N7N33EIX", "length": 40667, "nlines": 148, "source_domain": "www.ujiladevi.in", "title": "மொத்தத்தில் நல்ல நடவடிக்கை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அதிரடியாக நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் அதேப்போல இப்போது நரேந்திர மோடி ஐநூரு , ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருக்கிறார்\nமூன்று மண��� நேர அவகாசத்தில் அறிவிப்பு வந்திருப்பது சாதாரண ஜனங்களுக்கு குறிப்பாக வெளியூர் பயணங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பல வித கஷ்டங்களை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை\nஅரசு மருத்துவமனை தவிற மற்ற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் பெரிய அவஸ்தைக்கு ஆளாவார்கள் என்பதும் நிஜம்\nஇப்படி ஒரு சில துன்பங்களை தவிற மொத்தத்தில் இந்த அறிவுப்பு நல்ல பலனையே தரும் என்று நம்புகிறேன் கணக்கில் வராத கருப்பு பணம் பதுக்கல் போன்றவை பெரிய சரிவை சந்திக்கும் போலி ரூபாய் நோட்டுக்கள் முற்றிலும் ஒழியும் பயங்கரவாதிகளின் சதி செயலுக்கான மூல பணவரவு தடைபடும்\nமொத்தத்தில் நல்ல நடவடிக்கை நீண்ட நாள் நன்மைக்காக தற்கால கஷ்டங்களை பெருத்துக் கொள்வது தவறல்ல\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஇந்த முகம் காணா சிஷ்யனின் பணிவான வணக்கங்கள்.\nதாங்கள் இந்தப் பதிவில் இது மொத்தத்தில் நல்ல நடவடிக்கை என்றும், நீண்ட நாள் நன்மைக்காக தற்கால கஷ்டங்களை பொறுத்துக் கொள்வது தவறல்ல என்றும் கூறியுள்ளீர்கள்.......\nநன்மைக்காக மட்டுமே நடந்திருந்தால் இது மெத்த பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதை இந்தியா எக்கனாமிக் டைம்ஸ்-ல் இருந்து எடுத்து என் நண்பர் வாட்ஸ்ஆப்பில் எனக்கு அனுப்பியதை படித்தபோது அதிர்ந்து போனேன்..... செய்தித்தாளில் மூன்றாம் பக்கத்தில் உள்ள செய்திக்கும் ஆறாம் பக்கத்தில் வந்த ஒரு செய்திக்கும் தொடர்பு இல்லாதது மாதிரி தெரிந்து அவற்றை இணைத்துப் பார்த்தபோது அது முதல் பக்கத்தில் பார்த்து படிக்க வேண்டிய அதி முக்கியமான செய்தியாக இருந்தால் எப்படி அதிர்வோமோ அப்படி அதிர்ந்தேன். நாட்டையே புரட்டிப் போட்டிருக்கும் விஷயமல்லவா இது......\nநான் கீழே குறிப்பிட்டுள்ள இந்த விஷயத்தைப் படிக்கும் வரையில் நானும் தங்களைப் போலத்தான் நாட்டின் நன்மைக்காக திரு. மோடி அவர்கள் இந்த திட்டத்தினை அறிவித்திருப்பதாக எண்ணி மகிழ்ந்திருந்தேன்.\nஅந்த கட்டுரையின் தமிழாக்கச் சுருக்கத்தினை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதனை படித்தபின் தங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள்........\nஅது எனக்கும், என்னைப் போல தங்கள் வார்த்தைகளை மதிக்கும் அன்பர்களுக்கும் வழிகாட்டுதலாக அமையும் என்பதை தங்களை வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்........\nஎன்றும் தங்கள் வழிகாட்டுதலுடன் வாழும் சிஷ்யன்... T.P.S.ARJUNAN\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த ஆண்டு (மே 26, 2015) அன்று நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பணமோசடி திருவாளர். மோடி அவர்கள் மூலம் நடத்தப்பட்டது.\nகடந்த ஆண்டு மே 26, 2015 ல் இந்திய ரிசர்வ்வங்கி \"Liberalized remittence scheme\" தாரளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட ஒரு நபர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக் கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரையில் அதாவது அமெரிக்க டாலரில் $250,000 வரை அனுப்பும் வகையில் வரம்பை அதிகப்படுத்தியது.\nமோடி ஆட்சிக்கு வரும் முன்பு இந்த LRS \"Liberalized remittence scheme\" வரம்பு வெறும் 75,000 அமெரிக்க டாலர்களாகும். கடந்த 26 மே, 2014 அன்று அவர் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதமே (June 03, 2014) இந்த LRS வரம்பை $125,000 US டாலர்களாக அதிகப்படுத்தி RBI உத்தரவிட்டது. அத்துடன் நில்லாமல் மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த மே 25, 2015 அன்று அதனை இருமடங்காக அதிகப்படுத்தி $250,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்திட உத்தரவிட்டார் திரு.மோடி அவர்கள்.\nஇந்த LRS வரம்பை உயர்த்தியதன் காரணமாக கடந்த 2015 ஜூன் முதல் கடந்த பதினோரு மாதங்களில் 4-6 பில்லியன் (இந்திய ரூபாயில் 30,000 கோடி ரூபாய்) அமெரிக்க டாலர்களாக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தது. இது சராசரியைக் காட்டிலும் 300 மடங்கு அதிகம். இந்த திடீர் எழுச்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு பொருளாதார முறையிலிருந்து வேறுபட்டதற்கும், இத்தனை அதிகமானதற்கும் காரணம் என்ன என்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து தெளிவான விளக்கம் ஏதும் இல்லை.\nஇத்தனை மகத்தான அளவு தொகையான முப்பதாயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பணம் வெளிநாடுகளுக்கு பொட்டலங்களாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்ட பிறகு, இப்போது மோடி அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் உபயோகிக்கத் தடை என்றும், அதற்கு ஊழல் எதிர்ப்பு, கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் கள்ளப் பணம் ஒழிப்பு என கபட நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்…….\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229116-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-10-22T12:08:06Z", "digest": "sha1:7OTTQFDXVZGZK47MENM6SJBK3EPMNFMG", "length": 31989, "nlines": 229, "source_domain": "yarl.com", "title": "மருத்துவர் தினம் - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy அபராஜிதன், July 1 in சமூகவலை உலகம்\nமருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்\n2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. \"டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க\", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும் மூச்சிரைப்புடன் இருக்கும் குழந்தையை அவன் அம்மா காட்டினார். உடனே எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஊசி போட சொன்னேன். அடுத்த பதினாறு வாரங்கள், வாரம் ஒரு முறை அதே போல் வருவார்கள், பதினேழாவது வாரம், பேரன்ட்ஸ் மட்டுமே வந்தார்கள். \"ரொம்ப நன்றி டாக்டர். குழந்தை வலியில்லாமல் இறந்தான்\". நான் தூங்க இரண்டு நாளானது. இன்றைக்கு அந்த பெற்றோர் முகம் எனக்கு நினைவில் உள்ளது. அப்பர் மிடில் கிளாஸ் ஆட்கள். அவர்கள் நிலைமையில் என்னை நினைத்து வருந்திய நாட்கள் அதிகம்.\nஇதே போல இன்னும் பதினைந்து இறப்புகள். ஒரு வருடத்தில். என் வயது 25.\nஅவசர சிகிச்சை மற்றும் ஐசியு இரவு டூட்டிகள். பொட்டலம் மாதிரி தூக்கிக் கொண்டு வருவார்கள். என்னென்னவோ செய்வோம். ஒரு நேரத்தில், ஆறு நர்ஸ்கள் எனக்கு உதவிய காலங்கள் உண்டு. எப்படியாவது இவரை காப்பாற்றிட மாட்டோமா என போராடுவோம். பேஷண்டை மாமன் மச்சானாய் தான் நினைப்போம். அடுத்த நாள், நாம் என்ன செய்து அவரைக் காப்பாற்றினோம் என அவருக்கு தெரியாது, \"குட் ஈவ்னிங் டாக்டர்\" என்பார். புன்னகைத்தபடியே நகர்வேன். இரவில் நர்ஸ்களுடன் உணவு சாப்பிடும் போது, அவர்கள் என்னை வெகுவாக பாராட்டுவார்கள், நான் அவர்களின் நல்ல செய்கை மற்ற��ம் அன்று அவர்கள் செய்த தவறுகளை சொல்வேன். இருபது வருடம் அந்த மருத்துவமணைகளில் வேலை பார்க்கும் மிக சீனியர் நர்ஸ்கள் கூட என்னை மதித்து, அந்த உணவு வேளைகளில் கலந்து கொள்வர்.\nஉயிரை காப்பாற்றும் தருணங்களில், அடுத்த நாள் காலை வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது, ஹெல்மட் மண்டையை மேலே தூக்கியபடி வண்டி ஓட்டுவேன். இன்றளவும் மனதில் இருக்கும் தருணங்கள் அவை. காப்பாற்ற முடியாத தருணங்களில், இரண்டு நாட்களுக்கு மனதை உழப்பிக் கொண்டே இருப்பேன். ஓனர் டாக்டர், \"ஹரி, கரெக்டா தாம்பா செஞ்ச. அமெரிக்காவில் அவன் இந்த நேரம் போயிருந்தாலும், அங்க என்ன செய்வாங்களோ அதை தான் செஞ்ச. அதுக்கு மேல அவன் தலை விதி. விடு\" என்பார். நான் செய்யும் வேலையை பார்த்து இரண்டே மாதத்தில் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார் ஒரு ஹாஸ்பிடல் ஓனர் டாக்டர். இழப்பின் வலி அவருக்கு தெரியும். அவர் டாக்டர் மனைவி ரத்தப் புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில் செலவு செய்தும் இறந்தார்.\nஒரு வருடத்திற்கு மேல் முடியவில்லை. நிறைய கற்றுக் கொண்டாலும், சில மரணங்கள் என்னை அலைக்கழித்தன. மன அழுத்தத்தில் எனக்கு பிரஷரும், தூக்கமின்மையால் உடற்பருமனும் வந்தது. சமூகத்திற்கு நான் ஆற்றிய கடமை போதும் என கொஞ்சம் டென்ஷன் கம்மி தரும் வேலைக்கு வந்து, பின்னர் எம்டி படித்து, திருமணம் முடித்து, மெடிக்கல் காலேஜ் வாத்தியார், டயட் டாக்டர் என டென்ஷன் கம்மி வேலைகளில் செட்டில் ஆகி விட்டேன்.\nஇன்றளவும், நான் மிகப்பெரும் டாக்டர்களாக மதிப்பது, தங்கள் ஆரோக்கியம், சந்தோஷங்களை தொலைத்து பல்வேறு மருத்துவமனைகளில் வெறும் இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்காக நைட் டூட்டி பார்க்கும் காஷுவாலிட்டி மற்றும் ஐசியூ நைட் டூட்டி டாக்டர்களையே. உங்கள் உயிரையோ, அல்லது உறவினர் நண்பர் உயிரை அவர் காப்பாற்றியிருந்தாலும் சரி, போராடி உயிரை காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, அவருக்கு ஒரு smsசிலோ, வாட்ஸப்பிலோ, போன் செய்தோ, நேரிலோ, ஒரு கடிதம் மூலமாகவோ நன்றி செலுத்துங்கள். அவர் அடையும் சந்தோஷமே வேறு. உங்களை நன்றாக நினைவு வைத்திருப்பார். இன்றும் நான் காப்பாற்றியவர்கள் யாரும் நினைவில் இல்லை. இழந்தவர்கள் அனைவரும் என் நினைவில் பத்திரமாக உள்ளனர்.\nடாக்டர்களை அடித்தல். அந்த பதினாறு மரணங்களில் ஒரு மரணம், ஒரு கவு��்சிலருடையது. அவர் அடிப்பொடிகள் மருத்துவமனையை அடித்து உடைத்தார்கள். நான் என் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கென்ன பயம் நான் ஒரு தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற முழு முயற்சி செய்தும் முடியவில்லை. என்னை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் நொறுக்கினார்கள். பின் தான் தெரிந்தது, கவுன்சிலர் தன் மகளுக்கு உயிலில் ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் மகன்கள் பேருக்கு எழுதி வைத்து விட்டார் என. அந்த மகளின் கோபத்தின் வடிகாலே எங்கள் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது. சொத்து கிடைத்த இரு மகன்களும், சைலண்டாக பாடியை வாங்கிச் சென்று விட்டார்கள். அடிவாங்காமல் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். இறந்த நபரின் முகம் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அவர் மகளின் நினைவில் அந்த முகம் இருக்குமா\nதன் சொந்தம், நட்பை இழத்தல் ஒருவருக்கு தரும் அதே சோகத்தை, அந்த பேஷண்டை அட்டென்ட் செய்யும் டாக்டருக்கும் தருகிறது.\nசிறிய மருத்துவமனைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நம்மூர் டாக்டர், நம்மை நம்பி ஆரம்பித்த மருத்துவமனை. அதற்கு பதிலாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருந்தால், அது முன்னேறி, இன்றைக்கு ஒரு அரசியல் தலைவர்/ காண்டிராக்டர் ஆகியிருப்பார். மக்களுக்காக அவர் கட்டி, இரவும் பகலும் நோயாளிகளுக்காக அவர் பாடுபட்ட அந்த மருத்துவமனை இன்று விற்பனைக்கு. வாங்க ஆளில்லை. அவர் மகன்கள்/ மகள்கள் மெரிட்டில் மருத்துவம் கிடைக்காமல், மேனேஜ்மெண்ட் சீட்டில் சேர்க்க காசில்லாமல், இன்று வேறு கோர்ஸ்களில் சேர்கிறார்கள். அந்த டாக்டர் நாற்பது வருடங்களாக சம்பாதித்தது, அந்த பில்டிங்கை தவிர வேறில்லை. அதையும் விற்க முடியவில்லை.\nஇன்னும் இருபது வருடங்களில், உங்கள் அருகில் இருக்கும் உங்களுக்கு பழக்கமான சிறிய மருத்துவமனைகள் இருக்காது. இன்றைக்கே ஒரு \"நன்றி டாக்டர்\" மெசேஜ் தட்டுங்கள். செய்யும் முதலீட்டிற்கு கேவலமான லாபத்துடன் தொழிலை நடத்துவதற்கும், செலவழிக்கும் நேரத்திற்கும், இழந்த தூக்கத்திற்கும், அவர் குடும்பத்திற்கு நேரம் செலவழிக்காமல் இருந்ததற்கும் நம்மால் செய்யக் கூடிய ஒரே கைம்மாறு \" Thanks Doctor\" எனும் ஒரு வரியே. அவருக்கு அதனால் கிடைக்கும் சந்தோஷமே வேறு..\nஎனது வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத\nமருத்துவரைப் பற்றி��� நினைவைப் பதிகிறேன்\nசுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு ,\n2005 ஆம் ஆண்டு, அப்போது நாங்கள் நாமக்கலில் வசித்து வந்தோம்.\nநான் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தேன்\nமருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் கடுமையாக உழைத்து இறுதி தேர்வுகளை அடைந்தேன்.\nஆனால் அங்கு எனக்கொரு மாபெரும் சோதனை காத்திருந்தது.\nமொழிப்பாடங்கள், இயற்பியல் ( physics) தேர்வுகள் வெற்றிகரமாக கடந்து சென்றன.\nசரியாக வேதியியல் ( chemistry ) தேர்வன்று ( 14/3/2005) அதிகாலை 1 மணியளவில் குளிர் நடுக்கத்துடன் கடும் காய்ச்சல் வந்துவிட்டது .\nஎன்னால் தூங்கவும் முடியவில்லை. புத்தகத்தை திருப்புதலும் ( revision) செய்ய முடியவில்லை. கடுமையான தலைவலி பிடித்துக்கொண்டது.\nஅன்று இரவு கொடுமையான இரவாக இருந்தது.\nகண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது.\nஒரு பக்கம் காய்ச்சல் தலைவலி தரும் வேதனை\nமற்றொரு பக்கம் விடிந்தால் என் விதியை நிர்ணயம் செய்யப்போகும் பரீட்சை\nநான் ஒரு சமயத்தில் என் மருத்துவக் கனவு தகர்ந்தது என்றே நினைத்துவிட்டேன்\nகாலை பரீட்சைக்கு காய்ச்சலோடு தயாரானேன்\nவாந்தியும் குமட்டலும் சேர்ந்து கொண்டது\nஎன் வீட்டருகே அப்போதைய எங்கள் குடும்ப மருத்துவர் மரு. பழனிச்சாமியிடம் என் தந்தை அழைத்துச் சென்றார்.\nஅவரது பார்வை நேரம் இல்லையெனினும் எனக்காக காலை 8 மணிக்கு என்னைப் பார்த்தார்.\nநான் மிகவும் சோர்வாக இருந்தேன்\n\" அங்கிள், டாக்டாராகனும்னு என் ஆசை. ஆனா இன்னைக்கு என்னால முடியுமானு தெரியல அங்கிள்\" என்று அழுதுவிட்டேன்\n\" டோன்ட் வொர்ரி டாக்டர். கவலப்படாம எழுதிட்டுவாங்க. ஐ பிலீவ் , யூ வில் பிகம் ய டாக்டர். \" என்று கூறினார்\nஇன்று நினைத்தாலும் அந்த வார்த்தைகள். என் கண்களை குளமாக்கிவிடும்.\nஅவர் வானில் இருந்து வந்த தேவதை போல எனக்குத் தெரிந்தார்.\nஎனக்கிருந்த காய்ச்சலை மூன்று மணிநேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.\nபரீட்சையில் புத்துணர்வுடன் களம் கண்டேன்.\nஎன் வாழ்க்கையில் மிகவும் எளிதாக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர் .\nஇப்படித்தான் மருத்துவர்கள் அன்றாடம் தங்கள் பணியில் தங்களை அறியாமலே பலர் வாழ்க்கையில் மாற்றங்களை புரிகின்றனர்\nஎன்னால் அவரை என் வாழ்நாளில் மறக்க இயலாது\nஅவர் அன்று எனக்கள��த்த பரிந்துரைச்சீட்டை பத்திரமாக வைத்துள்ளேன்\nநான் மருத்துவராக உதவிய பரிந்துரைச்சீட்டு\nஎன் வாழ்க்கையை மாற்றிய பரிந்துரைச்சீட்டு\n( நானும் என்னை சந்திக்க வரும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை காக்க வைப்பதில்லை. அவர்களுக்கு உந்துதல் தரும் வார்த்தைகளை கூறாமல் இருப்பதில்லை. இது அவரிடத்தில் கற்றுக்கொண்டது தான்)\nதங்களை அறியாமல் பிறர் வாழ்க்கையில் வண்ணம் தீட்டும் மருத்துவர்களுக்கு\nஇதே போன்று உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த மருத்துவரைப்பற்றி கமெண்ட் செய்யலாம்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள�� வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4557", "date_download": "2019-10-22T11:29:58Z", "digest": "sha1:LVGMOKFNTRFCZSP6O26NKBXIXWSLDHFB", "length": 7288, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.\nவியாழன் 29 நவம்பர் 2018 12:55:52\nஇந்திய மக்களுக்கு அமெ ரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித் துள்ளார். நாட்டின் நிதி தலை நகரமான மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பயங்கரவாதி கள் அரங்கேற்றிய அதிபயங்கர தாக்குதலை நினைத்தால் இன்றும் அனை வரின் இருதயமும் பதறும். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.\nமும்பை சி.எஸ்.எம்.டி. ரயில்நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால் குருவிகளைபோல சுட்டுத்தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர்.\n308 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறை வடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனு சரிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து, டுவிட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம். வெற்றிக்கு அருகே கூட வரவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை ம��லம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/12/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:15:10Z", "digest": "sha1:QRVUI4WFIRASPPX27JR42VIUKILLR22L", "length": 7438, "nlines": 181, "source_domain": "paattufactory.com", "title": "பாபா சொன்ன அன்னதானம் ! – Paattufactory.com", "raw_content": "\nபசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் \nபுண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் \nஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் \nபொறுமை என்னும் நிதானம் அதுவும்…\n——————–விதியின் வலியால் உணவு இன்றியே\nவருந்தி வாடிடு வோர்க்கு… (2)\nஉவந்து அளிப்பதால் உள்ளம் குளிர்ந்தவர்\nஅந்த வாழ்த்தில் வாழும் நம் சந்ததி யாவும்…\n————————தனது கையினால் உணவு சமைத்துநம்பாபா வழங்கிய போது…(2)\nமனது நிறைந்ததும் மகிழ்ச்சி கொண்டதும் கேட்டு அறிந்திடும் போது…(2)\nஅவர் செய்துகாட்டிய பணியைநாமெல்லாம் தொடர வேண்டும் அன்றோ\nFront Page Display, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா shirdibaba, அன்னதானம்\nவைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10601131", "date_download": "2019-10-22T11:22:29Z", "digest": "sha1:O7XRM67K427FYDYL5ITM43WJOQNAG5DK", "length": 53448, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome) | திண்ணை", "raw_content": "\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘நிலவின் மீது எட்டி என்னால் கையை வைக்க முடிந்தது பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு \n‘எப்போதெல்லாம் நான் கூறுவதை மாந்தர் ஒப்புக்கொள்கிறாரோ, அப்போதெல்லாம் நான் ஏதோ தவறாகச் சொல்லி விட்டதா�� உணர்கிறேன்\n‘அவள் அளப்பரிய மன இச்சை கொண்ட ஓரு மாது ஒவ்வொரு வாய்ப்பிலும் அவள் இன்பத்தைத் தேடிச் செல்லும் முறை, காய்ந்த பாலை வனத்தில் நீர் கண்டுபிடிப்பதைப் போல் புரிந்து கொள்ள முடியாது ஒவ்வொரு வாய்ப்பிலும் அவள் இன்பத்தைத் தேடிச் செல்லும் முறை, காய்ந்த பாலை வனத்தில் நீர் கண்டுபிடிப்பதைப் போல் புரிந்து கொள்ள முடியாது மேலும் விசித்திரமானது\n‘என் அன்னையின் கடந்த கால வஞ்சக வாழ்க்கையைப் பற்றி எனக்குச் சிறிதேனும் கவலை யில்லை அது எத்தனை கோரச் செயலாகக் கருதப் பட்டாலும், என் எதிர்கால நல்வாழ்வுக்கு அவள் புரிந்ததாக எண்ணிக் கொள்வேன். ‘\nஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee\nஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி\nஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.\n(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)\nஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி\nஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்\nகப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.\nநியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.\nஅந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.\nஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிட��்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்புகிறாள்\nஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை நான் வேண்டுவது விடுதலை செய்ய வேண்டிய அருட் பணிகள் அநேகம் உள்ளன உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார் உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார் தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன ஒரு குடம் நீரைக் கொண்டு வா ஒரு குடம் நீரைக் கொண்டு வா குடித்தது போக எஞ்சியதை என் தலையில் ஊற்றி நானே புனித நீராட வேண்டும் குடித்தது போக எஞ்சியதை என் தலையில் ஊற்றி நானே புனித நீராட வேண்டும் குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசியதில்லை யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசியதில்லை கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா வெளியில் அழைத்து வந்தாய் கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா வெளியில் அழைத்து வந்தாய் உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் உன் அருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது \n எதற்காக இங்கு என்னை அழைத்து வந்தாய் \n யாரென்று சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது நான் யாரென்று தெரியாமல் நடமாடுவதே நல்லது நான் யாரென்று தெரியாமல் நடமாடுவதே நல்லது நான் யாராய் இருந்தால் என்ன நான் யாராய் இருந்தால் என்ன உங்களுடன் எனக்குப் பேச விருப்பம் உங்களுடன் எனக்குப் பேச விருப்பம் ஆனால் உங்களுக்கு விடுதலை அளிக்க முடியாது, என்னால்\nஜொஹானன்: [சற்று கோபத்துடன்] யாரென்று சொல்ல நீயேன் தயங்குகிறாய் \n உன்னைப் போல் வெட்கப் பட்டு ஒளிபவர் சிலர் இங்கே உலவி வருகிறார் நீ அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவளா நீ அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவளா அருவருக்கத் தக்க கிண்ணத்தில் துரோக ஒயினை நிரப்பிக் குடித்து வருபவன் எங்கே உள்ளான் அருவருக்கத் தக்க கிண்ணத்தில் துரோக ஒயினை நிரப்பிக் குடித்து வருபவன் எங்கே உள்ளான் கொண்டு வந்து நிறுத்துவீர் அவனை கொண்டு வந்து நிறுத்துவீர் அவனை ஒருநாள் குடிமக்கள் முன்பாக விழுந்து சாகப் போகும், வெள்ளி அங்கி அணிந்தவ மனிதன் எங்கே இருக்கிறான் ஒருநாள் குடிமக்கள் முன்பாக விழுந்து சாகப் போகும், வெள்ளி அங்கி அணிந்தவ மனிதன் எங்கே இருக்கிறான் வெளியே இழுத்து வாருவீர் அவனை வெளியே இழுத்து வாருவீர் அவனை எனக்கும் பெரியவர், இந்த நாட்டுக்கு அறிவூட்டப் பிறந்தவர் வருகிறார் எனக்கும் பெரியவர், இந்த நாட்டுக்கு அறிவூட்டப் பிறந்தவர் வருகிறார் அரச மாளிகை முன்பாகவும், தெரு வீடுகள் முன்பாகவும் அறநெறி முழக்கி வருபவர், அவனுக்கும் தீர்ப்பளிக்கப் போகிறார்\nஸாலமி: யாரைப் பற்றிக் கூறுகிறார் புரிய வில்லை எனக்கு யார் தீர்ப்பளிக்க வந்து கொண்டிருக்கிறார் \nஸிரியா வாலிபன்: எனக்குத் தெரிய வில்லை இளவரசி.\nஇரண்டாம் காவலன்: ஜொஹானன் முன்பு புனித நீராட்டிய ஏசுக் கிறிஸ்து இங்கு வருவதைக் கூறுகிறார்.\nஜொஹானன்: கொலை செய்தாள் ராஜ மாது ஒருத்தி கணவன் கழுத்தை நெரிக்க வழி வகுத்த அந்த ராணியை எங்கே கணவன் கழுத்தை நெரிக்க வழி வகுத்த அந்த ராணியை எங்கே இழுத்து வருவீர் இங்கே காம இச்சையில் கண்களை யிழந்து, காதலன் மடி மீது கண் துயிலும் அந்த காரிகையை எங்கே கொண்டு வருவீர் அந்த மாதை கொண்டு வருவீர் அந்த மாதை புதிய போதகர் அவளுக்குப் பாபத் தீர்ப்பு அளிப்பார்\n ஐயமின்றி என்னருமைத் தாயைத்தான் தூற்றுகிறார் அவமானப் படுத்துகிறார் அவள் பெற்ற என்னைத் திட்டினால் என்ன \n உங்களை அவர் திட்ட வில்லை எந்தப் பாபமும் செய்யாதவர் நீங்கள் எந்தப் பாபமும் செய்யாதவர் நீங்கள் எந்தப் பழியும் இல்லாதவர் நீங்கள் எந்தப் பழியும் இல்லாதவர் நீங்கள் அப்பழுக்கற்ற மங்கை நீங்கள் தப்பாக உங்களை அவருடன் இணைத்துக் கொள்ள வேண்டாம்\n அவர் பழி சுமத்துவது என் அன்னையை அதை என்னால் தாங்க முடியாது அதை என்னால் தாங்க முடியாது அவருக்கு என் அன்னை மீது ஏனிந்த வெறுப்பு \nஜொஹானன்: எங்கே அந்த இழிவுற்ற மாது உன்னத ஆடம்பர உடையில், வெள்ளி உலோகக் காப்பி [Helmet] வைத்துப் பொன்னங்கி அணிந்து வல்லமை கொண்ட, ��ாலிப எகிப்தியனுக்குத் தன்னை ஒப்படைத்த அந்த பெண்ணை எங்கே உன்னத ஆடம்பர உடையில், வெள்ளி உலோகக் காப்பி [Helmet] வைத்துப் பொன்னங்கி அணிந்து வல்லமை கொண்ட, வாலிப எகிப்தியனுக்குத் தன்னை ஒப்படைத்த அந்த பெண்ணை எங்கே மாற்றான் மாளிகைப் பூமெத்தையில் துயில் கொள்ளும் அந்த மமதை பிடித்த மாதைக் கொண்டு வருவீர் மாற்றான் மாளிகைப் பூமெத்தையில் துயில் கொள்ளும் அந்த மமதை பிடித்த மாதைக் கொண்டு வருவீர் பாபத்தீர்ப்பளிக்க போதகர் வருகிறார். அவரிடம் அந்த மாது பாப மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும் பாபத்தீர்ப்பளிக்க போதகர் வருகிறார். அவரிடம் அந்த மாது பாப மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும் அவள் மன்னிப்புக் கேட்க மறுத்தாலும் ஏசுப் போதகர் பேசும் நெறி மொழிகள் அவள் செவிப்பறையில் ஆலயமணி போல் அடித்துக் கொண்டிருக்கும். இழுத்து வாருங்கள் அந்த அழுக்கு மாதை\nஸாலமி: [மனம் வருந்தி காதுகளை மூடி] ஐயோ தாங்க முடியாத வார்த்தைகள்\nஸிரியா வாலிபன்: இங்கே நிற்காதீர் இளவரசியாரே உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ஜொஹானன் வார்த்தைகள் கூரிய வாளைப் போன்றவை ஜொஹானன் வார்த்தைகள் கூரிய வாளைப் போன்றவை மனிதரைப் பாவிகளாக்கிக் கொல்லும் பண்பைக் கொண்டவை\nஸாலமி: அவரது கண்கள்தான் கூரிய ஊசிகளாகத் தோன்றுகின்றன எனக்கு முகத்தில் இரண்டு குழிகளைத் தோண்டி அவற்றில் அக்கினிக் குஞ்சுகள் உள்ளன போல் தெரிகிறது முகத்தில் இரண்டு குழிகளைத் தோண்டி அவற்றில் அக்கினிக் குஞ்சுகள் உள்ளன போல் தெரிகிறது கருங்குகையில் கனல் பற்றிய இரண்டு விபரீதமான எரி நட்சத்திரம் உள்ளது போல் தெரிகிறது கருங்குகையில் கனல் பற்றிய இரண்டு விபரீதமான எரி நட்சத்திரம் உள்ளது போல் தெரிகிறது மறுபடியும் அன்னையைத் திட்டுவாரா அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் \nஸிரியா வாலிபன்: அவரது வாயை யாராலும் மூட முடியாது அவர் உங்கள் தாயைப் பற்றி அடுத்தும் அலற மாட்டார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் அவர் உங்கள் தாயைப் பற்றி அடுத்தும் அலற மாட்டார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் ஆனால் அதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடைவதைப் பார்த்து, என்னிதயம் பற்றி எரிகிறது ஆனால் அதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடைவதைப் பார்த்து, என்னிதயம் பற்றி எரிகிறது ���கவே நீங்கள் இங்கு நிற்பது தகாது ஆகவே நீங்கள் இங்கு நிற்பது தகாது இந்த இடத்தை விட்டு நீங்குவதுதான் சாலச் சிறந்தது\nஸாலமி: காலத்தையும், வாலிபத்தையும் எப்படி வீணாகக் கழிக்கிறார், இந்த போதகர் தகதக வென்று தந்தச் சிங்கம் போல், மனிதர் கம்பீரமாக நடக்கிறார் தகதக வென்று தந்தச் சிங்கம் போல், மனிதர் கம்பீரமாக நடக்கிறார் மலைபோல் எழுந்த தோள்கள் தங்க நாணயம் போல் மனிதர் மினுக்கிறார் அவரைப் பார்த்தால் பிரமச்சாரி போல் தெரிகிறது அவரைப் பார்த்தால் பிரமச்சாரி போல் தெரிகிறது கறுத்த முகத்திலும் எப்படி ஒளி வீசுகிறது கறுத்த முகத்திலும் எப்படி ஒளி வீசுகிறது நான் அருகில் சென்று அவரைக் காண வேண்டும் நான் அருகில் சென்று அவரைக் காண வேண்டும் என் கண்களால் அவரது கண்களைக் கவ்வ வேண்டும் என் கண்களால் அவரது கண்களைக் கவ்வ வேண்டும் என் காந்த சக்தி அவரைக் கட்டி யிழுக்க வேண்டும் என் காந்த சக்தி அவரைக் கட்டி யிழுக்க வேண்டும் வலையில் அவரை மீனாய்ப் பிடித்துக் கைப் பொம்மையாய் வைத்துக் கொள்ள வேண்டும்\n வேண்டாம், அவரை அண்டிச் செல்ல வேண்டாம் என்னுடல் நடுங்குகிறது சிங்கத்தின் வாயிக்கு முன் முயல் குட்டி போனால், முயலுக்குத்தான் ஆபத்து\n என்னை ஏன் அப்படி உற்று நோக்குகிறாள் என்னை அவள் பார்க்கக் கூடாது என்னை அவள் பார்க்கக் கூடாது அவளது பார்வையில் பரிவு மாறி, பகட்டு தெரிகிறது அவளது பார்வையில் பரிவு மாறி, பகட்டு தெரிகிறது கண்களில் கனிவு மாறிக் கவர்ச்சி தெரிகிறது கண்களில் கனிவு மாறிக் கவர்ச்சி தெரிகிறது எதற்காக அவளது வெள்ளி விழிகள் என்னை விரட்டுகின்றன எதற்காக அவளது வெள்ளி விழிகள் என்னை விரட்டுகின்றன அவள் யாரென்று அறிய நான் விழைய வில்லை அவள் யாரென்று அறிய நான் விழைய வில்லை அவளைப் போகச் சொல்வீர் அவளிடம் பேசவோ, அவள் அருகில் நிற்கவோ விரும்ப மில்லை எனக்கு யாரென்று கேட்டாலும் சொல்லத் தயங்குகிறாள் அந்த மங்கை\nஸாலமி: [பணிவுடன்] போதக மகானே நான் யாரென்று சொன்னால், என்னை வெறுக்கக் கூடாது நீங்கள் நான் யாரென்று சொன்னால், என்னை வெறுக்கக் கூடாது நீங்கள் தெரிந்தால் திட்டக் கூடாது நீங்கள் தெரிந்தால் திட்டக் கூடாது நீங்கள் என்னை வெறுப்ப தில்லை என்றால் நான் யாரென்று சொல்லுவேன்\nஜொஹானன்: நான் யாரையும் வெறுப்பவன் அல்லன் ஆனால் பாபங்கள், பாவங்களைச் செய்த பாபிகளைச்\n வரப் போகும் போதகர் முன் வந்து பாபத் தீர்ப்பு பெற்றுக் கொள்ளாமல், பயந்து ஒளிந்து கொள்ளும் பாபிகளை வெளியே வர அழைக்கிறேன் பெண்ணே பாபம் ஏதேனும் நீ செய்திருக்காயா \n நான் எந்தப் பாபமும் புரியாதவள். நான் யாருக்குப் பிறந்தவள் என்று தெரிந்தால் உங்கள் ஆங்காரம் பெருகும் என்று அஞ்சுகிறேன்\nஜொஹானன்: பாபம் ஏதும் புரியாத பாவையே நீ யாரென்று சொல் முதலில்\n நீ பாப மாதின் புதல்வியா அப்படியானால் அருகில் வராதே கடவுள் தேர்ந்தெடுத்த மாந்தர் முன் நீ நிற்காதே உன் அன்னை அநியாய ஒயினைப் பூமியெங்கும் சிந்தி விட்டவள் உன் அன்னை அநியாய ஒயினைப் பூமியெங்கும் சிந்தி விட்டவள் அவள் புரிந்த பாபத்தின் அழுகுரல் மேலே போய் கடவுளின் காதிலும் பட்டு விட்டது அவள் புரிந்த பாபத்தின் அழுகுரல் மேலே போய் கடவுளின் காதிலும் பட்டு விட்டது ஆனால் உன் மீது எனக்குச் சினமில்லை ஆனால் உன் மீது எனக்குச் சினமில்லை என் கோபம் பாபியான உன் அன்னை மீதுதான் என் கோபம் பாபியான உன் அன்னை மீதுதான் ஆனாலும் நீ தள்ளி நில் ஆனாலும் நீ தள்ளி நில் உன் நிழல் என் மீது விழக் கூடாது உன் நிழல் என் மீது விழக் கூடாது உன் கண்ணால் என்னைத் தீண்டாதே\nஸாலமி: என் மீது பரிவு காட்டுங்கள் என் அன்னையின் பாபத்துக்கு நான் பொறுப்பாளி யில்லை என் அன்னையின் பாபத்துக்கு நான் பொறுப்பாளி யில்லை என் கண்ணால் உங்களைக் காணக் கூடாது என்று தண்டிக்க வேண்டாம் என்னை என் கண்ணால் உங்களைக் காணக் கூடாது என்று தண்டிக்க வேண்டாம் என்னை என் நிழல் உங்கள் மீது படா விட்டாலும், உங்கள் நிழல் என் மீது படட்டும் என் நிழல் உங்கள் மீது படா விட்டாலும், உங்கள் நிழல் என் மீது படட்டும் என் கால்களைக் கட்டி நிறுத்திக் கொண்டாலும்,\nநீங்கள் எனக்குப் புனித நீராட்டுங்கள் உங்கள் கனிவு பொழிகள் என் நெஞ்சை நிரப்பட்டும் உங்கள் கனிவு பொழிகள் என் நெஞ்சை நிரப்பட்டும் என் செவிகளில் தேனாக இனிக்கட்டும்\n ஏதோ அபாயம் நிகழ்வதற்கு அடித்தளம் அமைவது போல் தெரிகிறது\n ஓதுவீர் உங்கள் புனித மொழிகளை கேட்டு என் காதுகள் குளிரட்டும் கேட்டு என் காதுகள் குளிரட்டும் நான் என்ன செய்ய வேண்டு மென்று சொல்லுவீர் நான் என்ன செய்ய வேண்டு மென்று சொல்லுவீர்\nஜொஹானன்: ஸோடோம் நகரப் பெண்ணே தள்ளி நில் முகத் தி���ையால் உன் முகத்தை மூடிக் கொள் உன் முகத்தை நான் காண மாட்டேன் உன் முகத்தை நான் காண மாட்டேன் தலையில் சாம்பலைக் கொட்டிக் கொண்டு, நீ பாலை வனத்துக்குச் சென்று கடவுளின் புதல்வரைத் தேடு தலையில் சாம்பலைக் கொட்டிக் கொண்டு, நீ பாலை வனத்துக்குச் சென்று கடவுளின் புதல்வரைத் தேடு போ\nஸாலமி: யாரவர் அந்த கடவுளின் புதல்வர் அவர் உங்களைப் போன்ற ஆண் அழகரா \nஜொஹானன்: அழகைத் தேடும் மங்கையே அது அறியாமை அழகை விட்டு நிலையான அறிவைத் தேடு என்னைப் பின்பற்றி வா அரண்மனை ஆடல் அரங்கில் மரண தேவனை எழுப்பும் முரசு தட்டப் படுகிறது மங்கையே மரண தேவனின் நிழல்பட்ட அந்த மாளிகையை விட்டு வெளியேறு\nஸிரியா வாலிபன்: வேண்டாம், இளவரசி வேண்டாம் மரண தேவன் நிழல் கீழே யில்லை அவனது நிழல் மாடிக்கு வந்து விட்டது அவனது நிழல் மாடிக்கு வந்து விட்டது போதகர் பின்னே போக வேண்டாம் போதகர் பின்னே போக வேண்டாம் அவர் பின்னே மயங்கிப் போவதுதான் ஆபத்தானது அவர் பின்னே மயங்கிப் போவதுதான் ஆபத்தானது\n[காட்சி-1, பாகம்-6 அடுத்த வாரத் திண்ணையில்]\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் \nஎதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…\nஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்\nகீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்\nஎடின்பரோ குறிப்புகள் – 6\n‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்\nமோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்\nபெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிடியலை நேரம் உணர்த்தினாலும் ….\nஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2\n / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்\nஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.\nபிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)\nகற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘\nநம்பி வந்த வழியில் சேக்கிழார்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை ல��ப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் \nஎதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…\nஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்\nகீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்\nஎடின்பரோ குறிப்புகள் – 6\n‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்\nமோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்\nபெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவிடியலை நேரம் உணர்த்தினாலும் ….\nஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2\n / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்\nஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.\nபிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)\nகற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘\nநம்பி வந்த வழியில் சேக்கிழார்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-32/37", "date_download": "2019-10-22T11:11:36Z", "digest": "sha1:X42QC2ARQXKORLATR7MAJJAOSOGLGQQF", "length": 2768, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "தேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தி", "raw_content": "\nதேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தி\nதிருவேற்காடு பெருமாள் அகரம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தில் கும்பாபிஷேகம் ஸ்ரீலஸ்ரீ ஐயப்பசுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.\nதேவி கருமார��யம்மன் ஆதீன ஆலயத்தி\nடி டி வி. தினகரன் கரத்தை உயர்த்த உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்\nசோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மடிப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\nஅ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் TTV.தினகரனின் ராசி, நட்சத்திர சிறப்பு பூஜை.\nவிழாவில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்களுக்கு\nவிமான நிலைய கழிவுகளை சுத்திகரிப்பு கருவி மூலம் சுத்திகரித்து\nதீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே வாகனம் அறிமுகம்\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/09/2467.html", "date_download": "2019-10-22T11:48:19Z", "digest": "sha1:XBNWYE5EHM6NR4CA7QKEJMV45WDCWXIC", "length": 12229, "nlines": 180, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளியின் 2,467 கி.மீ., சைக்கிள் பயணம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளியின் 2,467 கி.மீ., சைக்கிள் பயணம்\nகும்மிடிப்பூண்டி:விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தும் நோக்கில், கோல்கட்டா முதல் கன்னியாகுமரி வரை, மூன்று சக்கர கைவண்டியில் 2467 கி.மீ., பயணத்தை மேற்கொண்டு வரும் மாற்று திறனாளிக்கு வழி எங்கும்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nகன்னியாகுமரியைச் சேர்ந்த ரத்தினம், பூதங்கம் தம்பதியரின் மகன் தங்கராஜா, 32; மாற்றுத்திறனாளியான இவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் கேந்திர தகவல் மையத்தின், ஊழியராக பணியாற்றி வருகிறார்.விவேகானந்தரின் சிந்தனைகள் மீது இருந்த உன்னத ஈடுபாட்டின் வெளிப்பாடாக, அதை இந்திய இளைஞர்களிடம் கொண்டு சென்று எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பது, அவரின் தீராத வேட்கையாக இருந்தது.அதன் எதிரொலியாக கோல்கட்டாவில் இருந்து, கன்னியாகுமரி வரை, தன் மூன்று சக்கர கை��ண்டியில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் விவேகானந்தர் பிறப்பிடமான பெல்லுார்முட் பகுதியில் இருந்து, ஒடிசா, ஆந்திரா வழியாக கன்னியாகுமரி வரையிலான 2467 கி.மீ., தூர பயணத்தை, வருகிற செப்டம்பர் மாதம், 11ம் தேதி அன்று முடிக்க திட்டமிட்டுள்ளார்.பயணத்தின் முக்கிய நோக்கமாக, மேற்கண்ட மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விவேகானந்தரின் சிந்தனைகள் குறித்து, அந்தந்த இடத்திற்கு ஏற்றபடி ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர மாநில பயணங்களை முடித்து, நேற்று காலை, தமிழக எல்லைப் பகுதியான, கும்மிடிப்பூண்டிக்குள் நுழைந்தபோது, அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபயணத்தின் அனுபவம் குறித்து, தங்கராஜா கூறுகையில், பயணத்தின் களைப்பு தெரியாதபடி மேற்கு வங்கம், ஓடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றைய இளைஞர் சமுதாயம் கட்டாயம், விவேகானந்தரின் வழியை பின்பற்ற வேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகள் செழிக்க, என் பயணம் மேலும் தொடரும் என, தெரிவித்தார். நன்றி:தினமலர்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅடுத்து வர இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nஆறாம் திணை - 55\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமீண்டும் பிறவாத நிலையை அருளும் விஸ்வநாத சுவாமி\nஅழிவிலிருந்து உலகைக் காக்க வேண்டி சகஸ்ரவடுகர் ஐயா ...\nசெல்வ வளம் நல்கும் பதிகம்\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த ...\nஉங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nபுரட்டாசி அமாவாசை(4.10.13 வெள்ளி) அன்னதானத்தில் பங...\nபோகர் மகரிஷிக்கு அஷ்டமாசித்துக்களைத் தந்த வெள்ளூர்...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nபுத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் ���ுருவ அஞ்சனம்\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\n\"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்....\nகோவில் திருப்பணிக்கு தொல்லியல் வல்லுனர் நியமிக்கப்...\nவிவேகானந்தரின் சிந்தனைகளை விளக்கி மாற்றுத்திறனாளிய...\n\"பசுமைப்புரட்சி' அமைப்பு போல ஊருக்கு ஒன்று தேவை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_85.html", "date_download": "2019-10-22T12:17:14Z", "digest": "sha1:VVJTEQPFQNFBY7QUER3M3TRO3MG5RVZ6", "length": 7438, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால்.... - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்றால்....\nசாய்ந்தமருதில் தீவிரவாதிகள் இருக்குமிடத்தை பாதுகாப்புப் படைக்கு தெரியப்படுத்தியவர்கள் யார்\n#சம்மாந்துறையில் தீவிரவாதிகள் இருந்த இடத்தை பாதுகாப்புப் படைக்கு காட்டிக் கொடுத்தவர்கள் யார்\nமாவனலையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக சொந்த மகளையே பாதுகாப்புப் படையிடம் காட்டிக் கொடுத்த் தந்தை யார்\nஇன்றுவரை தீவிரவாதிகளுக்கு எதிராக முப்படையினருடனும் இணைந்து, அவர்களுக்கு ஒத்தாசை புரிந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள்\nஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாத கண்கொண்டு பார்க்கும் சில மாற்று மத சகோதரர்களிடம் கேட்கிறேன்\nஇனவாதமும் தீவிரவாதமும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்\nஇதனால் பாதிக்கப்படப் போவது நாம் அனைவரும்தான்\nஅனைத்தின மக்களினதும் ஒற்றுமையே போதுமானது\nஇப்படி முடியும் முஸ்லிம்களால் மாத்திரமே. இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு நடந்திருந்தால் இத்தேசம் இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68076-no-bias-or-favouritism-in-rayudu-s-wc-exclusion-prasad.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-22T12:27:45Z", "digest": "sha1:7DCSZGGKAEG53WYMGJSJSJWOMFQIIJZR", "length": 10560, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்? எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் | No bias or favouritism in Rayudu's WC exclusion - Prasad", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\nஉலகக் கோப்பைத் தொடருக்கு அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடருக்கான அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராயுடு, கிண்டலாக ட்வீட் ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இடம்பெற்றிருந்தார். தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக, விலகிய போது மாற்று வீரர்களாக ரிஷாப் பன்ட், மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இதனால் வெறுப்பான ராயுடு, அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.\nஇந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின், இந்திய தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.\nஅவர் கூறும்போது, ‘ராயுடு அப்போது வெளியிட்ட அந்த ட்வீட்-டை ரசித்தேன். அருமையான ட்வீட். ஆனால், பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது. அவருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்து கொண்டோம் என்று சொல்வது சரியானதல்ல. அணியில் இடம் கிடைக் காததால், அவர் எந்த அளவுக்கு வருத்தமடைந்திருப்பார் என்பது தெரியும். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அதற்காக வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறியதும் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் ரிஷாப் தேர்வு செய்யப்பட்டார்’’ என்றார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nமின்சார வாகனங்களுக்கு வரி ரத்து - ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nவிஜய் ஹசாரே கோப்பை: டக் அவுட் ஆகி ஏமாற்றிய அம்பத்தி ராயுடு\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\nஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறாரா தோனி - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nதோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரச���கர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nமின்சார வாகனங்களுக்கு வரி ரத்து - ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quickcncmachine.com/ta/fast-panel-cutting-wood-cnc-router-machine-k6-auto-loading-ad-unloading-woodworking-tools.html", "date_download": "2019-10-22T10:58:48Z", "digest": "sha1:NSXEGJDHJSRTDGXCUK22INJSPMAYZ4U6", "length": 14515, "nlines": 321, "source_domain": "www.quickcncmachine.com", "title": "K6 ஐச் ஆட்டோ சுமை மற்றும் இறக்கும் - சீனா ஜீனன் விரைவு தேசிய காங்கிரஸ் திசைவி", "raw_content": "\n6090 மேசை மினி தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு அடிப்படை தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n4 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n5 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\nஆட்டோ சுமை மற்றும் இறக்கும் தேசிய காங்கிரஸ்\nஇரட்டை வேலை நிலையங்கள் தேசிய காங்கிரஸ்\nமல்டி நூற்புக் கதிர்கள் தேசிய காங்கிரஸ் திசைவி\nகுழு வெட்டு மற்றும் பயிற்சி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிறப்பு தேசிய காங்கிரஸ் திசைவி\nஆட்டோ சுமை மற்றும் இறக்கும் தேசிய காங்கிரஸ்\n6090 மேசை மினி தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு அடிப்படை தேசிய காங்கிரஸ் திசைவி\n3 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n4 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\n5 அச்சு ஆட்டோ கருவி மாற்றம்\nஆட்டோ சுமை மற்றும் இறக்கும் தேசிய காங்கிரஸ்\nஇரட்டை வேலை நிலையங்கள் தேசிய காங்கிரஸ்\nமல்டி நூற்புக் கதிர்கள் தேசிய காங்கிரஸ் திசைவி\nகுழு வெட்டு மற்றும் பயிற்சி தேசிய காங்கிரஸ் திசைவி\nசிறப்பு தேசிய காங்கிரஸ் திசைவி\nK6 ஐச் ஆட்டோ சுமை மற்றும் இறக்கும்\nMin.Order அளவு: 1 தொகுப்பு\nவழங்கல் திறன்: 200 பெட்டிகள் / மாதத்தி��்கு\nபோர்ட்: க்யின்டோவ், ஷாங்காய், ஷென்ஜென்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n* K6 ஐச் குழு குறைப்பு மற்றும் தோண்டுதல் பாரம்பரிய சறுக்கும் அட்டவணை சா மற்றும் தேசிய காங்கிரஸ் வெட்டும் ஸல் பதிலீடு சிறப்புடையதாக இருந்தன. இது போன்ற புத்திசாலி ஸ்மார்ட் தயாரிப்பு திறம்பட தொழிலாளர், பொருள் மற்றும் நேரத்தை சேமிக்க முடியும், ஒன்றாக வெட்டும் மற்றும் தோண்டுதல் ஒருங்கிணைக்கிறது.\n* உயர் கட்டமைப்பு: தைவான் வடிவ பல் ரேக் மற்றும் நேரியல் வழிகாட்டி, ஜெர்மன் பந்து திருகு, இத்தாலி சுழல் அச்சுக்கள், தைவான் Reducer, ஜப்பான் பணி அமைப்பு மற்றும் பல\n* அறிவார்ந்த வடிவமைப்பு: இது பயன்படுத்த மற்றும் தனியாகக் கட்டுப்பாட்டு பெட்டியில் கொண்டு maintian எளிதானது.\n* ஆட்டோ உயவு அமைப்பு இயந்திரம் வேலை வாழ்க்கை நீடிக்க.\n* Ruggedly கட்டப்பட்டு இயந்திரம் அமைப்பு. பொருள் மன அழுத்தம் விடுவிக்கும்படி மற்றும் இயந்திர துல்லியமான மற்றும் அமைப்பு ஸ்திரத்தன்மை வைக்க இலவச சிதைப்பது க்கான காய்ச்சிப்பதனிட்டகம்பி உள்ளது.\n* மெஷின் அடிப்படை அரைப்பது, தோண்டுதல் அதே நேரத்தில் 5 பக்கங்களிலும் இயந்திரம் உடல் வடிவியல் சகிப்புத்தன்மை தரமாக இருக்கிறது உறுதி செய்ய செயலாக்க முடிந்த CNC இயந்திரம் மூலம் செய்யப்படுகின்றன.\n* இயந்திரம் உடல் நிறம் நீடித்த மற்றும் புதிதாக வைத்து மேம்பட்ட தூள் பூச்சு தொழில்நுட்பம்.\nK6 ஐச் கார் ஏற்றுதல் மற்றும் இறக்கப்படும்\nஇஸ்ஸட் பணி நடக்கும் இடங்களை\nமொத்தம் 1,220 எக்ஸ் 2,440 எக்ஸ் 200mm\nஅடுக்குப் பற்சக்கர, கியர் டிரைவ் / தைவான்\nபால் திருகு இயக்கி / ஜெர்மனி\nநேரியல் ¢ 25 சதுர / தைவான்\nடி ஸ்லாட் வெற்றிடம் அட்டவணை\nஸ்பிண்டில்'ஸ் 1 & 2\n6.0 கிலோவாட் இத்தாலிய HSD + 6.0 கிலோவாட் சீன HQD விமான குளிர்ச்சி சுழல் அச்சுக்கள்\nYaskawa பணி மோட்டார் மற்றும் இயக்கி\n1218 ஸ்டோன் CNC திசைவி\n6090 வூட் CNC கொல்லர்\nஆட்டோ ஏற்றுகிறது மற்றும் CNC திசைவி இறக்குகிறது\nஆட்டோ ஏற்றுகிறது வூட் CNC திசைவி இறக்குகிறது\nCNC சித்திரம் திசைவி மெஷின்\nCNC மினி அரைக்கும் மெஷின்\nCNC திசைவி அலுமினியம் கூட்டு குழு\nவூட் விலை பொறுத்தவரை CNC திசைவி\nCNC திசைவி மெஷின் 1325 விலை\nCNC திசைவி மெஷின் 4\nCNC திசைவி மெஷின் சித்திரம்\nCNC திசைவி உலோக சித்திரம்\nCNC மரச்சிற்பக் திசைவி 3040\nCNC வூட் திசைவி செதுக்குபவர்\nமெஷின் சித்திரம் மெஷின் கட்டிங்\nகிங் வெட்டு CNC இயந்திரம்\nலேபிள் CNC சித்திரம் மெஷின்\nலோ விலை CNC கட்டிங் மெஷின்\nமினி 6090 CNC திசைவி\nசிறிய CNC திசைவி மெஷின்\nமரம் அலுமினியம் CNC அரைக்கும் மெஷின்\nமரம் CNC திசைவி Chairs\nமரம் CNC செதுக்கு மற்றும் வெட்டு இயந்திரம்\nமரம் விற்பனைக்கு மெஷின் கட்டிங்\nஇப்போது எங்கள் செய்தி சந்தா மற்றும் புதிய வசூல், சமீபத்திய lookbooks மற்றும் பிரத்தியேக சலுகைகள் இன்றுவரை தொடர்ந்து செயல்படலாம். பதிவு\nMar-20 K6 ஐச் ஆட்டோ சுமை மற்றும் இறக்கும்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/02/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2019-10-22T11:49:31Z", "digest": "sha1:HFVMS3DGLVQYIVXETTPGKXEMAHNG27QM", "length": 7820, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. | tnainfo.com", "raw_content": "\nHome News கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று 02-02-2017 திறந்து வைக்கப்பட்டது.\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் தொகுதியே திறந்து வைக்கப்பட்டது.\nநெற்களஞ்சியசாலை கட்டிடங்க்ள இரண்டில் இயங்கிய வடக்கச்சி ஆரம்ப பாடசாலையானது தற்போது அனைத்து சமூக நலன்விரும்பிகளின் உதவியுடன் புதுப்பொழிவு பெற்று வருகிறது என பாடசாலை அதிபா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.\nபாடசாலை அதிபா் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாண முதலமைச்சா் க.வி. விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினரா கலந்துகொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்துள்ளாா். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், அரியரத்தினம்,பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல் மற்றும் ஏனைய பாடசாலைகளின் அதிபா்கள், ஆசிர��யா்கள் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.\nPrevious Postகாணி விடுவிப்புத் தொடர்பான முறைப்பாடு விரைவில் ஜனாதிபதியிடம் - சி. சிவமோகன் Next Postகிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன்விஜயம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/innovations", "date_download": "2019-10-22T11:20:53Z", "digest": "sha1:3VBOS7BJQTWG6D5P4TIEI6RGOSYUKXMF", "length": 4229, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "innovations - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவணிகவியல். கண்டுபிடுப்பு; புது வழியமைத்தல்; புதுமுறை காணுதல்; புதுமை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெ��்ரவரி 2019, 00:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/personality", "date_download": "2019-10-22T11:54:28Z", "digest": "sha1:YY4SNMQ2YP677E2IWEO2S5V4MTUM37WH", "length": 5235, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "personality - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆளுமை - ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு\npersonality என்ற சொல்லுக்கு தோற்றம், தோற்றப் பொலிவு, மூர்த்திகரம் என்னும் சொற்களை முன்வைத்தனர் குழுவினர். ஆனால் யாருக்கும் இதில் திருப்தியில்லை. தெ. பொ. மீ. இதற்கு நாளை விடை சொல்கிறேன் என்றார். அடுத்த நாள் ஆளுமை என்ற சொல்லைச் சொன்னதும் தூரனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியதாம். (ம.ப.பெரியசாமித் தூரன், தமிழினி)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 02:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anamika3.html", "date_download": "2019-10-22T12:15:25Z", "digest": "sha1:YL6RYGWGSQU6K5UVTTTJWUMUTQCCDCIY", "length": 15781, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் விவகாரத்தில் அனாமிகா! | Anamika in trouble again - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n47 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n49 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n1 hr ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nAutomobiles சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா... உங்களுக்குதான் இந்த செய்தி\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nNews உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nTechnology சூழலும் கேமர�� கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை என்றும், தனது வழக்கறிஞரின் லெட்டர்பேடையேதிருடி விட்டதாகவும் நடிகை அனாமிகா மீது புதிய புகார்கள் கிளம்பியுள்ளன.\nஆந்திராவைச் சேர்ந்த அனாமிகா, தமிழில் பதவி படுத்தும் பாடு, கிரிவலம், குருதேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.அவரது முகமே மக்களிடம் இன்னும் அழுத்தமாக பதியாத நிலையில், படு வேகமாக செய்திகளில் அடிபடத் தொடங்கி விட்டார்.\nவீட்டில் இல்லாத வேலைகள் நடப்பதாகவும், ஆண்கள் நடமாட்டம் ஓவர், இரவில் யார் யாரோ வந்து செல்கிறார்கள் என்றும்பேச்சு அடிபட்டு நாறினார்.\nஇந் நிலையில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதாவை கொடுமைப்படுத்தியதால் அந்த சிறுமி வீட்டை விட்டுவெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சிறுமியை போலீஸார் மீட்டு அரசுக் காப்பகத்தில் சேர்த்தனர். அதன்பின்னர் அவளது பெற்றோர் உயர்நீதிமன்றத்தை அணுகி சிறுமியை மீட்டனர்.\nசிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், சிறுமி புஷ்பலதாவை அனாமிகாஇனிமேல் பார்க்கவோ, பேசவோ கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், புஷ்பலதாவின் பெற்றோரை சந்தித்த அனாமிகா, அவர்களை மிரட்டி வெற்றுத்தாள்கள் சிலவற்றில் கையெழுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதேபோல, புஷ்பலதா குடும்பத்தினர் தனக்கு எதிராக எதையும் சொல்லக் கூடாது என்று அண்ணன் நாகராஜன் மூலம் அடிக்கடிமிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் கிளம்பியுள்ளது.\nஅது மட்டுமல்லாது, 3 வருடம் புஷ்பலதாவை வேலை பார்த்ததற்கான சம்பளப் பணத்தை புஷ்பலதாவிடம், கொடுக்குமாறு அவர்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அரசுக் காப்பகம் நடிகை அனாமிகாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.\nஆனால் அதையும் அனாமிகா செய்யவில்லை என்று தெரிகிறது. ஆனால் தான் பணத்தைக் கொடுத்து விட்டதாக புஷ்பலதாவின்பெற்றோரை மிரட்டி அனாமிகா கையெழுத்து வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந் நிலையில் அனாமிகாவுக்காக இந்த வழக்கில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சிவா, எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு பகீர்புகார் கொடுத்துள்ளார். அதில், வழக்கு சம்பந்தமாக எனது அலுவலகத்திற்கு நடிகை அனாமிகா அடிக்கடி வருவார். அவரதுஅண்ணன் நாகராஜனும் வருவது வழக்கம்.\nஇப்படி வந்து செல்கையில், எனது லெட்டர் பேட் ஒன்றை அவர்கள் திருடிச் சென்று விட்டனர். அதில் ஒரு தாளில் சிறுமிபுஷ்பலதாவின் கையெழுத்தை வாங்கி வைத்துள்ளார். அதைக் கொண்டு அனாமிகா தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.எனவே அந்தத் தாளையும், எனது லெட்டர் பேடையும் போலீஸார் பறிமுதல் செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.\nஇந்தப் புதிய புகாரால் அனாமிகாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மீறும் வகையில் சிறுமியின்குடும்பத்தினரைப் பார்த்து மிரட்டி, எழுதி வாங்கியது, வழக்கறிஞரின் லெட்டர் பேடையே திருடி தவறாகப் பயன்படுத்தியதுபோன்ற புகார்களால் அனாமிகா மீது காவல்துறையினர் மீண்டும் நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nஇந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/04/23/sacrifice.html", "date_download": "2019-10-22T12:02:54Z", "digest": "sha1:QGH7MAEZGWKF4ZXH43GWTW77BDLZCUAU", "length": 15819, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 வயது சிறுமி நரபலி: கண்களைத் தோண்டி கொடூரம் | Three year old baby girl sacrificed near Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 வயது சிறுமி நரபலி: கண்களைத் தோண்டி கொடூரம்\nகோவை அருகே 3 வயது சிறுமி கண்கள் தோண்டப்பட்டு, ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு நரபலிகொடுக்கப்பட்டிருக்கிறாள். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.\nகோவையைச் சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்- மகேஸ்வரி தம்பதியின் மகள் ஷாலினி (வயது 3).மகேஸ்வரி இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக கோவைபோரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகள் ஷாலினியுடன் சென்றார்.\nதுறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி இரு தினங்களுக்கு முன் திடீரென காணாமல்போனாள். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீடே கவலையில் ஆழ்ந்திருந்தது.\nஇந் நிலையில் அருகே உள்ள குளக்கரையில் ஷாலினி கோரமான நிலையில் பிணமாகக் கிடந்தாள்.அவளது உடலைக் கைப்பற்றிய பெற்றோர் மற்றும் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅச் சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன. கை, கால்களில் ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டுஉடலில் இருந்து முழு ரத்தமும் வழிந்தோடச��� செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் இந்தக்கொலை நடந்துள்ளது.\nகைகளில் மடக்கும் இடத்திலும், கால்களில் முட்டிக்குப் பின் புறத்திலும் கத்தியால் ரத்தக் குழாய்களைவெட்டியிருக்கிறது நரபலிக் கும்பல். அழகிய சிறுமியின் கண்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nஇச் சம்பவம் அந்தப் பகுதியையே பெரும பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த நரபலிக் கொலைக் கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். இதுகேரள மாந்தீகக் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் கருதப்படுவதால் ஒரு போலீஸ்படை கேரளத்துக்கு விரைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/passes-away", "date_download": "2019-10-22T11:58:27Z", "digest": "sha1:CGGI7M4XRRXELEVDM53GUEWOJM2NW7ZX", "length": 9222, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Passes Away: Latest Passes Away News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந��த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமவுனித்தது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nமத்திய அமைச்சராக அம்பானி குழுமங்களை ஆட்டம் காண வைத்த முதுபெரும் தலைவர் ஜெய்பால் ரெட்டி\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nகார்கில் நாயகன்.. ஈழ ஆதரவாளர்... மறக்க முடியாத ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nமுன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\n சிவ சேனா போடும் புது குண்டு\nகமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு ஸ்டாலின் மரியாதை\nஇன்று சென்னை வருகிறது வாஜ்பாய் அஸ்தி.. தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது\nகருணாநிதி திருமணத்தில் சிறப்புரையாற்றிய பால்ய நண்பர்.. என்எஸ் இளங்கோவன் காலமானார்\n90 வயதான ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார்\nமூத்த பத்திரிகையாளர் 'மாலைமுரசு' மோகன்ராஜ் காலமானார்\nகாடுவெட்டி குரு மறைவு... அஞ்சலி செலுத்த முடியாமல் கதறி அழுத வேல்முருகன்\nஜெ.குரு மறைவு.. பாமக, வன்னியர் சங்க கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்\nகாடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்\nபாமக நிறுவனர் ராமதாஸின் வலது கரமாக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nமிகப்பெரிய எழுத்தாளர்.. பாலகுமாரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி புகழாரம்\nமறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் பாலகுமாரன்... வைரமுத்து உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44023", "date_download": "2019-10-22T11:34:38Z", "digest": "sha1:LW7KZNUDX674CO4HFJQBYKZGCSYIKRZD", "length": 10407, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு-மகாபாரதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\nகலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும் »\nவெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனலின் முதல் பகுதியான வேள்வி முகம் எதிர்பார்த்ததைவிட அருமையாக இருக்கிறது. விளக்கமுடியா அமானுஷ்யங்களை எளிதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறீர்கள்.\nஅந்தப் பதிவைக் குறித்த என் விமர்சனத்தை, http://mahabharatham.arasan.info/2014/01/1.htmlஎன்ற எ னது வலைத்தளச் சுட்டியில் செய்திருக்கிறேன்.\nஉங்கள�� பதிவோடு ஒத்திசையும் எனது பதிவுகளின் சுட்டிகளையும் கொடுத்து எனது முகநூல் நிலைத்தகவலிலும் பகிர்ந்திருக்கிறேன்.\nமுடிந்தால் ஒவ்வொரு பதிவுக்கும் இந்தப் பதிவில் கொடுத்திருப்பது போலவே ஒரு படத்தையும் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் அருமையாக இருக்கும். இது போன்ற படத்தைக் கொடுக்கவில்லையெனினும் கோட்டோவியங்களாவது கொடுத்தால் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.\nபெரும்பணியைச் செய்கிறீர்கள். அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் செய்யும் பெரும்பணியுடன் இணையும் ஒரு பணி இது. உங்களுக்கு என் வணக்கம்.\nமுதல்பகுதி தேவிபாகவதத்துக்கும் கடன்பட்டது. வயக்கவீட்டு விசாலாட்சியம்மாவின் குரலில் இருந்து தொடங்கியிருக்கிறேன்.\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/16231036/1261760/Police-has-arrested-a-man-in-connection-with-impersonating.vpf", "date_download": "2019-10-22T12:21:12Z", "digest": "sha1:ER7OK7HCMTW5DUF573RP7DPU2XLUI35I", "length": 16198, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது || Police has arrested a man in connection with impersonating case in Delhi", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n32 வயது வாலிபர் 81 வயது முதியவராக மாற காரணமானவர் கைது\nபதிவு: செப்டம்பர் 16, 2019 23:10 IST\nடெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு நியூயார்க் செல்ல நினைத்த வாலிபர் விமான நிலையத்தில் வசமாக சிக்கியதையடுத்து அவருக்கு மாறுவேடம் அணிய உதவிய சிகை அலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு நியூயார்க் செல்ல நினைத்த வாலிபர் விமான நிலையத்தில் வசமாக சிக்கியதையடுத்து அவருக்கு மாறுவேடம் அணிய உதவிய சிகை அலங்கார நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.\nஇதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் அவர் நியூயார்க் செல்வதற்காக கடந்த 10-ம் தேதி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வீல் சேரில் வந்துள்ளார்.\nஇவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு ப��ியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து அவரை கைது செய்த பாதுகாப்பு படையினர் அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியை சேர்ந்த ஷம்ஷிர் சிங் என்ற சிகை அலங்கார நிபுணர் மாறுவேடம் அணிய உதவி செய்தது தெரியவந்தது.\nஇந்நிலையில், ஜெயேஷ் படேலுக்கு 81 வயது முதியவர் போன்று மாறுவேடம் அணிய உதவி செய்த ஷம்ஷிர் சிங்கை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான�� மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/fig-fruit-benefits-in-tamil.html", "date_download": "2019-10-22T12:09:49Z", "digest": "sha1:WJRSDF7F4NI4VCMV73KNZ5OMAWDE6NSG", "length": 5473, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலுக்கு தேவையான 5 கிராம் நார்ச்சத்து இதில் உள்ளது. 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் தீரும்.\nஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவது மிக நல்லது.\nநமது உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதை தடுக்க உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். ஏனென்றால் இதில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருக்கிறது.\nஉலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் வராமல் தடுக்கிறது.\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/148502-human-rights-commission-involved-in-taxi-driver-death-case", "date_download": "2019-10-22T11:30:40Z", "digest": "sha1:JGHM3FIQC73REZ5POZRXO3HG45SNW4CR", "length": 7429, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "கால்டாக்ஸி டிரைவர் தற்கொலை! - போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | human rights commission involved in taxi driver death case", "raw_content": "\n - போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n - போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம்கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n`என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம்’ என்று கால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார். அதன் பிறகு, அவர் 25.1.2019-ல் தற்கொலை செய்துகொண்டார். சிங்கபெருமாள்கோயில் - மறைமலைநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் அருகில் கிடந்த ராஜேஷின் சடலத்தை தாம்பரம் ரயில்வே போலீஸார் கைப்பற்றினர். ராஜேஷின் செல்போனை அவரின் அண்ணன் கௌதம் ஆய்வு செய்தபோதுதான் தற்கொலைக்கு முன் ராஜேஷ் பேசிய வீடியோ சிக்கியது. அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.\nஇதுகுறித்த செய்தி `கார்ல லேடி இருந்தும் அசிங்கமா போலீஸ்காரர் பேசினாரு தற்கொலைக்கு முன் டிரைவர் வாக்குமூலம்’ என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் இன்று வெளியிட்டோம். இந்தச் செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதியும் உறுப்பினருமான துரை.ஜெயசந்திரன், தாமாக முன்வந்து (சுமோட்டோ) சென்னை பெருநகரப் போலீஸ் கமிஷனருக்கு இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``விகடன் டாட்காமில் வெளியான செய்தி அடிப்படையாகக் கொண்டு சுமோட்டோவாக இந்த வழக்கை எடுக்கவுள்ளோம். 4 வாரங்களுக்குள் அறிக்கையை விளக்கமாக சமர்பிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கெனவே இந்த வீடியோ குறித்து விசாரிக்க, இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கால்டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் ராஜேஷின் அண்ணன் கௌதம் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் சங்கத் தலைவர் சபரிநாதன் ஆகியோர் திருமங்கலம் போக்குவரத்து போலீஸாரிடம் புகார் கொடுத���துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_17_archive.html", "date_download": "2019-10-22T11:48:33Z", "digest": "sha1:GAEOT53N7INOYGPGLCN77TIC4UEYENUN", "length": 69542, "nlines": 798, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/17/11", "raw_content": "\nடான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938)27500.h\nதொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஐரோப்பிய நாடுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி நேற்று முதல் டான் யாழ் ஒளி என்ற பெயரில்(10.02.2011) புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகின்றது\nயாழ்ப்பாணத்திலிருந்து மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன் டான் யாழ். ஓளி என்ற புதிய பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.\nடான்யாழ் ஒளி தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 01:43:00 பிற்பகல் 0 Kommentare\nமுகத்தில் காயமடைந்த நிலையில் உபேக்ஷா எம்.பி. வைத்தியசாலையில்\nஆளுந் தரப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தென்னிலங்கையின் பிரபல நடிகைகளில் ஒருவருமான உபேக்ஷா சுவர்ணமாலி காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுடும்ப தகராற்றை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அபேக்ஷா சுவர்ணமாலி மீது அவரது கணவன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அதிகாலை ஒருமணியளவில் பொலிஸாரின் 119 எனும் அவசர தொலைபேசிக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டதாகவும், இதனையடுத்து வீட்டுக்கு விரைந்த பொலிஸார் ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரியவருகின்றது.\nமுகத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் மீது கணவன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்ற போதிலும் கணவருக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் பொலிஸில் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லையென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nபபா என அழைக்கப்படும் உபேக்ஷா சுவர்ணமாலி பிரபல தொலைக்காட்சி நடிகையாவார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கம்பஹா மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார். எனினும் பின்னர் அவர் அரசாங்கத் தரப்பிற்கு மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதாக்குதல் சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை உபேக்ஷா சுவர்ணமாலியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் கங்காரம பகுதியில் படப்பிடிப்பொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இவ்விடயம் குறித்து வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலிக்கு சிறுகாயம் காணப்படுவதாகவும், காயத்திற்கான காரணம் எதுவும் தமக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது.\nசுவர்ணமாலி ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் 18 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 01:29:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழக மீனவர்கள் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nவடமராட்சி, ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டுவதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nயாழ். குடாநாட்டின் வட பகுதி கடற்பரப்பினுள் நுழைந்து தொழில் செய்தார்கள் என்ற காரணத்தினால் 112 தமிழக கடற்றொழிலாளர்கள் வடராட்சி மீனவர்களால் பருத்தித்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் வசமிருந்த 18 இழுவைப் படகுகளும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அவைகள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 01:27:00 பிற்பகல் 0 Kommentare\nதேர்தல் அடிப்படைச் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன; \"கபே' அமைப்பு கூறுகிறது\nஅடிப்படைச் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. வடக்கில் அச்சம் சூழ்ந்த�� கொண்டுள்ளது. பக்கச் சார்பான நடவடிக்கைகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இதுவரையில் 92 தேர்தல் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.\nஇவையனைத்தும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு பாரிய நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதாக \"கபே' சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக செயற்பட்டு தமது வாக்கினை அளிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமே இருக்கின்றது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.\nஎதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படுகின்ற கபேயின் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கீர்த்தி தென்னகோன் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று புதன்கிழமை நண்பகல் வரையில் நாடளாவிய ரீதியில் 92 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் சுதந்திரமாக பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.\nவடக்கில் எதிர்த் தரப்பினருக்கான சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மக்களிடத்தில் செல்ல முடியாதுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தேர்தல் தொடர்பில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. இதற்குக் காரணமே அங்கு இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகளேயாகும்.\nகுறிப்பிட்ட ஒரு சாராருக்கு மாத்திரமே வடக்கின் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில முக்கிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. மாற்றுத் தரப்பினருக்கு இந்த அனுமதி மறுக்கப்படுகின்றது. இது அடிப்படை மற்றும் தேர்தல் சட்டம் ஆகியவற்றினை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். தேர்தல் நடவடிக்கைகளுக்குப் ப��றுப்பான பொலிஸார் இவ்விடயத்தில் தமது பொறுப்பினை தவற விட்டுள்ளனர். பாதுகாப்புத் தேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தமது கடமையைச் சரிவரச் செய்வார்களேயானால் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்க முடியாது.\nஇந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நீதியான சுதந்திரமான தேர்தல் நடைபெறாது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 01:25:00 பிற்பகல் 0 Kommentare\nமீனவர் கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் கனிமொழி உட்பட 1000 பேர் கைது\nபருத்தித்துறை, முனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிரு ந்த இந்திய மீனவர்கள் 112 பேர் கைது செய்யப் பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையி லுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி. மு. க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் எம். எல். ஏ. க்கள் உட்பட ஆயிரம் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகத்தின் நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது பருத்தித்துறைமுனை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் கையளிக் கப்பட்டிருந்தனர்.\nஇச்சம்பவத்தைக் கண் டித்தும், இலங்கைக் கடற்படையினர்தான் இச்செயலைச் செய்திருப்பதாகவும் கூறி சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் இருந்து மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தலைமையில் ஆயிரக் கணக்கான திமுகவினர் ஊர்வலமாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தைச் சென்றடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறு த்திக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த கனிமொழி, தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறினார். ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.\nஅதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு ள்ளன. டெ��்லியிலுள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங் இக்கண்டனத்தை வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறியிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீவிரப ப்டுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:54:00 முற்பகல் 0 Kommentare\nதமிழக மீனவர் கைதுக்கும் கடற்படைக்கும் தொடர்பில்லை இலங்கை கடற்படை முற்றாக மறுப்பு\nயாழ். பருத்தித்துறை கடற்பரப்பினுள் தமிழக மீனவர்கள் 112 பேர் கைது செய்யப்பட்ட விடயத்துக்கும் கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லை என இலங்கை கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக் கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் அவர்களது 18 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டதாக தமிழக த்திலுள்ள அரசியல்வாதிகளும் பொது அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.\nஇந்த குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். தமிழ் நாட்டில் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கையின் வட பகுதி கடலோரப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டி வருகின்றனர்.\nயாழ். மீனவர்களின் வலைகள், உட்பட மீன் வளத்தையும் அள்ளிச் செல்கின்றனர். இது தொடர்பாக மீனவர்கள் தொடர்ந்தும் முறைப்பாடுகளை செய்து வருகின்றனர். இலங்கை கரையோரம் வரை வந்து மீன்பிடிப்பில் ஈடுபடும் இவர்களை கடற்படையினர் இதுவரை தடுத்து நிறுத்தவில்லை தாக்கவுமில்லை.\nபருத்தித்துறைமுனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை யாழ். மீனவர்களே சுற்றிவளைத்து க��ைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களே பொலிஸாரிடம் ஒப்படைத்தும் உள்ளனர். கடற்படையினர் இதில் தலையிடவுமில்லை தொடர்புமில்லை என்றும் கொமாண்டர் கோசல தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:51:00 முற்பகல் 0 Kommentare\nசிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை\nசிறு பிள்ளைகளைக் காண்பித்து அதன் மூலம் பொதுக்களின் அனுதாபத்தைப் பெற்று பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.\nபிள்ளைகள் தங்கள் சிறுபராயத்தை சுதந்திரமாக கழிப்பதற்கான பிறப்புரிமையைப் பெற்றுள்ளார்கள். அந்த உரிமையை அப்பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு கூட பறித்து விட முடி யாது என்று சிறுவர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத் துகின்றது.\nவீதியில் கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும் பெண்களை அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருக்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்து பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து அவர்களை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.\nஇரண்டு வார காலத்தில் அப்பெண் போதைவஸ்து உபயோகித்தல், அவற்றை விற்பனை செய்தல், சிறு திருட்டுகள், விலைமாதர் தொழில் புரிகின்றமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் இப்படியான தொழிலில் ஈடுபடலாகாது என்று எச்சரித்து பிள்ளைகளையும் தாயமாரிடம் மீண்டும் ஒப்படைத்து விடும்.\nஅதேவேளையில், மேலே குறிப்பிட்ட குற்றச்செயல்களில் இப்பெண்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தண்டிக்கும், தாய் சிறையில் இருக்கும் காலத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மிகவும் கவனமாக வளர்ப்பார்கள் என்று திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:39:00 முற்பகல் 0 Kommentare\nகாலி - மாத்தறை அதி வேக ரயில் சேவை நேற்று ஆரம்பம்\nகாலி - மாத்தறை இடையி லான அதிவேக ரயில் சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.\nஇது தொடர்பான பிரதான வைபவம் மாத்தறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. காலி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த விழாவின் பிரதம அதிதிகளான போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா அடங்கலான அதிதிகள் விசேட ரயில் மூலம் மாத்தறையை வந்தடைந்தனர்.\nஇந்திய கடனுதவியுடன் கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்படுகிறது. முதற் கட்டமாக காலி - மாத்தறை இடையிலான ரயில் பாதை நவீன முறையில் மீளமைக்கப் பட்டுள்ளது. காலி – மாத்தறை இடையில் பயணம் செய்வதற்கு முன்னர் சுமார் 1 1/4 மணி நேரம் பிடிக்கும். ஆனால் ரயில் பாதை மீளமைக்கப்பட்டதையடுத்து காலியில் இருந்து மாத்தறையை வந்தடைய 38 நிமிடங்களே பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nரயில் பாதை திறக்கப்படுவதை முன்னி ட்டு காலி ரயில் நிலையத்தில் மத அனுஷ்டானங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பெய ர்ப்பலகையை திறந்து வைத்தனர்.\nகாலி – மாத்தறை இடையிலான ரயில் பாதை இந்தியாவின் இர்கொன் கம்பனியூடாக நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பணிகள் 6 மாத காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. இதனையொட்டி காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. இன்று முதல் காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவை வழமை போல இடம்பெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:32:00 முற்பகல் 0 Kommentare\nபதுளை பகுதியில் மீண்டும் மழை: தேயிலைச் செடி மலை 5 அடிக்கு தாழிறங்கியது\nபதுளைப் பகுதியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதி னால் மண் சரிவு அபாயம் ஏற் பட்டுள்ளது.\nபதுளை - இங்குருகமூலை தோட்டப் பிரிவில் சுமார் ஐந்து ஹெக்டயர் தேயிலைச் செடிகளு ள்ள மலைப் பிரதேசம் தாழிறங்கி வருகின்றது. நேற்று முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததுடன் நேற்று இரவு மேற்குறிப்பிட்ட மலைப் பிரதேசம் ஐந்து அடிக்கு தாழிறங்கியுள்ளது.\nஇதனையடுத்து தோட்ட வைத்தியசாலை கீழிறங்கி யதினால் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு, வைத்தியசாலை இடிந்து விழுந்துள்ளதுடன் தோட்ட முன் பள்ளியின் சுவர்களும் இடிந்து ள்ளன.\nஇம் முன் பள்ளியிலிருந்த 18 சிறுபிள்ளைகளும், தேயிலைக் கொழு ந்து நிறுக்கும் இடமொன்றில் தங்க தற்காலிகமாக வைத்துள்ளனர். தோட்ட வைத்தியசாலை டொக்ட ரின் வாசஸ்தலமும் பாரிய வெடிப்பு க்களுக்குள்ளாகியுள்ளது.\nபூமிப் பிரதேசம் தற்போதும் தாழிறங்கிக் கொண்டிருப்பதினால், அப் பகுதிக்கு மக்கள் செல்வதை தடை செய்யும் வகையில் தோட்ட நிருவாகத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் போடப்பட்டுள்ளது. பதுளை அரச அதிபரினாலும் இப் பூமிப் பிரதேசம் ஆபத்து மிகு தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கி ன்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:26:00 முற்பகல் 0 Kommentare\nயாழ். மாதகலில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது\nயாழ்ப்பாணம் மாதகல் கடற் பரப்பில் வைத்து கோட்டை பட்டி னத்தைச் சேர்ந்த 7 வள்ளங்களை யும் 26 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் நேற்று இரவு 7 மணிய ளவில் பிடித்து உள்ளனர்.\nஇவர்களை மாதகல் கடற்கரை யிலிருந்து 4 மைல் தொலைவில் (கடலில்) வைத்து பிடித்து உள் ளனர்.\nஇம் மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. வலி தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் இதனைத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 02:16:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் - கோரிக்கை\nஇலங்கை,அதன் மீது விமர்சனங்களை முன்வைப்போரை தூற்றுவதை விட்டுவிட்டு, அங்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின் போது நிகழ்ந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமென அங்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கடந்த கால யுத்தம் தொடர்பான ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அந்நாட்டின் மூத்த இராஜிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்துக்கான காரணங்கள் பற்றியும் இறுதிக்கட்ட போரின் போதான சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்து, எதிர்வரும் மே மாதம் அரசாங்கத்துக்கு அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னர் ஐநாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார அங்கம் வகிக்கின்றார்.\nஇலங்கை அரசும் அரசியல் கட்சிகளும் தோல்வியடைந்த தலைமைத்துவத்தையே வெளிக்காட்டியுள்ளதாகவும் நாடு கடுமையான சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், வெளிநாட்டு யோசனைகள் தவிர்க்கமுடியாதவை எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரதி தலைவருக்குரிய பணிகளை ஆற்றியுள்ள பலிஹக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோருக்குப் பின்னரான நாடு வெளிநாட்டு கொள்கைகளில் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி விரிவுரையொன்றை ஆற்றும் போதே, இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார்..\nவிடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியமை அந்த மக்களை பெரும் மனிதநேய அபாயத்தில் தள்ளியமையால் உலகின் முக்கிய சக்திகள் நல்லெண்ண அடிப்படையில் தலையிட்டு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமான முடிவொன்றையே காணும் நிலமை ஏற்பட்டதாகவும் முன்னாள் ஐநா தூதுவர் தெரிவித்தார்.\nஇலங்கை அரசு அதன் இராணுவ நடவடிக்கையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடுத்து நிறுத்தாமல் அதனை தவிர்த்து போரில் வெற்றி பெற முடிந்தது, இருந்தபோதிலும் தற்போது நாடு இன்னும் பல இராஜதந்திர பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளது.\nஇந்த நிலைமைகளிலிருந்து நாடு விடுபடுவதற்கு இலங்கை மீது விமர்சனங்களை முன்வைப்போர் அடங்கலாக அனைத்து நாடுகளுடனுமே இணைந்து செயற்படவேண்டியது அவசியம் எனவும், போர்க்கால சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பேற்கப்படவேண்டியுள்ள நிலைமைகள் குறித்து தமது கவலைகளை வெளிப்படுத்துவோருக்கு, அரசாங்கம் அது குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிக்காட்ட வேண்டுமென எச்.எம்.ஜீ.எஸ், பலிஹக்கார தெரிவித்தார்.\nமிக முக்கியமாக, விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினாலோ அல்லது இராணுவத்தினரின் படைநடவடிக்கையினாலோ எதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் போருடன் தொடர்புடைய துயரங்களுக்கும் அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்பதை குறிப்பாக போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்த���த வேண்டும்..\nஇலங்கை மீதான விமர்சனங்களை முன்வைப்போரால் ஏற்படுகின்ற தற்போதைய சவால்களை இவ்வாறு தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அந்த விமர்சகர்களை தூற்றிக்கொண்டிருக்கக் கூடாது எனவும் ஐநாவுக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான போக்கு ஒருபோதும் தேசத்துரோகமாகாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் இடம்பெற்ற பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் விசாரணைகள் எந்த வித நீதியையும் இதுவரை வழங்க வில்லையென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டு வருகின்றன.\nஅரசாங்கம், போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உண்மையான கவலைகளை மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளுடன் அணுகும் அளவுக்கு நாட்டில் மனித உரிமைகள் மேலோங்க வேண்டுமென பலிஹக்கார மேலும் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 12:20:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.\nஇது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்.\nஇந்த மீனவர்களின் 18 இழுவைப் படகுகளையும் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விடயம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவரது ஆலோசனையைப் பெறுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றது.\nபொலிசாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் துணை தூதரகத்தின் முதன்மை அதிகாரி மகாலிங்கம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியதுடன், உள்ளுர் மீனவர்களையும் சந்தித்துள்ளார். நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவதற்கு முன்னர் இந்திய மீனவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/17/2011 12:11:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கை அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் - கோரிக்கை\nயாழ். மாதகலில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது\nபதுளை பகுதியில் மீண்டும் மழை: தேயிலைச் செடி மலை 5 ...\nகாலி - மாத்தறை அதி வேக ரயில் சேவை நேற்று ஆரம்பம்\nசிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக...\nதமிழக மீனவர் கைதுக்கும் கடற்படைக்கும் தொடர்பில்லை ...\nமீனவர் கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் கனி...\nதேர்தல் அடிப்படைச் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகி...\nதமிழக மீனவர்கள் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்...\nமுகத்தில் காயமடைந்த நிலையில் உபேக்ஷா எம்.பி. வைத்த...\nடான்தமிழ்ஒளி தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை(11938...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/63035", "date_download": "2019-10-22T12:13:02Z", "digest": "sha1:ITJYAVZFMYNSTKDSOJHQLA5PIUURVAUO", "length": 35729, "nlines": 171, "source_domain": "tamilnews.cc", "title": "அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு? பொறியாளன். திரைவிமர்சனம் செய்தித் துளிகள்", "raw_content": "\nஅக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு பொறியாளன். திரைவிமர்சனம் செய்தித் துளிகள்\nஅக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு பொறியாளன். திரைவிமர்சனம் செய்தித் துளிகள்\nபுதிதாக சிட்டியில் வீடு வாங்குபவர்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்கியிருக்கும் பொறியாளன் இயக்குனர் மக்களுக்கு கொடுத்தது ஒரு படம் அல்ல பாடம்.\nஎஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு ஆடுகளம் நரேன் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார் ஹீரோ ஹரிஷ் கல்யாண். இவருடைய நண்பரின் வீட்டில் இருக்கும் நாயகி ஆனந்தி ஹரிஷை காதலிக்க ஹரீஷும் ஆனந்தை காதலிக்கிறார்.\nஇந்நிலையில் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலையை விட்டு வெளியே வரும் ஹரிஷ், சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க தந்தையிடம் இருந்து பணம் வாங்குகிறார். புரோக்கர் மோகன்ராம் உதவியுடன் சிட்டியில் உள்ள ஒரு இடத்தை பார்க்கிறார். ஆனால் அந்த இடத்தை வாங்க பணம் போதவில்லை. இந்நிலையில் ஹரீஷின் நண்பன் அஜய் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார். சிறைக்கு செல்வதற்கு முன் அஜய்யிடம் ரூ.2 கோடியை கொடுத்துவிட்டு, செல்கிறார். அந்த பணத்தை நண்பன் ஹரீஷுக்காக கொடுத்து உதவுகிறார் அஜய்,\nஆனால் புரோக்கர் மோகன்ராம் ஒரு வில்லங்கமான இடத்தை ஹரீஷின் தலையில் கட்டிவிட்டு தலைமறைவாகிறார். இடத்தின் உண்மையான சொந்தக்காரர் ஹரீஷுக்கு நெருக்குதல் கொடுக்க, ஜெயிலுக்கு சென்ற அஜய் முதலாளி மீண்டும் திரும்பி வந்து தான் கொடுத்த பணத்தை கேட்கிறார். ஹரீஷ் மோகன்ராமை கண்டுபிடித்து பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.\nரியல் எஸ்டேட் துறையில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை மிகவும் துல்லியமாக தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர் தாணுகுமார். புதிதாக வீடு வாங்குபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து கஷ்டப்பட்டு வீடு வாங்குபவர்களை ரியல் எஸ்டேட் முதலாளிகளும், புரோக்கர்களும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த படம் கண்டிப்பாக ஒரு பாடம் என்றுதான் சொல்லவேண்டும்.\nபடத்தில் நடித்திருக்கும் அனைவரது நடிப்பும் ஓகே. இயக்குனர் சொன்னதை சரியாக செய்துள்ளனர். ஜோன்ஸ் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளது. மொத்தத்தில் பொறியாளன் இன்னொரு சதுரங்க வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். தாராளமாக பார்க்கலாம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடி��ாக அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வருகிறார். மேலும் இதில் சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தில் ரஜினி இரண்டு விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவை பிரம்மாண்டமாகவும் சிறப்பு விருந்தனர்களாக பல முன்னணி நடிகர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்\nஹீரோவாக நடித்து நன்றி கடன் தீர்க்கிறார் சந்தானம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\nSanthanam06சந்தானத்தை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி. சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது சிம்பு என்றாலும், சின்னத்திரையில் வளர்ந்தது லொள்ளு சபாவால்தான். அதிலும் குறிப்பாக அதன் இயக்குனர் முருகானந்தத்தால்தான்.\nதற்போது முருகானந்தம் தில்லுக்கு துட்டு என்ற பெயரில் ஒரு படம் இயக்கக்போகிறார். இதில் நன்றி கடனுக்காக சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சந்தானம் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இதனால் இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.\nஇதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டது. தற்போது வாலிபராஜா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வரும் சந்தானம் அடுத்து சோலோவாக நடிக்கும் படம் இது.\nஇதனை யுடிவி அல்லது பிவிபி சினிமாவுடன் இணைந்து சந்தானம் தயாரிக்க இருக்கிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. படம் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.\nபடம் பார்க்க ஜ��டியாக வந்த சிம்பு – நயன்தாரா\nஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ”அமரகாவியம்” படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர்.\nஇதனையடுத்து ஒருவரை ஒருவர் எங்காவது சந்தித்து கொண்டால் கூட முகத்தை திருப்பி கொண்டு போனார்கள்.\nஅப்படி இருந்தவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் தற்போது ”இது நம்ம ஆளு” படத்தில் நடித்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை ஹீரோவாக்கி தயாரித்துள்ள அமரகாவியம் படம் நேற்று ரிலீஸானது. இதனையொட்டி தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தை காண்பிக்க விசேஷ ஷோவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆர்யா. இதில் நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ஷாம், உதயநிதி, விஷ்ணு, விஜயசேதுபதி, கிருஷ்ணா, லட்சுமி ராய், ஜனனி அய்யர், அட்லீ, ஜீ.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த பிரஸ் ஷோவில் ஹைலைட்டாக அமைந்தது சிம்புவும்- நயன்தாராவும் தான். படம் பார்க்க இருவரும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.\nபோட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, போஸ் கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நயன்தாராவை பாதுகாப்பாக அழைத்து சென்றார் சிம்பு.\nநாங்கள் இருவரும் நட்புடனேயே பழகி வருகிறோம் என்று சிம்பு-நயன்தாரா இருவரும் கூறி வருகின்றனர்\nசெப்டம்பர் 26 ஆம் தேதி மெட்ராஸ் படம் ரிலீஸ்\nதொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்ததால் சட்டென காணாமல் போய்விட்டார் கார்த்தி. அதிலும் குறிப்பாக, கடைசியாய் அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ரசிகர்களை தலை தெறிக்க ஓட வைத்துவிட்டது.\nஎனவே, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவரத் தயாராக உள்ள மெட்ராஸ் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினர். தியேட்டர்காரர்களிடமிருந்தும் மெட்ராஸ் படத்துக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை.\nஇப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிற��ர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஅப்படியும் சூழ்நிலை மெட்ராஸ் படத்துக்கு பாசிட்டிவ்வாக இல்லை என்பதை புரிந்து கொண்ட மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார்.\nஅதாவது, சி.வி.குமார், எல்ரெட் குமார் போன்ற சில தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி போட்டு ட்ரீம் ஃபேக்டரி என்ற பெயரில் புதிய விநியோக கம்பெனியையே தொடங்கிவிட்டார்.\nமெட்ராஸ் படத்தை இந்த ட்ரீம் ஃபேக்டரி கம்பெனிதான் வெளியிட இருக்கிறது.மெட்ராஸ் படத்தை வெளியிட விநியோக கம்பெனியை தொடங்கிவிட்டாலும், படத்தை திரையிட தியேட்டர்கள் வேண்டும் அல்லவாகார்த்தி படம் என்பதால் தியேட்டர்காரர்கள் யாரும் தியேட்டர் தர முன்வரவில்லை, தவிர வாரம் வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்ததால் மெட்ராஸ் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.\nஇந்தப் பிரச்சனை காரணமாக மெட்ராஸ் படம் காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் ரிலீஸ் ஆகாமலே கிடந்தது.\nஇந்நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு வருகிற 26-ஆம் தேதி மெட்ராஸ் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா\nகாந்தி ஜெயந்தி அன்று ரிலீசாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nவிமல், பிரியா ஆனந்த் நடித்துள்ள புதிய படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் கண்ணன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.\nமைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், விஷாகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், வார இறுதி நாளில் வெளியிடப்பட உள்ளது, தங்களுக்கு பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nவார இறுதி நாளில் படம் வெளி வருவதால், எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறும் என்ற நம்பிக்கையும் படக்குழுவினரிடம் ஏற்பட்டுள்ளதாம்\nகமல், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உத்தமவில்லன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் சென்னையில் நிறைவடைந்தது.\nபடத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உத்தமவில்லன் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளன��். இந்நிலையில் இந்த படம் பற்றிய வெளிவராத, பல தகவல்களை அப்படத்தின் டைரக்டர் ரமேஷ் அரவிந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.\nரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல் கமலின் இந்த படத்திற்கும் கிரேஸிமோகன் தான் வசனம் எழுதி உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் உத்தமவில்லன் படத்திற்கு வசனம் எழுதிய கிரேஸிமோகன் இல்லையாம்.\nவசனம் மட்டுமல்லாது படத்தின் கதையையும் எழுதியது கமல் தானாம்.உத்தமவில்லன் பற்றிய டைரக்டர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில், இந்த முறை நகைச்சுவை கலந்து, மாறுபட்ட கோணத்தில் படத்தின் வசனங்களை எழுதியது கமல் தான்.\nஇது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். படத்திற்கு கதை எழுதியதும் அவரே தான். கிரேஸிமோகனின் பங்களிப்பும் இப்படத்தில் உள்ளது. அவர் எங்களின் நீண்டநாள் நண்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇமான் அண்ணாச்சியும் சூப்பர் ஸ்டார் ஆனார்\nஅறிமுகமாகும் புதுநடிகர்கள் முதல் டாப்பில் இருக்கும் பெரிய ஹீரோக்கள் வரை எல்லோருக்குமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் பித்து பிடித்து ஆட்டுகிறது.\nரஜினிகாந்த் என்ற தனிமனிதர் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன் ஒருவனின் உழைப்பை நம்பியே சினிமாவில் நுழைந்து, வளர்ந்து, ஜெயித்து சூப்பர் ஸ்டார் ஆனார். இப்போதுள்ள நடிகர்களுக்கு வந்த உடனேயே சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்கிற பேராசை.\nசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர்தான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பதால், தங்களை அடுத்த சூப்பர் ஸ்டார், நாளைய சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.\nஇன்னும் சில கத்துக்குட்டி நடிகர்கள், பவர் ஸ்டார், சோலார் ஸ்டார், வின் ஸ்டார், டாப் ஸ்டார், எவர்கிரீன் ஸ்டார் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் போட்டுக்கொண்டு வடபழனி ஏரியாவில் வினயல் போர்ட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கு ஒருபடி மேலே சென்ற மிர்சி சிவா தமிழ் படம் நடித்த போது அதில் கிண்டலுக்காக வைக்கப்பட்ட அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நிஜத்திலும் சொந்தமாக்கிக் கொண்டார். அவர் வசனத்தில் வெளிவரும் ஆடாம ஜெயிச்ச���மடா படத்தின் டிரைய்லரில் அவரை அகில உலக சூப்பர் ஸ்டார் என்றுதான் போடுகிறார்கள்.\nஅடுத்து வருகிறார் அண்ணாச்சி. சின்னத்திரையில் தெருத்தெருவாக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி இப்போது சினிமா நட்சத்திரமாகவும் மாறிவிட்டார்.\nகாமெடியன்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்து விட்டதால் குறைவான சம்பளம் வாங்கும் அண்ணாச்சிக்கு சிறுபட்ஜெட் பட வாய்ப்புகள் குவிகிறது. உடனே அவருக்கும் சூப்பர் ஸ்டார் ஆசை வந்து விட்டது. அவரை இப்போது குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த பட்டைய கிளப்பணும் பாண்டியா, காதலைத்தவிர வேறொன்றுமில்லை படங்களின் டைட்டிலில் அவரை குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.\nஇன்னும் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் கிளம்பி வருவார்களோ தெரியவில்லை.\nவனிதா விஜயகுமார் இயக்கத்தில் 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்'\nநடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் \"எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' என்பதுதான். டைட்டிலின் கிழே ரசிகர்கள் நற்பணி மன்றம் என்று டேக் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் போஸ்டர் இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மிக விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், வரும் டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.\nமுழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தை ராபர்ட் என்ற அரிமுக இயக்குனர் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் எடிட்டிங் பணியை ஆர்.ஜே. ஆனந்த் செய்கிறார்.\nவனிதா விஜய்குமார் இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டுமின்றி திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவர்தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான டைட்டில் கோலிவுட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவிஜய்யின் கத்தி படத்தில் தலையிட்ட ரஜினிகாந்த், செளந்தர்யா., தமிழ் அமைப்புகள் அதிர்ச்சி\nகோச்சடையான் படத்தின் மூலம் ஈராஸ் நிறு��னத்திடம் நெருங்கிய பழகிய ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகவும் பொறுப்பேற்றார். ஈராஸ் நிறுவனத்தின் ஆடியோ பிரிவின் தென்னிந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்ட செளந்தர்யா ரஜினி செய்த முதல் வேலை கத்தி படத்தின் உரிமையை எப்\n40 ஆயிரம் பாடல்கள் பாடிய பி.சுசீலா\nக‌மல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம்\nஅக்டோபர் மாதம் பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்\nசினிமா துளிகள் மகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி: 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்\nகமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டு\nவில்லன் நடிகர் ரகுவரன் – ரோகினியின் மகன் சினிமாவில் நுழைகிறாரா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64840-world-bank-signs-287-million-loan-to-improve-healthcare-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T12:08:13Z", "digest": "sha1:ALHF6UBKZNKO7EM6RF32VE4YAJPNLSNG", "length": 11085, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த ! உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு | World Bank Signs $287 million Loan to Improve Healthcare in Tamil Nadu", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n உலக வங்கியிடம் கடன் வாங்கிய தமிழக அரசு\nசுகாதாரத் துறையின் சீர்திருத்தத்திற்காக உலக வங்கியிடம் 287 மில்லியம் டாலர் கடன் தமிழக அரசு பெற்றுள்ளது.\nசுகாதார துறையில் தமிழ்நாடு அரசு பல முக்கிய முன்னேற்பாடுகளை எடுத்துவந்தன் விளைவாக தமிழ்நாட்டில் பிரசவகால இறப்பு லட்சத்தில் 90 இறப்பிலிருந்து 62 இறப்பாக ஆக குறைந்துள்ளது. அதேபோல பச்சிளம் குழந்தைகளின் இறப்பு லட்சத்திற்கு 20ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார மை���ங்கள், மகப்பேறு திட்டங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் எனப் பல உள்ளன. அத்துடன் நிதி ஆயோக் வெளியிடும் சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஎனினும் தமிழ்நாட்டில் தொற்றாத நோய்கள் மூலம் இறப்பவர்கள் சதவிகிதம் 69ஆக உள்ளது. இதனால் தமிழ்நாடு சுகாதார துறைக்கு தொற்று நோயைவிட தொற்றாத நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் அதிக முன்னெற்பாடுகள் தேவைப்படுகின்றது. இதற்கு தமிழ்நாடு சுகாதார சீர்திருத்தம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய தரம் வாய்ந்த சுகாதார மையங்கள் அமைப்பது, மருத்துவ சிகிச்சை முறைகளை தரம்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ படிப்பு ஆகியவற்றை உலக தரத்திற்கு உயர்த்துவது, மருத்துவ துறையை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பது ஆகிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளது.\nஇந்நிலையில் இந்தத் திட்டத்திற்கு நிதி தேவைக்காக உலக வங்கியிடம் தமிழ்நாட்டு அரசு கடன் பெற்றுள்ளது. இதற்காக உலக வங்கியிடம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசிற்கு சுகாதார துறை சீர்திருத்ததிற்காக 287 மில்லியன் டாலர் கடன் உலக வங்கி வழங்கியுள்ளது. ஏற்கெனவே உலக வங்கியின் கடனில் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் வசதி திறம்பட செய்து முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..\nதங்கையை புகைப்படம் எடுத்தவரை கண்டித்த மாணவனுக்கு நேர்ந்த கொடுமை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் ந��ரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை..\nதங்கையை புகைப்படம் எடுத்தவரை கண்டித்த மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/student+suicide/4", "date_download": "2019-10-22T10:45:22Z", "digest": "sha1:WSCY547WZBCYSSWSMPPSSPTPKT3PCV3M", "length": 9144, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | student suicide", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nபள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்” - மருத்துவக் கல்வி இயக்குநர்\nகல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு - மாணவர்கள் போராட்டம்\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nகந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ���\n - விசாரணைக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nமருத்துவ‌க் கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் சிக்கியது கடிதம்\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nபள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்” - மருத்துவக் கல்வி இயக்குநர்\nகல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி தொந்தரவு - மாணவர்கள் போராட்டம்\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - எலக்ட்ரீஷன் கைது\nகந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ்\n - விசாரணைக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி\nமலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nமருத்துவ‌க் கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் சிக்கியது கடிதம்\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-22T11:56:31Z", "digest": "sha1:NNLDBCRTNJ4DLWROIDDGTVH2DAIJ7UBY", "length": 10980, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி – பாரிலோனாவை வீழ்த்தியது லிவர்பூல் – Chennaionline", "raw_content": "\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nமதுவுக்கு அடிமையானதால் வாழ்க்கை திசை மாறியது – மனிஷா கொய்ராலா வருத்தம்\nசாம்பியன்ஸ் லீக் அரையிறுதி – பாரிலோனாவை வீழ்த்தியது லிவர்பூல்\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா – லிவர்பூல் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் அஜாக்ஸ் – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.\nமுதல் லெக்கில் லிவர்பூல் அணிக்கெதிராக பார்சிலோனா, அதன் சொந்த மைதானத்தில் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் லிவர்பூல் அணி 2-வது லெக்கில் 4 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது லெக் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே சொந்த மைதான ரசிகர்கள் ஆரவாரத்தோடு லிவர்பூல் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். தொடர்ந்து லிவர்பூல் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலான வாய்ப்புகளை லிவர்பூல் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.\nஅதேபோல் லிவர்பூல் வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பார்சிலோனா கோல் எல்லைக்குள்ளும் பந்துகள் சென்ற வண்ணம் இருந்தனர். பார்சிலோனா கோல் கீப்பர் படாதபாடு பட்டு பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. ஆகவே, 1-0 என லிவர்பூல் முன்னிலைப் பெற்றிருந்தது.\n2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் லிவர்பூல் வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். 54-வது நிமிடத்தில் விஜ்னால்டம் கோல் அடித்தானர். அடுத்த 2-வது நிமிடத்தில் சூப்பரான ஹெட்டர் கோல் அடித்தார். மூன்று நிமிடத்திற்குள் இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.\nஇதனால் லிவர்பூல் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த ஸ்கோருடன் ஆட்டம் முடிந்தால் போட்டி வெற்றித் தோல்வியின்று முடியும் என்பதால் லிவர்பூல் வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.\nசுமார் 23 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 79-வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் பகுதியில் பந்தை வைத்த வீரர் அதை அடிக்காமல் நகர்ந்து வந்தார். இதனால் அவர் பந்தை அடிக்கமாட்டார் என்று பார்சிலோனா வீரர்கள் சற்று கவனத்தை சிதறவிட, மின்னல் வேகத்தில் திரும்பி வந்து பந்தை உதைத்தார்.\nஅப்போது கோல் எல்லை அருகில் நின்றிருந்த ஒரிஜி அதை கோலாக்கினார். இதனால் லிவர்பூல் 4-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 11 நிமிடங்கள் போராடியும் பார்சிலோனாவால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டு லெக்கையும் கணக்கிட்டு லிவர்பூல் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nடோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான முதல் லெக்கில் அஜாக்ஸ் 1-0 என வெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் இன்று நள்ளிரவு நடக்கிறது.\n← ஐபிஎல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது மும்பை\nவீரர்களின் வாழ்க்கையை அழித்தவர் அப்ரிடி – பாகிஸ்தான் வீரர் தாக்கு →\nடோனியின் நாட்டுப் பற்றை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்\nபுரோ கபடி லீக் – முதலிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன்\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், 20 ஓவர் அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர்\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/entry-list/tag/1200/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:01:50Z", "digest": "sha1:M7W5QBDZ4M7RJ6BEYJZK2SUQBZLSLHMJ", "length": 6293, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "போர் கருத்து கணிப்பு (Karuththu Kanippu) | போர் Polls | எழுத்து.காம்", "raw_content": "\nஇந்தியா-சீனா நடுவே அதிகரிக்கும் போர் பதற்றம்\nஇரு நாடும் போரை தவிர்க்க வேண்டும்\nமூன்றாம் உலகப் போர் என்று ஒன்று நிகழுமா\nவிடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரில் மனித உரிமைகள் மீறலை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படுகிறது மைத்ரிபால சிறிசேனா அரசு அறிவிப்பு\nஎதற்காக மூன்றாம் உலகப்போர் உருவாகும்\nநம் நாட்டிற்காக உயிர்நீத்த போர் வீரர்களை நாம் இன்றும் கெளரவிக்கிறோமா\n01-Oct-19 கருத்து [0] கேட்டவர் : ஸ்பரிசன்\nதேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா\n10-Oct-19 கருத்து [0] கேட்டவர் : அருள் ஜீவா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaigai-selva-talk-about-admk-fail-ps0k6h", "date_download": "2019-10-22T12:26:12Z", "digest": "sha1:FNHJRQQLP4GCXGHNAK5GYCU5SRC6PSDZ", "length": 9893, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரப்பர் மரத்துக்கு ரணம் புதிதில்லையாம்: ரத்தம் வடிய வடிய தத்துவம் பேசும் காஞ்சு போன வைகை செல்வன்", "raw_content": "\nரப்பர் மரத்துக்கு ரணம் புதிதில்லையாம்: ரத்தம் வடிய வடிய தத்துவம் பேசும் காஞ்சு போன வைகை செல்வன்\nநாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மரண மாஸ் அடியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏதோ ஒரு புண்ணியத்தில் தப்பிப் பிழைத்த நிலையிலும் சப்த நாடியும் ஒடுங்கி, அரண்டு மிரண்டு போய்க் கிடக்கிறது தமிழகத்தை ஆளும் (பி.ஜே.பி.யின் முட்டுக் கொடுத்தலால்) அ.தி.மு.க.\nகிடைத்திருக்கும் தோல்விக்கு என்னமோ தினகரனை நம்பி அவர் பின்னே சென்ற சிலரால்தான் வாக்கு வங்கி வீணாகிப் போனது போல் முதல்வரும், துணை முதல்வரும் அறிக்கை விடுத்து அட்வைஸ் சொல்லியுள்ளனர். ஆனால் அத்தனை நிர்வாகிகளுக்கும் தெரியும், இப்போது அ.தி.மு.க.வின் அதிகார மையமாக உள்ளவர்களால்தான் இவ்வளவு பெரிய இழப்பு உருவாகியுள்ளது என்று.\nஇந்நிலையில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரான வைகை செல்வன் “அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேசிய முகம் பி.ஜே.பி.தான். பெரும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்க இருப்பது தித்திப்பான செய்திதான். ஆனாலும் தமிழக மக்கள் எங்களின் வெற்றிக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது வருத்தமாக உள்ளது.\nஆனாலும்....ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல. வெற்றியோ தோல்வியோ எது வந்தபோதிலும், மக்கள் பணியில்தன்னை கரைத்துக் கொள்கிற ஒரு மாசற்ற இயக்கம்தான் அ.தி.மு.க.” என்று கலங்கிய கண்களுடன் கூறியுள்ளார்.\nவைகையின் வாய் இவ்வளவு வக்கனையாக பேசினாலும் கூட, அவரது கண்கள் கலங்கியிருப்பதை பற்றி கேட்டால் ‘அது வேற டிபார்ட்மெண்ட்’ என்கிறார்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் ��டத்த பயங்கர சம்பவம்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/2019/oct/01/kaappaan---deleted-scene-1-13198.html", "date_download": "2019-10-22T10:54:53Z", "digest": "sha1:KT7NJOUDROJECTEXIPHGNFGGL64CI7C5", "length": 5393, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகாப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி\nஇயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் அண்மையில், வெளியான படம் காப்பான். இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nஆனந்த் சூர்யா மோகன் லால் ஆர்யா சாயிஷா சமுத்திரக்கனி காப்பான்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64121", "date_download": "2019-10-22T11:27:24Z", "digest": "sha1:QQ7VOI54TFFCY77YXDX24SKKJEV47UXG", "length": 20901, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆகவே கொலைபுரிக!- கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\nபிரயாகை ஒரு கடிதம் »\nவாசகர் கடிதம், விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம்\nசமீபத்தில் தங்களின் ‘ஆகவே கொலை புரிக’ நூலை படித்தேன். [கயல் கவின் பதிப்பக வெளியீடு]\nகுடும்ப வரலாற்றை அனைவரும் தெரிந்துவைத்துருக்க வேண்டும் என்று முன்பே எங்கே படித்திருக்கிறேன். அனேகமாக இது எந்தக் குடும்பத்திலும் இல்லை எனலாம். அதிகபட்சம்\nஇவருடைய மகன்/மகள் இவர் என்று பெயர்களை மட்டும் குறித்துவைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம், எப்படித் திரட்டலாம் ��ன யோசித்ததில் விக்கிபீடியா போன்ற இணையதளம் அமைத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. குடும்பத்தின் வாரிசிகள் உலகெங்கிலும் எங்கிருந்தாலும் தங்கள் குடும்ப வரலாற்றை Edit செய்யலாம். இதில் என்ன சிக்கல் இருக்கும் என்று யோசித்தால் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல வெளிவருவார்களா என்பதுதான். லா.சா.ரா. போல தஙக்ள் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்மறை நிகழ்வுகளையும் வெளிப்படையாகக் கூற முடியாது அல்லவா\nபந்தி கட்டுரையும் தொடர்ந்த விவாதமும் அருமை. buffet முறையில் இருக்கும் வழிமுறைகளை தொடர்வதில் நம்மவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேபோல எதற்கு ஸ்பூனைப் பயன்படுத்த வேண்டும் எதற்கு ஃபோர்க்கை பயன்படுத்த வேண்டும் என்பதை table etiquette என்று பாடமாக சொல்லிக்கொடுத்தாலும் ஏற்கத்தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய பழக்கங்கள் என்றால் அவை தேவையற்ற பழமையான வழக்கங்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். இது ஒரு பொதுவான போக்கு அல்லவா\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு பந்தி மரியாதை உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். இவை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாடம் வீடுகளில் கடைப்பிடிக்கப் படும் முறைகளும் உள்ளன அல்லவா அவை இன்று பெரும்பாலும் சிதைந்து வருகின்றன என நினைக்கிறேன். அதன் நீட்சியாகவே பொது இடத்தில் உண்ணுதலிலும எனலாமா\nமேலும், தற்போது பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற சிந்தனையே இளைஞர்களிடத்தில் இல்லை எனப்படுகிறது. என்னைவிட 6-7 வயது குறைந்த நண்பர்களுடன் சுற்றுலாக்கள் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ரயிலில் செல்கையில் இரவில் பிறர் தூங்கத்தொடங்கியவுடன் சத்தம் போட்டுப் பேசுதல், சீட்டு விளையாடுதல் ஆகியவற்றை நிறுத்திவிடுவதில்லை. நாம் அந்தக் குழுவுடனே இருந்தாலும் அவர்களிடம் இது தவறு தவிர்க்கப் படவேண்டியது என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்லத்தொடங்கினால் நம்மை வயதானவர்போல் பார்க்கத்தொடங்கிவிடுவார்களோ/ நம்மை அவர்கள் குழுவில் சேர்த்துக்கொண்டது தவறோ என சிந்திக்கத் தொடங்கிவிடுவார்களோ என்றெல்லாம் நினைத்து அமைதியாகிவிடுவேன். சில சமயம், எனக்கு இப்போது விளையாட விருப்பமில்லை, தூக்கம் வருகிறது என்று சொல்லி அத்தவறிலிருந்து விலகி இருக்க முனைவேன். யாரேனும் சக பயணிகள் தலையிட்டு சற்று அமைதியாக இருக்கச�� சொன்னாலும் உடனே நிறுத்திவிட மாட்டார்கள். சற்றே குரலைக் குறைத்துக்கொண்டு, விளக்கை அணைக்காமல் தொடர்வார்கள். ஒருமுறை கீழ்ப்படுக்கை எதுவும் கிடைக்காததால் மேல்படுக்கையில் இருபுறமும் அமர்ந்துகொண்டது விளையாடிக்கொண்டதும் உண்டு. எனக்கு இவர்கள் எந்தச் சூழலில் என்ன சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்ந்திருப்பார்கள் என கற்பனையே செய்யமுடியவில்லை. இவர்களை நான் cable TV generation என்பேன். பெரும்பாலும் தங்கள் பொழுதுபோக்காக தனியார் தொலைக்காட்சிகளின் வணிக நிகழ்ச்சிகளை பார்த்தே வளர்ந்த, தனியார் பள்ளிகளில் சுய நல நோக்கோடே படித்து வளர்ந்தவர்கள்.\nஅகம் மறைத்தலில் அன்பை வெளிக்காடுவதால் இழக்கும் மரியாதை, கையும் தொழிலும்-இல் தொழிலாளியிடமிருந்து படைப்பூக்கத்தின் மகிழ்ச்சி பிடுங்கப்படுதல், சுயபலி மற்றும் தற்கொலை குறித்த கட்டுரையில் அவற்றைத் தியாகமாக பார்க்கும் மாற்றுப் பார்வை, சயன்ஸே சொல்லுதுவில் தூய அறிவியல் வாதத்தின் தவறு என ஒவ்வொன்றிலும் ஒரு பொறி.\nஎழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது கட்டுரையை என்னால் நேரடியாகத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. உலோகம் நாவல் குறித்து ஒரு வலைப்பதிவில் அப்படி ஒரு விவாதத்தில் நான் நீண்ட விவாதம் செய்திருக்கிறேன்.\nநமது சூழலில் ஒரு விவாதம்/சிந்தனை பரிமாற்றம் என்பது என்ன என்றே சாதாரணர்களுக்கு தெரிவதில்லை என்பது புரிந்தது. பிறர் கருத்தைக் கேட்டு, ஒப்புக்கொள்ளும்படி இருந்தால் தன் கருத்தை சிந்தனையை சற்றே மாற்றிக்கொள்ளும் திறந்த மனத்துடன் எதிர்கொள்வதில்லை. பெரும்பாலும் என் கருத்து சரியா/உன் கருத்து சரியா என்ற போட்டியே விவாதங்களில் குடும்பங்களில் கூட நிலவுகிறது என நினைக்கிறேன்.\n“நாமறியும் நமது பண்பாடென்பது நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்க்கையில் இருந்து நாமறியும் சிக்கல்கள் மட்டுமே” என்பது துல்லியாமன் பார்வையைத் தருகிறது. பலரும் உணரத் தவறுவது என்னவென்றால் பண்பாடென்பது பொது நன்மைக்காக உள்ளுணர்வாலும் நடைமுறை அறிவாலும் படிப்படியாக உருவாகி வந்ததே. யாரோ ஒருவர் ஒரு நாளில் பொழுது போகாமல் உட்கார்ந்து வடிவமைத்தது அல்ல என்பது.\n‘ஆகவே கொலை புரிக’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன் விலங்குகளை கோயில்களில் பலியிடுவதன் வரலாற்று உளவியல் பிண்ணனி குறித்த கட்டுரை இருக்கும் எ��� நினைத்தேன், ஆனால் அது இல்லை.\nஇப்படி இணையத்தில் நிகழ்ந்த விவாதங்கள் நல்ல புத்தகமாக வரமுடியும் என்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…\nஇயல் விருது – ஒரு பதில்\nஇயல் விருது சில விவாதங்கள்\nராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி\nபுலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்\nதமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2\nTags: ‘ஆகவே கொலை புரிக’, வாசகர் கடிதம், விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம்\nபத்ம விருது - கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு விவாதக்கூடுகை - புதுச்சேரி\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் ���ிழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70638", "date_download": "2019-10-22T11:26:39Z", "digest": "sha1:NJLNFBKWLDMPJGZAS4SYR2FOC2SS2NHJ", "length": 19885, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்", "raw_content": "\n« பூமணி விழா காணொளி\nவிஷ்ணுபுரம் இன்னொரு கடிதம் »\nஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள்\nஇந்தியாவில் ஃபோர்ட் ஃபௌன்டேஷனின் வரலாறு குறித்து ராமசந்திர காந்தியின் மகள் லீலா காந்தி எழுதிய ஆய்வுரை. இவர் மார்க்ஸியரோ, ஹிந்துதுத்வாவோ அல்ல; பின்காலனிய ஆய்வுகளில் முக்கியமான நபராக கருதப்படுபவர்.\nஃபோர்ட் ஃபௌண்டேஷன் அமெரிக்க மேலாண்மை மற்றும் பொருளாதார கல்வியில் ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்பு குறித்து மேலாண்மை கல்லூரி பேராசிரியர்களே எழுதிய ஆய்வுக் கட்டுரைகள்:\nவாஷிங்டன் லாபி நிறுவனங்களின் வலைப்பின்னல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள்:\nமேலும் சில தரவுகள், FCRA அறிக்கைகளை இணைத்திருக்கிறேன். ஒருசில தவிர மீதி எல்லாம் பொதுவில், இணையத்தில் கிடைப்பவை தான்.\nஉண்மையில் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இவர்கள் தொடர்ந்து பல திசைகளிலிருந்து உருவாக்கும் “information campaign”களுள் சிக்கிக்கொள்கிறார்கள். துண்டு பிரசுரங்களில் இருந்து ரேடியோ டிவி வரை எந்நேரமும் எல்லா வகையான ஊடகங்கள் வழியாகவும் தங்களது கருத்துக்களை இவர்கள் மெல்ல மிகமெல்ல பரப்பிக் கொண்டிருப்பார்கள். (இந்தியாவில் “community radio” ஆரம்பிக்க தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதியளிப்பதெற்கென்றே ஒரு பெரிய சர்க்கூயூட் உண்டு. இன்று கூட அத்தகைய ஒரு நிதி விளம்பரத்தை பார்த்தேன்).\nநம்மூரில் சிந்திக்க ஆரம்பிக்கும் ஒருவர் இந்�� சொல்லாடலுக்குள் தான் வந்து விழுகிறார். பிறகு அதுவே ஒட்டுமொத்த சிந்தனையையும் வடிவமைக்கிறது. சில வருடங்களுள் அவர் இந்தியாவில் அடிமைமுறை திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றோ, தேசியவாதம் தான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி என்றோ உள்ளூர நம்ப ஆரம்பித்து விடுவார்.\nநிதிவலைக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும் போது சில உண்மைகள் புலப்படும். அப்போதே வெளியே வந்தால் தான் உண்டு. புகழாசையோ அல்லது சிறிது ஆளுமைக் திரிபோ இருந்தால் கூட வெளிவருவது கடினம். பின்னர் இவரும் information campaignஐ உருவாக்கும் கருவியாக மெல்ல மாற்றப்படுவார். முன்னர் இதெல்லாம் நம்பவே முடியாததாக இருந்தது. இப்போது பழகி விட்டது.\nஇந்திய பண்பாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் ஏன் இவ்வகை வலைகளுக்குள் எளிதாக வந்து விழுகிறார்கள், திரிபுகளுக்கு இவ்வளவு சாதாரணமாக துணைபோகிறார்கள் என்று யோசிப்பதுண்டு. கண்டிப்பாக தனி மனித இயல்புகள் இதற்கு முக்கியமான காரணமாக. ஆனால் நமது சமூக மனநிலையையும் பரிசீலிக்க தான் வேண்டும். இந்தியாவில் கடந்த அரைநூற்றாண்டாகவே ஆராய்சியாளர்களுக்கு தங்கள் குடும்ப-சமூக வட்டத்திற்குள் பெரிய மரியாதை ஏதும் இருந்தில்லை. பணமும் குறைவு. ஆக வெளிநாட்டு பயணம், ஐரோப்பிய பல்கலைகழகங்களில் வருகை பேராசிரியர் போன்றவை தான் அவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை பெற்றுத் தருகின்றன. “போன வாரம் லண்டன்ல ஒரு கான்பரன்ஸ்… நாளைக்கு திரும்பவும் வார்சா போறேன்…” என்று சொந்தபந்தங்களுக்கு முன் வீராப்பாக சொன்னால் தான் “பரவால்ல இவன்… காசு பணம் பண்ணலைனாலும் நெறைய வெள்நாட்டுக்கெல்லாம் போறான்” என்று நினைப்பார்கள். கீழ்த்தரமான செயல்தான். இருந்தும் இதையும் யோசிக்க தான் வேண்டும்.\nபோர்டு பவுண்டேஷனும் சி ஐ ஏவும் ஜேம்ஸ் பெட்ராஸ்\nசிஐஏவும் ஃபோர்ட் பவுண்டேஷனும் மாற்று ஊடகங்களில் – இன்னொரு கட்டுரை\n[ இக்கட்டுரையை கூகிள் மொழியாக்கத்தில் தமிழிலும் வாசிக்கலாம்]\nஇந்திய அரசும் ஃபோர்டு பவுண்டேஷனும்\nTags: ஃபோர்டு ஃபவுண்டேஷன், அன்னிய நிதியமைப்புகள்\n[…] ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நி… […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 1\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\nஇந்த ஊழல் ஜனநாயகம் போதுமா\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/05/31112329/1244166/st-anne-church-festival.vpf", "date_download": "2019-10-22T12:41:01Z", "digest": "sha1:EIPL3GJWDEGIH3OIUGMSQN7NU4DKAB3E", "length": 13092, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம் || st anne church festival", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம்\nபுள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.\nபுள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.\nபுள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.\nநேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.\nவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபைபிள் கூறும் வரலாறு: மத்தேயு\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்��ா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/V-K-Sasikalas-banners-removed-from-AIADMK-office", "date_download": "2019-10-22T12:15:48Z", "digest": "sha1:FE4CO2BJVTHFZUD7XQN47757P374EYFM", "length": 9663, "nlines": 151, "source_domain": "chennaipatrika.com", "title": "V.K. Sasikala's banners removed from AIADMK office - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த��ர் ஸ்டாலின்\nதமிழகத்தில் கடந்த மாதம் பஸ் கட்டணம் திடிரென்று உயர்த்தப்பட்டது, இந்த கட்டண உயர்வினால்...\nமோடிகேரின் மகத்தான வெற்றியை \"ஜாஸ்-னே-அசாதி\" யுடன் கொண்டாடிய...\nமோடிகேரின் மகத்தான வெற்றியை Jashn-e-Azadi (‘ஜாஸ்-னே-அசாதி’)யுடன் சமீர் மோடி கொண்டாடுகிறார்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://homepg.tk/business-finance/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T11:59:09Z", "digest": "sha1:NYXV7VJN3DBD6A3RQ3CSA4R2JDNBEFLP", "length": 5765, "nlines": 79, "source_domain": "homepg.tk", "title": "கொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் – MegapolisNews", "raw_content": "\nகொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்\nகொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்\nதன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்வதற்காக இலத்திரனியல் சிப்பினை (ஈஎம்வி) உள்ளடக்கியதும் இலத்திரனியல் பரிமாற்றல்களுக்கா��� குறுஞ்செய்தித் தகவல் வழங்குவதுமான அதிக பாதுகாப்புடைய கொடுப்பனவு அட்டைகளை வழங்குதல் போன்ற பன்னாட்டுக் கொடுப்பனவு அட்டை பாதுகாப்பு நியமங்கள் மற்றும் மிகச்சிறந்த நடைமுறைகளை இலங்கையின் தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டை வலையமைப்பு உள்ளடக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/65011", "date_download": "2019-10-22T12:17:02Z", "digest": "sha1:EDCU2GGOMVNJFXXVY7MPGY4L4LLDE4EN", "length": 9255, "nlines": 101, "source_domain": "globalrecordings.net", "title": "Meeting the Creator God - Malay - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது.\nநிரலின் கால அளவு: 44:54\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (883KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (887KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (855KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (673KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட���பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/cinikuthoo-18062019", "date_download": "2019-10-22T11:25:47Z", "digest": "sha1:VJOXAKFZFXBVO2XH3YL6OM2KL7JUZKGZ", "length": 8019, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "சினிக்கூத்து 18.06.2019\t| Cinikuthoo 18.06.2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்டம் போட்ட ஷீரோவும் ஷீரோயினும்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்\nநடிகைகளின் லேட்டஸ்ட் \"சங்கதி'களும் \"சங்கட'ங்களும்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/84143", "date_download": "2019-10-22T11:58:13Z", "digest": "sha1:32N4LB4BM3KOPIVVQV4JYT3PSOYWTOT7", "length": 6389, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "புற்றுநோயை கட்டுப்படுத்தும் கல வகை கண்டுபிடிப்பு", "raw_content": "\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் கல வகை கண்டுபிடிப்பு\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் கல வகை கண்டுபிடிப்பு\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் கல வகை கண்டுபிடிப்பு\nபல காலமாக, ஒரு தனிக்கல அங்கியொன்று Multicellular Life விருத்தியடைவதற்கு பல பரம்பரையலகுகள் (gene) பொறுப்பாகின்றன என உயிரியளாளர்களால் நம்பப்பட்டது.\nஆனால் அண்மையில் கன்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழக உயிரியளாளர்களால் குறித்தவொரு பரம்பரையலகே Multicellular Life முறைக்கு பொறுப்பாகின்றது என்றும், இப் பரம்பரையலகு எல்லா Multicellular Life அங்கிகளுக்கும் பொதுவானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇக் குறித்த பரம்பரையலகு retinoblastoma (RB) என இனங்காணப்பட்டுள்ளது. இப் பரம்பரையலகே புற்றுநோய் தாக்கக்தையும் கட்டுப்படுத்துகிறது, அதாவது இப் பரம்பரையலகில் பாதிப்புக்கள் ஏற்படுமிடத்தே ஒருவர் புற்றுநோய்த் தாக்கத்திற்குஆளாகிறார் என தெருவிக்கப்படுகிறது.\nDNA இரட்டிப்பு ஆரம்பிக்கும் முன் கல வட்டத்தை சீராக்கி, கலப்பிரிவில் இவ் RB பரம்பரையலகு முக்கிய பங்களிக்கிறது. இப் பரம்பரையலகு செயற்பாடற்றுப்போகுமிடத்து கல வட்டத்தை அதனால் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.\nஇதனால்தேவையற்ற கலங்கள் உருவாகி புற்றுநோய்க்குகாரணமாகின்றது என அவ் ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.\nபொதுவாகதாவர, விலங்கு மற்றும் சிலவகைஅல்காக்கள் பல்கல வாழிகளாகும். இவ்வினங்கள்ஒன்றுக்கொன்று வேறுபட்டவையானாலும், அவ்வினங்களிடையே குறித்த RB பரம்பரையலகு பங்கிடப்பட்டிருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.\nசொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\nதீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்.\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள்\nசொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\nதீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் ஏற்றுவது ஏன்.\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னி��் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/65622-30-killed-in-triple-suicide-bombing-in-northeast-nigeria.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T10:51:20Z", "digest": "sha1:YSPDOCRV4VJ43XEEGTPG5MIV2LJJSZRX", "length": 11656, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம் | 30 killed in triple suicide bombing in northeast Nigeria", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\nவடகிழக்கு நைஜிரியாவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் உயிரிழிந்துள்ளனர்.\nநைஜிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் ஒரு கட்டடத்திற்கு அருகில் மூன்று பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். அவர்கள் மூவரும் தங்களிடம் இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த கட்டடத்தில் கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் 30 பேர் உயிரிழிந்தனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து நைஜிரியாவின் அவசரகால நடவடிக்கைக்கான அதிகாரி உஸ்மான் காசலா, “நேற்று இரவு கோண்டூகா பகுதியில் ஒரு கட்டடத்தில் மக்கள் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முயன்ற ஒருவருடன் அக்கட்டடத்தின் உரிமையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கவைத்தார். இவருடன் வந்த மற்றவர்கள் அக்கட்டடத்தின் அருகிலுள்ள டீ கடைகளுக்குள் சென்று தங்களிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.\nஇந்தத் தாக்குதலில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 48 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்தப் பகுதிக்கு அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பிற உதவிகள் சரியான நேரத்தில் சென்றடையாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாகுதல் நடந்த விதத்தை வைத்து பார்க்கும் போது இதை ‘போகோ ஹராம்’(Boko Haram) அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியிருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை போகோ ஹராம் அமைப்பினர் நைஜிரியாவில் நடத்திய தாக்குதல்களில் 27ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் தாக்குதலுக்குப் பயந்து 2 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் இவர்களின் வன்முறை தாக்குதல் அருகிலுள்ள நைஜர், சாட் மற்றும் கேமரூன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் இந்த நாடுகள் கூட்டாக ராணுவத்தை அமைத்து இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.\nஇன்றிரவு குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் வாயு புயல்\nஅஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nதிருச்சி சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி டெல்லியில் கைது\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு\nபாங்காக்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்\nஆப்கன் குண்டு வெடிப்பில் 13 பேர் பலி\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 70 நாட்களுக்கு பின் மீட்பு\n“இலங்கையில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்”- ராஜபக்சே\nஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 11 வீரர்கள் படுகாயம்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகா��்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றிரவு குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் வாயு புயல்\nஅஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/09/change-in-media-a-nee-speech/", "date_download": "2019-10-22T10:52:23Z", "digest": "sha1:FHCC42YSIW7OO7OZMQTKGOGOTHKEQTWS", "length": 31509, "nlines": 188, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார்.\nபோபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்.\nதமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.\nஇன்றைக்கு இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றீன் பரவலால் ஊடகம் மிகவும் ஜனநாயகப் படுத்தப் பட்டுள்ளது. இன்றைக்கு நாம் செய்திகளை அப்படியே படித்து நம்புபவர்களாக அல்ல, நாமே செய்திகளை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். இந்த வலிமையை தேச, சமூக முன்னேற்றத்திற்காக சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.\nஇந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்.\nTags: அரவிந்தன் நீலகண்டன், அறம் அறக்கட்டளை, இந்திய ஊடகங்கள், ஊடக அப���்தங்கள், ஊடக மௌனம், ஊடக வன்முறை, ஊடகங்கள், ஊடகங்கள் பத்திரிகைகள், ஊடகத் திரிப்பு, ஊடகப் பொய்ப்பிரசாரம், ஊடகம்\n7 மறுமொழிகள் ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை\nஉடுப்பி நகராட்சி பற்றி அரவிந்தன் சொல்லும் செய்தி எனக்கு புதிது. ஈ.வே.ரா. பற்றி, இளையபெருமாள் வாய்மொழியாகச் சொன்னது பதிவு செய்யப்பட்டு ஒரு சிறிய புத்தகம் தலித் பிரசுரமாக வெளிவந்துள்ளது. திராவிட இயக்கத்தால், திராவிட இனத்தாரால் நமக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் நம்மை நேரடியாகவே அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒருதலித் தலைவரால், ஈ.வே.ராவை பெரிய தலைவராக ஏற்று மதிப்பவரிடமிருந்து வரும் வாக்குமூலம் என்பது குறிப்படத்தக்காது. அவரது இந்த வாய்மொழி பதிவில் பா.மா.க பற்றி வன்னியர்பற்றி மிகவும் வேதனைப்பட்டு நிறைய சொல்லியிருக்கிறார். வேறோரிடத்தில், மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலத்திலிருந்து மீட்கவேண்டும் என்று சொல்ல, ஈ.வே.ரா அதற்கு பதில் சொல்கிறார். “அதுக்கு நீங்களே சொல்லுங்கள் என்ன செய்யலாம்னு. வேறே யாரு செய்வாங்க, சொல்லுங்க” என்கிறார். “பறச்சி யெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா, துணிப்பஞ்சம் வந்துடாதா என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன் இவர் இவையெல்லாம் அங்கும் இங்கும் சிதறலாகக் கிடக்கின்றனவே ஒழிய ஏதும் விரிவான ஒன்றினைந்த பதிவாக எங்கும் ஒருங்கு படுத்தப்பட்டு பரவலாகக்ப் படவில்லை. எல்லா விஷயங்களிலும் நாம் இப்படித் தான் இருக்கிறோம்.\n” இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.”-\nதமிழகத்தில் இதுபோன்ற உண்மை செய்திகளை பரப்ப ஊடகங்கள் என்று சொல்லப்படும் மீடியா தவறிவிட்டது. ஆனால் இந்த இன்டர்நெட் யுகத்தில் , உண்மைகளை மூடி மறைக்க இனியும் முடியாது. உயிருடன் இருக்கும் தமிழ் நடிகையை இறந்ததாக வதந்தி பரப்பத்தான் இன்றைய மீடியாக்களால் முடியும். ஆனால் அந்த நடிகை உயிருடன் தான் இருக்கிறார் என்ற உண்மை விரைவில் வெளியாகி , மீடியாவின் முகமூடி கிழிந்துவிடும்.\nஉபியில் நிகழும் கலவரம் பற்றி எழுதுங்கள்.\nஅங்கே முதலில் துவக்கியவர்கள் முஸ்லீம்களே. ஒரு ஜாட் பெண் (ஹிந்து சாதி நமது கள்ளர், வ��்னியர் போன்றவர்கள் ) ஐ முஸ்லீம் இளைஞ்சர்கள் ஆபாசமாக நபிபாணியில் பேசவே தட்டிக் கேட்டார்கள் அப்பெண்ணின் சகோதர்கள். காவல் கிராமத்தில் முஸ்லீம்கள் பெருவாரியாக இருந்ததால் அவர்களை முஸ்லீம்கள் அடித்து கொன்றுவிட்டனர். அந்த இளைஞ்சர்கள் மூவர் என்றாலும் திருப்பி தாக்கியதில் காயமான ஒரு முஸ்லீமும் இறந்துவிட்டார் (அல்லாஹ் அவரை பொருத்திக் கொள்வானாக ). இதற்காக ஜாட்கள் மகா பஞ்சாயத்தை கூட்டினர். ஆனால் முஸ்லீம்கள் மசூதியில் திட்டம் போட்டு துப்பாக்கி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திரும்பிச் சென்ற ஜாட் இந்துக்களை தாக்கவே, பெருமளவில் ஜாட் ஹிந்துக்கள் இறந்துவிட்டனர். இப்போது ஜாட்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் முஸ்லீம்களை திருப்பி தாக்குகின்றனர். முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கும் கிராமங்களில் ஜாட்கள் மற்றுமல்லாது எல்லா ஹிந்து காபிர்களையும் திருப்பி தாக்குகின்றனர். உபி அரசு முஸ்லீம்கள் வோட்டுக்காக அவர்களை ஆதரிக்கிறது. அதில் இருக்கும் ஒரு முஸ்லீம் அமைச்சர், ஜாட்களின் பன்சாயத்தால் தான் பிரச்சினை என்று தக்கியா செய்கிறார்.\nகுஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 26 ம் தேதி திருச்சி வரவிருக்கிறார்.\nஅந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள, மற்றும் உதவி செய்ய விரும்புவோர் பதிவு செய்வதற்கான தகவல்கள் கீழே:\nபோபால் விஷவாயு மரணங்களும் ஓலங்களும் நடந்து 30 ஆண்டுகளுக்குமேலாக ஓடிவிட்டன.\nஈவேரா வாழ்ந்த பின் மூன்று தலைமுறைகள் ஓடிவிட்டன. ஈவேரா இறந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன.\nவருடக்கணிப்பில் சிலதவறுகள் இருக்கலாமே தவிர, நான் சொல்லும் அடிப்படைக்கருத்து – அதாவது நெடுங்காலமாகி விட்டது என்பதில் தவறேதும் இருக்காது. இல்லையா\nஅரவிந்தன் என்று திருப்பூரில் பேசுகிறார் இவ்வருடம் ஆகஸ்டில். அவர் சொல்லியதை புதிய கண்டுபிடிப்புக்கள் என்கிறார்கள். அவை புதியதோ பழையதோ, அவை வெளிவராமல் போனதற்கு ஊடகங்கள் மேல் பழிபோடுகிறார்கள். தமிழ்நாட்டில் சரி. இந்தியா முழுவதுமே அப்படியா\nஏன் இந்நீண்ட நெடுங்காலத்தில் உங்கள் சேவைகள் மறைக்கப்பட்டன காரணங்களத் தேடுங்கள் ஸார். மீண்டும் அக்காரணங்கள் உங்களைத்தடை செய்யாமலிருக்க உதவுமே\nமுஸ்லீம்களின் நம்பகதன்மைளை பற்றி ஒரு இணையதள செய்தியின் தமிழ் பதிவு.ஒருநாட்டில் இஸ���லாமியர்கள் 1 சதவிகித எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அமைதியான சிறுபான்மையினர் போல் நடிப்பார்கள்.அமெரிக்கா – முஸ்லீம் 1 சதவிகிதம்ஆஸ்த்தேரிலியா – முஸ்லீம் 1.5 சதவிகிதம்கனடா – முஸ்லீம் 1.9 சதவிகிதம்சைனா – முஸ்லீம் 2 சதவிகிதம்இத்தாலி – முஸ்லீம் 1.5 சதவிகிதம்நார்வே – முஸ்லீம் 1.8 சதவிகிதம்இவர்கள் எண்ணிக்கை ஒரு நாட்டில் 2 முதல் 3 சதவிகிதம் என்று உயரும் பொழுது சிறியஅளவில் மதமாற்ற செயலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சிறைகைதிகளையும் கலவரங்களளில் ஈடுபடும் ரௌடிகளையும் மற்ற சிறுபான்மை இனத்தவரையம் தூண்டி மதமாற்றம் செய்வார்கள்டென்மார்க் – முஸ்லீம் 2..1 சதவிகிதம்ஜெர்மனி – முஸ்லீம் 3.7 சதவிகிதம்இங்கிலாந்து – முஸ்லீம் 2.7 சதவிகிதம்ஸ்பெயின் – முஸ்லீம் 4 சதவிகிதம்தாய்லாண்டு – முஸ்லீம் 4.6 சதவிகிதம்5 சதவிகித எண்ணிக்கைளை எட்டும் பொழுது தனது எண்ணிக்கைக்கு மீறிய கெடுபிடிகளை முன்வைப்பார்கள். தங்களுக்கு தேவையான அசைவ உணவை அலால்முறைப்படியே தாயாரிக்கவேண்டும் எனகூறி எல்லா அசைவ உணவுதாயாரிக்கும் தொழில்களை ஆக்ரமிப்பார்கள்அவர்களது எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவை தீவிரமடைந்து மற்றமதத்தினரை கொலை செய்வது நாடுகடத்தவது ஷரியா சட்டத்தின் படி மற்றதத்தவரை வரி செலுத்த கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.அல்பேனியா – முஸ்லீம் 70 சதவிகிதம்மலேசியா – முஸ்லீம் 61 சதவிகிதம்கடார் – முஸ்லீம் 78 சதவிகிதம்சுடான் – முஸ்லீம் 70 சதவிகிதம்அவர்களது எண்ணிக்கை 80 சதவிகிதத்தை தாண்டிவிட்டால் மேலே சொன்ன அராஜகங்களை அரசே முன்நின்று நடத்தும்பங்களாதேசம் – முஸ்லீம் 83 சதவிகிதம்ஈஜிப்ட் – முஸ்லீம் 90 சதவிகிதம்காசா – முஸ்லீம் 98.7 சதவிகிதம்இந்தோநேஷியா- முஸ்லீம் 86.1 சதவிகிதம்ஈரான் – முஸ்லீம் 98 சதவிகிதம்ஈராக் – முஸ்லீம் 97 சதவிகிதம்ஜோர்டான் – முஸ்லீம் 92 சதவிகிதம்மாராகோ – முஸ்லீம் 98.7 சதவிகிதம்பாகிஸ்தான் – முஸ்லீம் 97 சதவிகிதம்பாலஸ்தீன் – முஸ்லீம் 99 சதவிகிதம்சிரியா – முஸ்லீம் 90 சதவிகிதம்டாஜ்கிஸ்தான் – முஸ்லீம் 90 சதவிகிதம்டர்க்கி – முஸ்லீம் 99.8 சதவிகிதம்அவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாகும் போது ”டருல் இஸ்லாம்” முகலாய அமைதி இல்லம் உருவானதாக சொல்வார்கள். ஏன்எனில் எல்லோரும் இஸ்லாமியர்கள்ஆ\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங��கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 2\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nஅண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்\n2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்\nஎழுமின் விழிமின் – 5\n[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/26782/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-22T12:21:49Z", "digest": "sha1:D5T3JMHHFO3MATOJXJHDAGFMJRIJWPOM", "length": 21901, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா? | தினகரன்", "raw_content": "\nHome தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா\nதொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா\nகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த புதன்கிழமை கையளித்திருக்கின்றார். இந்த இடைக்கால அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கின்றார். காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகும்.\nஇந்த இடைக்கால அறிக்கையை வெளியிட்டதன் மூலம் காணாமல் போனோரின் உறவுகள் ஓரளவு மன ஆறுதலடையக்கூடியதாக காணமுடியும். ஆனால் அறிக்கையின் பரிந்துரைகள் வெறுமனே எழுத்தாவணமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. கிடப்பில் போடப்பட்ட பட்டியல்களுக்குள் இந்த இடைக்கால அறிக்கையும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக்கூடாது. நல்லெண்ணத்தோடும், நம்பகத்தன்மையோடும் ஆணைக்குழு செயற்பட்டிருப்பதை இந்த இடைக்கால அறிக்கையை படிக்கும் போது ஊகிக்க முடிகின்றது. பரிந்துரைகள் கூட நியாயமானவையாகவே நோக்கக் கூடியதாக உள்ளது.\nஆணைக்குழு ஆட்கள் காணாமல் போன சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவர்களது உறவினர்களின் வேதனைகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றது. அத்துடன் வலிந்து காணாமலாக்கப்படுவதை மனிதத்துவத்துக்கு எதிரான பெரும் குற்றமாகக் கூட அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத்தான் ஆணைக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும். ஆணைக்குழு நியாயத்தின் பக்கம் இருந்து அதன் பணிகளை நேர்மையாக மேற்கொண்டிருப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஆணைக்குழு நடத்திய பரந்துபட்ட விசாரணைகள் மற்றும், வாக்குமூலங்கள் மூலம் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீதான முழு அளவிலான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர்களை இடமாற்றம் செய்யவோ, பதவி உயர்வுகள், பதவி மாற்றங்களை மேற்கொள்ளவோ அல்லது வேறுவிதமாக நடவடிக்கைகளை கையாளவோ கூடாது என்பதை ஆணைக்குழு வலியுறுத்திப் பதிவுசெய்துள்ளது. குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கப்படக்கூடாது என்பதையே இந்த அறிவுறுத்தல் இயம்பி நிற்பதைக்காண முடிகிறது. இந்த வெளிப்படைத் தன்மைதான் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை உத்தரவாதப்படுத்துகிறது.\nகாணாமல் போனவர்களதும், கண்டுபிடிக்க முடியாதவர்களதும் குடும்பங்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை மோசமாகக் காணப்படுவதால் அதற்கு எத்தகைய மாற்றீடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை கவனத்திலெடுத்து விசாரணை முடித்து தீர்வு வழங்கும் வரை அவர்களால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதால் உடனடி நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியிருக்கின்றது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கேனும் மன ஆறுதல் பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.\nஆணைக்குழுவின் சிபாரிசுகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மிடத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கவலை சிறிதளவேனும் மாறக்கூடியதாக இருக்கும் அதனைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களின் வேதனைகள் கூடிக் கொண்டே போகலாம். மட்டுமன்றி அது அரசு மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை அதிகரிக்கும் நிலைமைகளை தோற்றுவிக்கலாமென்ற அச்சத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.\nகாணாமல் போனோரின் குடும்ப வாழ்வாதாரமாக இழப்பீடு கொடுக்கப்படும் வரை மாதாந்தம் குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாவை நிவாரணமாக வழங்கப்பட வேண்டுமெனவும், இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்னர் இந்த நிவாரணத்தை நிறுத்திவிடலாம் என்ற பரிந்துரைகூட ஆரோக்கியமானதொன்றாகவே நோக்க முடிகிறது. அதற்குப் புறம்பாக வேறு வழிகளினூடாக ஏதாவது உதவி உபகாரம் வழங்கமுடியுமாக இருப்பின் அது விடயத்திலும் கரிசனைகாட்ட முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுயதொழில் முயற்சிக்கான வட்டியில்லாக் கடனுதவியை குடும்பத்தின் தலைமைக்கோ, தொழில் முயற்சியிலீடுபடுபவருக்கோ பெற்றுக் கொடுக்க முடியும் என்ற பரிந்துரை கூட அறிவுபூர்வமானதாகவே பார்க்க முடிகிறது.\nநீதிக்கான பரிந்துரைகளை அவதானிக்கின்ற போது அது கனதிமிக்கதாக அமையப்பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவைகளை புரிந்துகொண்டு தகுதியானதும், பயனுறுதி மிக்கதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇவற்றுக்கெல்லாம் மேலானதாக ஒரு விடயத்தை ஆணைக்குழு முக்கிய பரிந்துரையாக முன்மொழிந்துள்ளதைக் காண முடிகிறது. அதாவது சட்டத்தை அமுலாக்கும் உத்தியோகத்தர்களுக்கும், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்துக்கு காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் தண்டனை வழங்குவதற்குமான போதிய பௌதிக வளங்களும், மனித வளங்களும் வழங்கப்படுவதோடு அதற்கேற்ற சட்டவிதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பரிந்துரை. இதுவொன்றே போதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியையும், நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதனை உறுதிசெய்வதற்கு. இது நம்பிக்கை தரக்கூடிய அம்சமாகும்.\nஇறுதியாக காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. நல்ல பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பரிந்துரைகள் எந்தளவு தூரத்துக்கு நிறைவேற்றப்படப் போகின்றன என்பது கேள்விக்குறியாகும். ஜனாதிபதி இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட போது அளித்த உறுதிமொழி எமக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. பரிந்துரைகளை அமைச்சரவைப் பத���திரம் சமர்ப்பித்து இதனை முன்னெடுப்பதற்கான உபகுழு அமைக்கப்படுமென்பதே அந்த உத்தரவாதம். இனியும் காலம் கடத்தாமல் உப குழு மூலம் அதனை துரிதப்படுத்த வேண்டுமென்பதே உறவுகளின் எதிர்பார்ப்பாகும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மீனவர்கள்,...\nபாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்\nபலாங்கொடை, தாமஹென எனும் இடத்தில் தனியார் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/a-man-who-try-to-wheeling-in-petrol-bunk-going-viral-119101000069_1.html", "date_download": "2019-10-22T11:05:00Z", "digest": "sha1:QEVPEY3XXYK4L2CGRTJSSTC5OMSCEHDH", "length": 8610, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வீலிங் செய்த இளைஞர்! தலைகுப்புற விழுந்த தாத்தா! – வைரல் வீடியோ!", "raw_content": "\nவியாழன், 10 அக்ட���பர் 2019 (19:12 IST)\nஇளைஞர்கள் பைக் வாங்குவதே வீலிங் செய்வதற்குதான் போல எல்லா இடத்திலும் வீலிங் செய்து சேட்டை செய்யும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இப்போது கொஞ்சம் மாறுபட்ட வீலிங் வைரலாகியுள்ளது.\nஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக பலர் வரிசையில் நிற்கின்றனர். அதில் ஒரு இளைஞரும் பைக்கில் காத்திருக்கிறார். அவருக்கு பின்னால் வயதான தாத்தா ஒருவரும் அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு வாகனமாக நகர, அவசரம் தாங்க முடியாத அந்த இளைஞர் டாப் கியரில் முன்பக்க சக்கரங்களை தூக்கி ஒரு வீலிங் போட்டார். இதை சற்றும் எதிர்பாராத தாத்தா தவறி தலைக்குப்புற கீழே விழுந்தார். ஆனால் அந்த இளைஞர் அதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.\nஇந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய சிலர் “இளைஞர்கள் வீலிங் செய்யட்டும். என்னவாவது செய்யட்டும். அதை பின்னால் யாரும் உட்கார்ந்து இல்லாதபோது செய்யட்டும்.” என்று பதிவிட்டுள்ளனர்.\nஅடேய் ...எல்லோரும் பைக்க ரோட்லயில்லடா வீலிங் பண்ணுவாங்க ..\nநீ என்னடா புதுசா பெட்ரொல் பங்க்ல வீலிங் பண்ணிட்டு\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஒரு எலியை பிடிக்க 22 ஆயிரம் செலவு – பதறவைக்கும் ரயில்வே ரிப்போர்ட்\n”அதிமுகவை நம்பி ஏமாந்தோம், இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை”.. கிருஷ்ணசாமி கறார்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\n”இப்படி உலக தலைவர்கள் வந்தால் தமிழ்நாடே சுத்தமாகி விடும்”..கேலி செய்கிறாரா நீதிபதி\nஅதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிய திமுக..\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nஅடுத்த கட்டுரையில் உன்ன பெத்ததுக்கு... தாய்க்கு மரண பயம் காட்டிய குட்டி: வைரல் வீடியோ\nமுதன்மை��் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/08/06/", "date_download": "2019-10-22T11:18:33Z", "digest": "sha1:P4XPGAEEPU7ZE7IHSYLVETIAIKW6UDBN", "length": 47084, "nlines": 490, "source_domain": "ta.rayhaber.com", "title": "06 / 08 / 2017 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nநாள்: 6 ஆகஸ்ட் 2017\nஃபோகாவிற்கு கடல் காட்சி முனையம்\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nİzmir பெருநகர நகராட்சி ஃபோகா டெர்மினல் கட்டிடத்தின் 5.5 னை நிறைவு செய்தது, இது சுமார் மில்லியன் மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யத் தொடங்கியது. இஸ்மிர் பெருநகர மாநகராட்சி, நகரின் சுற்றுலா மாவட்டமான ஃபோகா ஒரு புதிய முனையத்தை பெற எண்ண ஆரம்பித்தது. மாவட்ட மையத்தின் போக்குவரத்து சுமை குறைக்க, [மேலும் ...]\nரெயில் சிஸ்டம் டிராப்சன் பொருளாதாரம் வெற்றி\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசேம்பர் ஆஃப் ஆர்கிடெக்ட்ஸ் குரோல் உஸ்டோமெரோகுலுவின் போக்குவரத்து விஷயத்தில் டிராப்ஸனின் அவசர சிக்கல்கள், 'எமர்ஜென்சி' குறியீட்டு அறிக்கையை வெளியிட்டது. Ustağmeroğlu கூறினார், “இந்த ஆண்டு ���ிராப்ஸோனில் போக்குவரத்து அடர்த்தி ஒரு தெளிவான எச்சரிக்கை. இந்த நகரம் இந்த போக்குவரத்து வலையமைப்பு [மேலும் ...]\nTCDD முன்னாள் குற்றவாளி பணியாளர் நேர்காணல் நேர்காணல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.டி.டி போக்குவரத்து எஸ்கிசெஹிர் கிடங்கு இயக்குநரகம் நேர்காணல் முடிவுகள் முன்னாள் தண்டனை பெற்ற நபர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து அறிவிக்கப்பட்டன. TCDD போக்குவரத்து இன்க் \"எங்கள் நிறுவனம் அறிவிக்கப்பட்டதைத், துருக்கி எஸ்கிசெிர் மாகாண இயக்குநரகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சியின் முன்னாள் குற்றவாளிகள் டைரக்டோரேட் எஸ்கிசெிர் இன் கிடங்கு தொழிலாளர்களுக்கு எடுக்கப்படும் [மேலும் ...]\nசசூன் ஐகான் இருப்பிடங்கள் வாகன் கஃபே தேதி\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசாம்சூன் வேகன் கபே வரலாற்றில் சின்னமான இடங்களில், பெருநகர நகராட்சி முடிவுக்கு ஏற்ப அகற்றப்பட்டுள்ளது. சாம்சூன் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள வரலாற்று வேகன் கபேவை அகற்ற முடிவு செய்யப்பட்டது. டி.சி.டி.யில் தொழிலாளர்கள் [மேலும் ...]\nஇறுதியில் அருகாமையில் ரோப்வே திட்டம்\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் கேபிள் கார் திட்டத்தின் முடிவுக்கு அருகே Besiktas yorumlar kapalı\nBeşikdüzü மாவட்டத்தில் அதனால் xnumx'lik பிரிவில் ட்ரேப்சோன் கட்டுமான காலம் தோராயமாக 80 மில்லியன் மிகுதி கயிறு எதிர்பார்க்கப்படுகிறது இழுவை வண்டிப் திட்டம் செலவைக் கொண்டிருக்க வேண்டும் உதவியது நிறைவு திட்ட 90 க்கான இழுத்து வருகிறது நைலான் வழிகாட்டி கயிறுகள் Beşikdüzü கேபிள் கார் ஒவ்வொரு [மேலும் ...]\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 1\nபிரேசில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், பாக்சில் மாவட்டத்தின் செவ்ஸ்காட் ரயில் நிலையத்தில் நிறுத்த முடியவில்லை. மெல்மெட் கிர்கின் மற்றும் செர்கன் அயர்வதி ஆகியோரின் தலையீட்டால் நிறுத்திவைத்த சல்முட் சரக்கு ரயில் [மேலும் ...]\nஅங்காராவிலுள்ள மிக நீண்ட நகரத்தில் உள்ள கேபிள் கார் வரி\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் அன்காராவிற்கான நீளமான நகரில் உள்ள கேபிள் கார் yorumlar kapalı\nபறவை கண் பார்வையில் கயோயெரோன் மக்களை கவரும் கயிறுகளை அனுபவிக்க விரும்பும். 1 ஆயிரம் பேர் கடந்த 274 ஆண்டுகளில் பயணம் செய்துள்ளனர், இது போக்குவரத்து மற்றும் சுற்றுலாப்பயணத்தை அடாருர்க் கார்டன் மற்றும் குஸ்ஸூஸ்லர் யூர்டு இடையே வழங்குகிறது. 2008 மற்றும் முதல் சேவை [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: ஆகஸ்ட் 29 ம் திகதி Eskişehir ரயில்வே தொழிற்சாலை Tarih\n06 / 08 / 2017 லெவந்த் ஓஜென் 0\nவரலாறு இன்று 6 ஆகஸ்ட் 1968 எஸ்கிசெஹிர் ரயில்வே ஆலையில் என்ஜின்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இன்று உங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்: 6 ஆகஸ்ட் 1968 உள்ளூர் என்ஜின்களின் உற்பத்தி எஸ்கிசெஹிர் ரயில்வே ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது. 06 / 08 / 2012 6 ஆகஸ்ட் [மேலும் ...]\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\nமொபைல் பஸ் சிமுலேட்டருடன் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு யதார்த்தமான பயிற்சி\n«\t��க்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசி���்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-22T11:28:57Z", "digest": "sha1:DXDE5767OZGUBQU5TMVHBK32AFZ6QFKH", "length": 8151, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றென்றும் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்றென்றும் 2014 மார்ச்சில் வெளிவந்த திரைப்படமாகும். இதை சினிசு இயக்கியுள்ளார். சதீசு, பிரியங்கா ரெட்டி, தீனா போன்றோர் நடித்துள்ளனர்.\nபிரியங்கா ரெட்டி சென்னையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். அங்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் இவருக்கு போதை மருந்து தருபவராக உள்ளார். ஆசிரியையும் உடற்கல்வி ஆசிரியரும் சேர்ந்து போதை மருந்தை உட்கொண்டு உச்சத்தில் இருக்கும்போது, உடற்கல்வி ஆசிரியர் அந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயல்கிறார். அதை விரும்பாத அந்த ஆசிரியை அவரிடமிருந்து தப்பிக்க முயல்கிறாள். அப்போது அங்கு வரும் பிரியங்கா ரெட்டி அவர்களை பார்த்துவிடுகிறாள். பிரியங்கா ரெட்டி பார்த்ததை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் அவளை பிடிக்க முயலும்போது அவரிடமிருந்து தப்பிச்செல்லும் பிரியங்கா காரில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.\nஇந்த நிலையில் தன்மீது பாசமாக இருந்த தாய் இறந்துவிட்டதால், தன்னுடைய காதலியான பிரியங்காவை தேடி சென்னைக்கு வருகிறார் சதீசு வந்த இடத்தில் கோமா நிலையில் பிரியங்கா இருப்பதை அறிந்து அவளின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய முற்படுகிறான். இறுதியில், நாயகியின் நிலைக்கு காரணமானவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா நாயகியுடன் இணைந்தாரா என்பதை இயக்குநர் சுவையாக சொல்லியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:42:30Z", "digest": "sha1:JJLSCKE2ZJTX7O7GCTEUX7LOWGAVSJSB", "length": 4910, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜெய்சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:24:23Z", "digest": "sha1:FMT5KCUFNKHF6GDK44T5DP7PWVVR7RXB", "length": 10317, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீர்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீர்பால் 1528 இல் பிறந்தார். 1586 இல் இறந்தார் (வயது 57-58). இயற்பெயா் மகேஷ் தாஸ் . ராஜா பீர்பால் முகலாய பேரரசர் அக்பர் அவையில் ஆலோசகர். அவர் தனது அறிவை மையமாகக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பாலும் அறியப்படுகிறாா். அக்பர் அவையில் பீர்பால் ஒரு கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பேரரசருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான குழுவில் உறுப்பினராக இருந்தார். அக்பரால் நிறுவப்பட்ட மதம் தீன்-இ இலாஹிவைப் பின்பற்றும் ஒரே இந்து பீர்பால். அக்பருடனான அவரது உரையாடல்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் அவரை மிகவ���ம் புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் சித்தரிக்கின்றன. இந்த கதைகள் அவரது உளவுத்துறையையும்> தந்திரத்தையும், நகைச்சுவையையும், நகைச்சுவை பதில்களும் அக்பரை கவர்ந்திழுத்துக்கொண்டதாக கூறுகிறது. இந்த நாட்டுப்புற கதைகள் அடிப்படையில் நாடகங்கள், படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன . இவை சில குழந்தைகள் காமிக்ஸ் புத்தகங்கள் மற்றும் பள்ளி பாடநூல்களிலும் உள்ளன.\nஇந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஒரு கிராமத்தில் 1528 ஆம் ஆண்டில் இந்து பிராமண குடும்பத்தில் மூன்றாவது மகனாக பீர்பால் மகேஷ் தாஸ் பிறந்தார். அவரது தந்தை கங்கா தாஸ். இந்தி, சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளில் கல்வி கற்றார். பணக்கார குடும்பத்தின் மகளை திருமணம் செய்தபோது பீர்பால் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்படித்திக்கொண்டாா். பீர்பால் ப்ராஜ் மொழியில் இசை மற்றும் கவிதைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாா். இதனால் அவர் \"பிரம்ம கவி\" எனப்பட்டாா்.\nஅக்பருடன் பீர்பாலின் நிலைப்பாடு மற்றும் தொடர்பு[தொகு]\nபீர்பால் ஒரு மத ஆலோசகராகவும், இராணுவ நபராகவும், பேரரசரின் நெருங்கிய நண்பராகவும் பணியாற்றினார். இராணுவ பின்னணி இல்லாத போதிலும், அவர் அடிக்கடி அக்பருடன் போாில் பங்கேற்றார், பொருளாதார விஷயங்களில் ஆலோசகராக இருந்த தேடா்மால் போன்ற தலைமைத்துவ பதவிகளுக்கும் அவர் நியமிக்கப்பட்டார். அக்பா் தீன் இலாஹி எனும் ஒரு மதத்தைத் துவங்கினார், இது இந்து மற்றும் முஸ்லீம் நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. ஐயினி-ஐ-அக்பரி இல்,தீன்-இ இலாஹியில் அக்பர் தவிர மற்றவர்களில் இந்துவான பீர்பால் ஒருவரே இருப்பதைக் குறிப்பிட்டுகிறது.\nதூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-22T12:14:44Z", "digest": "sha1:3GOZNNZ4REIGOOQUEVJNJQHVGDTVKIYF", "length": 45961, "nlines": 819, "source_domain": "ta.wikipedia.org", "title": "2012 ���ோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள் மற்றும் 23 பெண்கள்,13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.\nபெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.\nஇந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n15.1 ஆண்கள் கட்டற்ற வகை\n15.2 பெண்கள் கட்டற்ற வகை\nகுறி பார்த்துச் சுடுதல் 0 1 1 2\nமற்போர் 0 1 1 2\nஇறகுப்பந்தாட்டம் 0 0 1 1\nகுத்துச்சண்டை 0 0 1 1\nமொத்தம் 0 2 4 6\nவெள்ளி விஜய் குமார் குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 25 மீ விரைவு கைத்துப்பாக்கி 3 ஆகத்து\nவெள்ளி சுசீல் குமார் மற்போர் ஆண்கள் 66 கிலோ கட்டற்ற வகை 12 ஆக\nவெண்கலம் ககன் நரங்க் குறி பார்த்துச் சுடுதல் ஆண்கள் 10 மீ குறி பார்த்துச் சுடுதல் 30 ஜூலை\nவெண்கலம் சாய்னா நேவால் இறகுப்பந்தாட்டம் மகளிர் ஒற்றையர் 4 ஆகத்து\nவெண்கலம் மேரி கோம் குத்துச்சண்டை பெண்கள் ஃப்ளை வெயிட் 8 ஆகஸ்ட்\nவெண்கலம் யோகேசுவர் தத் மற்போர் ஆண்கள் 60கிலோ கட்டற்ற வகை 11 ஆகஸ்ட்\nவில்வித்தை 3 3 6\nதடகள விளையாட்டு 8 6 14\nஇறகுப்பந்தாட்டம் 2 3 5\nகுத்துச்சண்டை 7 1 8\nவளைதடிப் பந்தாட்டம் 18 0 18\nயுடோ 0 1 1\nதுடுப்பு படகோட்டம் 3 0 3\nகுறி பார்த்துச் சுடுதல் 7 4 11\nநீச்சற் போட்டி 1 0 1\nமேசைப்பந்தாட்டம் 1 1 2\nடென்னிசு 5 2 7\nபாரம் தூக்குதல் 1 1 2\nமற்போர் 4 1 5\nலண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.\nஜயந்த தாலுக்தார் ஒற்றையர் 650 53 வூக்கி (12)\nஇராகுல் பானர்ஜீ 655 46 காண்டாக்சு (19)\nவெ 6–0 தாப்ராவோல்சுகி (14)\nதருண்தீப் இராய் 664 31 சுடீவன்சு (34)\nவெ 6–5 கிம் பி-எம்\nதருண்தீப் இராய் குழு 1969 12 N/A யப்பான்\nபாம்பேலா தேவி இலைசுராம் ஒற்றையர் 651 22 சாரா(43)\nவெ 6–4 உரோமான் (11)\nதீபிகா குமாரி 662 8 ஆலிவர்\nசெக்ரோவோலு சுவூரோ 625 50 நிக்கோல்சு(15)\nசெக்ரோவோலு சுவூரோ குழு 1938 9 N/A டென்மார்க் (8)\nதடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.\nபசந்த பகதூர் இரானா 50 கிமீ நடை 3:56:48 36\nபல்ஜிந்தர் சிங் 20 கிமீ நடை 1:25:39 43\nகுர்மீத் சிங் 1:23:34 33\nஇர்பான் கொலொதம் தோடி 1:20:21 10\nஇராம் சிங் யாதவ் மாரத்தான் 2:30:06 78\nவிகாசு கவுடா வட்டு எறிதல் 65.20 5 Q 64.79 8\nஓம் பிரகாசு சிங் கரானா குண்டு எறிதல் 19.86 19 முன்னேறவில்லை\nம. இரஞ்சித் மும்முறை தாண்டுதல் NM 27 முன்னேறவில்லை\nடின்ட்டு லூக்கா 800 மீ 2:01.75 3 1:59.69 6 முன்னேறவில்லை\nசுதா சிங் 3000 மீ ஸ்டீபில்சேஸ் 9:48.86 13 முன்னேறவில்லை\nமயூக்கா ஜானி மும்முறை தாண்டுதல் 13.77 22 முன்னேறவில்லை\nசகானா குமாரி உயரம் தாண்டுதல் 1.80 29 முன்னேறவில்லை\nசீமா அண்டில் வட்டு எறிதல் 61.91 13 முன்னேறவில்லை\nகிருஷ்ண பூனியா வட்டு எறிதல் 63.54 8 63.62 7\n5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5]\nபாருபள்ளி கஷ்யப் ஆண்கள் ஒற்றையர் யுஹன் டான்\nவெ 21–14, 21–12 ங்குயன் டி எம்\nதோ 19–21, 11–21 முன்னேறவில்லை\nசாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் ஜாகெல்\nவெ 21–9, 21–4 எல் டான்\nஅசுவினி பொன்னப்பா பெண்கள் இரட்டையர் ஃபூஜீ /\nதோ 21–16, 21–18 செங் வென்-ஹ்சிங்/\nவெ 21–16, 21–15 3 முன்னேறவில்லை\nஜுவாலா குட்டா கலப்பு இரட்டையர் அஹ்மத் /\nதோ 15–21, 15–21 4 முன்னேறவில்லை\nஎட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.\nதேவேந்திர சிங் Light flyweight மொலினா\nசிவ தாப்பா Bantamweight வால்டெஸ்\nஜெய் பகவான் Lightweight அல்லிசாப்\nமனோஜ் குமார் Light welterweight ஹுடாய்பெர்டியேவ்\nவிகாசு கிருசன் யாதவ் Welterweight N/A ஸ்பென்ஸ்\nவிஜேந்தர் சிங் Middleweight சுசனோவ்\nசுமித் சங்வான் Light heavyweight ஃபால்காவ்\nமேரி கோம் Flyweight கரோலினா\nதோ 6–11 முன்னேறவில்லை வெண்கலம்03\nஇந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.\nவேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:\nதலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு\nபரத் சேத்ரி (த, கோ.கா.)\nப. அர. சிறிஜேசு (கோ.கா.)\nஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது\nஇலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்\nகரிமா சௌதரி பெண்கள் 63 கிலோ யோஷி யூயினோ\nலண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.\nஅபினவ் பிந்த்ரா 10 மீ ஏர் ரைஃபிள் 594 16 முன்னேறவில்லை\nககன் நரங் 598 3 Q 701.1 03(வெண்கலம்)\nஜாய்தீப் கர்மகர் 50 மீ ரைஃபிள் 595 7 Q 699.1 4\nககன் நரங் 593 18 முன்னேறவில்லை\nவிஜய் குமார் 10 மீ ஏர் பிஸ்டல் 570 31 முன்னேறவில்லை\n25 மீ பிஸ்டல் 585 4 Q 30 02(வெள்ளி)\nககன் நரங் 50 மீ ரைஃபிள் 1164 20 முன்னேறவில்லை\nசஞ்சீவ் ராஜ்புட் 1161 26 முன்னேறவில்லை\nமனவ்ஜித் சிங் சாந்து ட்ராப் 119 16 முன்னேறவில்லை\nரஞ்சன் சோதி டபிள் ட்ராப் 134 11 முன்னேறவில்லை\nஷாகுன் சௌத்ரி ட்ராப் 61 20 முன்னேறவில்லை\nராஹி ஸமோபட் 25 மீ பிஸ்டல் 579 19 முன்னேறவில்லை\nஅன்னுர���ஜ் சிங் 575 30 முன்னேறவில்லை\nஅன்னுராஜ் சிங் 10 மீ ஏர் பிஸ்டல் 378 23 முன்னேறவில்லை\nஹீனா சித்து 382 12 முன்னேறவில்லை\nஉள்ளல்மத் ககன் 500 மீ 16:31.14 31 முன்னேறவில்லை\nஇந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.\nசௌம்யஜித் கோஷ் ஆண்கள் ஒற்றையர் BYE சுபோய்வெ 4–2 கிம் ஹ்யோக்-பாங்\nஅன்கிதா தாஸ் பெண்கள் ஒற்றையர் BYE ரமிரெஸ்\nஇந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.\nசோம்தேவ் தேவ்வர்மன் ஒற்றையர் நெமினன்\nதோ 3–6, 1–6 முன்னேறவில்லை\nதோ 3–6, 2–6 முன்னேறவில்லை\nரோஹன் போபண்ணா இரட்டையர் N/A பரி\nதோ 3–6, 4–6 முன்னேறவில்லை\nவிஷ்ணு வர்தண் N/A ஹாசே /\nதோ 6–7(3–7), 6–4, 3–6 முன்னேறவில்லை\nசானியா மிர்சா இரட்டையர் சுஆங் சியா-ஜங்/\nதோ 1–6, 6–3, 1–6 முன்னேறவில்லை\nசானியா மிர்சா கலப்பு இரட்டையர் அனா இவனோவிக் /\nவெ 6–2, 6–4 அசரென்கா/\nதோ 5–7, 6–7(5–7) முன்னேறவில்லை\nஇந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது.\nகடுலு ரவி குமார் ஆண்கள் 69 கி 136 16 167 15 303 15\nங்கங்பம் சோனியா சானு பெண்கள் 48 கி 74 8 97 7 171 7\nஇந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.\nஅமித் குமார் ஆண்கள் 55 கி BYE ரஹிமி\nவெ 3–1 PP கின்செகஷ்விலி\nதோ 1–3 PP முன்னேறவில்லை BYE வெலிகோவ்\nதோ 0–3 PO முன்னேறவில்லை 10\nயோகேசுவர் தத் ஆண்கள் 60 கி கிடியா\nவெ 3–1 PP குடுகோவ்\nதோ 0–3 PO முன்னேறவில்லை முன்னேறவில்லை கோமேஸ்\nவெ 3–0 PO எஸ்மயில்பொர்\nவெ 3–1 PP ரி ஜோங்-ம்யோங்\nவெ 3–1 PP 03(வெண்கலம்)\nசுசீல் குமார் ஆண்கள் 66 கி BYE சாஹின்\nவெ 3–1 PP நவ்ருசோவ்\nவெ 3–1 PP டனடாரோவ்\nவெ 3–1 PP BYE யோனெமிட்சு\nதோ 0–3 PO 02(வெள்ளி)\nநரசிங் பன்சம் யாதவ் ஆண்கள் 74 கி BYE கெண்ட்ரி\nதோ 1–3 PP முன்னேறவில்லை 14\nகீதா போகத் பெண்கள் 55 கி BYE வெர்பீக்\nதோ 1–3 PP முன்னேறவில்லை BYE லசரெவா\nதோ 0–3 PO முன்னேறவில்லை 13\nஇந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது. விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:\nதேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி\nவில்வித்தை 3.44 3.57 -\nஇறகுப்பந்தாட்டம் 4.35 6.12 -\nகுத்துச்சண்டை 7.51 11.71 0.24\nஜிம்னாஸ்டிக்ஸ் 1.38 4.98 0.9\nபடகுப்போட்டி 1.08 2.37 -\nபாய்மரப்போட்டி 1.13 2.04 -\nதுப்பாக்கி சுடுதல் 11.22 11.5 1.05\nமேசைப்பந்தாட்டம் 2.5 2.07 -\nடைக்குவாண்டோ 1.46 1.22 -\nவரிப்பந்தாட்டம் - - 3.49\nபளு தூக்குதல் 3.61 3.11 -\nமல்யுத்தம் 5.2 5.1 -\nசாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின�� போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.\nகுத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை \"பகல் கொள்ளை\" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக \"மோசடி\" என கத்தினார்.\nஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்��� போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/27/tmc.html", "date_download": "2019-10-22T11:12:58Z", "digest": "sha1:B2NPXLIFCTPTI5X3RVDVSKAHX34SZDIH", "length": 15634, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் \"உயிருடன்\" உள்ள த.மா.கா! | TMC is still alive in EC list!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் \"உயிருடன்\" உள்ள த.மா.கா\nமூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ளது.\nஅதே நேரத்தில், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதை கண்டித்துகட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.\nதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.\nபின்னர் காலப்போக்கில் தமாகவுக்கும், திமுகவுக்கும் விரிசல் ஏற்பட்டது. அதிமுகவுடன் போய்ச் சேர்ந்தார் மூப்பனார். அதைக்கண்டித்து ப.சிதம்பரம் வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார்.\nமூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகாவை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அவரது மகன் வாசன். த.மா.காவை கலைத்துவிட்டதாகவும் அறிவித்தார்.\nஇருப்பினும், தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் தமாகா தொடர்ந்து உள்ளது. இருப்பினும் இக்கட்சிக்குஅங்கீகாரம் வழங்கப்படாத கட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, சமீபத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைந்த சமதா கட்சியும் (ஜார்ஜ் பெர்னாண்டஸின் கட்சி) பதிவுசெய்யப்பட்ட அங்கீகக்கப்படாத கட்சியாக தேர்தல் ஆணைய பட்டியலில் உள்ளது.\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் அதிருப்தியில் உள்ள வாசனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், அவரை மீண்டும் த.மா.காவுக்குஉயிர் கொடுக்கும்படி நச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என��னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actress-rangammal-demands-tn-government-help-livelihood-337269.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:18:42Z", "digest": "sha1:RBD7ICFUIPTDAETENGRDB4EGCXYHL4BI", "length": 17683, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள் | Actress Rangammal demands TN government to help for livelihood - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சினிமா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\n9 மகன்களை பெற்றும் வறுமை, மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்- வீடியோ\nசென்னை: திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த ரங்கம்மாள் பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் 'கர்சீப்' விற்று பிழைப்பை நடத்தி வருகிறார். அவருக்கு நடிகர் சங்கம் உதவவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (75). சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வருகிறார்.\nஇவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்துள்ள காமெடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nகாமெடி வேடங்களில் நடித்து வந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்.\n9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை ஓட்டுகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டு கொண்டு அவருடன் ‘செல்பி' எடுத்து செல்கின்றனர்.\nஅவர்களுக்கு போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.\nதனது நிலை குறித்து ரங்கம்மாள் உருக்கமாக கூறுகையில், \"நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்' ஆகவும் நடித்திருக்கிறேன்.\nதமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.\n500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.\nபெற்ற பிள்ளைகள���ம் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி க‌ஷ்டப்படுகிறேன்.\nஅதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சிறிய அளவிலான வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina nadigar sangam மெரினா நடிகர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-member-kissing-congress-president-rahul-gandhi-at-roadshow-inkozhikode-353558.html", "date_download": "2019-10-22T10:52:16Z", "digest": "sha1:67W4V33GJGSZBU3QBLOD2DLJQ62PV7O6", "length": 19555, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நன்றி சொல்ல வந்த ராகுல் காந்திக்கு.. முத்தம் கொடுத்த காங். நிர்வாகி.. பேரணியில் பரபரப்பு | congress member kissing Congress President Rahul Gandhi at roadshow in Kozhikode - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட��ரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nவெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nMovies ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநன்றி சொல்ல வந்த ராகுல் காந்திக்கு.. முத்தம் கொடுத்த காங். நிர்வாகி.. பேரணியில் பரபரப்பு\nகோழிக்கோடு: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் தந்த மாநிலங்கள் என்றால் தமிழ்நாடும் கேரளாவும் தான். கேரளாவில் போட்டியிட்ட 16 இடங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இங்குதான் வெற்றி பெற்றார். தன்னையும் தன் கட்சியையும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்லியபடி கோழிக்கோடு பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தி சென்றார். அப்போது ஒருவர் ராகுல் காந்திக்கு உணர்ச்சி பெருக்கில் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா முழுவதும் சேர்த்தே 52 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சென்ற முறையைப் போலவே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.\nகாங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தென்மாநிலங்களான கேரளாவும் தமிழ்நாடுதான் பெரிய அளவில் உதவி உள்ளன. குறிப்பாக கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.\nசொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் மம்தா.. மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சி பற்றி காங். தாக்கு\nகாங்கிரஸ் கட்சி கேரளாவில் போட்டியிட்ட 16 இடங்களில் 15 இடங்களில் வெற்றி பெற்றது. வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை விட சுமார் 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் ஒருபக்கம் அமேதியில் தோற்றாலும் கேரளாவில் வென்றது ராகுல் காந்திக்கு ஆறுதல் அளித்துள்ளது.\nஇதையடுத்து தன்னை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்த வயநாடு மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க ராகுல் காந்தி முடிவு செய்தார். இதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை கேரளா வந்தார். தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களை சந்தித்து கடந்த இரண்டு நாட்களாக நன்றி தெரிவித்தார்.\nமூன்றாவது நாளாக இன்றும் வயநாட்டில் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின்னர் கோழிக்கோடுக்கு வந்த ராகுல், திறந்தவெளி வாகனத்தில் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் திறந்த வெளி வாகனத்தில் சென்றனர். வீதி வீதியாக சென்ற ராகுல் காந்தி, பொதுமக்களிடம் கைகுழுக்கியும், கும்பிட்டும் நன்றி தெரிவித்தார்.\nமுன்னதாக கோழிக்கோடு வரும் முன்பாக வயநாடு அருகே சுல்தான் பத்தேரியில், தான் பிறந்த போது மருத்துமனையில் தூக்கிய ஓய்வு பெற்ற செவிலியர் ராஜம்மாவை கட்டியணைத்து ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். கோழிக்கோடு நகரின் முக்கம் பகுதியில் இன்று பிற்பகல் நன்றி தெரிவித்து பேரணி சென்ற ராகுல் காந்தியை, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் திடீரென வாகனத்தில் ஏறி ���ட்டியணைத்து முத்தம் கொடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nபொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்\nஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.. உங்கள் பணி வீணாகாது.. இஸ்ரோவுக்கு ராகுல் காந்தி மெசேஜ்\nப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு\nவெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nராகுல் கன்னத்தில் பளிச் முத்தம்.. வயநாடு வெள்ள பாதிப்பை பார்க்க போனபோது தொண்டரின் பாச மழை\nஎன்னடா இது காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரும் சோதனை.. எப்போது மீளுமோ.. எப்படி மாறுமோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi kerala congress ராகுல் காந்தி கேரளா காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2019/oct/04/2019-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-13202.html", "date_download": "2019-10-22T10:51:41Z", "digest": "sha1:63MLSR36FIEYOLOPM235ZWL455AD3SVT", "length": 5215, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2019 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\n2019 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை\n2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் குரு பகவான் எந்த ராசியில் இருந்த�� எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் என்பதைப் பற்றி இந்த விடியோவில் தெரிந்துகொள்வோம்.\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/21150209/1262656/ByElections-in-17-States-Puducherry-name-of-the-states.vpf", "date_download": "2019-10-22T12:39:22Z", "digest": "sha1:ELGP6SYS3WSY2SBA5CZ4KOCPVTJRFSEW", "length": 8153, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: By-Elections in 17 States, Puducherry-, name of the states and the number of seats", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 15:02\nநாடு முழுவதிலும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 15 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.\nதலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 64 தொகுதிகளுக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்ட அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nமாநில வாரியாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-\nஇதுதவிர பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.\n64 சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் (23-ம் தேதி) வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே வேட்பு மனு தாக்கலும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nElection Commission of India | Assembly Bypolls | சட்டமன்ற இடைத்தேர்தல் | 64 தொகுதி இடைத்தேர்தல் | தலைமை தேர்தல் ஆணையம்\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/08/24092020/1257782/Why-do-children-lie.vpf", "date_download": "2019-10-22T12:13:18Z", "digest": "sha1:CBBI3ZUJD22WHE7RRMYJD2YDSPDA662W", "length": 17907, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகள் பொய் சொல்வது ஏன்? || Why do children lie", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nகுழந்தை பொய் சொல்லத் தொடங்கும் போது பெற்றோரின் மனம் பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nகுழந்தை பொய் சொல்லத் தொடங்கும் போது பெற்றோரின் மனம் பதற்றம் கொள்கிறது. குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்\nபெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம்கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்\n1. உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துக���ள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.\n2. குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.\n3. தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.\n4. குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.\n5. குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் ���ழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஆண், பெண் குழந்தைகளுக்கான தீபாவளி சிறப்பு ஆடைகள்...\nகுழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்\nபிறந்த குழந்தைக்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் பிரச்சினைகளும் காரணங்களும்\nகுழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா\nகுழந்தைகளை தாக்கும் ‘கை பாத வாய்’ நோய்\nஉங்கள் குழந்தை யானையா.. புலியா..\nஉங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்\nகுழந்தைகளுக்கான ஸ்டடி டேபிள்கள் தேர்ந்தெடுப்பது எப்படி\nபிள்ளைகளை கவனத்தோடு வளர்க்க அறிவுரைகள்\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/11122220/1260786/MK-Stalin-says-India-economic-decline-Modi-government.vpf", "date_download": "2019-10-22T12:56:05Z", "digest": "sha1:THPKSMN3TOEJUS3WUDAODFOSOBAZLP6O", "length": 15639, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் மோடி அரசின் 100 நாள் சாதனை - முக ஸ்டாலின் || MK Stalin says India economic decline Modi government adventure", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் மோடி அரசின் 100 நாள் சாதனை - முக ஸ்டாலின்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 12:22 IST\nஇந்திய பொருளாதார வீழ்ச்சிதான் பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனை என்று பரமக்குட��யில் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி அஞ்சலி\nஇந்திய பொருளாதார வீழ்ச்சிதான் பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனை என்று பரமக்குடியில் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகே:- தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் அரசு விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nப:- இதற்கான அறிவிப்பை தமிழக அரசுதான் வெளியிட வேண்டும்.\nகே:- நீங்கள் (தி.மு.க.) ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பீர்களா\nப:- நாங்கள் ஆட்சிக்கு வருவோமா என்பதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி.\nகே:- இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதே\nப:- இந்திய பொருளாதாரத்தின் 5 சதவீத வீழ்ச்சி தான் மோடி அரசின் 100 நாள் சாதனை.\nPM Modi | BJP | MK Stalin | பிரதமர் மோடி | பாஜக | முக ஸ்டாலின் |\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்�� 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\n- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி\nநினைவு தினத்தில் போலீசாருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nஅதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்- வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vijayabharathi.in/is/now/", "date_download": "2019-10-22T11:42:08Z", "digest": "sha1:BGQ2YHV5J2MBB34SPA6WL6Y5GLAIT52Y", "length": 3222, "nlines": 21, "source_domain": "www.vijayabharathi.in", "title": "தற்போதைய வாழ்க்கைப் பாதை | விஜயபாரதி ☬ வடலி", "raw_content": "\nநாள்: 2 செப்டம்பர் 2018\nஇப்பக்கம் என்னுடைய தற்போதைய வாழ்க்கைப்பாதையை, நீண்ட கால அலகைச் சுருக்கி எழுதப்பட்டது.\nமகள் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கிறாள். நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.\nஃப்ரஷ்வொர்க்ஸ் எனும் நிறுவனத்தில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளன்.\nவலைதளங்கள் வடிவமைப்பது குறித்து https://www.pineboat.in/ என்னும் தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்\nஇத்தளத்தில் எனது பதிவுகளும் நான் வாசிக்கும் நூல்களைப் பற்றிய கருத்துக்களும் வாசிக்கக் கிடைக்கும்.\nஜாவாஸ்க்ரிப்ட் தொடர்பான கூடுகைகளில் பேச்சாளராகப் பங்கேற்க ஆரம்பித்துள்ளேன். படவில்லைகள் இங்கே கிடைக்கும்.\nசீரிய இலக்கிய வெளியில் அறிமுக வாசகன். ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு தொடர்ந்து வாசிக்கிறேன். இப்புவியில் எழுதப்பட்ட மிக நீளமான நவீன செவ்வியல் இலக்கியம். தமிழ் வாசிக்க முடியுமென்றால் அவசியம் வாசிக்கவேண்டிய படைப்பு.\nகடைசியாக மே 2019ல் இப்பதிவு மாற்றி எழுதப்பட்டது.\nஇப்பகுதி குறித்த சிறு அறிமுகம், ஆர்வமுள்ளோர் வாசித்துப்பார்க்கலாம், ஆங்கில வடிவமே உள்ளது. “தற்போதைய” வாழ்க்கைப்பாதையை எழுதுபவர்களின் தொகுப்பு, மற்றும் இது ஏன் ஆரம்பித்து வைக்கப்பட்டது என ஒரு விளக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22&f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-10-22T10:46:56Z", "digest": "sha1:TZFZEPJXZ54QTZAIDH72HQFJ4CI2KRVG", "length": 11655, "nlines": 92, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (10) + -\nசாரணர் (7) + -\nஇந்துபோறி (6) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nஜம்போறி (1) + -\nபொங்கல் விழா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவிருந்தினர் உரை (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (2) + -\nஇராசநாயகம் (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (6) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவவுனிக்குளம் (5) + -\nயாழ்ப்பாணம் (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇந்துபோறி 2016 - நன்றி உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் இந்துபோறி செயலாளர் தர்மரத்தினம் சுஜீவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நன்றியுரை., மூலம்:\nகல்லூரிக் கீதம் - யாழ்ப்பாணம் இந்த���க் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - கல்லூரிக் கீதம், மூலம்:\nஇந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி \"இந்துக்களின் போர்\" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு. ஜோதீஸ்வரன் - திரிசாரணத் தலைவர் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்து திரிசாரணர் குழுத் தலைவர் திரு. முருகேசு ஜோதீஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:\nஇந்துபோறி 2016- திரு இராசநாயகம் அவர்களின் சிறப்பு உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உபதலைவர் திரு.இராசநாயகம் அவர்களின் சிறப்புரை, மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு.ஸ்ரீஸ்கந்தராஜா ஆசிரியரின் பாடல்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி முன்னை நாள் ஆசிரியர் திரு.பொ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களால் பாடப்பட்ட பாடல்., மூலம்:\nஇந்துபோறி 2016 - கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:\nயாழ் இந்துவின் பொங்கல் திருவ���ழா 2018 - விவரணம்\nஇந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் கெளரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு நூற்றாண்டு வரலாறு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டு கால விவரண ஒலித்தொகுப்பு, மூலம்:\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-11-48/item/586-2017-05-27-16-56-52", "date_download": "2019-10-22T11:21:57Z", "digest": "sha1:JFBQZ7AFH2DVS5S4ZMPFDKIXB35SVMRH", "length": 4822, "nlines": 98, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - நீ கவிதையிலே வரும் நியாயமா?", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home பாடல்கள் நீ கவிதையிலே வரும் நியாயமா\nநீ கவிதையிலே வரும் நியாயமா\nஏதோ தூரம் ஏனோ நேரம்\nகாதல் கானம் கவிதை மோனம்\nபாதை பயணம் முடிவெல்லாம், கரம்\nகாலம் என்பதும் கோலம் என்றால்\nதூலத்தில் இருந்து வானம் பழக\nஞாலம் வாழ்க்கை ஆயிரம் சேர்க்கை\nகாணும் வரை காலம் நிசமன்றோ\n16.05.17 / செவ்வாய் / மதியம் 12.36\nஅறியப் படாதது காலம், சில அலைகளே கடலினில் பாலம்\nகுமரிக்கு ஒரு பாட்டு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3713", "date_download": "2019-10-22T12:10:39Z", "digest": "sha1:ITSZBY5MRW3VCKKGURKZFKXHHRHZCYJV", "length": 6207, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமியான்மரில் ராணுவம் மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே மோதல்; 19 பேர் பலி\nசீன எல்லை அருகே மியான்மர் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன. இந்த நிலை யில், மியான்மர் நாட்டு ராணுவத்திற்கும் மற்றும் டாங் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஊடுருவலல் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.\nமியான்மரில் ராகீன் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் இனஅழிப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. எனினும், ராணுவத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே என 3 இடங்களில் ராணுவத்திற்கும், ஊடுருவல் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காய மடைந்து உள்ளனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/us-ngos-funding-manmohan-sing-vs-narayananswamy/", "date_download": "2019-10-22T11:29:32Z", "digest": "sha1:4QPCXAGDZ75CBW4BVRFBMCT7TLP7HOL4", "length": 21082, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "அப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…? நாராயணா நாராயணா! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட���சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome General அப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…\nஅப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…\nஅப்படின்னா பிரதமர் சொல்வது பொய்யா…\nஅமெரிக்காவின் நலன் விரும்பி என சர்வதேச அளவில் முத்திரை குத்தப்பட்ட மன்மோகன் சிங்கே, இந்திய அணுசக்தி திட்டங்களை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதை ரஷ்யா வேறு ஆதரித்து வைத்துள்ளது.\nஆனால் அமைச்சர் நாராயணசாமி, இந்த விஷயத்தில் பிரதமரையும் மிஞ்ச முயற்சிக்கிறார் போலிருக்கிறது.\nஅமெரிக்க நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காகத்தான் பணம் அனுப்புகின்றன. அவர்கள் பக்கம் தப்பில்லை. ஆனால் அந்தப் பணத்தை இங்குள்ளவர்கள்தான் தப்பு தப்பா செலவு பண்றாங்க, என்ற ரீதியில் பேசியுள்ளது, என்ஜிஓக்கள் விஷயத்தில் மத்திய அரசு இன்னும் ஒரு தெளிவுக்கு வரவில்லை என்பதைக் காட்டியுள்ளது.\nபிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சரான நாராயணசாமி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து நிதி கிடைக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.\nஇதனால் அமெரிக்க அரசுதான் போராட்டக் குழுவினருக்கு நிதி அளிப்பதாகக் கருதக் கூடாது. அமெரிக்காவில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காக இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கின்றன. உடல் ஊனமுற்றோர், தொழுநோய் போன்ற பிணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களுக்காக நிதி உதவி செய்யப்படுகிறது. அத்தகைய நிதி, கூடங்குளம் பகுதியில் உள்ள சில அமைப்புகளுக்கும் வருகிறது. அதை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் சில தொண்டு நிறுவனங்கள், தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றன.\nஉதாரணமாக, அமெரிக்க நிதியைக் கொண்டு கூடங்குளம் திட��டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த மக்களைத் திரட்டுவது, லாரிகளை வாடகைக்கு எடுத்து மக்களை அழைத்து வருவது, கூட்டங்கள் நடத்துவது, போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுப்பது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.\nஇது போன்ற புகார்களுக்கு உள்ளான 12 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்தது. அதில் மூன்று நிறுவனங்களின் செயல்பாடு அரசுக்கு எதிராக இருப்பது உறுதியானதால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்று நாராயணசாமி தெரிவித்தார்.\nஅமைச்சர் நாராயணசாமி சொன்னதற்கும் பிரதமர் அளித்த பேட்டிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மன்மோகன் தனது பேட்டியில், இந்தியா அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்றும், அதனால்தான் இப்படி நிதியுதவி அளித்து போராட வைக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.\nரஷ்யாவின் தூதரான அலெக்சாண்டர் எம் கட்கின் கூட, “கூடங்குளம் போராட்டம் தொடர்பான ரஷ்யாவின் சந்தேகத்தை பிரதமர் மன்மோகன்சிங் கருத்து உறுதிப்படுத்துகிறது. இக்குற்றச்சாட்டைத்தான் நாங்கள் நீண்டகாலமாக கூறி வருகிறோம்.\nஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 6 ம்மாதங்கள் கழித்து திடீரென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூடங்குளத்துக்கு எதிராக குரல் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க தொண்டு நிறுவனங்களுக்கு இதில் பங்குள்ளது,” என்று பழியைத் தூக்கி அமெரிக்க என்ஜிஓக்கள் மீது போட்டிருந்தார்.\nஆனால் பிரதமர் அலுவலக அமைச்சரான நாராயணசாமியோ, ‘இல்லையில்லை… அமெரிக்க என்ஜிஓக்கள் ரொம்ம்ம்ப நல்லவிய்ங்க… அவங்க நல்ல நோக்கத்துக்காகத்தான் பணம் தர்றாங்க… ஆனால் இங்குள்ளவர்கள் அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் லைசென்ஸ் ரத்து,” என்று சொல்லியிருக்கிறார்.\nஅமெரிக்க வக்காலத்தில் பிரதமரை மிஞ்சிய நாராயணசாமி\nஅமெரிக்காவின் நலன் விரும்பி என சர்வதேச அளவில் முத்திரை குத்தப்பட்ட மன்மோகன் சிங்கே, இந்திய அணுசக்தி திட்டங்களை அமெரிக்க என்ஜிஓக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அதை ரஷ்யா வேறு ஆதரித்து வை���்துள்ளது.\nஆனால் அமைச்சர் நாராயணசாமி, இந்த விஷயத்தில் பிரதமரையும் மிஞ்ச முயற்சிக்கிறார் போலிருக்கிறது.\nஅதுகூட போகட்டும்… எந்தெந்த அமெரிக்க என்ஜிஓக்கள் இந்தப் பணத்தை அனுப்பி வைத்துள்ளன… என்ன நோக்கத்துக்காக அனுப்பினார்கள் என்பதை ஆதாரங்களுடன் சொல்லிவிட்டால், இதில் தவறு யார் பக்கம் என்பது தெரிந்துவிடுமே… உதயகுமார் அண்ட் கோ மோசடி செய்திருப்பது தெரிந்தால், இருக்கவே இருக்கு ஒரு என்கவுன்டர். நாராயணசாமி மத்திய அமைச்சர்தானே… ஜோசியக்காரர் அல்லவே\nPrevious Post\"ம்ம்.. இந்தாளு மேல சந்தேகமா இருக்கு... ரொம்ப நேரமா நோட்டம் விட்டுக்கிட்டிருக்கார்\" Next Postபெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - எக்ஸ்க்ளூசிவ் படம்\nதுப்பாக்கி முனையில் உற்பத்தியைத் தொடங்கிய கூடங்குளம்… மக்கள் சாலையில் படுத்து போராட்டம்\nகூடங்குளம் – உதயகுமார் தலைமையில் கடல்வழி முற்றுகைப் போராட்டம்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு நிதியுதவி செய்த பிரதமர்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/11/why_ambedkar_converted_to_buddhism-20/", "date_download": "2019-10-22T11:43:32Z", "digest": "sha1:XJKCA24KBK7JUOPUXX2MHEM3KS6QJXTL", "length": 72909, "nlines": 262, "source_domain": "www.tamilhindu.com", "title": "[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\n“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்” தொடரின் 20-ஆம் பாகம்\n[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]\nஇந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது.\n1956 அக்டோபர் 13-ஆம் நாள் மாலை அம்பேத்கர் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை நடத்தினார்.\nஅக்கூட்டத்தில் அவர் கூறும்போது, தன்னுடைய பௌத்த சமயம் ஒருவகையான புதிய பௌத்தமாக அல்லது நவயானாவாக இருக்கும் என்று கூறினார்.\nநீங்கள் ஏன் புத்தமதத்தைத் தழுவுகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது அவர் சினங்கொண்டு, ‘‘நான் இந்துச் சமயத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்ற கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடமும் இதைக் கேளுங்கள்” என்று கூறினார். “என்னுடைய வகுப்பு மக்கள் அரிசனங்களாக இருந்துகொண்டு இட ஒதுக்கீடு ப���ன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிடவேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள் அப்படியானால் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்குப் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா அப்படியானால் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்குப் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். நான் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தீண்டாமை ஒழிப்பு குறித்து உங்களுடைய கருத்துடன் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பினும் தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன்.\nஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’’\nஎன்று பத்திரிகையாளர்களிடம் மேலும் விளக்கினார்.\nஅந்நிய மதங்களுக்கு மாறினால் இந்தியக் கலாசாரம், மரபுகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற புரிதலை இங்கு அம்பேத்கர் தெளிவுப்படுத்துகிறார்.\nமதமாற்றத்தின் மூலம் இந்நாட்டின் கலாசர மரபுகளுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதே அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது.\nஅம்பேத்கர் சீக்கியமதம் மாறுவது என்று முதலில் முடிவெடுத்தவுடன் அதுசம்பந்தமாக மூஞ்சேவிடம் அளித்த அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்-\n“ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.\nசமயமாற்றத்தினால், நாட்டுக்கு என்ன விளைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டு���். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோ கிறித்துவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டுநலன்கள் பெரிதும் பாதிக்கப்படும். அவர்கள் இஸ்லாத்தில் சேருவார்களெனில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிவிடும். இஸ்லாமியர்கள் மேலாதிக்கம் பெருகிவிடுமோ எனும் அச்சம் மெய்யாகிவிடும். அவர்கள் கிறித்துவத்திற்கு மாறுவார்களெனில் கிறித்துவர்களின் எண்ணிக்கை ஐந்தாறு கோடிக்கு மேல் பெருகிவிடும். அது நாட்டையாளும் பிரிட்டானியர்களுக்கு நாட்டின்மீது மேலும் பிடிப்பை மிகுதியாக்கவே உதவும்.\nமாறாக, அவர்கள் சீக்கிய சமயத்தைத் தழுவினால், இந்நாட்டின் வருங்கால நலன்களுக்குத் தீங்கு ஏதும் நிகழாது. நாட்டின் வருங்கால நலன்களுக்கு உதவியாகவே இருப்பார்கள். அவர்கள் இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடமாட்டார்கள். மாறாக நாட்டின் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பார்கள். எனவே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், பிற சமயத்திற்கு மாறுவதென்று முடிவு செய்தால் சீக்கியச் சமயத்திற்கு மாறுவதே நாட்டின் நலன்களுக்கு உகந்ததாகும்.’’\nஅதாவது இந்த மண்ணில் தோன்றாத மதங்களில் அதாவது இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மாறினால் இந்திய அல்லது இந்து பண்பாடு மாறிவிடும். மட்டுமல்ல அம்பேத்கர் சொல்ல வருவது – முக்கியமானது – தாழ்த்தப் பட்டவர்கள் அந்நிய மதத்துக்கு மாறினால் இந்தியத் தேசியத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது அந்த மதங்கள் இந்திய தேசியத் தன்மையை மக்களின் மனங்களிலிருந்து உறிஞ்சிவிடும் என்கிறார்.\nதெள்ளத்தெளிவாகக் கூறவேண்டுமானால் ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் அல்லது கிறித்துவத்திற்கு மாறினால் அவர்கள் தேசியத் தன்மையை இழப்பர் என்றும் குறிப்பாக முஸ்லிம் மதத்திற்கு மாறினால் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி முஸ்லீம் ஆதிக்க ஆபத்து உண்மையாகிவிடும் என்றும் அம்பேத்கர் கூறுகிறார்.\nமதம் மாறினால் இந்திய தேசிய உணர்வு மங்கிவிடும் அல்லது இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடுவர் என்பதற்கு வரலாற்றில் ஏதாவது ஆதாரம் உண்டா அப்படி இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்ததுண்டா\nசரித்திரத்தில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nமதுரையில் வீரபாண்��ியன் ஆண்டபொழுது அவன் படையில் 20,000 முஸ்லீம் படைவீரர்கள் இருந்தனர். இந்த முஸ்லீம் படையினர் முழுக்க முழுக்க இந்துவாக இருந்தவர்கள். பின்பு இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். மதம் மாறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. தேசிய உணர்வும் மாறிவிட்டது. ஆம். மாலிக் காபூர் படைகள் வீரபாண்டியனை எதிர்த்தபோது அவன் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மாலிக் காபூர் படையில் சேர்ந்துவிட்டனர். காரணம் மாலிக்காபூர் இஸ்லாமியன் என்பதாலேயே. வீரபாண்டியனுக்காகப் போராட வேண்டிய, இந்த தேசத்திற்காகப் போராட வேண்டிய முஸ்லீம்படையினர், இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த- இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்த- மாலிக்காபூர் படையில் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காகச் சேர்ந்தனர். இங்கு மதமாற்றப்பட்டவனின் தேசிய உணர்வு மாறிவிட்டதை உணரலாம். இந்தச் சம்பவத்தை இஸ்லாமிய அறிஞரான அமிர் குஸ்ரூவும் உறுதிப்படுத்துகிறார்.\nஅமிர் குஸ்ரூ வீரபாண்டியனின் படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் கலீமா ஓத தெரிந்திருந்ததால் மாலிக் காபூர் அவர்களைத் தன் படையில் சேர்த்து பதவிகள் அளித்ததாகவும் கூறுகிறார். மேலும் மாலிக் காபூரின் படைகள் பட்டணம் எனும் நகரத்தை அடைந்தபோது அந்த நகரத்தை ஆண்ட பாண்டிய குரு என்பவரின் படையில் முஸ்லீம்கள் இருந்ததாகவும் பாண்டிய குரு சுல்தானின் படைகள் வந்தபோது தப்பித்துச் சென்றார் என்றும் அவரது படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டனர் என்றும் அமிர் குஸ்ரூ கூறுகிறார். (ஆதாரம்: அமிர் குஸ்ரூ “காஸாஇனுல் பதூர்” (Khazain-ul-Futooh வெற்றியின் பொக்கிஷம்) மொழிபெயர்ப்பு முகமது ஹபீப் (மெட்ரா 1931) பக்.99, & John Dowson History of India பாகம் – 3 பின் இணைப்பு : பக்.550-551.)\nஇந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:\n“கி.பி.1311இல் மாலிக்காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக்காபூர் பக்கம் சேர்ந்துகொண்டனர்.” (–கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)\nவிஜயநகரம் வீழ்ச்சியடையக் காரணம் இஸ்லாமியர்கள் செய்த தேசியத் துரோகம். இதை வீரசாவர்��்கரும் ‘வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்’ என்ற தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:\n“விசயநகரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான தலைக்கோட்டைப் போரில் (கி.பி.1565) இராமராயன் ஐந்து சுல்தான்களை ஒருங்கே எதிர்த்துப் போராடினான். அவனிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றிய இரு முஸ்லீம்கள், தத்தம் ஆணையின்கீழ் பணியாற்றிய எண்பதினாயிரம் படைவீரர்களுடன் பகைவர்களான சுல்தான்களுடன் சேர்ந்துகொண்டனர். இவர்களுடைய நம்பிக்கைத் துரோகத்தினால் இராமராயன் தோல்வியுற்று, பகைவர்களின் கைகளில் கொலையுண்டு இறந்தான்.” ( –கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)\nஇந்த வரலாற்றுச் சம்பவங்களால் நமக்குத் தெரியவருவது என்னவென்றால் மதமாற்றத்தின்மூலம் தேசிய உணர்வு, தேசபக்தி எல்லாமே மாறிவிடுகிறது.\nஇதனால்தான் இந்த மண்ணில் உதித்தெழுந்த சீக்கிய மதத்தை முதலில் தேர்ந்தெடுக்க நினைத்தபோது அம்பேத்கர், ‘‘சீக்கிய சமயத்தைத் தழுவினால், இந்நாட்டின் வருங்கால நலன்களுக்குத் தீங்கு ஏதும் நிகழாது. நாட்டின் வருங்கால நலன்களுக்கு உதவியாகவே இருப்பார்கள். அவர்கள் இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடமாட்டார்கள்” என்று கூறினார்.\nஇந்திய தேசிய உணர்வு இஸ்லாமியர்களிடம் இருக்கப்போவது இல்லை என்ற காரணத்தால்தான் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் இருந்து குறைக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.\nபாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை நூலில் கூறுகிறார்:\n‘‘….இன்றைய நிலையில் இந்தியப் படைகளில் முஸ்லீம்களே பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது, முஸ்லீம்களில்கூட பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்களே மேலாதிக்கநிலை பெற்றுள்ளனர். இத்தகைய படையமைப்பின் விளைவாக, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைக் காக்கும் பொறுப்பு, பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்களிடமே முற்றுமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஎன்ன காரணத்தினாலோ ஆங்கிலேயர் தமக்குத் தந்த சிறப்பு நிலையை உணர்ந்து பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்கள் பெருமிதம் கொள்ளத் தொடங்கினர். இந்தியாவின் வாயிற்காப்பாளர்கள் தாங்கள்தாம் என அவர்கள் பெருமிதமாகப் பேசிக்கொள்வதை நாம் சாதாரணமாகக் கேட்க முட��யும். எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி எண்ணிப் பார்க்கும் இந்துக்கள், படையமைப்பின் மெய்யான நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஇந்த ‘வாயில் காவலர்கள்’ இந்தியாவின் விடுதலையையும் தன்னாட்சியையும் கட்டிக் காப்பாற்றுவார்களென இந்துக்கள் எந்த அளவுக்கு நம்ப முடியும் இந்த வினாவுக்கான விடை இந்தியாவின் வாயிலைத் தட்டித் திறந்து தாக்க முற்படுவோர் யாவர் என்பதைப் பொருத்தே அமையும். வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவின் மீது படையெடுக்கும் வாய்ப்புடன் பொது எல்லைகளைக் கொண்ட அயல்நாடுகள் இரண்டுதான். அவை, ஆப்கானிஸ்தானமும், ரஷ்யாவுமே. இவற்றுள் எந்நாடு, எப்போது இந்தியா மீது படையெடுக்கக்கூடும் என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. படையெடுப்பு ரஷ்யா நாட்டிலிருந்து வந்தால் நமது வாயில் காவலர்கள் அதை எதிர்த்து நாட்டுப்பற்றுடன் உறுதியாகப் போராடுவார்கள் என்று நம்பலாம். ஒருவேளை ஆப்கானியர்கள் தனியாகவோ, பிற முஸ்லீம் நாடுகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டோ இந்தியாவின் மீது படையெடுத்தால் அப்போதும் நமது வாயில் காவலர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று நாட்டைக் காப்பார்களா அல்லது அவர்கள் தாராளமாய் உள்நாட்டில் நுழைய வழிவிட்டுப் பகைவர்களுடன் ஒத்துழைப்பார்களா இந்த வினாவுக்கான விடை இந்தியாவின் வாயிலைத் தட்டித் திறந்து தாக்க முற்படுவோர் யாவர் என்பதைப் பொருத்தே அமையும். வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவின் மீது படையெடுக்கும் வாய்ப்புடன் பொது எல்லைகளைக் கொண்ட அயல்நாடுகள் இரண்டுதான். அவை, ஆப்கானிஸ்தானமும், ரஷ்யாவுமே. இவற்றுள் எந்நாடு, எப்போது இந்தியா மீது படையெடுக்கக்கூடும் என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. படையெடுப்பு ரஷ்யா நாட்டிலிருந்து வந்தால் நமது வாயில் காவலர்கள் அதை எதிர்த்து நாட்டுப்பற்றுடன் உறுதியாகப் போராடுவார்கள் என்று நம்பலாம். ஒருவேளை ஆப்கானியர்கள் தனியாகவோ, பிற முஸ்லீம் நாடுகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டோ இந்தியாவின் மீது படையெடுத்தால் அப்போதும் நமது வாயில் காவலர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று நாட்டைக் காப்பார்களா அல்லது அவர்கள் தாராளமாய் உள்நாட்டில் நுழைய வழிவிட்டுப் பகைவர்களுடன் ஒத்துழைப்பார்களா இந்தச் சிக்கலை இந்துக்கள் எவரும் புறக்கணித்துவிட முடியாது. இவ்வளவு ம��க்கியமான சிக்கலில் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதிப்பாடு என்ன என்பதைத் தெளிவுறுத்திக் கொள்ளவே இந்துக்கள் முனைவர்.\nஇந்தியா மீது படையெடுக்க ஆப்கானியர்கள் ஒருபோதும் கருதமாட்டார்கள் என்று கூறப்படலாம். ஆனால் கடுமையான இடர்ப்பாடுகளையும் எதிர்க்கொள்ளத் திறமுண்டா என்ற அடிப்படையில்தான் எந்தக் கொள்கையையும் சோதிக்க வேண்டும்.\nஒருவேளை முஸ்லீம்களான ஆப்கானியர் படையெடுக்க நேர்ந்தால், பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநிலத்தைச் சேர்ந்த படைவீரர்கள் எப்படி நடந்துக்கொள்ளக்கூடும் என்பதைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன்தான் அவர்களது நாட்டுப்பற்றையும், நம்பகத்தன்மையையும் மதிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் அவர்கள் பிறந்த மண்ணைக் காப்பதற்காகப் போராடுவார்களா அல்லது சார்ந்த சமயத்தின் மேம்பாட்டுக்குத் துணை நிற்பார்களா என்ற வினாவுக்கான விடையை ஆராயாமல் இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி உறுதியான நம்பிக்கை கொள்ள இயலாது.\nஇந்தியா ஆங்கிலேயரின் பாதுகாப்பின்கீழ் இருக்கும்வரை சங்கடமும் கலக்கமும் தரக்கூடிய இச்சிக்கல்களுக்கு விடைதேடுதல் தேவையில்லை என்று புறக்கணிப்பது நமது பாதுகாப்புக்கு உகந்த போக்கு ஆகாது. அத்தகைய மெத்தனமான எண்ணம் தோன்றுவதே மன்னிக்க முடியாத குற்றமெனலாம்.\nமுதலாவதாக, கடந்த உலகப் பெரும்போர் காலத்தில், மெய்யாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தோன்றிய நிலையில், இந்தியாவை எந்நிலையிலும் காக்கும் வல்லமை ஆங்கிலேயருக்குக் கிடையாது என்பது தெளிவாகப் புலனாகியது.\nஇரண்டாவதாக, ஒரு அமைப்பின், அதாவது இந்தியப் படையின் செயல்பாட்டுத் திறனை, அது செயற்கையான சூழலில் எப்படிச் செயல்படுகிறது என்பதிலிருந்து மதிப்பிட முடியாது. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இந்தியப் படைவீரர்களின் செயல்பாங்கு செயற்கையானதே. படைவீரரின் இயல்பூக்கங்களுக்கும் இயற்கையான பற்றுகளுக்கும் ஆங்கிலேயரின் கட்டுப்பாடு இடம் கொடுப்பதில்லை. அதனாலேயே ஆங்கிலேயரின்கீழ் பணிபுரியும்போது அவர்கள் திறமையுடன் செயல்பட்டாலும், அது செயற்கையான சூழ்நிலையே. அச்சூழலில் அவர்கள் நன்கு செயல்படுவதைக் கொண்டு இந்தியர் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னரும் அவ்வாறே செயல்படுவர் என்று உறுதி கூற முடியாது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற ப���ன்னரும், இந்தியப் படைகள் இந்தியாவின் நலனுக்கேற்ற வகையில் திறமையாகச் செயல்படுவார்கள் என்ற உறுதிப்பாடு இந்துக்களுக்குக் கிட்ட வேண்டும்…. “\nஇந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.\nஇனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.\nவாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.\nஇஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம்.\nமுந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19\nTags: அமிர் குஸ்ரூ, அம்பேத்கர், இஸ்லாமிய பயங்கரவாதம், கே.கே.பிள்ளை, தேசிய உணர்வு, தொடர், மதமாற்றம், மாலிக் காபூர், வரலாறு\n12 மறுமொழிகள் [பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nஅற்புதமான கட்டுரை எழுதிய வெங்கடேசன் ஐயாவுக்கு வந்தனங்கள்.\nஇது போன்ற நிகழ்வுகள் (மதமாற்றம் தேசத்துக்கு எதிராகத் திரும்புதல்) இப்போதும் நிகழ்கின்றன. சாதரணமாகவே இரு அணிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் மாட்சில் பாகிஸ்தான் நன்றாக ஆடினால் முஸ்லிம் நண்பர்கள் சிலர் ஆர்ப்பரிப்பதைப் பார்த்து இருக்கிறேன். அசாருத்தீன் கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று ஸ்திரமாக நம்புவோரும், அப்படி ஈடுபட்டால் என்ன தவறு என்போரும், பெரும்பாலும் முஸ்லீம்களாகவும், தெலுங்கர்கள் ஆகவுமே இருக்கின்றனர். இது கிரிக்கெட்டுடன் நிச்சயமாக நிற்பதில்லை. இதன் நீட்சி, வெவ்வேறு பிரச்னைகள் அலசப்படும்போது இந்தியா என்னும் நாடே குறிப்பிட்ட இனத்துக்கெதிராக இலக்கு வைத்து செயல்படுவதாக சொல்லப்பட்டு, தேசப்பற்று தேசத்தின் மேல் எரிச்சலாக மாற்றப்படுகிறது. காலம் கனிந்தால் போதும், இந்த எரிச்சல் தேசத்துரோகமாக எப்போது வேண்டுமானாலும் மாறும்.\nஇக்கட்டுரையில் விவரம் கொடுக்கப்படாத இந்த சொற்தொடர் தொய்வை ஏற்படுத்திவிட்டதாகத் தோன்றுகிறது:\n//முதலாவதாக, கடந்த உலகப் பெரும்போர் காலத்தில், மெய்யாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தோன்றிய நிலையில், இந்தியாவை எந்நிலையிலும் கா��்கும் வல்லமை ஆங்கிலேயருக்குக் கிடையாது என்பது தெளிவாகப் புலனாகியது.//\nசிறந்த கட்டுரை. மதமாற்றம் எப்படி நாட்டை நாசாமாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது. நேரு என்ற மேலை நாட்டு அடிவருடியின் சுய நலத்தால் இன்று நாடு நாற்றம் எடுத்து கொண்டு இருக்கிறது. அன்றே அப்பேதகர் வழியில் நடந்து இருந்தால் இன்று நாம் கண்ட பரதேசிகளுடன் சமாதானம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டோம் 🙁\nஎனக்கு என்னவோ நேரு தான் காந்தியின் கொலைக்கு பின்னாள் இருந்து இருப்பார் என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஏன் எனில் logic க்காக காந்தியின் இறப்பு நேருவுக்கே சாதகமாக அமைய கூடியது.\nஇவ்வளவு நடந்தும் சில ம்ட சாம்பிராணிகள். மத சார்பின்மை பேசி கொண்டு திரிகிறார்கள். சிலர் அடிபட்டாள் தான் திருந்துவேன் என்கிறார்கள், என்ன செய்வது….\nவீரபாண்டியனுக்கும், ராமராயனுக்கும் அந்த மன்னர்களின் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் துரோகம் இழைத்துவிட்டு , பகைநாட்டு இஸ்லாமிய மன்னர்களுடன் சேர்ந்து கொண்டதை விளக்கியுள்ளீர்கள்.\nஒரு நாட்டில் இஸ்லாமிய முறைப்படி வாழமுடியவில்லை என்றால், தன் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு , உலகில் வேறு என்காவதுபோய் , இஸ்லாமிய முறைப்படி வாழவேண்டும் என்று போதிக்கிறது. அவ்வாறு வெளிநாடு செல்ல, கணவன், மனைவி ,தாய் தந்தையர், மகன், மகள், தாத்தா பாட்டி, பேரன்பேத்தி ஆகியோர் சம்மதிக்காவிட்டால் அவர்களை கொன்றுவிடும்படி இஸ்லாம் போதிக்கிறது. எனவே, பெற்றதாயையே படுகொலை செய்ய தூண்டும் இஸ்லாத்தை ஏற்றுப்பின்பற்றுவோர், தங்கள் மன்னருக்கு, மற்றும் தாய் நாட்டுக்கு துரோகம் செய்து வஞ்சகம் செய்வது ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தாய் நாட்டுக்கு வஞ்சகம் செய்வது அவர்களின் பொழுதுபோக்கு.\nஅம்பேத்கார் என்பவர் அன்பை போதிக்கும் கிறிஸ்தவத்தை தழுவாமல் அறிவை மட்டுமே பெரிதாக மதிக்கும் புத்தமதத்துக்கு போய் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டார். கிறிஸ்தவத்தை மதிக்காத தலித் தலைவர்கள் எல்லாம் தலித் துரோகிகள்தான்.\nஅன்பு நண்பர் kargil jay ,\nஇஸ்லாமியர்களிடம் அவர்கள் சிறுபான்மையராய் வாழும் நாட்டின் மேல் தேசபக்தியை எதிர்பார்ப்பது,பன்பற்றவனிடம் பாசமான வார்த்தைகளை கேட்பது போலவே..\nதொ���ைகாட்சியில் தோன்றும் திர.zakirnaik இடம் ஒருவர் கேட்ட கேள்வி,\nசிறிது நேரம் யோசித்து விட்டு அவர் கூறிய பதில்,நான் இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்,என் என்றால் இந்தியஅரசு இஸ்லாமிய மதம் பரவுவதை தடை செய்யாது எமக்கு சுதந்திரம் அளித்துள்ளது என்றார்,தேசபக்தியிலும் மதமசாலா தெளித்து அதை அனைவரும் உன்ன வேண்டும் என அலையும் சமூகமே அது…\nஎன் கல்லூரி இஸ்லாமிய நண்பர்கள் நால்வரிடம் பேச்சுவழக்கில்,அவர்களை நோக்கி தமிழர்களே இப்படித்தான் என்றேன்,அதாவது அவர்கள் தமிழ்மொழி பேசுவதால் அவ்வாறு கூறினேன்.அனால் அடுத்த நொடி சற்று தடுமாறியவர்களாக,என்ன கூறினாய் என்றனர்….அடப்பாவிகளா தமிழ் பேசுற நாம தமிழர்,அப்புறம் தான் இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவர்……இதை அவர்களக்கு சொல்லி புரியவைக்க நான் விரும்பவில்லை..\nஒருமுறை பாகிஸ்தான் அணி இலங்கை vandha podhu இலங்கை அணி தோற்று விடும் என முதல் 2 போட்டிகளிலேயே தெரிந்து விட்டது,அதனால் இலங்கை ரசிகர் கூட்டம் குறையும் என எதிர்பார்த்த பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி …..அடுத்தடுத்த போட்டிகளில் இஸ்லாமியர்கள் பச்சைகொடி காட்டி அவர்களை உட்சாகபடுத்தினர்..ம் பிறந்த நாட்டை விட இஸ்லாமிய சமூகம் வாழும் நாட்டின் மேலே பற்று ஏற்படும் கூட்டம்,\nகொழும்பில் இந்தியதமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான நவகம்புரயில் இந்திய-பாகிஸ்தான் அரைஇறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாட பட்டாசு கொளுத்தபட்டது,பதிலுக்கு இஸ்லாமியர்கள் அவர்களை தாக்கி தம் வெறியை தீர்த்து கொண்டனர்.\nகட்டுரையின் முந்தைய பகுதிகளை படித்து விட்டுத்தான் வந்தீர்களா கிறிஸ்தவ மதத்தை அம்பேத்கர் ஏன் தழுவவில்லை என்பதற்கு 1000 காரணங்கள் அடுக்கப்பட்டுள்ளன..வாசித்து பார்க்கவும்.\nஐயோ ஒரே காமெடி தான் போங்க ….\n* மோசேயிடம் 7 பெலத்த ஜாதிகளை உன் முன்னே ஓட விட்டு அவர்களை சங்காரம் பண்ண கடவாய் என அன்பு வார்த்தைகளை கூறிய தங்களின் தேவனிடம் அம்பேத்கர் மன்றாடி என்னதான் நடக்க போகிறது\n* இப்போதும் இயேசுவின் இரண்டாம் வருகை பிரசாரத்தில் அதிகமாக ஓதப்படும் வசனம் பாவிகளே…….ஆதரவற்றோரை கூட கடவுளின் குழந்தைகள் என பண்போடு அழைக்கும் எம்மை உங்களின் அன்பு வார்த்தையான “பாவிகளே’ என என அழைப்பது ஏனோ அதுவும் இயேசுவை ஏற்காதோர் நரகத்தில் தள்ளபடுவர்,தேவகுமாரனின் க���ும்கோபத்திற்கு ஆளாகும் படிக்கு அவர்கள் தண்டிக்க படுவார்கள்,யேசுவினுள் மரித்தோர் முதலில் எடுத்துகொள்ள படுவர்,பாவிகளான மற்றோர் அதை கண்டு புலம்புவார்கள் …..சூ சூ சூ சூ ….எத்தகைய அன்பு வசனங்கள் \nதமிழ் இந்துவில் ஏற்கனவே கிறிஸ்தவத்தின் கரைபடிந்த கைகளை புட்டு புட்டு வைத்தாயிற்று…..இதற்கு மேலும் தங்களின் யாரும் செவிமடுக்காத கிறிஸ்தவ பிரசாரம் தொடர வாழ்த்துக்கள்.\nவரவர இந்த கொசு தொல்லைகள் தாங்க முடியவில்லை. கிறித்துவ மிஷினரிகளின் அன்பு எப்படி பட்டது என்பதை பற்றி ஐரோப்பியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கீழே உள்ள தளத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nபிகு: இந்த தளத்தில் எழுதுவது ஹிந்துக்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல கம்யூனிஸ்டுகளும் அல்ல என்பது குறிப்பிட தக்க ஒன்று.\nவெளி நாட்டில் விலை போகாத சரக்கை இங்கு விற்கும் தரக கூட்டத்தை நாடு கடத்தும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது.\nகிறிஸ்துவ அன்பைப் புரிந்து கொள்ள நீங்கள் கோவாவில் இருந்த Goa Inquisition பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.இன்டர்நெட்டில் பல செய்திகள் இந்த கோவா ஆட்டூழியத்தைப் பற்றி உள்ளன.பின்பு இந்த வலைத்தளத்தில் பதில் சொல்லுங்கள்.கிறிஸ்துவப் பாதிரிகள் அனைவருமே இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைக் கொட்டியவர்களே.கிறிஸ்தவம்,இஸ்லாம் இரண்டுமே ஒரு அரசியல் கட்சியைப் போன்றதே.கிறிஸ்த்தவத்தில் ஒரு நல்ல சாமியாரைப் பார்க்க முடியுமாஐரோப்பாவில் கிறிஸ்தவம் அழிந்து வருவதை இன்டர்நெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்;ஏனெனில் உங்கள் பாதிரியார்கள் இந்த உண்மைகளை உங்களுக்குக் கூறமாட்டார்கள்.கேரள ஜெஸ்மி எழுதிய “ஆமென்”புத்தகம் படித்து விட்டீர்களா\nநமக்கு திடீர் திடிர்ன்னு ஒரு சிந்தனை வரும் – அடடா உலக எவ்வளவு முன்னேரிச்சுப்பா – எல்லாரும் புத்திசாலிகளாக இருக்காங்கன்னு – அப்படி நெனக்கும் போது தான் நாங்க கிருக்கங்க இருக்கோம்ல என்று இப்படி பதில் வரும் – நமது சிந்தனையின் பெலன் தெரியவரும்\nஅம்பேத்கார் என்பவர் அன்பை போதிக்கும் கிறிஸ்தவத்தை தழுவாமல் அறிவை மட்டுமே பெரிதாக மதிக்கும் புத்தமதத்துக்கு போய் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டார். கிறிஸ்தவத்தை மதிக்காத தலித் தலைவர்கள் எல்லாம் தலித் துரோகிகள்தான்.\nடேனியல் கலியரசனின் வலை தளத்திர்ல்க்கு சென்று கொஞ்சம் படித்தேன் – ராத்திரி எல்லாம் தூக்கமே வரல (தூங்கி ஏதாவது கேட்ட கனவு வருமோன்னு பயம் தான் ) – ஆனா ஒன்னு ஒண்ணுமே இல்லாத தகர டப்பா டி ராஜேந்தர் வசனத்திற்கு ஈடான விவில்ய வசனத்துக்கு கற்பனா சக்தியை தட்டி விட்டு மூளையை முடிந்த வரை புழிந்தெடுத்து மூணு அவர் எப்போர்ட் போட்டு என்னாமா அர்டிகள் எழுதராருப்பா\nபி கு – நான் அங்கு சென்று ஒட்டு கூட போட்டேன் – கேள்வி ஊழியஹ்திர்க்கு வரும் முன் வேதாகம கல்விக்கு சென்று படித்தே ஆகா வேண்டும்\n1) ஆமா படிக்க வேண்டும்\n2) இல்லை அனுபவம் இருந்தால் போதும்\nநான் option ஒன்னுக்கு ஓட்டுப் போட்டேன் – அமிதாப் ஜி சஹி ஜவாப் ஹைன் என்று சொன்னது போலவே காதில விழுந்தது\nஅரவேக்க்ட்டு தனமாகத்தரத்து ஏற்கனவே அசட்டு தனமான விவில்ய வசனத்தை வித விதமா யோசித்து சரடு விடறத்துக்கு காட்டாய முறை படி படிச்சா தான் முடியும். படிச்சாதான் ஆயிசு பூர உளறி ஊழியம் செய்து என்ஜாய் பண்ண முடியும்.\nதானியேல் போன்றோருக்கு பதில் அலிப்பதன் மூலம் கட்டுரையின் போக்கு திசைமாற்றபடுவதை போன்று தோன்றுகிறது,முன்பு சில நாட்கள் மரியம் அக்கா செய்த “புரிதல் இல்லா உளறலை ” தற்போது இவர் கொண்டு நடத்தும் படியாக பணிக்கப்பட்டுள்ளார் போலும்…. மேற்கொண்டு அவர் தம் பிதற்றலை தொடர்ந்தால் அவர் வலைபதிவுக்கு சென்றே நம் பதிலடிகளை கொடுப்போம் ..\nசாந்தி உண்டாவதாக ……வெற்றிவேல் வீர வேல்\nஉங்கள் பின்னூட்டங்களுக்கும், விளக்கங்களுக்கும் நன்றி.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்ப���ிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்\nஅறியும் அறிவே அறிவு – 1\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nதென்புலத்தார் திரும்பிவரும் நாளில் – கோகோ (Coco) திரைப்படம்\nவன்முறையே வரலாறாய்… – 17\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nஅக்பர் எனும் கயவன் – 5\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nயோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/three-politicians-free-from-house-arrest-in-jk-119101000046_1.html", "date_download": "2019-10-22T11:32:37Z", "digest": "sha1:PEJHTSH3ENB7J6VVAOXHNBDQ3SFRRZTE", "length": 8908, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுதலை..", "raw_content": "\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுதலை..\nவியாழன், 10 அக்டோபர் 2019 (15:51 IST)\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, விட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nகடந்��� ஆகஸ்து மாதம் 5 ஆம் தேதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் நிலவியது. பல எதிர்கட்சிகள் இது குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nகாஷ்மீர் முழுவதும் , ராணுவம் குவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டன. மேலும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரையும் வீட்டுக்காவலில் வைத்தனர்.\nகுறிப்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.\nதற்போது பதட்டமான சூழல் சற்று தணிந்துள்ள நிலையில், ரயியாபாத் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் யவார் மிர், தெற்கு காஷ்மீர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, சோயப் லோன், தேசிய மாநாட்டு கட்சித் உறுப்பினர் நூர் முகமது ஆகியோர் தற்போது வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நன்னடத்தை நிபந்தனங்கள் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nபோதி தர்மருக்கு சிலை: இதெல்லாம் சாத்தியமா\nபண்டிகை கால தங்க விற்பனை – 50 சதவீதம் வீழ்ச்சி \nசீரியல் கில்லர் ”ஜாலி” கதை திரைப்படமாகிறது..\nமணி ரத்னம் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற முடிவு..\nகாஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - இன்று முதல் \nBSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nஅடுத்த கட்டுரையில் போதி தர்மருக்கு சிலை: இதெல்லாம் சாத்தியமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய���தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:42:09Z", "digest": "sha1:3RS7MZ7XKIIFK4HD4EGDX2ILZND37KKD", "length": 6786, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]\nபதினாறாவது மக்களவை (2014-): நந்தி எல்லையா (இந்திய தேசிய காங்கிரசு)[2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nபுவனகிரி · சேவெள்ள · ஹைதராபாது · கரீம்நகர் · கம்மம் · மஹபூபாபாத் · மஹபூப்‌நகர் · மல்காஜ்‌கிரி · மெதக் · நாகர்‌கர்னூல் · நல்கொண்டா · நிஜாமாபாது · பெத்தபள்ளி · செகந்தராபாது · வாரங்கல் ·\nமேலும் பார்க்க: ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2014, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cheran-and-saravanan-bigboss-fight-get-end-pvnz2h", "date_download": "2019-10-22T12:27:42Z", "digest": "sha1:7DEOTSHVAY4CTIOLNVTHAEWR4DZKJCE5", "length": 11457, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்! பிரச்சனையில் வெளிவந்த ரகசியம்!", "raw_content": "\nசேரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சரவணன்\nநேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் 'போடு ஆட்டம் போடு' டாஸ்கில், விஜயகாந்த் போல் நடனம் மட்டுமே ஆடியதாகவும், மற்ற படி, அவர் விஜயகாந்த் போல் டாஸ்கில் இல்லை என சேரன் கூறியதற்கு, மிகவும் கோபமான சரவணன், நீங்கள் மட்டும் ரஜினி போலவா நடந்து கொண்டீர்கள் என கத்தினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம், இத்தனை நாள் சரவணன் தனக்கு சேரன் மீது இருந்த கோபத்தை கொட்டி தீர்த்து விட்டார்.\nநேற��றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் 'போடு ஆட்டம் போடு' டாஸ்கில், விஜயகாந்த் போல் நடனம் மட்டுமே ஆடியதாகவும், மற்ற படி, அவர் விஜயகாந்த் போல் டாஸ்கில் இல்லை என சேரன் கூறியதற்கு, மிகவும் கோபமான சரவணன், நீங்கள் மட்டும் ரஜினி போலவா நடந்து கொண்டீர்கள் என கத்தினார்.\nஇதுகுறித்த விவாதம், போட்டியாளர்களுக்குள் வந்த போது, தலைக்கேறிய ஆத்திரத்தில், வாடா, போடா, என்பது வரை சண்டை முற்றியது. இதற்கு பதில் சொல்ல முடியாமல், தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார் சேரன்.\nஇந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, இன்றைய தினம் இந்த பஞ்சாயத்து கமல் முன் வருகிறது. \"கமலஹாசன் 'ஆரம்பத்திலிருந்தே உங்கள் இருவருக்கும் சிறிய உரசல் இருந்து வந்ததை நான் கவனித்து வருகிறேன். நான் உச்ச நட்சத்திரமாக இருந்த போது அவர் உதவி இயக்குனராக இருந்தவர், அதனால் அவரை திட்டும் உரிமை எனக்கு உண்டு என்று நீங்கள் கூறியதை கேட்டேன். என்னுடைய கருத்து என்னவெனில் அந்த உரிமை யாருக்கும் கிடையாது என்பதுதான் என்று கமல்ஹாசன் கூற, அதனை சரவணன் ஒப்புக்கொண்டார்.\nஇதைதொடர்ந்த்து சேரனை அவமதிப்பது போல் பேசியதற்காக, தன்னை மன்னித்து விடும்படி சரவணன் காலில் விழ துணிகிறார். இதற்கு சேரன் நான் எப்போதுமே உங்களுக்கு துணை இயக்குனர் தான் என அவருடைய மனதை தேற்றுகிறார். இதன் மூலம் இவர்களுடைய சண்டை தற்போது முடிவை எட்டியுள்ளது.\nமேலும் சரவணன் முன்னணி நடிகராக இருந்த போது, சேரன் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது, பலருக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த ரகசியம் வெளிப்பட்டுள்ளது.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமை���ைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-63-movie-story-leaked--potcqf", "date_download": "2019-10-22T11:21:52Z", "digest": "sha1:ALJN4XRTYQZLRU45Q2CR7G3A3WPPZ72H", "length": 11063, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தளபதி 63 படத்தின் கதை வெளியானது! அதிர்ச்சியில் படக்குழு!", "raw_content": "\nதளபதி 63 படத்தின் கதை வெளியானது\nநடிகர்களும், இயக்குனர்களும், தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு. படப்பிடிப்பில் துணை நடிகர், நடிகையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை.\nநடிகர்களும், இயக்குனர்களும், தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு. படப்பிடிப்பில் துணை நடிகர், நடிகையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்த அனுமதிப்பது இல்லை.\nதனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வ��ப்பார்கள். ஆனால் அதையும் மீறி, சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுகிறது.\nஅந்த வகையில் இப்போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63ஆவது படத்தின் கதையும் வெளியாகிவிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"அதாவது கால்பந்து விளையாட்டு வீரராக இருக்கும் விஜய் கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பிறகு கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக சாகடிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் விஜய் கொலைகளை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். அப்போது கொலைக்குப் பின்னால் பயங்கர சதி திட்டங்கள் இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழிக்கிறார். பின் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.\nஏற்கனவே விஜயின் கில்லி படமும் விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்தது அதைவிட, இப்படம் விறுவிறுப்பான காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநட���ரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/local-body-election-no-funds-central-government-puq5ox", "date_download": "2019-10-22T11:15:27Z", "digest": "sha1:44T6BC6IXCPPI7AMKJF5TP4DIMHMAAFO", "length": 10665, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக எம்.பி.யின் பேச்சைக் கேட்டு அதிரடி... தமிழக அரசுக்கு செக் வைத்த மத்திய அரசு..!", "raw_content": "\nதிமுக எம்.பி.யின் பேச்சைக் கேட்டு அதிரடி... தமிழக அரசுக்கு செக் வைத்த மத்திய அரசு..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தர முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தர முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு���்கு உத்தரவிட்டது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு சாக்குபோக்குகளை கூறி கடந்த 3 ஆண்டுகளாக காலம் காலம் கடத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்வி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும் பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்துள்ளது என்று கூறினார்.\nஇதனையடுத்து. ராசாவின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்குகள் உள்ளது என்று கூறினார்.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவல���க்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/3-aiadmk-mlas-case-withdrawing-pv90ut", "date_download": "2019-10-22T11:51:40Z", "digest": "sha1:5RRRYW76R5UTNYDKSL77CKLU3PNLJ2YI", "length": 10157, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் எடப்பாடி..!", "raw_content": "\n3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் எடப்பாடி..\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. இதனையடுத்து, 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதனையடுத்து, தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மேலும், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவ��யும் தப்பியது. இதனிடையே, அதிருப்தியில் இருந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர்.\nஇந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வரும் 30-ம் தேதி திரும்ப பெற உள்ளனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-attack-speech-edapadi-popvba", "date_download": "2019-10-22T11:01:55Z", "digest": "sha1:TABNBSGC7JPLHT44P7KHXR6F2CVEOKDR", "length": 12623, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் முன்னே நிக்கமுடியாம ஓடுன எடப்பாடி டீமுக்கு வீறாப்பு பேச்சு எதுக்கு..? அதகளப்படுத்தும் டி.டி.வி.தினகரன்..!", "raw_content": "\nஎன் முன்னே நிக்கமுடியாம ஓடுன எடப்பாடி டீமுக்கு வீறாப்பு பேச்சு எதுக்கு..\nடெல்டாவில் பிரசாரத்தில் மைக் பிடித்த தினகரன்...”என் முன்னால நிக்குறதுக்கு துணிவிருக்குதா தினகரனுக்கு ஆர்.கே.நகர்ல முதல்வரும், முப்பத்தொன்பது அமைச்சர்களும் என்னைப் பார்த்து நடுங்கிப்போயி புறமுதுகு காட்டி ஓடினாங்க. இந்த வீரர்கள்தான் இன்னைக்கு வாய் பேசுறாங்க.\nஏதோ ரைமிங்காக இல்லாட்டியும் டைமிங்குக்காக ‘தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வுக்காக நாங்கள் டெல்லியில் இருப்போம்.’ என்று பேசிய அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மீண்டும் மீண்டும் அதையே அழுத்திச் சொல்வதால், சற்றே குழப்பமும் ரொம்பவே அதிர்ச்சியுமாக நொந்து கிடக்கிறது அ.தி.மு.க.\nஇதனால் மைக் கிடைக்கும் இடமெல்லாம் தினகரனை வறுவறுவென வறுத்தெடுக்க தயங்குவதில்லை அ.தி.மு.க.வின் அமைச்சர்கள். இப்படித்தான் என்றில்லாமல் தாறுமாறாக தினகரனை கிழித்தெடுப்பது ஒரு பக்கம் என்றால், அவர் கட்சியிலிருந்து நிர்வாகிகளை உருவியெடுப்பதை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே முழு நேர பணியாக வைத்திருக்கின்றன. ஆனாலும் இவர்களின் அதிரடிகளுக்கு, சிங்கிள் சிங்கமாக நின்று பதிலடி தந்து பட்டாசு கிளப்புகிறார் தினகரன் என்று குதூகழித்துக் கொண்டாடுகின்றனர் அவரது கட்சியினர்.\nஇதை மெய்ப்பிக்கும் விதமாக டெல்டாவில் பிரசாரத்தில் மைக் பிடித்த தினகரன்...”என் முன்னால நிக்குறதுக்கு துணிவிருக்குதா தினகரனுக்கு ஆர்.கே.நகர்ல முதல்வரும், முப்பத்தொன்பது அமைச்சர்களும் என்னைப் பார்த்து நடுங்கிப்போயி புறமுதுகு காட்டி ஓடினாங்க. இந்த வீரர்கள்தான் இன்னைக்கு வாய் பேசுறாங்க. ‘அம்மா வழியில் ஆட்சி’ன���னு வாய் நிறைய பொய் சொல்லிக்கிட்டு, அம்மாவுக்கு ஜென்மத்துலேயும் ஆகாத பி.ஜே.பி., பா.ம.க. கூட கூட்டணி வெச்சிருக்காங்களே, அந்த தெய்வத்துக்கே துரோகம் பண்ணுறதுக்கு இவங்களுக்கு கூசலையா ஆர்.கே.நகர்ல முதல்வரும், முப்பத்தொன்பது அமைச்சர்களும் என்னைப் பார்த்து நடுங்கிப்போயி புறமுதுகு காட்டி ஓடினாங்க. இந்த வீரர்கள்தான் இன்னைக்கு வாய் பேசுறாங்க. ‘அம்மா வழியில் ஆட்சி’ன்னு வாய் நிறைய பொய் சொல்லிக்கிட்டு, அம்மாவுக்கு ஜென்மத்துலேயும் ஆகாத பி.ஜே.பி., பா.ம.க. கூட கூட்டணி வெச்சிருக்காங்களே, அந்த தெய்வத்துக்கே துரோகம் பண்ணுறதுக்கு இவங்களுக்கு கூசலையா\nஇந்த கூட்டம் எனக்கெதிரா என்னவெல்லாம் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணுது. எங்களுக்கு வெறும் 4 சதவீத வாக்குகள் இருக்கிறதா ஒரு போலி கருத்து திணிப்பை மக்கள் மத்தியில செய்யுறாங்க. ஆனா மக்களுக்கு என்னை நல்லாவே தெரியும். இந்த துரோக கோஷ்டியை ஓட ஓட விரட்டுவாங்க. எனக்கு வெரும் 4% தான் ஆதரவு இருந்தால் ஏன் என்கிட்ட ஆர்.கே.நகர்ல தோத்தீங்க துரோகிகளே எனக்கு நாலு சதவீதம்தான் ஆதரவுன்னு சொன்ன உங்களுக்கு நாலு இடம் கூட கிடைக்க விடாமல் மக்கள் சக்தியை திரட்டி ஜெயிக்கிறேனா இல்லையான்னு பாருங்க எனக்கு நாலு சதவீதம்தான் ஆதரவுன்னு சொன்ன உங்களுக்கு நாலு இடம் கூட கிடைக்க விடாமல் மக்கள் சக்தியை திரட்டி ஜெயிக்கிறேனா இல்லையான்னு பாருங்கவீறாப்பு பேசுற எடப்பாடி கூட்டத்தின் ஆட்சியை, அரசியலை, ஆணவத்தை இந்த இடைத்தேர்தலோடு முடிச்சுக் காட்டுறேன்வீறாப்பு பேசுற எடப்பாடி கூட்டத்தின் ஆட்சியை, அரசியலை, ஆணவத்தை இந்த இடைத்தேர்தலோடு முடிச்சுக் காட்டுறேன்” என்று வெளுத்திருக்கிறார் மனிதர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம��� சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/actor-nakul-marriage-held-today-039039.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T10:57:43Z", "digest": "sha1:MMYE22IIIYANLH7QXSIQLYIWOYK76MLV", "length": 14790, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்! | Actor Nakul Marriage Held Today - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n3 min ago அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\n8 min ago ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\n25 min ago ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\n31 min ago ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்\nசென்னை: நடிகர் நகுல்- ஸ்ருதி திருமணம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.\nஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.\nநடிகை தேவயானியின் தம்பியான நகுல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாவும், அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை.\nஅந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். பின்னர் கடந்த நவம்பர் 14 ம் தேதி நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் அவரின் காதலி ஸ்ருதி பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.\nஇந்நிலையில் இன்று காலை நகுல்-ஸ்ருதி பாஸ்கர் திருமணம் சென்னையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.\nசமையற்கலைஞரான ஸ்ருதி தற்போது வீட்டிலேயே இனிப்புகள் மற்றும் கேக்குகள் ஆகியவற்றை தயார் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.\nஇவர்கள் இருவரின் திருமணத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் தொலைபேசி மூலமாகவும் ஏராளமானவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nதேவயானி அவரது மூத்த தம்பி மயூர் ஆகியோர் ஏற்கனவே காதல் திருமணம் புரிந்த நிலையில், தற்போது நகுலும் அந்த வரிசையில் இணைந்த��ருப்பது குறிப்பிடத்தக்கது.\nஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சம் ஐபோன் ஆர்டர் செய்து ஏமாந்த நடிகர் நகுல்\nமீண்டும் இணையும் காதலில் விழுந்தேன் ஜோடி.... அந்த மேஜிக் நடக்குமா\nஊரும் உணவும்... புதியதலைமுறையில் தொகுப்பாளரான ஸ்ருதி நகுல்\nநடிகராக நினைக்கும் பையனும், இயக்குநராக ஆசைப்படும் பெண்ணும்...\n13 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையில் இணையும் 'பாய்ஸ்'\n'பாய்ஸ்' நகுலுடன் ஜோடி போடும் பாலிவுட் 'ஆஞ்சல்'\nபிப்ரவரி 28ல் நகுல் திருமணம்..நீண்டநாள் காதலியை மணக்கிறார்\nதேவயானி தம்பி நடிகர் நகுலுக்கு திருமணம் நிச்சயமானது - சமையல் கலைஞரை மணக்கிறார்\nகாதலில் விழுந்தேன் நகுல் பிறந்த தினம் இன்று\nநகுலின் காதலுக்கு சங்கு ஊதப் பார்க்கும் 'நாரதன்' பிரேம்ஜி அமரன்\nநடிகர் நகுலுக்கு திருமணம்... சமையல் கலை பட்டதாரியை மணக்கிறார்\nஅருள், அறிவு, நகுல்... ஒரு முக்கோணக் கதை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\n“அய்யய்யோ அந்த ஹீரோயினா வேணவே வேணாம்.. ஆளை விடுங்கப்பா”.. தெறித்து ஓடும் இயக்குநர்கள்\n“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு \nமீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே..\nKadhal Movie viruchikakanth | மதுவிற்கு அடிமையாகி சீரழிந்த காதல் பட நடிகர்-வீடியோ\nதீவிரமான Editing வேலைகளில் Bigil படக்குழு\nமீண்டும் விரிசல் விழுந்த அபி காதல்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/06/suntv.html", "date_download": "2019-10-22T11:29:40Z", "digest": "sha1:L2IQ54PPPMJC5ZBDSKAOG3ZYF2UH2VQM", "length": 13824, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர்களுக்கு ரேட்டிங் கொடுக்கக் கூடாது .. சன் டிவிக்கு கோர்ட் உத்தரவு | Chennai HC order Suntv to stop rating Hospitals and Doctors in program - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கி��ைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாக்டர்களுக்கு ரேட்டிங் கொடுக்கக் கூடாது .. சன் டிவிக்கு கோர்ட் உத்தரவு\nசன் டிவியில் ஒளிபரப்பப்படும் சிறந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் குறித்த கருத்துக்கணிப்புநிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங், தரப்புள்ளிகள் கொடுக்கக் கூடாது என்று சென்னைசிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசன் டிவியில் சமீப காலமாக கருத்துக் கணிப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்திலேயே சிறந்த 5 கல்விநிலையங்கள், பின்னர் சிறந்த 5 ஜவுளிக் கடைகள் என்ற வரிசையில் திங்கள்கிழமை முதல் சிறந்த மருத்துவர்கள்,சிறந்த மருத்துவமனைகள் யார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது.\nஇதில் சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தரப்புள்ளிகள், ரேட்டிங் ஆகியவற்றைக் கொடுப்பதைக்கண்டித்து இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் டாக்டர் ரங்கநாதன் சென்னை சிட்டி சிவில்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஅதில், மருத்துவ சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுப்பதுகண்டிக்கத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து 8-வதுநீதிமன்ற உதவி நீதிபதி முகைதீன் பிச்சை உத்தரவிட்டிருந்தார்.\nநேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேட்டிங் கொடுக்காமல் இந்த நிகழ்ச்சியைஒளிபரப்புவதில் ஆட்சேபனை இல்லை என்று டாக்டர் ரங்கநாதனின் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார்.\nஇதை ஏற்ற சன் டிவியின் வழக்கறிஞர் வில்சன், சிறந்த டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு ரேட்டிங் கொடுக்கப்படமாட்டாது. மாறாக, தலைசிறந்த என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்றார்.\nபின்னர் இந்த வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி முகைதீன் பிச்சை, ரேட்டிங் கொடுக்கக் கூடாது.அப்படி செய்வதாக இருந்தால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம் என்று கண்டிப்புடன் கூறி வழக்கைஒத்திவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/02/universe.html", "date_download": "2019-10-22T12:05:55Z", "digest": "sha1:SOVGHMZNEIZ6NODLRJJVLKZVDYHF74VA", "length": 15689, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மிஸ் ஆஸ்திரேலியா | Former Hudco chairman gets bail in scam case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமு��், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மிஸ் ஆஸ்திரேலியா\n2004-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர் (20) வென்றார்.\nமிஸ் யுனிவர்ஸ் ஈகுவடார் நாட்டில் உள்ள குயிடோ நகரில் நடந்தது. இந்திய அழகி தனுஸ்ரீ தத்தா உட்பட 80க்கும்மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.\nதொடக்க சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் நடந்தன. இதில் இந்தியா, ஈகுவடார், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நார்வே, டிரினிடட் நாட்டு அழகிகள் முன்னிலை பெற்றனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் 80நாட்டு அழகிகளும் அணிவகுத்து வந்தனர். பின்னர் நீச்சல் உடையில் தனித்தனியே நடை பயின்றனர். 10அழகிகள் அரை இறுதிக்கு தேர்வானார்கள்.\nஅவர்களில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். ஆனால் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான 5 அழகிகள் பட்டியலில் தனுஸ்ரீதத்தாவால் இடம் பிடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போர்டோ ரிகோ, பராகுவே, டிரினிடட்நாட்டு அழகிகள் இறுதிச் சுற்றுக்கு வந்தனர்.\nஇறுதிச் சுற்றில் நடுவர்கள் கேட்டு கேள்விக்கு சிறப்பாக பதிலளித்து ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர்ஹாக்கின்ஸ் உலக அழகிப் பட்டத்தை வென்றார். ஜெனீபருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அமிலியா வேகா(டொமினிக்) கிரீடம் சூட்டினார்.\n2-வது இடத்தை அமெரிக்க அழகி சந்திபின்னெசியும், 3-வது இடத்தை போர்டோரிகோ அழகி ஆல்பா ராயசும்,4-வது இடத்தை பராகுவே அழகி யானினாவும், 5-வது இடத்தை டிரினிடட் அழகி டானிலியும் பெற்றனர்.\nஇந்தப் போட்டியை சுமார் 8,000 பேர் நேரில் பார்த்தனர். உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர்தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை ம��ி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-cabinet-storm-raises-again-inside-congress-bench-sitter-creates-problem-321968.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T10:58:15Z", "digest": "sha1:CIXB43AX4J6HIKE7JGGSNERIVTKVSR5M", "length": 17116, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு | Karnataka cabinet: Storm raises again inside Congress, Bench Sitter creates Problem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nக��றுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nபெங்களூர்: கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்று இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்காத சில மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nகர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும் பல் பிரச்சனைகள் காரணமாக அமைச்சரவை ஒதுக்கீடு தாமதம் செய்யப்ட்டது.\nஅதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 22 பேரும், மஜத சார்பில் 12 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். முக்கியமான நபர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nடி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். டி.கே.சிவக்குமார் நீர் வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெ கெளடாவும் அமைச்சர்களாகி உள்ளார். அதேபோல் கேஜெ ஜார்ஜ், டிசி தமன்னா ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்காத சில மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நேற்று ���டந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர்கள் இது குறித்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சுமார் 9 பேர் இப்படி அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஎம்பி பாட்டில், ரோஷன், இராமலிங்க ரெட்டி, கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், ஈஸ்வர், சாமானுர், சிவசங்கரப்பா, சதிஷ் ஆகியோர் இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றால் ஆறு மாதத்திற்கு பின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலகிக் கொள்வோம் என்று மிரட்டடியதாக கூறப்படுகிறது.\nஇதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனால் எம்எல்ஏக்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் வட்டராம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nவழக்குகளில் சிக்கிய கர்நாடகா காங். ராஜ்யசபா எம்பி. ராமமூர்த்தி ராஜினாமா- பாஜகவில் ஐக்கியம்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nவிவசாய நிலத்தில் கிடந்த ஏழு தலை பாம்பின் தோல்.. கோயில் கட்டி வழிபடும் கிராம மக்கள்\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nதமிழக எல்லையில் மனிதர்களை கொன்று சாப்பிடும் புலி.. பீதியில் மக்கள்.. மிகப்பெரும் தேடுதல் வேட்டை\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/23123923/1262872/Chintadripet-near-rowdy-murder-police-inquiry.vpf", "date_download": "2019-10-22T12:31:10Z", "digest": "sha1:YQ2QUWT2PUY6QTICNXLU4K46YYLUDRFB", "length": 16485, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை || Chintadripet near rowdy murder police inquiry", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை\nபதிவு: செப்டம்பர் 23, 2019 12:39 IST\nசிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ் என்ற தமிழரசன் (வயது 37).\nபோலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெரு-லாசர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை ஒரு கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும், தமிழரசன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.\nஉடலில் பல இடங்களில் தமிழரசனுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் உயிருக்கு போராடினார்.\nஉடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 1 மணி அளவில் தமிழரசன் உயிரிழந்தார்.\nதமிழரசன், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பே சசி என்பவரை கொலை செய்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழரசனுக்கும், பாம்பே சசியின் உறவினரான இமானுக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே, இமான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஇமான் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப���பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதமிழரசன் கொலை காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று இரவு பதட்டம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nநெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை\nசிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி கொலை- திருவள்ளூர் கோர்ட்டில் 5 பேர் சரண்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத���தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-vs-australia-4th-test-jadeja-shines-as-hosts-end-day-3-at-190-need-87-more-to-win-series/", "date_download": "2019-10-22T11:35:10Z", "digest": "sha1:UTMATHGIU3EMPJ4ZHBXBUVFOCHBIIUXC", "length": 15809, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: வெற்றி பாதையில் இந்தியா!! 87 ரன் மட்டுமே தேவை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: வெற்றி பாதையில் இந்தியா 87 ரன் மட்டுமே தேவை\nடெஸ்ட் கிரிக்கெட் தொடர்: வெற்றி பாதையில் இந்தியா 87 ரன் மட்டுமே தேவை\n4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 87 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இதன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்தியாவுக்கு நெருங்கி வந்துள்ளது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாச்சல் மாநிலம் தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்களில் ஆட்டம் இழந்தது.\nஇதையடுத்து 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 118.1 ஓவர்கள் முடிவில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\n2-வது இன்னிங்சில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரென்ஷா(8 ரன்கள்), வார்னர்(6 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். இதன்பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் அபாயகரமான வீரருமான ஸ்மித்தை 17 ரன்களில் குமார் போல்டு ஆக்கினார்.\nஹாண்ட்ஸ்கோம்ப் 18 ரன்களில் அஷ்வின் பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 1 ரன்களில் ஜடேஜா ���ந்தில் வெளியேறினார். மேக்ஸ்வெல் 45 ரன்களில் வெளியேறியதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 53.5 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் ஆட்டம் இழந்தது.\nஏற்கனவே 32 ரன்கள் ஆஸ்திரேலிய அணி பின் தங்கியிருந்ததால் இந்திய அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 106 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்தது.\nலோகேஷ் ராகுல் 13 ரன்களுடனும், முரளி விஜய் 6 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். வெற்றி பெற இன்னும் 87 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்னும் 2 நாள் மற்றும் 10 விக்கெட்கள் கைவசம் இருப்பதால் இந்தியாவின் வெற்றி நிச்சயமாகிவிட்டதாக தெரிகிறது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சம நிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக 4வது டெஸ்ட் போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை\n500வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி\nமெல்பர்ன் 3 ஆவது டெஸ்ட் : இந்தியா 150 ஆம் டெஸ்ட் வெற்றி\n 87 ரன் மட்டுமே தேவை\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுல��� உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19553", "date_download": "2019-10-22T11:15:57Z", "digest": "sha1:USI3CBDZXWW552LZT653OIJ7ZE6HCHNM", "length": 25251, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஆகஸ்ட் 16, 2017\nஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெற்றனர்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1193 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 14.08.2017. திங்கட்கிழமையன்று நடைபெற்றது.\n‘கலீஃபத்துல் குலஃபா’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.முஹ்யித்தீன் தம்பி கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் அரபி பைத் பாடினர்.\nஜாவியா அரபிக் கல்லூரயின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ வரவேற்புரையாற்றினார்.\nதொடர்ந்து, கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஸனது – பட்டச் சான்றிதழை வழங்கி, வாழ்த்துரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, அவையோ���ும் ஸனதுகளை வழங்கினர்.\nகல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.\nசென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் அலீ பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழா பேருரையாற்றினார்.\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் “காயல்பட்டினம் மத்ரஸாக்கள் ஊக்குவிப்புத் திட்ட”த்தின் கீழ், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் அவற்றை மாணவர்களிடம் வழங்கினார்.\nமத்ரஸா பாட வேளைகளில் சிறந்த வருகை, ஒழுக்கம், தொழுகையில் பேணிக்கை, விடுமுறை நாட்களிலும் சிறப்புப் பாட வகுப்புகளில் தவறாத தேர்ச்சி, தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும், பொருட்பரிசுகளும் வழங்கப்பட்டன. மஹ்ழரா அரபிக் கல்லூரியின் செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, நகரப் பிரமுகர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், எம்.ஏ.எம்.சதக்கத்துல்லாஹ், எம்.எஸ்.எம்.மரைக்கார், வட்டம் ஹஸன் மரைக்கார், ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், எம்.ஏ.அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் உள்ளிட்டோர் அப்பரிசுகளை வழங்கினர்.\nபட்டம் பெற்ற மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்ட நன்றியுரையைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் அனைவருக்கும் நன்றி கூற, கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீயின் துஆவைத் தொடர்ந்து, ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளனைத்தையும், மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ நெறிப்படுத்தினார்.\nஅனைத்து நிகழ்ச்சிகளிலும் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், அவர்களது பெற��றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nபட்டமளிப்பு விழா & கல்வி நாள் நிகழ்ச்சி நிரலும், பட்டம் பெற்ற மாணவர்கள் விபரப் பட்டியலும் வருமாறு:-\nவிழா நிறைவுற்றதும், பட்டம் பெற்ற மாணவர்கள், கல்லூரி ஆசிரியருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.\nஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ் &\nமவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ\nஹாஃபிழ் அப்துல் காதிர் அல்புகாரீ\nபட்டமளிப்பு விழாவின் தொடர்ச்சியாக, பட்டம் பெற்ற மாணவர்களை பைத் பாடி, நகர்வலமாக அழைத்துச் சென்று அவர்களது இல்லங்களில் சேர்க்கும் நிகழ்ச்சி, 15.08.2017. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 19.30 மணி வரை நடைபெற்றது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 18-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/8/2017) [Views - 477; Comments - 0]\nஅக். 14இல், சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூ-டி மாவட்ட மாநாடு இ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு இ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃவில் நேர்காணல் நடப்பாண்டில் 29 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு நடப்பாண்டில் 29 பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு\nஜாவியாவில் ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 153ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nஅதிரையிலிருந்து காயல்பட்டினம் வந்த பயணியரை ஆறுமுகநேரியில் இறங்கச் சொன்ன பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீதான புகார் மீது நடவடிக்கை சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தகவல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் தகவல்\nபேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலையத்தை அமைக்கக் கோரும் “நடப்பது என்ன” குழுமத்தின் மனு - முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சென்னையில் நேரில் வழங்கப்பட்டது” குழுமத்தின் மனு - முதலமைச்சரின் தனிப்பிரிவு, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் சென்னையில் நேரில் வழங்கப்பட்டது\nஆக. 30 அரஃபா நாள் ஆக. 31 ஹஜ் பெருநாள் ஆக. 31 ஹஜ் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/8/2017) [Views - 509; Comments - 0]\nபேருந்து நிலைய வளாகத்தில் அஞ்சல் நிலையத்தை அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை மனு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் நகராட்சி, அஞ்சல் அலுவலரிடம் இன்று சமர்ப்பிப்பு\nசுதந்திர நாள் 2017: துளிர் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றம்\nசுதந்திர நாள் 2017: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ஐக்கியப் பேரவை தலைவர் கொடியேற்றினார்\nநாளிதழ்களில் இன்று: 16-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/8/2017) [Views - 447; Comments - 0]\nசுதந்திர நாள் 2017: நகராட்சியில் சுதந்திர நாள் விழா ஆணையர் கொடியேற்றினார்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 15-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/8/2017) [Views - 461; Comments - 0]\nசுதந்திர நாள் 2017: சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2013/01/", "date_download": "2019-10-22T11:44:53Z", "digest": "sha1:J6VZR4K4H6PYTPY6OA63JEHVXJV4KAL4", "length": 3730, "nlines": 103, "source_domain": "prsamy.org", "title": "2013 January | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nஒரு காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டினால் ஏற்பட்ட ஒரு தீக்கு ஒரு வீடு பலியாயிற்று. அவ்வீட்டின் செல்லப்பிராணியான அமான்டா எனும் நாய் அப்போதுதான் குட்டிகளை போட்டிருந்தது. வீடு தீப்பிடித்தவுடன் அங்கு பணியாற்றிய தீயனைப்பு வீரர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்துகொண்டிருந்தது. தாய் நாய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குட்டிகளைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது. தாய் நாய் இங்கும் அங்குமாக ஓடி தன் குட்டிகளை ஒவ்வொன்றாக கவ்விக்கொண்டு வந்தது. அது தன் குட்டிகளின் பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுத்த இடம் அதைவிட […]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tamil-nadu-assembly-passes-resolution-demanding-india-boycott-commonwealth-meeting/", "date_download": "2019-10-22T11:16:54Z", "digest": "sha1:HG7SY3HCASJALQGWJCXCM3IUYBNQWX54", "length": 20672, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "காமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் – தமிழக அரசு பேரவையில் தீர்மானம் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome election காமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் – தமிழக அரசு பேரவையில் தீர்மானம்\nகாமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் – தமிழக அரசு பேரவையில் தீர்மானம்\nகாமன்வெல்த் மாநாட்டை இந்திய முற்றாக புறக்கணிக்க வேண்டும் – தமிழக அரசு பேரவையில் தீர்மானம்\nசென்னை: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று வலிய��றுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மான விவரம்:\nதமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவுக்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.\nஇலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தாற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை தமிழக சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா பேசியது:\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் கையெழுத்திட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதில், மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன்பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை அல்லது வேறு காரண���்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.\nகாமன்வெல்த் சாசனத்தின் இந்த கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகள், கோட்பாடுகளை நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார்.\nஅவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இதுபோன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா, இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்துகொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.\nஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத் தெரிவிக்கும் வகையிலும், தீர்மானத்தை முன்மொழிகிறேன்,” என்றார்.\nஇந்தத் தீர்மானத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்), மு.க.ஸ்டாலின் (திமுக), சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்), கோபிநாத் (காங்கிரஸ்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), கதிரவன், தனியரசு, செ.கு.தமிழரசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.\nTAGcommonwealth meet jayalalithaa இலங்கை காமன்வெல்த் மாநாடு ஜெயலலிதா தமிழக சட்டமன்றம்\nPrevious Postகோச்சடையானில் என்னைப் புறக்கணிப்பதாக வந்த செய்திகள் தவறானவை - கேஎஸ் ரவிக்குமார் Next Postதலைவர் ரஜினியின் டாப் 10 மாஸ் பாடல்கள்\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப���பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/112522", "date_download": "2019-10-22T12:11:07Z", "digest": "sha1:7S5UXH6P22GTYNFXEYJONGOLDAS6I4P6", "length": 5171, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 01-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி -இந்தாண்டு எந்த ராசிக்கு பெயரும், புகழும் தேடிவரப்போகின்றது தெரியுமா\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nசொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல்\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் மிரட்டலான இந்தியன் 2 தற்போதைய நிலவரம் - வெளியான புகைப்படம்\nகல்லூரி மாணவியின் புத்தகப்பையில் பச்சிளம் குழந்தை.. தாயின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன பொலிசார்..\nமனநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பிச்சையெடுக்கும் பிரபல நடிகர்....\nபிக்பாஸ் புகழ் மீரா மிதுன் மும்பையில் எடுத்த படு ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/111662", "date_download": "2019-10-22T11:55:22Z", "digest": "sha1:UVITN45QMTFAURYYTUTZ7FTQX4O7YSKH", "length": 5451, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 15-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வெச்சும் செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ ஷுட்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:34:53Z", "digest": "sha1:JHZUQFOTA65TVKDGQXPFJDJHN7JNIMUL", "length": 4387, "nlines": 47, "source_domain": "www.visai.in", "title": "சிபிஎம் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிர��ி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nமக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா\nShareதமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. தேர்தல் களம் முழுக்கக் கட்சித் தலைவர்களின் பரப்புரை, வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள், வெற்றி பெற பதுக்கி வைக்கப்படும் பல கோடி ரூபாய்கள் பிடிபடுவது என மே மாத அனலுக்குச் சற்றும் குறைவில்லாமல் தகிக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். தமிழகத் தேர்தல் வரலாற்றில் ...\nகன்னையா குமாரின் பிணை – சங் பரிவாரத்தின் வெற்றி : எஸ்.வி.ராஜதுரை\nShareஎந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குளேயே காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் சங் பரிவார வழக்குரைஞர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஜே.என்யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையகுமார் டெல்லி நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டு வெளியே வந்துள்ளது, மனிதநேயமும் நீதியுணர்வும் கொண்ட எல்லோரையும் போலவே நமக்கும் ஒருபுறம் மகிழ்ச்ச்சியையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2019-10-22T11:58:32Z", "digest": "sha1:HQ5MKO2ZK4CRLEFHYO7UEIZPS55AT7XA", "length": 10568, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "உலககோப்பையில் இந்தியா எடுக்கும் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – காம்பீர் கருத்து – Chennaionline", "raw_content": "\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nரஜினி படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nமதுவுக்கு அடிமையானதால் வாழ்க்கை திசை மாறியது – மனிஷா கொய்ராலா வருத்தம்\nஉலககோப்பையில் இந்தியா எடுக்கும் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – காம்பீர் கருத்து\nஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம��� 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வாரியம் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதை ஐசிசி ஏற்கவில்லை.\nஇந்நிலையில் 40 உயிர்களைவிட 2 புள்ளிகள் பெரிய விஷயம் அல்ல. இறுதிப் போட்டியில் மோதும் சூழ்நிலை இருந்தாலும் இரண்டு புள்ளிகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக நிபந்தனையற்ற தடை விதிக்க முடியாது என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதுகுறித்து பிசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.\nஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு போட்டியிலும் விளையாடக்கூடாது. அல்லது அவர்களை எதிர்த்து விளையாட கதவை திறந்து வைக்க வேண்டும். புல்வாமாவில் நடந்த தாக்குதலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், நாம் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடுவதில்லை. அதேபோல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும். இது சிறந்த முடிவாகும்.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகளை இழப்பதில் எந்த தவறும் இல்லை. 40 உயிர்களை இழந்திருப்பது மிகவும் முக்கியமானது. என்னுடைய பார்வையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றாலும், அதை புறக்கணிக்க வேண்டும். மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.\n2003 உலகக்கோப்பையின்போது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே சென்று விளையாட முடியாது என்று முடிவு எடுத்தது. இதனால் அவர்கள் புள்ளிகளை இழந்தார்கள். பாக��ஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்துவிட்டால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுக்க ஒவ்வொருவரும் மனதளவில் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி கொள்ள வேண்டும்.\nஇரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுப்பதால் விளைவுகள் கூட ஏற்படலாம். அதனால் நாம் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை கூட ஏற்படலாம். அப்போது எந்தவொரு மீடியாக்களும் இந்திய அணி மீது குற்றும் சுமத்தக்கூடாது’’ என்றார்.\n← இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம் – இஷான் மணி தகவல்\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் – பெடரரை வீழ்த்தி டொமினிக் சாம்பியன் பட்டம் வென்றார் →\nகிரிக்கெட் வீரர் லட்சுமன் எழுதிய சுயசரிதை புத்தகம் வெளியானது\nஐபிஎல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி மும்பை வெற்றி\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், 20 ஓவர் அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர்\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/simbu-in-kamal-indian-2/", "date_download": "2019-10-22T12:35:20Z", "digest": "sha1:LVSKQ6BYN5SUJU3F3GM4TAOOF5ROFEZX", "length": 6491, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கமலின் ‘இந்தியன் 2’ வில் நடிக்கும் சிம்பு – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nகமலின் ‘இந்தியன் 2’ வில் நடிக்கும் சிம்பு\n22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் – கமல்ஹாசன் `இந்தியன்-2′ படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள்.\nஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடி���்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.\nஇந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார்.\n← விஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது\nமனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்\nசிம்புக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\nசிம்பு படத்தில் இணைந்த யோகி பாபு\nகமல் தலைமையில் நடைபெறும் சுஜா வாருணி திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:49:28Z", "digest": "sha1:OWBCBOYZMPNEC7SSHF2Y5KMXAO32GY6E", "length": 7633, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பாந்தோட்டை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரப்பளவு (நீர் %) 2609 (4%)\nஅம்பாந்தோட்டை மாவட்டம்' இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். [1]இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாந்தோட்டை நகரம் இதன் தலைநகரமாகும்.[2] அம்பாந்தோட்டை மாவட்டம் 4 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 576 கிராமசேவகர் பிரிவுகளையும் 12 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | ம���த்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/venkat-prabu-conform-the-again-join-with-ajith-pn4184", "date_download": "2019-10-22T11:01:03Z", "digest": "sha1:DXDFE74JEWE3LHL234LENMIBNFMU6KWZ", "length": 10895, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் அஜித்துடன் இணைவது உறுதி! பிரபல இயக்குனர் ஓபன் டாக்!", "raw_content": "\nமீண்டும் அஜித்துடன் இணைவது உறுதி பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nஅஜித் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅஜித் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதல அஜித், மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மங்காத்தா'. இந்த படம் தற்போது வரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇதனால் இயக்குனர் வெங்கட் பிரபு எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவரிடம் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என ஆவலோடு கேட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டுள்ளனர் ரசிகர்கள். அதற்கு வெங்ட் பிரபு \" 'மங்காத்தா-2'விற்கு நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. எங்கு சென்றாலும் பலர் இந்த கேள்வியை தன்னிடம் கேட்டு வருகிறார்கள்.\nஇந்த கேள்விகள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதே வேளையில், பயமும் உள்ளது. எனினும் கண்டிப்பாக ரசிகர்களின் வேண்டுகோளுக்காவது முடிந்த வரை நடிகர் அஜித்துடன் கூடி விரைவில் ஒரு படம் பண்ணுவேன். அது, 'மங்காத்தா-2'வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கண்டிப்பா ஒரு படம் பண்ணப் போகிறேன் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n’கற்பழிப்பு நடந்தால��� அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/by-election-ttvdinakaran-speech-pr86kw", "date_download": "2019-10-22T11:39:22Z", "digest": "sha1:MZHQI3NOWK2MAMCX3SHZ3GTW4BT46EUB", "length": 14396, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டப்பெயர்... இனிமேல் முதல்வரை இப்படித்தான் அழைப்பாரம் டி.டி.வி.தினகரன்..!", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டப்பெயர்... இனிமேல் முதல்வரை இப்படித்தான் அழைப்பாரம் டி.டி.வி.தினகரன்..\nஆட்சியை கலைக்க அமமுக-திமுக இடையே மறைமுக கூட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்செல்வன் தெரிவித்ததாக டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nஆட்சியை கலைக்க அமமுக-திமுக இடையே மறைமுக கூட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்செல்வன் தெரிவித்ததாக டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nமக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே 23-ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆட்சி கவிழ்ந்து எடப்பாடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் கூறி வருகின்றனர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேனியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் ’’திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம். ஆனால் திமுக ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம்’’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து முதல்வர் பழனிச்சாமி தி.மு.க.-அ.ம.மு.க. இணைந்து செயல்படுவது தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவ���ட்டது என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து, நேற்று 2-வது நாளாக சூலூர் தொகுதியில் டிடிவி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடியையும், முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். பின்னர் அமமுக-திமுக இடையே உறவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்தால் தான் ஆட்சியை அகற்ற முடியும் என்ற எதார்த்தத்தை தங்க தமிழ்ச்செல்வன் கூறினார் என்று டிடிவி விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் அவர் பேசுகையில் ’’கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். இல்லை என்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னை முதல்வராக்கி இருப்பார். எடப்பாடி பெரிய பில்கேட்ஸ் போல காதோடு மைக் மாட்டி பேசி வருகிறார். 23-ம் தேதி எடப்பாடி ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு எட்டப்பனைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இப்போது இரண்டு எட்டப்பன்களை நான் பார்க்கிறேன்’’ என்றார்.\nஅதிமுக முதல்வர், துணைமுதல்வர் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை எல்லோரும் வளையல் போடுவதுபோல கையெல்லாம் கயிறு கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று சொன்ன தே.மு.தி.க-வுடனும், ஜெயலலிதா குற்றவாளி அவர்களுக்கு எதுக்கு மணிமண்டபம் என்று கேட்ட பா.ம.க-வுடனும் கூட்டணி வைத்துள்ளார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால், 3 எம்.எல்.ஏ-க்களுக்கு அவசர அவசரமாக நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது. இனி எடப்பாடி பழனிசாமியை நோட்டீஸ் பழனிசாமி என்றுதான் கூற வேண்டும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்���ுகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/delhi-high-court-case-kc-palanisamy-pojy2y", "date_download": "2019-10-22T11:17:38Z", "digest": "sha1:Q7PCMSC3LWL2KX7UQC7CYC4YM7XRKHIL", "length": 11301, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்..! கே.சி.பழனிச்சாமியால் ஓபிஎஸ், இபிஎஸ்.க்கு தலைவலி..!!", "raw_content": "\n கே.சி.பழனிச்சாமியால் ஓபிஎஸ், இபிஎஸ்.க்கு தலைவலி..\nஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் கே.சி.பழனிசாமி அதிமுகவுக்கு பெரும் தலைலியாக இருந்து வருகிறார்.\nஓபிஎஸ், ��பிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் கே.சி.பழனிசாமி அதிமுகவுக்கு பெரும் தலைலியாக இருந்து வருகிறார்.\nமக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி மொத்தம் 1700-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெறப்பட்டன. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.\nஅந்த மனுவில் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது, என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார்.\nஆனால், தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் பீதி அடைந்துள்ளனர்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறி��� முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajini-friend-ambarish-wife-sumalatha-leading-prykw3", "date_download": "2019-10-22T12:29:18Z", "digest": "sha1:R6FOFMO7WTML65XSJVE53STJ2VZMQAH3", "length": 10040, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிகாந்த் நண்பரின் மனைவி முன்னிலை !! சுயேட்சையாய் பட்டையக் கிளப்பும் சுமலதா !!", "raw_content": "\nரஜினிகாந்த் நண்பரின் மனைவி முன்னிலை சுயேட்சையாய் பட்டையக் கிளப்பும் சுமலதா \nகர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ரஜினிகாந்தின் நண்பர் நடிகர் அம்பிரீசனின் மனைவி நடிகை சுமலதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை விட 1 லட்சத்து 26 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.\nகன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதலமைச்சர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.\nமாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.\nஇதையடுத்து மாண்டியா தொகுதியில் சுமலதா சுயேட்சையாக களம் இறங்கினார். அவர் தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார்.\nஇந்நிலையில் மாண்டியா தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல, நடிகை சுமலதா முன்னிலை பெற்றார்.\nதற்போது அவர் நிகில் குமாரசாமியைவிட, 1, 26, 436 வாக்குள் கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த தொகுதியில் சுமலாதாவுக்கு பாஜக ஆதரவு அளித்தது குறிப்பிடத்ததக்கது.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடை���்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-many-idols-of-are-auspicious-to-be-kept-in-home-024933.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-22T10:53:11Z", "digest": "sha1:LSORZYITGTYIAX6I3A4QXBEQCG5DCDVB", "length": 23806, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா? | How many idols of are auspicious to be kept in home? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\n15 hrs ago இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\n17 hrs ago ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n18 hrs ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nMovies தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்\nNews சிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதிய��்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த கடவுள்களின் படங்கள் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் தெரியுமா\nமற்ற மதங்களை போல் அல்லாமல் இந்து மதத்தில் உருவ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோவில்கள் இருந்தாலும் வீட்டில் ஒரு பூஜையறை வைத்து கடவுளை வழிபடுவது கடவுளை அடையும் வழி என பலரும் நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பவை முடிவில்லா சக்தி மற்றும் வல்லமையின் வெளிப்பாடாக இருக்கிறார்.\nகடவுள் நம்பிக்கை இருப்பது நம்மை கஷ்டங்களில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி நம்மை பாவச்செயல்களை செய்வதில் இருந்தும் தடுக்கிறது. சாஸ்திரங்களின் படி அனைத்து வீடுகளிலும் கடவுளின் உருவங்கள் வைத்து முறையாக வழிபடவேண்டும். அதேசமயம் கடவுளை வழிபடும் முறை தவறினால் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகோவிலை பொறுத்தவரையில் கடவுள் சிலைகள் இருக்கும் நிலைக்கும், எண்ணிக்கைக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், வீட்டில் இருக்கும் பூஜையறைக்கென சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளது. அதன்படியே பூஜையறை அமைக்கப்பட வேண்டும், இல்லயெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.\nபூஜையறை எப்பொழுதும் தம்பதிகள் இருக்கும் படுக்கையரைக்குள் கட்டப்படக்கூடாது. தனி அறையாகவோ அல்லது வேறு அலமாரிகளில்தான் கடவுள் சிலைகள் வைக்கப்படவேண்டும். கிழக்கு திசையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஏனெனில் கடவுள் இருக்கும் அறைகளில் ஒருபோதும் பாலியல் செயல்களில் ஈடுபடக்கூடாது.\nசமையலறைக்கு உள்ளேயோ, எதிரிலேயோ இருக்கக்கூடாது\nவீட்டிற்குள் இருக்கும் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது சமையலறை ஆகும். ஏனெனில் அங்கு அனைத்தும் சுத்தமாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் குப்பைத்தொட்டியும் சமையலறைக்குள்தான் இருக்கும். எனவே அங்கு ஒருபோதும் கடவுள் சிலைகள் வைக்கப்படக்கூடாது. அதேபோல சமைக்கு���்போது வெளிப்படும் புகை படும்படி சமையலறைக்கு நேரெதிரிலும் பூஜையறை வைக்கப்படக்கூடாது.\nMOST READ: ஏப்ரல் மாதத்தில் பிறந்தவங்க உங்கக்கூட இருக்காங்களா அப்ப நீங்க ஜாக்கிரதையா இருக்கனும் ஏன் தெரியுமா\nபொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் நாம் வீட்டை விட்டு நீண்ட நாட்கள் வெளியே செல்லும்போது பூஜையறையை பூட்டிச்செல்வது. இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். ஏனெனில் அவ்வாறு பூஜையறையை பூட்டுவது உங்கள் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்திகளை வெளியேற்றும்.\nஉங்களால் சில நாட்கள் குளிக்காமல் வெளியே செல்ல இயலுமா அதேபோலத்தான் பூஜையறையையும் பராமரிக்க வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காது.\nஎத்தனை சிலைகள் வைக்க வேண்டும்\nகோவிலுக்கும், வீட்டு பூஜையறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. வீட்டிற்குள் ஒரு பகுதியாக கோவில் இருக்கலாம், ஆனால் கோவிலின் பகுதியாக வீடு இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை. ஏனெனில் வீடு என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும், உலகத்தை அனுபவிக்கவும் இருக்கும் இடமாகும், ஆனால் கோவில் என்பது கடவுள் வசிக்கும் புனிதமான இடமாகும். கோவிலுக்குள் எத்தனை சிலைகள் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் வீட்டு பூஜையறை என்று வரும்போது அதற்கென சில விதிமுறைகள் உள்ளது.\nMOST READ: தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆத்மாவிற்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா\nஒரே கடவுளின் மூன்று சிலைகள்\nமூன்று முக்கிய பெண் தெய்வங்களான துர்கை, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மியை நீங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே கடவுளின் மூன்று சிலைகளை வீட்டில் ஒருபோதும் வைக்கக்கூடாது. இது உங்கள் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறு வைக்கும் போது உங்கள் வீட்டின் பொருளாதாரம் மோசமடைந்து கொண்டே செல்வதை நீங்கள் உணரலாம்.\nபழங்கால வேதங்களின் படி உங்கள் வீட்டில் மூன்று விநாயகர் படங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பது புனிதமற்றதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் வீட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும், மேலும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பும் ஏற்படும்.\nஉங்களா���் தொடர்ச்சியாக வழிபட முடியாதெனில் ஒரு சிவலிங்கத்தை கூட வீட்டில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இரண்டு சிவலிங்கம் என்பது வைக்கவே கூடாததாகும். வீட்டில் ஒரு சிவலிங்கத்தை வைக்கவே பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது. எனவே இரண்டு சிவலிங்கம் வைக்கப்படும்போது அது உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்துவதுடன் உங்கள் ஆராவையும் பாதிக்கும்.\nஉங்கள் வீட்டில் ஒருபோதும் கிருஷ்ணர் ராதை, ருக்மிணி மற்றும் மீராவுடன் இருப்பது போன்ற சிலைகளை வைக்கக்கூடாது. அதேபோல முருகன் வள்ளி மற்றும் தேவயானியுடன் இருப்பது, விநாயகர் சித்தி மற்றும் புத்தியுடன் இருப்பது போன்ற சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது. இது கணவன் மனைவிக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தி அவர்களின் பிரிவிற்கு வழிவகுக்கும்.\nMOST READ: பெண்களை பொறுத்தவரை இந்த 7 குணங்கள் இருக்கும் ஆண்கள்தான் காதல் மன்னர்களாம் தெரியுமா\nசிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்களே அனைத்து கடவுள்களுக்கும் மேலானவர்கள் என்று வேதங்கள் கூறுகிறது. எனவே பூஜையறை அமைக்கும் போது மற்ற கடவுள்களின் சிலைகள் இவர்களின் சிலைக்கு கீழே இருக்குமாறு அமைக்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா\nஇந்தியாவையே ஆண்ட அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் தெரியுமா\nஇந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nகோவிலை சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஇராவணனின் மனைவி ஆஞ்சநேயருக்கு அளித்த சாபம் என்ன அதனால் அனுமனுக்கு என்ன நடந்தது தெரியுமா\nஇந்த பொருட்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பணகஷ்டம் எப்பவுமே தீராதாம் தெரியுமா\nதெரியாமல் கூட இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்...\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஇந்த மிருகங்களை கூடவா உலகம் முழுவதும் வழிபட்டார்கள்... வியக்கவைக்கும் கலாச்சாரங்களின் தொகுப்பு...\nகட்டை விரலை தா��மாக கொடுத்து சென்ற ஏகலைவனை கிருஷ்ணர் ஏன் கொன்றார் தெரியுமா\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க, இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வணங்கினால் போதும்..\nஇராவணனுக்கும், இலட்சுமணனுக்கும் உள்ள உறவுமுறை என்ன தெரியுமா\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-22T10:48:15Z", "digest": "sha1:747AY37ULTTAOQLRG272DB62FVCLZRIN", "length": 9593, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடக அரசு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகர்நாடகத்தில் தேவகவுடா பேரனால் கூட்டணி உடைகிறது…\nகாங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி: எடியூரப்பா ஆடியோ பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஅரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் : பாஜகவுக்கு குமாரசாமி பதில்\nகர்நாடகாவில் பரபரப்பு: குமாரசாமி அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற 2 சுயேச்சை எம்எல்ஏக்கள்…\nதமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு\nகாவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள���வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226798-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1374772", "date_download": "2019-10-22T11:55:43Z", "digest": "sha1:OQG7HZUQPTUP6Z57W42XEWQ4IGV3OYAA", "length": 9655, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( வணக்கம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவ��ச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/tamil-film-industry-celebrities-crazy-mohan-funeral", "date_download": "2019-10-22T11:49:33Z", "digest": "sha1:DFCLA3FWC4466MNK5H2SO6FDS3CMOCYQ", "length": 18078, "nlines": 176, "source_domain": "image.nakkheeran.in", "title": "கண் கலங்கிய கமல்... மௌனமாக இருந்த சூர்யா... கிரேசி மோகன் இறுதி அஞ்சலி | tamil film industry celebrities at crazy mohan funeral | nakkheeran", "raw_content": "\nகண் கலங்கிய கமல்... மௌனமாக இருந்த சூர்யா... கிரேசி மோகன் இறுதி அஞ்சலி\nநாடக ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகங்களைக் கொண்ட கிரேசி மோகன் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.\nதிடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேசி மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரேசி மோகனுக்கு மனைவி நளினி, மகன்கள் அஜய், அர்ஜுன் உள்ளனர்.\nநாடகங்களில் இவர் படைத்த மாது, ஜானு, சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட 40க்கும் அதிகமான படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசென்னை மந்தைவெளி அம்மணி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.\nபின்னர் கிரேசி மோகனின் உடல் மந்தைவெளியிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இறுதிச்சடங்குகளுக்காக பெசண்ட் நகர் மின் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது கமல் ஹாசன், நடிகை பூஜா குமாரும் மயானத்திற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மிகவும் அமைதியாக கண் கலங்கியவாரு தன்னுடைய நண்பரான கிரேசி மோகனின் உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார் கமல்ஹாசன்.பிறகு கிரேஸி மோகனின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇசையமைப்பாளர் தேவா, “ அவர் மிகப்பெரிய காமெடி எழுத்தாளர் ஆனாலும் என்னை போல சாதாரனமான ஒருவர் ஒரு காமெடி சொன்னாலும் அதை நன்கு உணர்ந்து சிரிப்பவர். ஒரு நல்ல மனிதரை நாம் நிச்சயமாக இழந்துவிட்டோம்” என்றார்.\nபாண்டியராஜன், “அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது நல்ல ஒரு குடும்பஸ்தன். தன் தம்பியின் மீது மிகவும் பாசம் வைத்திருக்க கூடியவர்” என்றார்.\nபாஸ்கி, “மற்றொருவரு���ைய சாதனையை சந்தோஷமாக பாராட்டக்கூடிய தன்மை அவரிடம் உண்டு. ஹூமர் உன்கிட்ட இருக்கு விடாத எழுது எழுதுனு சொல்லி என்ன ஹூமர் பண்ண வைத்த குரு என்று அவரை சொல்லலாம். அனைத்து வயதுடையவர்களிடமும் சகஜமாக பேசக்கூடியவர். அவரை லெஜண்ட் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.\nஇயக்குனர் பாரதிராஜா, “எனக்கு அவரை நாடக மேடையிலிருந்தே தெரியும். நய்யாண்டி, கிண்டலை நாடகத்திலும் சரி, திரைப்படத்திலும் அடுத்தவர்களை ஊணப்படுத்தாமல் எழுதுவார். அதுதான் அவருடைய சிறப்பு. நாடகத்துறையில் எவ்வளவு முத்திரை பதித்தாரோ, அதைபோல திரைப்பட முத்திரை பதித்திருக்கிறார். அடுத்தவர்களை புண்படுத்தாத ஒரு நய்யாண்டி. அவருடைய இழப்பை வார்த்தைகளால் சொல்லவே முடியாது” என்றார்.\nஇயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், “நானும் கிரேசி மோகனும் ஒன்றாக இணைந்து ஆறு படங்கள் பணிபுரிந்தோம். மறக்கமுடியாத நினைவுகள் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் அவருடைய இன்புட்கள் நிறையவே இருக்கிறது. நாம்ப சும்மா சொல்லிக்கலாம் மிகப்பெரிய இழப்புனு... நாட்டுக்கு இழப்பு, மக்களுக்கு இழப்பு அப்படினு சொல்லிக்கலாம். ஆனால், உண்மையிலேயே மிகப்பெரிய இழப்பு அவங்க குடும்பத்திற்குதான்” என்றார்.\nஇயக்குனர் வசந்த், “ எனக்கு பொய்க்கால் குதிரை படம்தான் முதல் படம், அவருக்கும் அந்த படம்தான் முதல் படம். அவர் எழுதின மேரேஜ் மேட் இன் சலூன் என்கிற நாடகத்தைதான் என்னுடைய குரு நாதர் பொய்க்கால் குதிரை என்று படமாக இயக்கினார். அந்த படத்தில்தான் நான் முதன் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். கிரேசி மோகன் முதன் முறையாக படத்தில் கதாசிரியராக பணி புரிந்தார். அந்த காலகட்டத்திலிருந்து எங்களுக்கு நட்பு உண்டு, எனக்கு மிகவும் பிடித்த மனிதர். பாராட்டுவதில் கஞ்சத்தனமே அவரிடம் கிடையாது. வள்ளல் போல பாராட்டுவார். எதையும் ரசித்து செய்வார், ரசித்து பாராட்டுவார்”என்றார்.\nநடிகர் சூர்யாமௌனமாகவே வந்து செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து விடைபெற்றார், மலையாள நடிகர் ஜெயராமன், பாடகர் ஸ்ரீனிவாஸ், ஏ.வி.எம் சரவணன், நிழல்கள் ரவி, ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசூர்யாவை பாராட்டிய டெல்டா விவசாயி��ள்\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\nபேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்-நடிகர் சூர்யா வேண்டுகோள்\nபாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சூர்யா, கார்த்தியின் உதவி...\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\n\"அப்பா... சாவடிக்கிறப்பா நீ\"... மேடையில் துருவ் - விக்ரம் செல்லச் சண்டை\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nவிஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு...\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15396", "date_download": "2019-10-22T10:52:56Z", "digest": "sha1:XMXPRPFZQ2C6KL3SWS5G6X27ZGHXAHPG", "length": 16019, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 11, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (11-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 933 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டணம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியையின் தந்தை காலமானார் பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம் பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம்\nமீலாதுன் நபி 1436: அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழு சார்பில் முப்பெரும் விழாக்கள்\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்\nபிப்ரவரி 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசென்னை வண்டலூரிலிருந்து 10 மணி 42 நிமிடத்தில் காயல்பட்டினம் வந்த புறா\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு\nஅரசு உத்தரவுப்படி, எல்.கே. மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 அரசுத் தேர்வு விடைத்தாள்கள் தைக்கும் பணி துவக்கம்\nமதீனா முன��்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் காயல்பட்டினம் வருகை பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் அழைப்பு\nதுளிரில் மன நலன் குறித்த மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி\nநாளை பிப்ரவரி 11 (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆம் ஆத்மி கட்சி - டில்லி தேர்தலில் அமோக வெற்றி\nஊடகப்பார்வை: இன்றைய (10-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் ஜன்சேவா விளக்கக் கூட்டம் நகர மகளிர் பங்கேற்பு\nதிருச்செந்தூர் - நெல்லை பயணியர் புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்\nபிப்ரவரி 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல் வரலாறு: முன்னோடிகள் இருவர் (பாகம் 2) எம்.எச்.எம். நாளிர் சிறப்புக்கட்டுரை (பாகம் 2) எம்.எச்.எம். நாளிர் சிறப்புக்கட்டுரை\nகாயல்பட்டினம் வட பாக கிராமம் நிலங்கள் உட்பட 1663 ஏக்கர் நிலங்களை அடமானம் வைத்து DCW நிறுவனம் - 395 கோடி ரூபாய் கடன் பெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4408", "date_download": "2019-10-22T11:15:43Z", "digest": "sha1:Y3CUHA7LIRWB5ORLAE3YN4GYQIXSAAJ2", "length": 6347, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்தியப் பெண்\nசனி 06 அக்டோபர் 2018 12:03:36\nஅமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்து ரைத்துள்ளார்.அமெரிக்காவின் அதிநவ���ன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்குப் புதிய தலைவர் தேர்வு நடக்கிறது.\nஇந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி ரீத்தா பரன்வாலின் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.\nஇதில் அவரது நியமனம் உறுதியானால் அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீத்தாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குன ராக பணியாற்றி வருகிறார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_204.html", "date_download": "2019-10-22T11:58:25Z", "digest": "sha1:ZDCZSITVNRNBY4ONTYWOO35SM4TAHRSC", "length": 6914, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”அவசரம் காட்ட வேண்டாம்” : முஜீபுர் ரஹ்மானிடம் உலமா சபை கோரிக்கை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n”அவசரம் காட்ட வேண்டாம்” : முஜீபுர் ரஹ்மானிடம் உலமா சபை கோரிக்கை\nமுஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகளை அமைச்சரவையின் அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹுமானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅத்துடன், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானம் மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில், இரு தரப்புச் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜம் இய்யத்துல் உலமா அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹுமானுக்கு, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ் ஷேய்க் எம்.எம்.ஏ. முபாறக் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/all-theaters-in-tn-reserved-for-kochadaiiyaan/", "date_download": "2019-10-22T11:23:06Z", "digest": "sha1:ELUTIS6QXNL7LWQRDTQAXRYBN64NPKQF", "length": 35751, "nlines": 263, "source_domain": "www.envazhi.com", "title": "‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்!’ | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities ‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்\n‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்\nதமிழகத்தின் அத்தனை அரங்குகளும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானுக்கே\nசென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வரும் கோச்சடையானுக்காக தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளும் இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.\nரஜினி படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகே மற்ற படங்களுக்கு அரங்குகள் ஒதுக்க முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஜினி படங்கள் வெளியாகும் தேதிதான் நிஜமான பண்டிகைக் காலம். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் தொடங்கி, வாகனங்களுக்கு டோக்கன் கொடுப்பவர், திண்பண்டம் விற்பவர் என அத்தனை பேருக்கும் லாபம் தருவது ரஜினியின் படம் மட்டுமே.\nமுன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, ‘சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்’ என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்\nஎனவே ரஜினியின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை தருவதில் வியப்பில்லை.\nஇந்தப் பொங்கலுக்கு அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா போன்ற படங்கள் வருவதாக இருந்தன. கமலின் விஸ்வரூபம் 2 கூட பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள்.\nஆனால் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.\nதிரையரங்க உரிமையாளர்களும், தங்கள் அரங்குகளை ரஜினியின் கோச்சடையானுக்கே ஒதுக்கியு��்ளனர். குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்குகள் அத்தனை திரைகளிலும் முதல் வாரம் முழுக்க கோச்சடையானை மட்டுமே திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஒற்றைத் திரை அரங்குகள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை அதிகபட்ச வசூல் பார்ப்பதே ரஜினி படங்கள் ரிலீசாகும்போதுதான்.\nஇப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைந்தது 900 அரங்குகளில் கோச்சடையான் திரையிடப்படும் எனத் தெரிகிறது. ஓடிக் கொண்டிருக்கும் படங்களை சில தினங்களுக்கு நிறுத்திவைத்துவிட்டு கோச்சடையானை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர் (முன்பு எந்திரன் வெளியீட்டின்போதும் இப்படித்தான் நடந்தது\nமுன்பு பொங்கலுக்கு வெளியாவதாகச் சொன்ன படங்களின் விநியோகஸ்தர்களிடம், ‘தலைவர் படம் வருது… பொங்கல் வாரம் முழுக்க வசூல் பார்க்க இதான் சரியான சந்தர்ப்பம். வேறு படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க முடியாத நிலை. புரிஞ்சிக்கங்க,’ என்ற பதிலையே பல திரையரங்கு உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.\nTAGkochadaiiyaan Rajini Theater கோச்சடையான் திரையரங்குகள் ரஜினி\nPrevious Post கோச்சடையான் தங்க இசைத் தட்டுடன், கோச்சடையான் டி ஷர்ட்... நீங்க முன்பதிவு பண்ணிட்டீங்களா Next Post சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் கோச்சடையான் இசை வெளியீடு\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n33 thoughts on “‘தலைவர் படம் வருது… வேறு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது கஷ்டம்\nஅஜீத்தின் ஆரம்பம் வெற்றியைப் பார்த்து ரஜினி ரசிகர்கள்\nபொறாமைப் படுவதாக எழுதிய தலை ரசிகர்கள் என்ன\nரஜினிக்கு கமல் ரசிகர்கள், கமல் ஹாசன், கொடுக்கும் மரியாதையை\nதலை, குருவி ரசிகர்களிடம் காண்பது அரிதாக உள்ளது. நன்றி.\n-== மிஸ்டர் பாவலன் ==-\nபடம் ஓரளவு நல்ல இருந்தா கூட போதும் , பெரிய வெற்றி பெற்றுவிடும் .\nசிங்கத்தின் கர்ஜனை ஆரம்பம் இனி சிறுநரிகளுக்கு ஏது கூடாரம்…\nதல, தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார்(கொடுமைடா சாமி) எல்லா அல்ல சில்லைகளும் தெரிச்சு ஓடுங்கடா….எங்க சிங்கம் வருதுடா..\nஎன் குழந்தைகளுடன் தலைவனை முதல்நாள் தரிசிப்பேன்…\n//முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, ‘சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் ��ட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்’ என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்\nசங்கர் சார் அது Enthiran படம்னு நினைக்கிறான்\nவாங்க தலைவா…வாங்க….உங்க வருகைக்காக தான் இத்தன நாளா காத்துருந்தோம்…..வெற்றி முரசு கொட்டட்டும் உலகமும் எங்கள் தமிழ்நாடும்……………10-ஜனவரி-2014 அன்று ………………………………வாழ்க எங்கள் தலைவர்………….\nஎன்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்\nஎன்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்.\nஎட்டு மட்டும் வச்சுபுட்டா கீழறங்கி பாதத்திலே\nபுள்ளி மட்டும் வைச்சுபுட்டு விட்டுப்புட்டு போறதில்லை\nஆதாயத்தைத் தேடி நான் போனதில்லப் பாரு\nஆண் பிள்ள சிங்கம் அட என்னப்போல யாரு\nஇந்த உண்மையா புரிஞ்சு உள்ளதைத் தெரிஞ்சு\nஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு\nதலைவர் படம் வருதுடா ……வழி விட்டு ஓடி விடுங்கள்….அது தான் உங்களுக்கு நல்லது…………………..என் உயிர் ரஜினி…………………..\nமாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு\nதலைவர் பாடல் ஒன்று நாபகம் வருது………………………….\nஎன்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்\nஎன்னால ஆனமட்டும் எல்லாருக்கும் லாபம்.\nஎட்டு மட்டும் வச்சுபுட்டா கீழறங்கி பாதத்திலே\nபுள்ளி மட்டும் வைச்சுபுட்டு விட்டுப்புட்டு போறதில்லை……………..\nஆதாயத்தைத் தேடி நான் போனதில்லப் பாரு\nஆண் பிள்ள சிங்கம் அட என்னப்போல யாரு………………..\nஇந்த உண்மையா புரிஞ்சு உள்ளதைத் தெரிஞ்சு\nஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…………………………………\nபேர கேட்டாலே உலகமே அதிருதில்ல அது தான் உண்மையான தலைவர் ,உண்மையான சூப்பர் ஸ்டார்\nஎங்கள் அன்பு தலைவரின் கோச்சடையான் படம் மாபெரும் சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனனை வேண்டி வணங்குகிறோம்\nஇப்படிக்கு என்றும் அன்பு தலைவரின் வழியில் admin@vellorerajinifans.com\n/ரஜினிக்கு கமல் ரசிகர்கள், கமல் ஹாசன், கொடுக்கும் மரியாதை//\nசரி, உங்களுக்காக அரை மனதோடு நம்பறோம்\nஇது தெரிந்ததே. கோச்சடையான் அதிகார பூர்வ அறிவிப்பு என்றதும் நான் சொன்னது இதோ\nஅப்போ பொங்கலுக்கு வந்துவிடும் என்று சொன்ன வீரம், ஜில்லா எல்லாம் தமிழ்ப் புத்தாண்டுக்குத்தான் வரும் \nவிஸ்வரூபம்-2 ரிலீஸ் டேட் தள்ளிப் போகுமோ\nநண்பர் ரஜினியுடன் ஒரே தேதியில் ரிலீஸ் செய்து\nபோட்டி போடுவதை கமல் விரும்ப மாட்டார்..\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஒதுங்கு ஒத��ங்கு தலைவர் படம் வருது ஒதுங்கு ஒதுங்கு\nகடைசியாக வந்த செய்தியின் படி கோச்சடையான், வீரம் இரண்டு\nபடங்களும் பொங்கல் ரிலீஸ் என்றும், ஜனவரி இறுதியில்\nகமல் ஹாசன் விஸ்வரூபம்-2 படத்துடன் களம் இறங்குகிறார் எனப்\nபடித்தேன். விஸ்வரூபம்-2 படம் ஹாலிவுட் தரத்தில், ஒரு ஆங்கிலப்\nபடம் போல், இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். கமல்-ரஜினி\nரசிகர்களுக்கு விஸ்வரூபம்-2, கோச்சடையான் படங்கள் சிறப்பாக\nஇருக்கும் என நான் நம்புகிறேன். நன்றி\n-=== மிஸ்டர் பாவலன் ==-\n//வினோ, நான் கேள்விப்பட்டது : கோச்சடையானுக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு கொண்டாட்டமில்லையென \n-=== மிஸ்டர் பாவலன் ==-\nடியர் வினோ தலைவர் படம் அறிவுப்பு வந்த அடுத்த நாளே வீரம் அறிவிப்பு வந்துள்ளது . இன்று ஜில்லா அறிவிப்பு திரைஅரங்கு பெயருடன் வந்துள்ளது , எப்படி வினோ தலைவர் படம் சொன்ன மாதிரி வந்து விடுமா வியாபாரம் எப்படி இருக்கும் , இது சம்பந்தமாக தங்களுக்கு ஏதும் தெரிந்தால் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வினோ , வாழ்க தலைவர் வெல்க கோச்சடையான்\nதலைவர் படம் ரிலீஸ்னு சொல்லியும் அஜீத், விஜய் தங்கள் படங்களை அதே நாளில் வெளியிட முடிவெடுத்திருப்பது கோச்சடையான் ஒரு பொம்மை படம் என்பதால் தானே… எதற்கு தலைவா அவங்க போட்டி போடற அளவுக்கு இது மாதிறி படங்கள்ல நடிக்கிறீங்க. இதே எந்திரன்,சிவாஜி,படையப்பா மாதிரி ஒரு படத்துல நடிச்சிட்டு இதே மாதிரி ரிலீஸ் தேதி சொல்லிருந்தா தலவலியும்,குருவியும் இப்படி தெனாவெட்டா இருந்திருப்பாங்களா இந்நேரம் அவங்க படத்த தள்ளிவச்சிட்டு, துண்ட காணொம் துணிய காணொம்னு பம்மிருக்க மாட்டானுங்க. எது எப்படியோ தலைவர் கார்டூன் சிங்கமா வந்தாலும் சிங்கிளாத்தான் வரணுங்கிறது என் விருப்பம். அதை தான் தலைவரும் விரும்புவார். எனவே படம் கண்டிப்பா பொங்கலுக்கு வராது.\nநான் கேள்வி பட்ட வரை தலைவர் படம் பொங்கலக்கு வராது என்று Jan End or Feb Month தான் வரும்………. வினோ ஏதும் தெரிந்தால் கூரவும்.\n//வினோ, நான் கேள்விப்பட்டது : கோச்சடையானுக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு கொண்டாட்டமில்லையென \n-=== மிஸ்டர் பாவலன் ==-\nஇல்லை நான் கேள்வி பட்டவரை தலைவர் ரசிகர்கள் அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அனால் Animation Picture என்றே பயமே மேலோங்கி உள்ளது ஏன் என்றல் 100 % படம் வெற்றி பெறவ��ண்டும்……….. அடைய செய்வோமாக \nதலைவருக்காக காத்து இருக்க வெறுப்பு இல்லை\nஆனால் தேதியை எதுக்கு அறிவிக்கனும்…\nமற்றவர் ரசிகர்களிடம் பேச முடியலை..\nரசிகர்கள் ரத்தம் உறையும் வரை காத்திருக்க தயார்…\nதயவு செய்து ஒரு முடிவு எடுதுட்டு மாற்றாதீர்கள்…\nமுடிவெடித்த பின்னால் நான் தடமாற மாட்டேன் என்று தலைவர் பாடல் வரிகளிலே இருக்கு\nஐ லவ் ரஜினி சார்….\n//தலைவர் படம் ரிலீஸ்னு சொல்லியும் அஜீத், விஜய் தங்கள் படங்களை அதே நாளில் வெளியிட முடிவெடுத்திருப்பது கோச்சடையான் ஒரு பொம்மை படம் என்பதால் தானே…//\nகோச்சடையான் ரிலீஸ் டேட் தள்ளிப் போகலாம் என ஒரு இணைய\nதளத்தில் நான் படித்தேன். இனியும் கால தாமதம் செய்யாமல் ரஜினி\nஏதாவது புதிய இயக்குனர்கள், அல்லது, ஷங்கர் இயக்கத்தில் ஒரு\nபடத்தில் நடிக்கலாம். சௌந்தர்யா படம் தாமதம் ஆகிக் கொண்டே போவது\n== மிஸ்டர் பாவலன் ==-\nகோச்சடையான் படம் தள்ளிப்போடப்படுவதற்கான உண்மையான காரணம் அதற்கு தியேட்டர் கிடைக்காததுதான. அனைத்து அதிபர்களும் வீரம.ஜில்லா படங்களை வெளியிடவே விரும்புகின்றனர. இந்த படம் தனியாக வந்தால் மட்டுமே தியேட்டர் அதிபர்கள் வாங்குவார்கள் என்று தெரிகிறது. அதோடு ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு பின்வாங்குவதை அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் விஜய்.அஜீத் ரசிகர்கள் தங்கள் வெற்றியாகவே கருதுவார்கள். எனவே ரஜினி புகழை குறைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி ரிலீஸ் தேதியை மாற்றினால் அமையும் என்பது என் தாழ்மையான கருத்து.\nஇது பொம்மைப் படமாக இல்லாமல் வழக்கமான ரஜினி படமாக\nஇருந்தால் – பி.வாசு படமாக இருந்தாலும் – பெரும் தியேட்டர்கள்\nகிடைத்திருக்கும் என நான் நினைக்கிறேன். அடுத்த படத்தில்\nரஜினி நடிக்க ப்ளான் செய்யலாம். நன்றி\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க ��ைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:18:15Z", "digest": "sha1:TEE2JLMT6JN7GOJTXS7RC3IHBK6VY2OK", "length": 8831, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாகன விற்பனை", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகாலாவதியான ஆவின் பால் விற்பனை - ஒருவர் சஸ்பெண்ட்\nஆன்லைன் காய்கறி வர்த்தகத்தை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\nகாவல்துறை வாகனத்தை இடித்துத் தள்ளிய கார்... சிசிடிவி காட்சி..\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nமோட்டார் வாகன ஆய்வாளருக்கு 20 கோடி சொத்து : சோதனையில் அம்பலம்\nஆன்லைனில் செல்போன் விற்பவர்களை குறிவைக்கும் மோசடி நபர்\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு\nடெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\n‘இளைஞர்கள் டயரை திருடியதாக பரவிய வீடியோ’ - உண்மை என்ன \n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகாலாவதியான ஆவின் பால் விற்பனை - ஒருவர் சஸ்பெண்ட்\nஆன்லைன் காய்கறி வர்த்தகத்தை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வ��கன்\nகாவல்துறை வாகனத்தை இடித்துத் தள்ளிய கார்... சிசிடிவி காட்சி..\nவீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறைகிறது\nமோட்டார் வாகன ஆய்வாளருக்கு 20 கோடி சொத்து : சோதனையில் அம்பலம்\nஆன்லைனில் செல்போன் விற்பவர்களை குறிவைக்கும் மோசடி நபர்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/kids/146749-short-story", "date_download": "2019-10-22T11:11:33Z", "digest": "sha1:N7YY7PX75WVBBVX63GOWUMK442KH52PM", "length": 5519, "nlines": 137, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 December 2018 - கூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை | Short Story - Chutti Vikatan", "raw_content": "\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nசென்னை டே 2018 - நம்ம சென்னையை நல்லா தெரிஞ்சுப்போம்\nநம்ம மதுரையை நல்லா தெரிஞ்சுப்போம்\nதருமபுரி 200 - நம்ம தருமபுரியை நல்லா தெரிஞ்சுப்போம்\n - ‘காகிதப் பறவை’ என்கிற தியாக சேகர்\nவண்ணப் பந்து வால் ஹேங்கிங்\nநட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்\nஜீபாவின் சாகசம் - ஹலோ ஹலோ நோவா\nரியான் - ரியல் யூடியூப் ஸ்டார்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #6 - கோவை 200 - இன்ஃபோ புக்\n - டோபர்க்யால்: குரங்குகளின் தந்தை\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 15\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nகூகுள் தந்த உயிர்கள் - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2016/04/13/nile-river-civilizations-8/", "date_download": "2019-10-22T12:05:53Z", "digest": "sha1:3A7NR6IDILQWE2YF7OUOILT3HJNDQQNR", "length": 34671, "nlines": 126, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8 | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8\n‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணித���் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். … பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். ‘\nகிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]\n‘யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று \nஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)\n‘உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லா வற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின் களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது\n‘எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். ‘\nமுன்னுரை: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.\nஎகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான ‘யந்திரவியல் நியதி முறைகளைக் ‘ [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள். அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா கள்ளர் கூட்டம் புகுந்து ��ிருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர் எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.\nஎகிப்தியரின் நுணுக்கமான பொறியியல் திறமை\n4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான ‘பை ‘ [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த ‘வரலாற்றுப் பிதா ‘ எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும் ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது\nஎகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்\nவிஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான ‘ஆல்கெமி ‘ [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்���ு அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.\nதற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:\nஎண்: 1 …. ஒற்றைக் கோடு\nஎண்: 10 …. ஒரு லாடம்\nஎண்: 100 …. C எழுத்து போல் ஒரு சுருள்\nஎண்: 1000 …. தாமரை மொட்டு\nஎண்: 10,000 …. ஒரு விரல்\nஎண்: 100,000 …. ஒரு தவளை\nஎண்: 1000,000 …. கை உயர்த்திய ஒரு கடவுள்\nஎகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள்\n4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.\nமுதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.\nஇரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7\nகூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு\nகிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.\nபிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.\nமாபெரும் கீஸா பிரமிடில் மகத்தானக் கணிதக் கண்டுபிடிப்புகள்\nஃபாரோ மன்னன் கூஃபூ [King Khufu] எழுப்பிய பிரமிட்தான் எல்லாவற்றிலும் பெரியது; உலகத்தின் ஏழு விந்தைகளில் ஒன்றாகப் பாராட்டப் படுவது. அந்த கற்பாறைக் கூம்பகம் மிகத் துல்லியமான பாறைக் கற்களின் அமைப்புகளால் உருவாக்கப் பட்டது. அதன் பீடத்தளச் சதுரப் பக்கம் 230 மீடர். நான்கு பக்கங்களின் மட்டநிலை நீளம் ஒன்றுக் கொன்று 20 செ.மீ. வேறுபாட்டில் உள்ளதென்றால், கட்டடக் கலை வல்லுநரின் நுணுக்க ஆற்றலைப் பாராட்டாமல் இருக்க முடியாது உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன் உயரம்: 150 மீடர். சீராகப் பாறைகள் பதிக்கப்பட்ட நான்கு சாய்வு பக்கங்களின் கோணம்: 51 டிகிரி. பிரமிட் வயிற்றில் சுமார் 2,300,000 [2.3 மில்லியன்] பாறைக் கட்டிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாறாங் கல்லின் எடை சுமார் 2.5 டன் பாறைக் கற்கள் நுணுக்கமாகச் செதுக்கப் பட்டு அமைக்கப்பட்ட அவ்வடுக்கின் ஊடே ஒரு மெல்லிய இழைத் தகடு கூடச் செலுத்த முடியாது என்று சொல்லப் படுகிறது\nகீஸா பிரமிடில் உள்ளதாக அறியப்படும் கணித மகத்துவங்கள்\n1. பிரமிடின் பீடச் சுற்றளவு: 230×4=920 மீடர். எகிப்தியர் முழங்கை [cubit measure: 40 செ.மீ] அளவுக்கு\n920/40= வருவது சுமார்: 365 அதாவது ஓராண்டின் நாட்கள் [ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிப்பிடப் பிரமிட் நீளம்: 230 மீடர் [230/40= 575] அதாவது 575 முழங்கை அளவு திட்டமிடப் பட���டது.\n2. பிரமிட் பீடச் சுற்றளவை 230×4=920, இரட்டை உயரத்தால் [2×150] வகுத்தால் வருவது வட்ட நிலை இலக்கம் பையின் [Pi] மதிப்பு= 3.14 வருகிறது.\n3. பிரமிடின் உயரத்தை 10^9 [10 to the power of 9] எண்ணால் பெருக்கினால், சுமார் பூமிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம் கிடைக்கிறது.\n4. பிரமிட் எடையைப் 10^15 எண்ணால் பெருக்கினால், பூமியின் சுமாரான எடை வருகிறது.\n5. பிரமிட் உள்ளே அமைக்கப்பட்ட மன்னர் அடக்க மாளிகைகள் பித்தகோரியன் முக்கோணங்களான, [3-4-5] அல்லது [2-5-3] ஆகிய கணித விதியில் ஆக்கப் பட்டுள்ளன.\nசில ஐரோப்பிய வல்லுநர்கள் இந்தப் பொருத்தங்களில் [3], [4] கூற்றுக்களை எகிப்தியர், பூமிக்கும் பரிதிக்கும் உள்ள தூரம், பூமியின் எடை ஆகியவற்றை யூகித்துப் பிரமிடைக் கட்டி யிருக்கிறார் என்று பூரணமாக நம்புவதில்லை\n2 thoughts on “நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8”\nநைல் நதி நாகரிகம் …\nதொடர் பதிவு அருமை நண்பரே…\nPingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thittam-poattu-thirudura-kootam-movie-visual-novelty-on-display-director-sudhar-063148.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-22T12:32:16Z", "digest": "sha1:W5GTNA6MOHUX7H5IJ3HVOSIK73AHGHAW", "length": 18087, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர் | Thittam Poattu Thirudura Kootam Movie visual novelty on display-Director Sudhar - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\n31 min ago மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n1 hr ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n1 hr ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nNews மாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nசென்னை: திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திராத வகையில் இருக்கும் என்று அந்த படத்தின் இயக்குநர் சுதர் கூறியுள்ளார். மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிகளோ, காதல் காட்சிகளோ தான் இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படம் புதுமையானது என்றும் கூறியுள்ளார்.\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திருடாதே திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இது அவருடைய முதல் சமூக சீர்திருத்த படமாகும். இப்படத்தில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடல் வெகு பிரபலம்.\nஇப்பாடலில் வரும் திட்டம்போட்டு திருடுற கூட்டம் என்ற வைர வரிகள் அன்றைய அரசியல் சமுதாய நிகழ்வுகளை வெளிச்சம்போட்டு காட்டியதோடு, இன்றைய அரசியல் சமூக அவலத்தையும் சித்தரிப்பதாகவே உள்ளது. அந்த பாடலின் வரிகளையே சுட்டு, இந்தப்படத்தின் கதைக்கு பொருத்தமான படத்தலைப்பாக வைத்து புரட்சி செய்துள்ளனர் படக்குழுவினர்.\nஇப்படத்தில் உலகக்கோப்பையை திருட முயற்சிக்கும் திருட்டுக் கும்பலின் தலைவனாக இயக்குனர் கம் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். இவருடன் சாத்னா டைட்டஸ், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இது முழுக்க முழுக்க காமெடியோடு மசாலா ஐட்டங்கள் உள்ள படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.\n நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன\nஇப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்த்திராத காட்சிகளாக இருக்கும்.\nபொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிகளோ, காதல் காட்சிகளோ தான் இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திராத வகையில் இருக்கும்.\nகலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும். எங்கள் கலை இயக்குனர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களைக் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் ஒளிப்பதிவாளர் அவரின் ஒளிப்பதிவின் மூலம் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தை எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. செப்டம்பர் 27ஆம் தேதியன்று திட்டம் போட்டு திருடுற கூட்டம் வெளியாகிறது.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nசினிமா கற்பனைதான்.. அதை ஃபாலோ பண்ணாதீங்க.. சீரியஸா எடுத்துக்காதீங்க.. மாணவிகள் மத்தியில் திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nநக்கலடித்தவர்கள் முகத்தில் கரி பூசிய அஸ்லாம் - ஜி டிவி சரிகமப சீசன் 2 டைட்டில் வென்று அசத்தல்\n பிரபல ஜோதிடர் பாலாஜ�� ஹாசன் கணிப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/atm-may-be-shut-down-march-2019-335083.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:21:08Z", "digest": "sha1:P5LVHOKYSGGD7WVQVD5MIM4TEFFV6BRT", "length": 19609, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் | ATM may be shut down by March 2019 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட் பை சொல்ல ரெடியாகும் ஏடிஎம் மெஷின்கள்.. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்\nடிஜிட்டல் பணபரிவர்தனைக்கு மக்களை தயார்படுத்த திட்டம் \nடெல்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மக்கள் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nபணம் எடுக்க வேண்டும் என்றால் அன்று வரிசையில் நின்று பாஸ்புக்கை காண்பித்து அதில் வரவு வைத்து பணம் பெற்று வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று தடுக்கிவிழுந்தால் எத்தனை எத்தனை ஏடிஎம் மையங்கள். ஒரு சிறிய அறையை ஏடிஎம் மையத்துக்காக வாடகைக்கு விட்டு சம்பாதித்தும் வருகின்றனர்.\nஅந்த அளவுக்கு ஏடிஎம் மையங்கள் நமது அவசர தேவையை பூர்த்தி செய்ததுடன் கால விரயத்தையும் மிச்சப்படுத்தியது. இந்நிலையில் நாட்டில் உள்ள 2.38 லட்சம் ஏடிஎம் மையங்களில் 50 சதவீதம் மூடும் அபாயத்தில் உள்ளதாக லாபநோக்கமில்லாத வர்த்தக சங்கம் (ஏடிஎம் தொழிற்சாலையின் கூட்டமைப்பு) எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. 5 லட்சம் செலவாகும்\nஏடிஎம் தொழிற்சாலையின் கூட்டமைப்பு கூறுகையில், சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஆர்பிஐ ஒழுங்குமுறை விதிகளின்படி ஏற்கெனவே உள்ள ஏடிஎம்களை புதுப்பிக்கும் செலவு அதிகரிக்கக் கூடும். ஏடிஎம்களின் பாதுகாப்பை அமல்படுத்தவே ஒரு மாதத்துக்கு ஒரு ஏடிஎம் மையத்துக்கு குறைந்தது ரூ. 1.5 லட்சம் செலவாகும். அப்போ 2.38 லட்சம் ஏடிஎம்களுக்கு என்ன செலவாகும் என்பதை பாருங்கள்.\nநிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற தன்மை, ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள்தொகை, அரசின் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஏடிஎம் மையங்கள் மூடப்படுவதாக தெரிவித்தன. இந்த மையங்கள் மூடப்பட்டுவிட்டால் இனி மக்கள் வங்கிகளுக்கு சென்று ஒவ்வொன்றுக்கும் நிற்பது பெரும் சிரமத்தை கொடுக்கும்.\nநோட்டு அடிப்பதற்கே பெரும் தொகை செலவிடப்படுகிறது என ஏற்கெனவே ஆர்பிஐ கூறியுள்ளது. எனவே கரன்சி நோட்டுகளை அடிப்பதை நிறுத்திவிட்டு மக்களை டிஜிட்டல் மயமாக்க அரசு முற்படுகிறது. பூ விற்பவர் முதல் தெரு கடை அண்ணாச்சி வரை அனைவருக்கும் ஸ்வைப்பிங் மெஷின்களை அரசு வழங்கலாம்.\nஅவ்வாறு வழங்கும் பட்சத்தில் அதற்கான த��கை ஏதும் பிடிக்காமல் இருந்தால் சிறு வியாபாரிகள் பயன்பெறுவர். ஏடிஎம் மையங்களை பயன்படுத்துவதை விட இந்த வகை மெஷின்கள் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.\nநோட்டடிக்கும் செலவை இந்த மெஷின்கள் வாங்குவதற்கு பயன்படுத்தும் யோசனையும் அரசிடம் இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ இனி பிக்பாக்கெட், ஏடிஎம் கொள்ளையர்கள் பாடு திண்டாட்டம்தான் என்பது நிதர்சனம். இன்னொரு முறை பணமதிப்பிழப்பு சம்பவங்கள் எல்லாம் ஏற்படாது போலயே. ஆனால் எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் என்ற வடிவேலு தத்துவத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செய்தால்தான் அது சொதப்பலாக முடியாமல் சிறப்பாக முடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\natm shut down march ஏடிஎம் மூடல் மார்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cigarettes-tobacco-products-price-will-increase-due-this-budget-273106.html", "date_download": "2019-10-22T11:01:44Z", "digest": "sha1:Y7JBKI2UZPW3B6HE5YXRLCQZXUEIM6L2", "length": 16244, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்? | Cigarettes and tobacco products price will increase due to this budget - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் ஓகே.. எது விலை குறையும்.. எது கூடப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா பாஸ்\nடெல்லி: பொது பட்ஜெட் வரி விதிப்பு மாற்றத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகரெட், புகையிலை உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரும் என தெரிகிறது. அதேபோல் பல பொருட்களின் விலை குறையும் என்றும் கூறப்படுகிறது.\nபொது மற்றும் ரயில்வே பட்ஜெட் முதன்முறையாக ஒருங்கிணைத்து இன்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்���து. இதனை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.\nவரிவிதிப்பு மாற்றத்துடன் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. இதானல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் எவை எவை என்பதைப் பார்ப்போம்...\nஉடலுக்கு கேடு விளைவிப்பவையான சிகரெட்டு, பான்மசாலா, புகையிலை போன்றவற்றின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். அதேசமயம், சோலார் மின்தகடுகள், எரிபொருள் கலன்கொண்ட மின் உற்பத்தி அமைப்புகள், காற்றின்மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிகரெட்டுகள், பான் மசாலா, சிகார், சுருட்டுகள், பீடிகள், மெல்லும் புகையிலை, எல்.இ.டி. விளக்கு உதிரிபாகங்கள், வறுத்த மற்றும் உப்புபோடப்பட்ட முந்திரி, கண்ணாடி இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய எம்.எஸ்.டேப்கள், அலுமினியம் தாதுக்கள், வெள்ளி நாணயங்கள்-பதக்கங்கள், செல்போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும என கூறப்படுகிறது.\nதிரவ இயற்கை எரிவாயு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பான் வடிகட்டி, சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், எரிபொருள் செல் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகள், காற்று மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் கைரேகை பதிவு எந்திரம், ராணுவத்தினருக்கான குழு காப்பீடு ஆகியவை வெகுவாக குறையும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2017 செய்திகள்\nபட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்\nபட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு கிடைத்த நிதி எவ்வளவு தெரியுமா\nதமிழகம் நிறைய திட்டங்களை எதிர்பார்க்கிறது.. பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்\nஅதிக சலுகைகளை அருண் ஜேட்லி அறிவிக்காமல் போனதற்கு இதுதான் காரணமா\n‘செக்’ மூலம் நன்கொடை.. அரசியல் கட்சிகளுக்கு வைக்கப்பட்ட ‘செக்’.. பட்ஜெட் குறித்து தமிழிசை கருத்து\nஎம்பி அகமது இறந்த அன்றே பட்ஜெட் தாக்கல்.. இந்தியாவின் ட்ரம்ப் மோடி.. லாலு விள���சல்\nஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் உத்தம பட்ஜெட்- மோடி\nரயில்வே பட்ஜெட்டில் டிக்கெட் விலை உயர்வு, குறைப்பு குறித்த அறிவிப்பு ஒன்றும் இல்லை\nரூ.50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுனங்களுக்கு 5% வரி குறைப்பு\nவான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து\nரயில்வே திட்டங்களுக்காக 1,36,000 கோடி… மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-recommends-actor-suresh-gopi-rs-mp-251774.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T12:06:40Z", "digest": "sha1:K55TW6VJRV3EK2OU2GBFB5RU7XDHHUEJ", "length": 16205, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் சுரேஷ்கோபியை ராஜ்யசபா எம்.பியாக நியமிக்க பிரதமர் பரிந்துரை- அமைச்சராகிறார்? | Modi recommends Actor Suresh Gopi for RS MP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்ப���ம் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சுரேஷ்கோபியை ராஜ்யசபா எம்.பியாக நியமிக்க பிரதமர் பரிந்துரை- அமைச்சராகிறார்\nடெல்லி: மலையாள நடிகரும் பாஜகவின் நட்சத்திர பிரசாரகருமான சுரேஷ்கோபியை ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்ற முடியாத நிலை இருந்து வருகிறது.\nஇதனைத் தொடர்ந்து இடதுசாரிகளின் வாக்கு வங்கியான ஈழவா மக்களின் பிரதிநிதிகள் மூலம் தனிக்கட்சி தொடங்க வைத்து அதனுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தைப் போலவே வரும் மே 16-ந் தேதி கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.\nஇத்தேர்தலில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ்கோபியை வேட்பாளராக்க பாஜக தீவிரமாக முயற்சித்தது. ஆனால் சுரேஷ்கோபி இதனை நிராகரித்துவிட்டார். தற்போது கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பிரசாகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சுரேஷ்கோபி.\nஇந்நிலையில் சுரேஷ்கோபியை கலைத்துறை சார்பிலான ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார். ராஜ்யசபாவில் மொத்தம் 250 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 12 பேரை ஜனாதிபதி தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நியமிக்க முடியும். இந்த கோட்டாவின் கீழ்தான் தற்போது சுரேஷ்கோபியை எம்.பி.யாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுரேஷ்கோபி எம்.பி.யாகும் நிலையில் அவர் மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான கேபினட்டில் கேரளாவுக்கு எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை. ஆகையால் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியல் ஆட்டத்தில் அசத்துவாரா ஸ்ரீசாந்த்.. மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குகிறார்\nகேரள முதல்வராகப் பதவியேற்கும் பினராய�� விஜயனுக்கு கருணாநிதி வாழ்த்து\nகேரள மாநில முதல்வராகிறார் பினராயி விஜயன்: 93 வயதான அச்சுதானந்தன் ஏமாற்றம்\n கேரளாவில் சரித்திரம் படைத்த பாஜக- சட்டசபைக்குள் நுழைந்தது\nகேரளா சட்டசபை தேர்தல்: திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவுட்\nகேரளாவில் இடது ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி - 93 வயது அச்சுதானந்தன் முதல்வராகிறார்\nகேரளாவில் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.- மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி: இந்தியாடுடே எக்ஸிட்போல்\nகேரளாவில் மழைக்கு நடுவேயும் விறுவிறு... மாலை 6 மணிவரை 72.5% வாக்குகள் பதிவு\nகேரளாவில் இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசி சொந்த காசில் சூனியம் வைக்கும் பாஜக\nநெருப்புடா... இது வி.எஸ். அச்சுதானந்தனின் கபாலி வெர்சன்\nகை கொடுக்கும் மதுவிலக்கு; கேரளாவில் ஆளும் காங். கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும்- புதிய கருத்து கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/handicrafts-exhibition-held-in-karaukudi-school-362347.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T11:37:33Z", "digest": "sha1:ALEND6OFZWUGS3JFEZQ4XS6AZ4UXCNVJ", "length": 18314, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி! | handicrafts exhibition held in karaukudi school - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸ் 250 வது எபிசோட்.. சன் டிவி லைவ்...\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nமதுரை எம்பிக்கு நெருக்கம்.. ஜஸ்டின் ட்ரூடோவின் நண்பர்.. கனடா தேர்தலில் வென்று கலக்கிய தமிழர்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nLifestyle இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\nFinance இது தான் உண்மையான தீபாவளி சரவெடி.. 3 சலுகை���ளை அள்ளித் தெளித்துள்ள ஜியோ..\nEducation TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMovies என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nகாரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று 06.09.2019 காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.\nஇக்கண்காட்சியை தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nகாரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தலைவர், தலைமையாசிரியர், திரு.ஆ. பீட்டர்ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் முகமதுசமீம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் சரவணக்குமார் அவர்கள் மற்றும் காரைக்குடி பியர்ல் சங்கமம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கண்காட்சியில் மாணவர்கள் ஃபர் துணி, பஞ்சு, விளக்கு, பூக்கள், உல்லன்நூல், பனிக்கூழ்குச்சி, வளையல், அலங்கார பாசிகள், கூடைவயர், கிளிவயர், மணிகள், காகிதம், வெல்வட்துணி போன்ற பொருட்கள் மூலம் கரடிபொம்மை , மலர்குவளை, பானையில் ஓவியம் வரைதல், சுவர் அலங்காரப் பொருட்கள், டால்பின், கிளி, மயில் வடிவ அகல் விளக்கு, குஷன், நிலைமாலை உருவாக்குதல் போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.\nபிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்கள், கண்ணாடி பாட்டில் மூலம் பூஞ்சாடி போன்ற பல்வேறு பொருட்கள் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் மாணவர்கள் இயற்கை வனம், விலங்குகள், தலைவர்கள், பறவைகள் ஆகியவைகளை கண்ணாடி ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர்.\nதேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்திய மூர்த்தி அவர்கள், கண்காட்சியை பார்வையிடும் போது , மாணவர்களிடம் பொருட்கள் ஒவ்வொன்றின் சந்தை மதிப்பையும் அதற்கான விற்பனை விலையையும் கேட்டு, மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.. இந்நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் திருமதி. உமா அவர்கள் நன்றி கூறினார்.\nஇக்கண்காட்சியை ஆசிரியர்கள் திருமதி. சரஸ்வதி அவர்கள், திருமதி. நீலா அவர்கள் மற்றும் திருமதி. சிவசங்கரி அவர்கள் ஒருங்கமைத்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர்கள் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மற்றும் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாம்பு கடிச்சா வாயை வச்சு உறிஞ்சாதீங்க.. 108 ஆம்புலன்ஸ் நர்ஸ் தரும் அட்வைஸ்\nசிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது\nதமிழ் நாகரீகத்தின் தாய்மடியான கீழடிக்கு குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்\nகாற்றடித்தால்.. அரசு வைக்கும் பேனர் கீழே விழாதா.. கார்த்தி சிதம்பரத்திற்கு வந்த சந்தேகம்\nடிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nகீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nவினிதா திடீர் பல்டி.. \"ஆமா.. அபியுடன்தான் ஓடிபோனேன்.. அபிகிட்டதான் நகையை தந்தேன்.. மன்னிச்சிடுங்க\"\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்���ு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkaraikudi sivagangai காரைக்குடி சிவகங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/wildlife-photo-exhibition-ooty-319172.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T12:05:04Z", "digest": "sha1:LHPAPW2OWXZOR75I64LN6MS74ZXNCDR3", "length": 16361, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டியில் புகைப்பட கண்காட்சி: வரும் 31-ந்தேதி வரை கண்டுகளிக்கலாம் | Wildlife Photo Exhibition in Ooty - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊட்டியில் புகைப்பட கண்காட்சி: வரும் 31-ந்தேதி வரை கண்டுகளிக்கலாம்\nஊட்டி: ஊட்டியில் தொடங்கப்பட்டுள்ள வனவிலங்கு குறித்த புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ���தவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகளும், அரிய வகை பறவை இனங்களிடன் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தின் இயற்கையை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கிலும், கோடை சீசனை முன்னிட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உதகை தோட்டக்கலைத்துறை அரங்கில் புகைப்பட கண்காட்சி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.\nவரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புகைப்பட கண்காட்சியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, குரங்கு, பல்வேறு வகையான அரிய வகை பறவை இனங்கள் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள பறவைகள் இடம் பெற்றுள்ளன.\nமேலும் 220 வகையான வண்ணத்து பூச்சிகள், பல்வேறு வகையான பாம்பு இனங்கள், மாவட்டத்தில் உள்ள அணைகள், 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த உதகையின் பழைய புகைப்படங்கள், நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் என சுமார் 1500க்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புகைப்படை கண்காட்சியை காண கட்டணமின்றி இலவசமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஊட்டியில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் இப்புகைப்பட கண்காட்சியும் துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இவற்றினை கண்டுகளிப்பதுடன் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்து மகிழ்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆசை ஆசையாய் இருக்கிறதே.. இதுபோல் பார்த்திடவே.. ஒரே கல்லில் தத்ரூபமாக வன உயிரின சிற்பங்கள்\nதமிழகத்தில் 4 புதிய வன உயிரின சரணாலயங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு\nவிளாத்திகுளத்தில் நரிக்கறி விற்பனை படுஜோர் - கவனிக்காத வனத்துறை\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்த���ல் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nசாம்பார் சாதம் சாப்பிட்டதால் இறந்ததா புலி.. ஊட்டி அருகே பரபரப்பு.. ஆனால் விஷயம் வேறயாம்\nயார் இங்கே குப்பையை கொட்டினது.. அதிகாரிகளா.. கிடுக்கிப்பிடி போட்ட கலெக்டர் திவ்யா\nஊட்டி உமா கொலை இல்லை.. தற்கொலை.. வாட்டிய தனிமை.. வாழ விரும்பவில்லை.. பரபர கடிதம்\nதிறந்திருந்த வீடு.. அறுபட்டு கிடந்த உமா.. அலறி துடித்த அபிஷேக்.. அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwildlife ooty exhibition tourists ஊட்டி கண்காட்சி வனவிலங்கு மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161541&cat=464", "date_download": "2019-10-22T12:05:27Z", "digest": "sha1:GO6ZQAG3HRUWVODQGRDY6GJKKGK2CCUY", "length": 28733, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவகங்கை மாவட்ட தடகளம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » சிவகங்கை மாவட்ட தடகளம் பிப்ரவரி 13,2019 00:00 IST\nவிளையாட்டு » சிவகங்கை மாவட்ட தடகளம் பிப்ரவரி 13,2019 00:00 IST\nசிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான உலக திறனாய்வு தடகளப் போட்டிகள் நடந்தன. 20க்கும் மேலான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 200 மீட்டர், 400மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றனர்.\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nகாது கேளாதோருக்கான விளையாட்டு போட்டிகள்\nமாவட்ட 'பி' டிவிஷன் கால்பந்து\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nபள்ளி விடுதியில் மாணவர் தற்கொலை\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nபள்ளி செஸ்; ரோஷன் சாம்பியன்\nபாட்மிண்டனில் டி.ஏ.வி. பள்ளி சாம்பியன்\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nபுனித ஜோசப் பள்ளி சாம்பியன்\nடில்லி தீ விபத்து; திருப்பூரை சேர்ந்த 2பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nதனியார் பேருந்து லாரி மோதல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான க��ை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/29346-05.html", "date_download": "2019-10-22T11:55:40Z", "digest": "sha1:YZQ2XVC5RCPHXTJCCOIH6KYYDIOMYBME", "length": 15795, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமாவின் இந்தியப் பயணம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு | ஒபாமாவின் இந்தியப் பயணம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nஒபாமாவின் இந்தியப் பயணம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nடெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கே��்பதற்காக ஒபாமா இன்று இந்தியா வருகிறார்.\nஇதையொட்டி காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் படைப்பிரிவின் (15 கார்ப்ஸ்) லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா சஹா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:\nஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் தடை செய்திருப்பது முக்கிய நடவடிக்கை. என்றாலும் நடைமுறையில் இந்தத் தடை எவ்வாறு செயல்பாட்டுக்கு வருகிறது என்பதை அறிய நாங்கள் காத்துள்ளோம்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். தாக்குதல் முயற்சிகளை தடுக்கவும் தயாராக உள்ளோம்.\nபயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் கடந்த ஆண்டு சிறப்பான வெற்றி பெற்றுள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் 7 இடங்களில் 150 – 160 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஒபாமாவின் வருகையையொட்டி, பயங்கரவாதிகள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டால் அதை முறியடிக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குறிப்பாக கோடைத் தலைநகரான ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகுடியரசு தின விழா அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், ஒபாமா இந்தியாவில் தங்கியிருக்கும் போது காஷ்மீரில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் முக்கிய பகுதிகளில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளோம். இங்கு வாகனத் தணிக்கை செய்வதுடன் சந்தேகப்படும் நபர்களை சோதனை செய்கிறோம்.\nஇரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு படையினரை கேட்டுக்கொண்டுள்ளோம். ஸ்ரீநகரில் குடியரசு தின விழா நடைபெறும் பக் ஷி மைதானத்தில் குறிபார்த்து சுடும் சிறப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nஇதனிடையே காஷ்மீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வலியுறுத்தி, குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்குமாறு மக்களை பிரிவினைவாத அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஇந்திய அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி\nகொல்கத்தாவில் உள்ள சட்டவிரோத கால்சென்டர்களின் பயங்கர மோசடி: பிரிட்டன், யு.எஸ், ஐரோப்பிய மக்கள்...\nமோடி எதிர்ப்புப் பேச்சுக்கு ஊடகங்கள் எனக்கு வலைவிரிப்பதாக பிரதமர் வேடிக்கையாக எச்சரித்தார்: நோபல்...\nமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு...\nஅலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\nநாட்டில் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வீட்டையும் இந்தி சென்றடைய வேண்டும்: அமித் ஷா பேச்சு\n‘இந்தியால் மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க முடியும்’ : அமித் ஷா பேச்சுக்கு ஓவைசி...\nஅமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை\nஉலக மசாலா: அழகுக்கு இலவச உணவு\nதமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை ரூ.165 கோடி: எதிர்பார்த்ததை விட குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55026", "date_download": "2019-10-22T12:04:53Z", "digest": "sha1:VFUGH35RXFOE5LOAIKY3JAR2JLDDDLUD", "length": 12255, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "“பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள்” | Virakesari.lk", "raw_content": "\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஹிட்லராகவோ இட��யமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\n“பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள்”\n“பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள்”\nபாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.\nயாழ்.உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார்.\nபாடசாலைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.\nஅதன் பின்னர் பாடசாலை அதிபர் , ஆசிரியர் , பெற்றோர் , அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை நாட்களில் நுழைவாயில் காவல் கடமைகளில் ஒழுங்கு படுத்தப்பட்ட நேரங்களில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.\nஅதேவேளை திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளின் போது , திருமண வீட்டார் மற்றும் மண்டப உரிமையார்கள் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் எவரேனும் வந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவியுங்கள்.\nபொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்நேரமும் தயராக உள்ளனர் என தெரிவித்தார்.\nசுன்னாகம் பொலிஸார் எஸ்.செல்வக்குமார் Chunnakam Police S. Selvakumar\nநாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nஅண்மையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் எரிவாயு விலை குறைந்து வருவதால் நாடு முழுவதும் எரிவாயு பற்றாக��குறை ஏற்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2019-10-22 17:30:33 நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும்.\n2019-10-22 17:16:23 யாழ்ப்பாணம் 5ஜி சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T11:30:25Z", "digest": "sha1:Y3RFSXSVUK7WBOFJGWQLQQGFTAXQLUNH", "length": 5684, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிராம அ��ிவிருத்திச் சங்க வீதி | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிராம அபிவிருத்திச் சங்க வீதி\nமட்டு. சித்தாண்டியில் மோட்டார் குண்டு மீட்பு.\nமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி 4 பிரிவில் கிராம அபிவிருத்திச் சங்க வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்ப...\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_21_archive.html", "date_download": "2019-10-22T11:17:18Z", "digest": "sha1:LOIOGCL3MEZFOC55Z6PZLSENNW2ABFXO", "length": 35425, "nlines": 727, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/21/09", "raw_content": "\nசெங்கல்பட்டு முகாமில் இலங்கை அகதிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nசெங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 50 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்ற போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்களில் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் 70 பேர் தங்க வைக்கப்பட்டனர்.\nஇவர்களில் பலர் மீது பொலிஸார் எந்தவித வழக்கையும் பதிவு செய்யாமலும், சிலர் மீது பதிவு செய்யப்பட்டும் வழக்குகளைத் தொடர்ந்து நடத்தாமலும் அலைக்கழிக்கப்பட்டும் வந்ததாகக் கூறப்படுகிறது.\nபொலிஸாரின் இந்தப் போக்கைக் கண்டித்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் அனைவரும் கடந்த ஜூலையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.\nஇதையடுத்து இவர்களிடம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருக்கும் 12 பேரை உடனடியாக விடுவிப்பதாக உறுதி அளித்தனர்.மற்றவர்கள் மீதான வழக்குகளை அடுத்த ஒரு மாதத்தில் விரைந்து முடிப்பதாகவும் உறுதி அளித்தனர்.\nஇதன் காரணமாக சிறப்பு முகாம் அகதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன்படி வழக்கு பதிவாகாமல் இருந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nபொலிஸ் தரப்பில் கூறப்பட்டிருந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து கடந்த 5ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகதிகள் அறிவித்திருந்தனர்.\nபொலிஸார் தரப்பில் மேலும் 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த 15 நாள் அவகாசமும் முடிந்த பிறகும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில் சிறப்பு முகாம் அகதிகள் 50 பேர் (உடல் நிலை பாதிப்பு காரணமாக 8 பேர் பங்கேற்கவில்லை) மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2009 09:47:00 பிற்பகல் 0 Kommentare\nஐநா பிரதிநிதி வோல்டர் கெலின் நாளை இலங்கை விஜயம்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம் நிலைமைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது விச���ட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.\nவவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை அவர் நேரில் பார்வையிடுவார் என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது வோல்டர் கெலின் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2009 09:44:00 பிற்பகல் 0 Kommentare\nநிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது : நாளை வரை விளக்கமறியலில்\nதென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.\nசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கி, சேதம் விளைவித்ததாக இவர் மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.\nகடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2009 09:41:00 பிற்பகல் 0 Kommentare\nபாதுகாப்பு அச்சுறுத்தலினால் இரு மணி நேரத்தை விமான நிலையத்தில் கழித்த சந்திரிகா-சென்னை இடைத்தங்கலும் ரத்து\nமுன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சிறிது நேரம் சென்னையில் தங்கியிருப்பதென எடுத்த தீர்மானத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்புவதற்கு முன் வெள்ளிக்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 2 மணித்தியாலங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகேரளாவிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்ற திருமதி குமாரதுங்க கொழும்பு திரும்பும் வழியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்குவதற்கு அறையும் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டிருந்தது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வெள்ளிக்கிழமை காலை 10.40 அளவில் சென்னை விமான நிலையத்தில் சென்றிறங்கிய திருமதி குமாரதுங்கவை பாதுகாப்பு முகவர் நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.\nஈழ ஆதரவுக் குழுவினர் திட்டமிட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் தடை செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டார்கள். இதனையடுத்து பிற்பகல் 1.30 அளவில் அவர் சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்பு திரும்பினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2009 10:22:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி\nமசகு எண்ணெய் வழங்க இணக்கம்\nவட்டியில்லாக் கடன் அடிப்படையில் மேலும் ஒரு வருட காலத்திற்கு மசகு எண்ணெயை இலங்கைக்கு வழங்குவதற்கு ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணியான எம். எம். ஸ¤ஹைர் ஈரானிய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையும் இலங்கைக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது.\nஇந்த வசதியை மேலும் நீடித்துச் கொள்ளுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானியத் தூதுவரான ஸ¤ஹைர் ஈரானிய எண்ணெய் அமைச்சின் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.\nஇப்பேச்சுவார்த்தையின் பயனாக 2010ம��� ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையும் வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு மசகு எண்ணெய் வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேவேளை இலங்கைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சலுகை வட்டியடிப்படையில் மசகு எண்ணெயை வழங்கவும் இப்பேச்சுவார்த்தையின் போது ஈரானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nவட்டியில்லா கடன் அடிப்படையிலான வசதி மூலம் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து இலங்கை 1.05 பில்லியன் (110,550 மில்லியன் ரூபா) அமெரிக்க டாலர்கள் பெறுமதியான மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.\nவட்டியில்லாக் கடன் அடிப்படையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு ஈரானிலுள்ள இலங்கைத் தூதுவர் ஸ¤ஹைருடன் நிதியமைச்சு செயலாளர் சுமித் அபேசிங்கவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. பி. தோரதெனிய ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2009 01:45:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி வட்டியில்லா க...\nபாதுகாப்பு அச்சுறுத்தலினால் இரு மணி நேரத்தை விமான ...\nநிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது : நாளை ...\nஐநா பிரதிநிதி வோல்டர் கெலின் நாளை இலங்கை விஜயம் ...\nசெங்கல்பட்டு முகாமில் இலங்கை அகதிகள் காலவரையற்ற உண...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/which-part-of-her-attract-men-more.html", "date_download": "2019-10-22T11:02:06Z", "digest": "sha1:24H3KNNTZELBAIXKQYBLNPJHKYSGUCUT", "length": 9914, "nlines": 126, "source_domain": "www.tamilxp.com", "title": "பெண்ணின் எந்த பகுதி ஆண்களை அதிகம் கவரும்? ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Relationships பெண்ணின் எந்த பகுதி ஆண்களை அதிகம் கவரும்\nபெண்ணின் எந்த பகுதி ஆண்களை அதிகம் கவரும்\nகாலம் காலமாக பெண்ணின் வடிவம் ஆண்களை தொந்தரவு செய்து கொண்டுதான் இருக்கிறது. ஒல்லியாக இருக்கும் பெண்களை சில ஆண்கள் விரும்புகின்றனர். அதே சமயம் குண்டான, கொழுக் மொழுக் என்று இருக்கும் பெண்களையும் விரும்பத்தான் செய்கின்றனர்.\nசினிமாவில் கூட ஒரு கட்டத்தில் குஷ்பு, ஜோதிகா பிடிக்கிறது. அப்புறம் ஒல்லி இடுப்பு சிம்ரன், திரிஷா, தமனா பக்கம் ரசிகர்கள் சாய்கின்றனர். மறுபடியும் குண்டு ஹன்சிகா பக்கம் காற்று வீசுகிறது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்களின் ரசனை மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பெண்ணின் கொலுசு அணிந்த கால்கள் கூட ஆண்களை கவர்ந்து இழுக்கின்றன. சங்கு கழுத்து, கூர் நாசி, அகன்ற கண்கள் என பெண்ணின் ஒவ்வொரு உறுப்புக்கும் ரசிகர் மன்றம் அமைக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஇப்பொழுதோ வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சுவாரஸ்யமான அந்த ஆய்வு\n இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா இவை எல்லாம் அழகான பெண்களைக் கண்டதும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு பேசும் ஆண்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். அந்த அளவிற்கு பெண்ணின் ஒவ்வொரு உறுப்பும் ஆண்களை உறங்க விடாமல் பாடாய் படுத்துகின்றன.\nஇதனைக் கருத்தில் கொண்டே பெண்ணின் எந்த அம்சம் பிடிக்கும் என்பது பற்றி அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.\nபெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.\n“மேட் மென்” என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவின் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்\nதங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு என்று நிரூபித்துள்ள இந்த ஆய்வு முடிவு.\nபெண்ணின் உடல் அமைப்பிற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சுரப்பே. இது சரியான அளவாக சுரக்காத பட்சத்தில்தான் பெண்ணின் உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உருவத்தில் என்ன இருக்கிறது. உள்ளத்தில் இருக்கிறது அழகு என்கின்றனர் நம் ஊர் இளசுகள்.\nஆண்களே கேளுங்க… உறவில் பெண்களின் உண்மையான உச்சக்கட்டம் எது தெரியுமா\nபெண்களால் அந்த ஆசையை மட்டும் கட்டுபடுத்தவே முடியாதாம், அவைகள்…\nஇந்த இந்திய மசாலா பொருட்களை சாப்பிடுங்க… படுக்கையில் உங்களவரை வெல்லுங்க…\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T11:14:30Z", "digest": "sha1:6YQ32QIHPLDRBCGRIMCWAPGZXMD56S7N", "length": 9960, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ் | tnainfo.com", "raw_content": "\nHome News மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ்\nமீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ்\nமன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nமன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உ���ையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை.\nகுறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிரந்தர முகாம் மற்றும் இராணுவ உலவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்பட்டுள்ளது.\nஇலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்பட்டது.\nகுறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடயம் இல்லை.\nஇதே போன்று திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுகின்ற போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.\nஇவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.\nகுறித்த எலும்புக்கூடுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளமையினால் இதற்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.\nஇவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது.\nஇது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postதமிழ் பேசும் மக்கள் 100 வீதம் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை பேச முடியாதவர்கள் சேவையில்: சுமந்திரன் Next Postரணிலிற்கான ஆதரவை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/10/13/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:11:50Z", "digest": "sha1:RQNJG66QDXT5TV7BCWZWU5OQESGHIVHQ", "length": 4649, "nlines": 43, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஸ்மாட் ஜூஸ் போடலாம் வாங்க…! | Barthee's Weblog", "raw_content": "\nஸ்மாட் ஜூஸ் போடலாம் வாங்க…\nவிதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்\nஇந்த தளத்தில் நுழைந்ததும் முதலில் பழரசம் தயாரிக்க கிளிக் செயத்தும் வரிசையாக பழங்கள் தோன்றுகிறது. அந்த பழங்களை வரிசையில் இருந்து உருவி எடுத்து கிழே உள்ள மிக்சரில் போட்டால் பழரசமாக தயார் செய்து தருகிறது.\nநீங்கள் தயாரித்த பழரசத்தில் என்ன எல்லாம் இருக்கிறது என்று புள்ளிவிரங்களை தருவது தான் சிறப்பம்சம். அதாவது பழர்சத்தில் எத்தனை கலோரி இருக்கிறது, சர்க்கரை எவ்வளவு என்றெல்லாம் தகவல் அளிக்கிறது. அப்படியே மற்ற பழரசங்களுக்கான தயாரிப்பு குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. அந்த பழரசங்களுக்கான ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇதே போல பழங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களையும் தெர���ந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ற பழங்களையும் தேர்வு செய்து கொள்ளும் வசி இருக்கிறது.\nஆக அடுத்த முறை பழச்சாறு தயாரிக்கும் போது இந்த இணையதளத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/dhoni-out-boy-crying-prmnph", "date_download": "2019-10-22T12:14:36Z", "digest": "sha1:TFEVTP3ECOA6IZZLBQDMMSB36IEM4VCK", "length": 10837, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனி மேல அம்புட்டு பாசம் ! அதுதான் அப்படிப் பேசிட்டேன் … மன்னிப்புக் கேட்ட சிறுவன் !!", "raw_content": "\nதோனி மேல அம்புட்டு பாசம் அதுதான் அப்படிப் பேசிட்டேன் … மன்னிப்புக் கேட்ட சிறுவன் \nஐபிஎல் இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவர் தூக்கில் தொங்குவார் என்று கதறி அழுத சிறுவன் தற்போது அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளான்.\nஹைதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடந்த 12 ஆம் தேதி களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.\nவெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nஇதனிடையே போட்டியில் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் விக்கெட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார்.\nதோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதில், அந்தச் சிறுவன் தோனி அவுட் இல்லை என்றும் அவுட் கொடுத்த 3 வது நடுவர் தூக்கில் தொங்குவார் எனவும் கூறி கதறி அழுதான்.\nஇந்நிலையில் அந்தச் சிறுவன் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளான். இதுதொடர்பாக பேசிய சிறுவன் என்னுடைய பெயர் கிருதிகேஷ். அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன்.\nநான் தான் 3 வது நடுவரை திட்டி அழுதது. அவ்வாறு திட்டியதற்��ு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். நான் சிஎஸ்கே மீது உள்ள பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன். தோனி என் வீட்டுக்கு வந்தால் காலை தொட்டு கும்பிடுவேன். தோனியை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.\nதோனி மேல அம்புட்டு பாசம் அதுதான் அப்படிப் பேசிட்டேன் … மன்னிப்புக் கேட்ட சிறுவன் \n8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிஎஸ்கே.. டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி\nடெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி.. புள்ளி பட்டியலில் மீண்டும் சிஎஸ்கே முதலிடம்\nஐபிஎல்லில் இருந்து பாதியில் வெளியேறும் வீரர்களின் பட்டியல் அந்த 2 டீமுக்கு தான் பெரும் பாதிப்பு\nசிஎஸ்கே ரசிகரின் அன்பில் நெகிழ்ந்துபோன இம்ரான் தாஹிர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஎந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு... தைரியமாகப் பேசிய பாஜக வேட்பாளரை பாராட்டிய ராகுல்\nஇந்த 4 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப் போகுது ரெட் அலர்ட் சேலம், ராமநாதபுரம், நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை \nபஞ்சமி நிலம��� குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pregnancy-weight-gain-calculator/", "date_download": "2019-10-22T12:27:58Z", "digest": "sha1:NTSIAUWAEC7L3PGKFTPJT2FFS47KGQBZ", "length": 4160, "nlines": 71, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பிணிகளின் எடையை அறிய!!!", "raw_content": "\nஇந்த கால்குலேட்டர் கர்ப்பிணிகள் எந்த மாதத்தில் எந்த அளவு எடை இருக்க வேண்டும் என்பதை அறிய உதவுகிறது. சாதாரணமாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது 11-16 கிலோ அதிகமாக இருக்க வேண்டும். அதுவே இரட்டைக் குழந்தைகளாக இருந்தால், 18-23 கிலோ எடை இருப்பார்கள்.\nகர்ப்பத்தின் தற்போதைய மாதம் : 2 3 4 5 6 7 8 9\nகர்ப்பத்திற்கு முன் இருந்த எடை : kg (Or) lb\nதற்போதைய எடை : kg (Or) lb\nஇந்த கால்குலேட்டர், எந்த நாட்களில் உறவு கொண்டால் தாய்மை அடைய முடியும் என்பதை கணக்கிட்டு சொல்கிறது.\nகுழந்தை உயரத்தை சொல்லும் கருவி\nஇந்த கால்குலேட்டர் குழந்தைகளின் உயரத்தை கணக்கிடப் பயன்படுகிறது. இந்த கால்குலேட்டரை வைத்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற உயரத்தை குழந்தைகள் பெறுகின்றனரா என்பதை தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதமிழ் போல்ட் ஸ்கையின் புதிய தகவல்களை உங்கள் இ-மெயிலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/unknown-love-stories-of-famous-politicians-020853.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-22T10:52:50Z", "digest": "sha1:SSY4DR7ALR2E7XBYGE33K7DR5V6KXBF2", "length": 27245, "nlines": 197, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்! | Unknown Love Stories of Famous Politicians - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n17 min ago ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\n46 min ago ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\n1 hr ago இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...\n2 hrs ago தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்���ாடுவது எப்படி தெரியுமா\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்\nகாதல் என்று சொன்னாலே அதைச் சுற்றிய பல நிகழ்வுகள் நம் நினைவுக்கு வரும்.காதலை காதலிப்பவரிடத்தில் சொல்லத் தயங்குவது துவங்கி, அதை வீட்டிற்கு தெரியபடுத்தி திருமணம் செய்து கொள்வது எவ்வளவு பெரிய விஷயம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா\nகாதலை வில்லங்கமான ஆட்கள் யாரிடம் தெரியப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். காதலர்கள் தங்களுக்குள்ளே மட்டுமல்ல தங்களுக்கு வெளியேவும் இந்த காதலுக்காக நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. சாதரணமான நபர்களுக்கே இந்த நிலைமை என்று சொன்னால் கொஞ்சம் பிரபலமானவர்களுக்கு\nஅதையே தலைப்புச் செய்தி ஆக்கிவிட மாட்டார்களா நம்மூரில் பிரபலம் என்று சொன்னால் ஒன்று சினிமா இல்லையென்றால் அரசியல். சினிமா பிரபலங்களின் காதல் வாழ்க்கை குறித்து அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது நீங்கள் படிக்கப் போவது அரசியல் பிரபலங்கள் பற்றியது.\nவதந்தியாய் பரவியது. செய்திகளில் இடம்பெற்றது என அரசியல் தலைவர்களின் காதல் வாழ்க்கையை இப்போது ஆரம்பிக்கலாம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜவஹர்லால் நேருவுக்கும் எட்வீனா மவுண்ட்பேட்டனுக்கும் இருந்த உறவுமுறை குறித்து ஏராளமான புத்தகங்கள், திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட விவாதங்களையு���் கிளப்பியிருந்தது.\nஇந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட ஆண்டு 1960. அப்போது எட்வீனா இறந்திருந்தார். இறந்த பிறகு எட்வீனாவின் இறுதிச் சடங்கினை தண்ணீரில் நடத்த இந்திய போர்க்கப்பலை நேரு அனுப்பினார்.\nMOST READ: ஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா...\nமகாத்மா காந்தியுடன் கிசுகிசுக்கப்பட்டவர் சரளா தேவி. சரளா தேவி ரவீந்திரநாத் தாகூரின் உறவுக்காரப் பெண். சரளாதேவியின் கணவர் சவுத்ரி ராம் புஜ் டுட் சிறை சென்றிருந்த போது அவரது வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார். இந்நிலையில் காந்தி ராம் புஜ்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சரளா தேவி என் ப்ரியத்துக்குரியவளாக இருக்கிறார். பிறகும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅரசியல் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர் என்று இவரைக் குறிப்பிடலாம். ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து, முதல் மகனான ராஜீவ் காந்தி பிறந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டிருந்தனர். பிறகு எப்படி சஞ்சய் காந்தி பிறந்திருக்க முடியும்.\nஅதனால் சஞ்சய் முகமது யூனுஸின் மகனாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. முகமது யூனுஸ் நீண்ட காலங்களுக்கு இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்தார். இருவரும் சேர்ந்து நிறைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்கள்.\nசஞ்சயின் மரணத்தின் போது முகமது யூனுஸ் வெளியிட்ட துக்க பகிர்வு இவர்களின் காதலை பகிரங்கப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதோடு சஞ்சய்க்கு இது முன்னரே தெரியும் என்றும் அதைத் தெரிந்து கொண்டு, சஞ்சய் அடிக்கடி இந்திரா காந்தியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.\nமாயாவதியின் வழிகாட்டி தான் கன்ஷி ராம். சமூகத்தில் நடக்கிற பல்வேறு அவலங்களை மனதில் கொண்டு. இந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னால் இவர்களுக்கான தலைமையாக நீ உருவெடுக்க வேண்டும் என்று சொல்லி மாயாவதியின் அரசியலை துவக்கி வைத்தவர்.\nஒரு கட்டத்தில் மாயாவதியின் தந்தை மாயாவதியை வீட்டை விட்டு துறத்தி விட அவருக்கு அடைக்கலம் கொடுத்தது கன்ஷி ராம் தான். எங்களுடைய உறவு அண்ணன் தங்கை உறவைப் போன்றது என்றார்கள். ஆனால் மாயாவதி தன்னை மீறி யாரையும் கன்ஷி ராமை நெருங்கவிட்டதில்லை.\nபெரோஸ் காந்திக்கும் கமலா நேருவுக்கும் காதலா ஆம் மாமியாருக்கும் மருமகனுக்கும். இப்படி அன்றைக்கு செய்திகள் பரவியது. பல கடிதங்களில் இவர்களின் உறவு ஒர் ஆன்மிக உறவுமுறை என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை காந்தி குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்து இது வேண்டுமென்றெ கிளப்பிவிடப்பட்ட வதந்தி என்றார்கள்.\nMOST READ: குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை\nபிரபல அரசியல்வாதியான இவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தானும் பத்திரிகையாளர் அம்ரிதா ராயும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தார். அம்ரிதா ராய் ஏற்கனவே திருமணமானவர். அவர் தன் முதல் கணவரை விவாகரத்து செய்ததும் எங்களின் திருமணம் நடைபெறும் என்றார்கள். இருவரும் சேர்ந்து மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட படங்கள் வைரலாய் பரவியது.\nஹரியானாவின் முன்னால் துணை முதலமைச்சர். இவரும் ஹரியானா மாநிலத்தின் அட்வகெட் ஜெனரலாக இருந்த அனுராதாவிற்கும் காதல். இந்த விஷயம் அவர்களின் திருமணத்தின் போது தான் வெளிப்பட்டது. இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார்கள். சந்தர் தன் பெயரை சந்த் முகாது என்றும் அனுராதா ஃபைசா என்றும் மாற்றிக் கொண்டார்கள்.\nபல போராட்டங்களை கடந்து திருமணம் செய்து கொண்டவர்களின் காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எஸ்.எம்.எஸில் தலாக் கூறி பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டேயிருந்த நிலையில் ஃபைசா மொஹாலியில் உள்ள தன் வீட்டில் இறந்து கிடந்தார்.\nஉத்திர பிரதேச மாநிலம் நவுட்ன்வா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நான்கு முறை எம்.எல்.வேவாக இருந்திருக்கிறார். அதோடு கேபினட் அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.\nஇவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கவிஞர் மதுமிதா சுக்லாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் மதுமிதா சுக்லா கர்ப்பமடைகிறார். எங்கே விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனையாகிடுமோ என்று பயந்த அமர்மணி மதுமிதா சுக்லாவை கொலை செய்கிறார்.\nகொலை செய்யப்படும் போது மதுமிதா சுக்லா ஏழு மாத கர்ப்பம் என்று கூறப்படுகிறது. விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்ப கருவில் இருந்த டிஎன்ஏவும் அமர்மணியின் டிஎன்ஏ வும் ஒத்துப் போனது. இதையெடுத்த��� இந்த கொலையில் அமர்மணியின் மனைவிக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. தற்போது அமர்மணி மற்றும் அவரின் மனைவி இருவரும் வாழ்நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nசமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரான அமர்சிங் குறித்து பல்வேறு பாலியல் புகார்கள் கசிந்தது. அவற்றில் பயங்கர வைரலாய் பரவியது அவரும் பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும் பேசிய போன் உரையாடல். இருவரும் மிகவும் ஆபசமாக போனில் அடிக்கடி நீண்ட நேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nகோபால் கோயல் கண்டா :\nஹரியானாவின் முன்னால் அமைச்சர் இவர். விமான பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலைக்குப் பிறகு கண்டா கைது செய்யப்பட்டார். கண்டாவின் எம் டி எல் ஆர் என்ற தனியார் விமானநிறுவனத்தில் பணியாற்றியவர் கீதிகா ஷர்மா. தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதத்தில் தான் பலமுறை கண்டாவால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவரே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nMOST READ: ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா\nகாமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nஉங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nகாதல வெளிப்படுத்துறதுல எந்த ராசிக்காரங்க பெஸ்ட்னு தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nபெண்கள் எந்தெந்த நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள் தெரியுமா\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\nஇந்த ராசிக்காரங்க அவ்வளவு சீக்கிரம் காதலில் விழுந்தர மாட்டங்களாம்... யார் அந்த ஸ்ட்ராங் ராசிக்காரங்க\nஇந்த அறிகுறிங்க வந்துருச்சுனா உங்க காதல் உங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சுருச்சுனு அர்த்தம்...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rating-for-head-coach-candidates-attracts-controversy-among-indian-coaches-016673.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T12:10:25Z", "digest": "sha1:557BDVIDVCHKXOUYLT7HSKQFXAMYP42B", "length": 17398, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை! | Rating for head coach candidates attracts controversy among Indian coaches - myKhel Tamil", "raw_content": "\n» கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nகூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்த விவகாரத்தில் இந்திய பயிற்சியாளர்களை அவமானப்படுத்தி விட்டதாக புகார் கூறப்படுகிறது.\nஅதே போல, அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களான மைக் ஹெஸ்ஸன் மற்றும் டாம் மூடி ஆகியோரையும் அவமானப்படுத்தியதாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.\n2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.\nதற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்த ரவி சாஸ்திரிக்கு நேரடியாக பதவி நீட்டிப்பு அளிக்கவில்லை. மாறாக பயிற்சியாளர் தேர்வுக்கு விளம்பரம் செய்தது பிசிசிஐ. அந்த தேர்வில் ரவி சாஸ்திரிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டது.\nஇந்த தேர்வு நடைபெற சில வாரங்கள் இருக்கும் போதே ரவி சாஸ்திரிக்கு தான் மீண்டும் பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு இறுதியாக ஆறு பேரை தேர்வு செய்தது கபில் தேவ் தலைமையிலான குழு.\nஅந்த ஆறு பேரில் ரவி சாஸ்திரியும் ஒருவர். கடைசியில் தலைமை பயிற்சியாளர் பதவியும் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. நடந்தது எல்லாமே டிராமா போல இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.\nகபில் தேவ் கொடுத்த இடம்\nமேலும், இந்த தேர்வுக்குப் பின் பேட்டி அளித்த கபில் தேவ் தாங்கள் தேர்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் போட்டதாகவும், அதில் ரவி சாஸ்திரி முதல் இடத்தை பிடித்தார் என்றும் குறிப்பிட்டார். இரண்டாம் இடத்தை மைக் ஹெஸ்ஸன், மூன்றாம் இடத்தை டாம் மூடி பிடித்ததாக கூறினார்.\nஇது தான் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ரவி சாஸ்திரியை விட மற்றவர்கள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்ற கேள்வி எழுந்தது. மற்றொரு புறம், டாம் மூடி மூன்றாம் தரம், மைக் ஹெஸ்ஸன் இரண்டாந்தரம், ரவி சாஸ்திரி முதல் தரம் என சிலர் கபில் தேவ் வரிசைப்படுத்தியத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஅது மட்டுமின்றி முதல் மூன்று இடங்களில் மற்ற இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் லால்சந்த் ராஜ்புத் மற்றும் ராபின் சிங் இடம் பெறாததும் சர்ச்சை ஆனது. அவர்கள் இந்த விஷயத்தில் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ ரவி சாஸ்திரியை தான் தேர்வு செய்யப் போகிறது என்றால் இவர்கள் அனைவரையும் ஏன் விண்ணப்பிக்க வைத்து அலைக்கழிக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள் விமர்சகர்கள்.\nயப்பா சாமி ஆளை விடுங்க காரணமே சொல்லாமல் ராஜினாமா.. தொல்லை தாங்காமல் தெறித்து ஓடிய முன்னாள் கேப்டன்\nசெம ட்விஸ்ட்.. கபில் தேவால் சிக்கிய ரவி சாஸ்திரி.. பயிற்சியாளர் பதவிக்கு காத்திருக்கும் ஆப்பு\nகபிலையே காலி செய்த பலே பவுலர்… இதுதான் சூப்பர்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கல்\nஇவருக்கு டீமில் இடம் கொடுக்க மாட்டீங்களா இவ்ளோ ரன், விக்கெட் எடுத்தது எல்லாம் வேஸ்ட்டா\nஎல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.\nஇதையா கபில் தேவ் கேட்டாரு பதவி கிடைக்காத கடுப்பில் கோலி - ரோஹித் ரகசியத்தை உடைத்த பயிற்சியாளர்\nஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nரவி சாஸ்திரி சொன்ன அந்த ஒத்த பதில்.. டிக் செய்த தேர்வுக்குழு…\nரவி சாஸ்திரி செலக்ஷன் பின்னணியில் சீக்ரெட்ஸ் இருக்கு.. ஆனா சொல்ல முடியாது.. ஷாக் தந்த கபில்..\nமத்தவங்கள விட அவரு நல்லா பேசுனாரு… அதனால கோச்சாக்கிட்டோம்.. தேர்வு குறித்து கபில் கலக்கல் பதில்\n அப்ப எல்லா கோப்பையும் கோவிந்தா.. கோவிந்தா..\nரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளரானத�� எப்படி.. அதிர வைக்கும் அரை டஜன் காரணங்கள்.. அதிர வைக்கும் அரை டஜன் காரணங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்த இந்தியா\n44 min ago ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\n51 min ago தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\n6 hrs ago மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\n7 hrs ago வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nNews உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/55.html", "date_download": "2019-10-22T12:18:19Z", "digest": "sha1:ZXTZOXXI4TEH2TGAC5UGXQJOK4K5H4TW", "length": 18084, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "55. செங்கோன்மை | Thirukkural | Thirukkural Explanation | Just Government | திருக்குறள் | தெளிவுரை | செங்கோன்மை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாட���ாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nAutomobiles சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா... உங்களுக்குதான் இந்த செய்தி\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்\nநடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nமழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும். மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nஅந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோண்மையே ஆகும்.\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nகுடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து, வாழ்வும் நிலைபெறுவதாகும்.\nஇயல்புளிக் கோலோச்சும் மாநில மன்னன்\nஅரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nமன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.\nஇறைகாக்கும் வையக மெல்லாம் அவனை\nஉலகத்தாரை எல்லா���் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.\nஎண்பதத்தான் ஓரா ணிறைசெய்யா மன்னவன்\nணிறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய் அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து ணிறை செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலேயே சென்று தானே கெடுவான்.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nகுடிகளைப் பகைவர்களிடத்தில் இருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால், வேந்தனுக்கு குற்றம் இல்லை. அதுவே அவன் தொழில்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும், மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் பொருட்பால்\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nரெட் அலெர்ட்னு ���ொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\nஎங்க வந்து காசு கேட்கிறே.. டோல்கேட் ஊழியர்களுடன் மோதல்.. கட்டையால் தாக்கிய நாம் தமிழர் நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-leader-vijayakanths-birthday-today-361031.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T12:34:00Z", "digest": "sha1:DTUA3TWOOVNKVWRFGPSYV7CQ7U7MCU4V", "length": 18285, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு! | DMDK Leader Vijayakanths birthday today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடும��றி விழுந்ததால் பரபரப்பு\nசென்னை: என்ன ஆச்சோ தெரியவில்லை.. நலத்திட்ட உதவிகளை வழங்க சேரில் இருந்து எழுந்து நிற்க முயன்றார் விஜயகாந்த்.. ஆனால் எழுந்து நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து விட்டார்.\nஇப்போதெல்லாம் விஜயகாந்த்துக்கு 2 பேர் எப்பவுமே கூடவே இருக்கவேண்டும். அவர் நடந்து வந்தாலும் சரி, எழுந்து நிற்பதானாலும் சரி.. ஆளுக்கு ஒரு பக்கம் கைத்தாங்கலாக பிடித்தே இருந்தால்தான் அவரால் எதுவும் செய்ய முடியும் என்ற உடல்நிலை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அத்திவரதரை தரிசிக்க வரும்போது, விஜயகாந்த்தை அப்படிதான் அழைத்து வந்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று விஜயகாந்த்துக்கு பிறந்த நாள். வழக்கமாக விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாளுக்கு ஏராளமான உதவிகளையும், நலத்திட்டங்களையும் செய்வார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே செய்து வருகிறார். இதனால் பலன் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் என்பதை ஒருக்காலும் மறுக்கவே முடியாது.\nஅரசியலுக்கு வந்தபிறகு, தன்னுடைய பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவார் விஜயகாந்த். அதன்பேரில்தான் இந்த உதவிகளை செய்து வருகிறார். செய்வார். இன்றும்கூட தனது பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்திருந்தார். வழக்கம்போல, பிரேமலதாவும், சுதீஷூம் உடன் வந்திருந்தனர்.\nஅலுவலகத்தில் திரண்டு வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்க எழுந்து நின்றார். ஆனால் யாருமே அவருக்கு உதவாத காரணத்தினாலோ என்னவோ, திடீரென ஸ்லிப் ஆகி விழுந்துவிட்டார். இதை பார்த்து, அங்கிருந்த எல்லோருமே இதனால் பதைபதைத்து விட்டனர்.\nபிறகு உடனடியாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரேமலதாவும், பார்த்தசாரதியும் அவரை தூக்கி விட்டனர். விஜயகாந்தும், உடனே சுதாரித்துகொண்டு, வழக்கமான சிரிப்புடன் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து தனது கையாலேயே நலத்திட்ட உதவியையும் அளித்தார்.\nஇருந்தாலும், எப்படியெல்லாம் பார்த்து பூரித்து போன கேப்டனை இப்படிப் பார்த்ததும், தொண்டர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துவிட்டனர். எப்போதாவதுதான் தலைவரை பார்க்க முடியும் சூழலில், உடல்நிலை இப்படி உள்ளதே என்று சிலர் கண்கலங்கியும் விட்டனர். ஆனா���் விஜயகாந்த் சீக்கிரமாகவே குணமடைந்து நம் முன்னால் பழையபடி வரவேண்டும் என்பது தொண்டர்கள், ரசிகர்களின் விருப்பம் மட்டும் அல்ல.. தமிழக மக்களின் ஆசையும்கூட.. ஹேப்பி பர்த்டே கேப்டன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth dmdk birthday விஜயகாந்த் தேமுதிக பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/maya-asks-muslims-not-vote-congress-lse-197468.html", "date_download": "2019-10-22T12:34:23Z", "digest": "sha1:NI3RKIWKTG3QMJIUEMEEYVJW6I4LCY7J", "length": 16655, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்.குக்காக ஓட்டுப் போட்டு வேஸ்ட் பண்ணாதீ்ங்க.. முஸ்லீம்களுக்கு மாயா கோரிக்கை | Maya asks Muslims not to vote for Congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்.குக்காக ஓட்டுப் போட்டு வேஸ்ட் பண்ணாதீ்ங்க.. முஸ்லீம்களுக்கு மாயா கோரிக்கை\nகாஸியாபாத்: காங்கிரஸை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.\nஉ.பி. மாநிலம் காஸியாபாத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் புஹார, இஸ்லாமியர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது குறித்துப் பேசினார்.\nஅவர் கூறுகையில், எனது முஸ்லிம் சகோதர்களுக்கு ஓர் வேண்டுகோள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். அந்த கட்சி, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவதன் மூலம் உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம்.\nபாரதிய ஜனதா அல்லது சமாஜ்வாடி கட்சிக்கும் ஆதரவு தர வேண்டாம். அவற்றிற்கு பதிலாக சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் பகுஜன் சம��ஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.\nகாஜியாபாத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாபரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார் மாயாவதி\nமுன்னதாக காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து இமாம் புஹாரி அறிவித்தபோது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து உங்களது ஓட்டுக்களை வீணடிக்காதீர்கள் என்று இஸ்லாமியர்களுககு அழைப்பு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.--\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nஅவங்களுக்கு இப்போ நான்தான்.. எனக்கென்று இனம், மண், மொழி இருக்கு.. காங்கிரஸுக்கு எதுவுமில்லை.. சீமான்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்.. காங். அதிரடி\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress ghaziabad lok sabha election 2014 muslims mayawati காங்கிரஸ் டெல்லி காஸியாபாத் லோக்சபா தேர்தல் 2014 முஸ்லீம்கள் மாயாவதி\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அ��ிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/howdy-modi-meeting-why-trump-accepts-the-invitation-of-india-and-joins-the-meet-363613.html", "date_download": "2019-10-22T11:12:24Z", "digest": "sha1:EDNQEUKBOOMVHQUM3CIWKKKVPLDE22Q4", "length": 20737, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியை வைத்து ''அரசியல்'' செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்? ஷாக்கிங் காரணம்! | Howdy Modi meeting: Why Trump Accepts the invitation of India and joins the meet? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியை வைத்து அரசியல் செய்யும் டிரம்ப்.. ஹவுடி மோடிக்கு ஓகே சொன்னது ஏன்\nPM modi meeting with CEOs of top energy companies | மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு\nடெக்ஸாஸ்: பிரதமர் மோடி அமெரிக்காவில் நடத்த உள்ள ''ஹவுடி மோடி'' நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வ��ற்கு பின் முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்கள்.\nஅமெரிக்காவில் கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். 50 மாநிலங்களில் முதலில் பல்வேறு மாநிலங்களில் ஹிலாரிதான் முன்னிலை வகித்தார்.\nஆனால் போக போக டிரம்ப் பல மாநிலங்களில் முன்னிலை வகித்து தேர்தல் நேரத்தில் வெற்றிபெற்றார். அதேபோல் அவர் மிக முக்கியமான பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.\nஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்\nடெக்ஸாஸ் மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்று இருந்தாலும் கூட அங்கு இருக்கும் இந்தியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை . டிரம்ப் கொள்கைகள், வெளிநாட்டினருக்கு எதிராக இருக்கிறது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக அவரின் விசா மற்றும் குடியுரிமை கொள்கைகள்.\nஆனால் அதே சமயம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் கொள்கைக்கு ஆதரவாக பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலைவர்களும் வலதுசாரி தலைவர்கள்தான். இந்தியாவில் பிரதமர் மோடி வைத்திருக்கும் கொள்கையைத்தான் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் வைத்துள்ளார். ஆனால் டிரம்ப்பின் இந்த கொள்கைகளுக்கு அங்கிருக்கும் இந்தியர்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை.\nஇந்த நிலையில் அடுத்த அதிபர் தேர்தலில் இந்த அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் டிரம்பிற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. இப்போது வரை நடந்த கருத்து கணிப்புகளில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கண்டிப்பாக ஜனநாயக கட்சிதான் வெற்றிபெறும் என்று கூறி வருகிறார்கள்.\nஆகவே பிரதமர் மோடி நடத்தும் ஹவுடி மோடி விழாவை தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார். டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் இந்தியர்களை கவர்ந்தால் டெக்ஸாஸ் மாகாணத்தில் வெற்றியை ருசிக்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார். இதன் மூலம் மீண்டும் அமெரிக்காவின் அதிபர் ஆக அவர் திட்டமிடுகிறார்.\nவெளிநாட்டு மக்களுக்கு அதிபர் டிரம்ப் எதிராக இருக்கிறார் என்று புகார் உள்ளது. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அவர் முயன்று வருகிறார். இதனால்தான் இன்று மோடியுடன் அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். மோடியை விரும்பும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று டிரம்ப் நம்புகிறார். அது ஒரு விதத்தில் உண்மைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோடியின் இந்த விழா அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இதில் இன்று இரவு டிரம்ப் பேச உள்ளார். இந்த விழாவில் அவர் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறார் என்று கூறுகிறார்கள். இதனால் மோடி - டிரம்ப் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறது.\nஇதனால்தான் மத்திய அரசு கேட்டவுடன் டிரம்ப் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். 2020 பாதியில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க உள்ளது. அதற்கான விதை இப்போதே டெக்ஸாஸ் மாகாணத்தில் வீசப்பட்டுவிட்டது. இனி சூழ்நிலை டிரம்ப் பக்கம் திரும்புமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\nதிமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nகுரு பெயர்ச்சி 2019: மோடி ராசிக்கு எப்படி - குரு பார்வையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்\nஎதிர்க்கட்சிகள் லெப்ட்டில் போனால்.. வலது பக்கம் அட்டாக் செய்யும் மோடி.. பாஜகவின் செம பிரச்சாரம்\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம���\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi america usa மோடி அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:21:34Z", "digest": "sha1:MI2S7NXUAXB6EDS6FKMT7H3A5PZOUFZL", "length": 5561, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரெய்க் மைல்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரெய்க் மைல்ஸ் (Craig Miles, பிறப்பு: சூலை 20 1994), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகிரெய்க் மைல்ஸ் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/03/blog-post_09.html", "date_download": "2019-10-22T12:27:42Z", "digest": "sha1:VCIWQZMH3QVPHCM3VW2FTPXQX5UPTYYL", "length": 38136, "nlines": 750, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nவீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.\nஎனக்கு முன்னதாக பில் போட ஒருவர் காத்திருந்தார், அவர் நிறைய பொருள்கள் வாங்கியிருந்தார். அவரடைய பொருள்களை, கணினியில் பில் போட்டுக்கொண்டிருந்தார் பில்போடும் அலுவலர். அ���ரை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nபாதி பில் போட்டுக்கொண்டு இருக்கும்போது, கடையினுள் இருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் “நான் இங்கே இரண்டு பொருள்கள் வைத்திருந்தேனே’” என்று சொல்ல அந்தப்பொருள்களோ முந்தய வாடிக்கையாளரது பொருள்களுடன் கலந்து பில் போடப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅவர் பொருள்களை அடையாளம் காட்டி எடுக்க, தொடர்ந்து கணினியில் மிகச் சுலபமாக அந்த பொருள்களின் பெயரைக் கண்டுபிடித்து, முழுமை அடையாத பில்லில் இருந்து கழித்து விடலாம்.. இதற்கு அலுவலருக்கு ஒரு நிமிடம் ஆகும் அவ்வளவுதான்.\nஆனால் அலுவலரோ, அவ்ரிடம் சற்று கடுமையான தொனியில் ”ஏனுங்க பில் போடும்போது இடையில கொண்டுவந்து வைக்கிலாமா.. இப்படி பண்ணுனா எப்படி..... இந்த பில்லை என்ன பண்றது.. ..கேன்சல் பண்றதா.... இனி இந்த பொருளகள எப்படி கண்டுபிடித்து அழிக்கறது....இதே வேலயாப் போச்சு, எத்தனை தடவதான் இந்த வேலயச் செய்யறது” என்று அலுத்துக் கொண்டார்.\nஎதிரே இருந்த வாடிக்கையாளரின் முகம் சுருங்கிவிட்டது.\nகடைக்கு வந்தவரோ புதியவர், அவரிடம் எளிமையாக இன்முகத்துடன் ”இனிமேல் தனியாக என்னிடத்தில் சொல்லி, பொருளை வையுங்கள்” எனச் சொல்லாமல் அனுபவமிக்க அலுவலரே கடுமைகாட்ட காரணம் அடிப்படை அலுப்புதான். அறிவுக்குறைபாடு அல்ல. பல நாட்கள், பல வாடிக்கையாளர்களிடன் அவர் இப்படி அனுபவப்பட்டு இருக்கலாம். அந்த அலுப்பே ’இனி இந்த வாடிக்கையாளர் வராவிட்டால் என்ன ஆகும், சுற்றி உள்ள மற்ற வாடிக்கையாளர் என்ன நினைப்பார்கள்’ என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் செய்து விட்டது. பொறுமையாக யோசித்தால் இவை எல்லாம் அவருக்கு தெரியாத விசயம் அல்ல..\nஇதேபோல் நாளைக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இன்றே நினைத்து நினைத்துப்பார்த்து அலுப்படைவது தவிர்க்க வேண்டியதில் மூன்றாவது தொல்லை ஆகும்.\nநினைத்துப் பார்ப்பது என்பது தவறல்ல. என்னென்ன வேலைகள் இருக்கும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது திட்டமிடுதல். இதை அவசியம் செய்யத்தான் வேண்டும். மாறாக, அந்த செயல்களின் தன்மையை/விளைவை நினைத்து நினைத்து உணர்ச்சிவசப்படுதல் தவறு.\nதினசரி செய்ய வேண்டிய அலுவலாக இருக்கலாம், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அலுவலகத்தில் சகநண்பர் அல்லது மேலதிகாரிகளுடன் உள்ள இணக்கமற்ற ச��ழல், சகபதிவரிடம் கருத்து வேறுபாடு இது போன்று நீங்கள் அலுப்படையக் கூடிய சூழல் ஏதாவது ஒன்று என அனைவருக்கும் இது உண்டு.\nமனைவியோடு கருத்துவேறுபாடு, ம்ம்ம் ஆரம்பிச்சிட்டாளா இனி நிறுத்தமாட்டாளே என முந்தய அனுபவங்களை எல்லாம் அப்போது நினைவுக்கு கொண்டுவந்து அலுப்பு அடைந்தால் அதன் தொடர்ச்சியாக வேறு என்ன செய்யலாம், கோபம் தானாக வரும், தொடர்ச்சியாக திருப்பிப் பேசலாமா, அடித்துவிடலாமா, இல்லை அவங்க அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடலாமா என எதிர்மறை உணர்வுகளே உருவாகும்.\nஅலுப்பை தூக்கி எறிந்துவிட்டு, இப்போதுதான் அந்த பிரச்சினையைப் புதிதாகப் பார்ப்பது போல் உணரவேண்டும். அப்போது மனம் கட்டுப்படும். தற்போதைக்கு அடங்கிப்போய், மனைவியை சாந்தப்படுத்திவிட்டு, பின்னர் ஓய்வாக நல்ல மனநிலையில் இருக்கும்போது இது குறித்து விரிவாக பேசி உடன்பாட்டுக்கு வரலாம். இந்த அணுகுமுறை அலுப்பை தவிர்த்தால் மட்டுமே சாத்தியம்.\nஇதே நிலைதான் அலுவலகத்திலும், நமது குறிக்கோளை எட்டுவதிலும் கூட..\nசந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் நமக்கு எதிரியாக அமையலாம், அப்போது அலுப்புக்கு இடம் கொடாமல் இருந்தாலே போதும். மீண்டும் நமக்கு சாதகமான நிலை வரும்போது நம் இலக்கு நோக்கி உற்சாகமாக பயணிக்கலாம்.\nஇரவு ஓய்வெடுக்கப் போகிறோம். நாளை காலை மீண்டும் புத்துணர்ச்சியோடு பெற்று எழப்போகிறோம்.\nநாளை எதிர்பார்த்தோ, எதிர்பாரமலோ சந்திக்கப் போகும் நண்பர்களின் ஒத்துழைப்பு நமக்குக் கிடைக்கலாம்.\nஎனவே நாளைய சுமையை இன்றே மனதில் தூக்கி வைத்துக்கொண்டு அலுத்துக் களைப்படைவது தவிர்க்க வேண்டியதாகும்.\nLabels: அலுப்பு, உற்சாகம், கவனகர், மனம்\nசைவகொத்துப்பரோட்டா March 9, 2010 at 6:08 PM\nஉண்மைதான், சலிப்பு ஏற்பட்டு விட்டால் நம் செயல்கள் முடங்கி விடும்.\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் March 9, 2010 at 10:54 PM\nநல்ல யோசனை சொன்னீங்க தலைவா\nஎனவே நாளைய சுமையை இன்றே மனதில் தூக்கி வைத்துக்கொண்டு அலுத்துக் களைப்படைவது தவிர்க்க வேண்டியதாகும்.\nநண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல :))\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று\nபதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்��ி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்தக்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2011/08/kailashyatra-siva-15.html", "date_download": "2019-10-22T12:14:07Z", "digest": "sha1:JCTCM565JXISLHFF2BWKM4XE3MEIXHZB", "length": 33978, "nlines": 723, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: திருக்கைலாய யாத்திரை பகுதி 15", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 15\nலா சூ பள்ளத் தாக்கில் திபெத்திய யாத்திரீகர்கள் எங்களைப்போல் பாதயாத்திரையாக வந்தாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை.திருக்கைலை மலையை நாம் சிவமாக பார்த்தால், அவர்கள் மலை அமைந்த அந்த பீடபூமி பகுதி முழுவதையும் சிவமாகவே பார்க்கிறார்கள்\nஅதோடு, அத்தகைய தன்மையில் திரு���்கைலை மலை இருக்கும்போது தாங்கள் நடந்து போவதை பொறுத்துக்கொள்ளும்படியோ என்னவோ கீழே விழுந்து வணங்கி, பின் எழுந்து மீண்டும் விழுந்து வணங்கி, நமஸ்காரம் செய்து கொண்டே செல்கின்றனர். இப்படித்தான் இவர்களது முழுப்பயணமும் இருக்கிறது.\nஇவர்களைப் பார்த்தபோது, நடந்து சென்றதில் எனக்கு இருந்த தற்பெருமை கரையத் தொடங்கியது:) பாத யாத்திரையில் இன்னும் தொடர்ந்து நடக்க, நடக்க மெதுவாக, உடலில் களைப்பு ஏற்பட்டது., மனமும் களைக்க ஆரம்பித்தது. இது சரியல்லவே., உடல் வலுவைக்காட்டிலும் மனவலிமை முக்கியமாயிற்றே., மனதின் வலுவைக்கூட்ட, மனதை பஞ்சாட்சர மந்திரத்தை திரும்பதிரும்ப உச்சரித்துக்கொண்டே இருக்கச் செய்தேன். நடையை இன்னும் எட்டிப்போடத் துவங்கினேன். ஒய்வை குறைத்து நடையை அதிகப்படுத்தியது நான் செய்த தவறுகளில் ஒன்று. நிகழ்காலத்தில் இருத்தல் என்பதை விட்டு போய்சேர வேண்டிய இடத்தில் மனதை வைத்தது இரண்டாம் தவறு.\nஆனால் நடப்பதில் மனம் லயிக்கவில்லை என்றபோது, உடலும் மனமும் மெள்ள இசைவு குறையக்குறைய என் உடல்,மன ஆற்றல்கள் அதிகம் விரயம் ஆகத் தொடங்கியது. மனமும் மந்திரந்தை உச்சரிக்க மாட்டேன் என அடம்பிடித்து 'சிரமமாக இருக்கிறது' என புலம்ப ஆரம்பித்தது.\nபுறப்பட்டதில் இருந்து சுமார் 6 மணி நேரம் நடந்தாயிற்று. ஆயாசத்துடன் அண்ணாந்து பார்க்க தூரத்தில் எங்களின் வழிகாட்டி நின்று கொண்டு எங்களை வரவேற்று கையை அசைத்தார். தங்குமிடமான ’திராபுக்’ வந்துவிட்டது என தூரரரரத்தில் இருந்த கட்டிடத்தை காட்டினார். அங்கு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையை அடைந்தேன். உடல்முழுவதும் வியர்த்து இருந்தது. உள்ளே அணிந்திருந்த பேண்ட்,பனியன் நனைந்திருந்தன. அவற்றை முதலில் கழட்டி விட்டு மாற்று உடைகளை அணிந்து கொண்டேன்.\nஅதன் பின் இரண்டு மணிநேர இடைவெளியில் சகயாத்திரீகர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். மிக ஆர்வமாக தாங்களே சுமைகளைத் தூக்கி வந்தவர்களும், மற்ற அனைவருமே களைத்து, ஆயாசத்துடனே வந்து சேர்ந்தனர்.\nமுதல் நாள் மாலை தங்கியிருந்த திராபுக் என்ற இடத்திலிருந்து கைலையின் வடக்குமுக தரிசனம்...\nதிராபுக் தங்குமிடமும்., வடக்கு முக தரிசனமும்\nகொஞ்ச நேரம் கழித்து இன்னும் கிட்டே இருந்து...\nதிராபுக் தங்குமிடத்தில் அறையினுள் படுக்கை வசதிகள் மட்டும்..\nஇர���ு நெருங்க நெருங்க மேகமும், பனியும் சேர்ந்து புகைபோல் கைலைநாதரைச் சூழ்ந்து கொள்ள.. அவரைப்போலவே எங்கள் மனமும் குளிர்ந்தது.. மேலே குளுமையான தரிசனம்.....\nLabels: kailash, manasarovar, இமயமலை, கைலாஷ், திருக்கையிலை, திருக்கைலாயம், மானசரோவர்\nநிறைய நிழல்படங்கள் எடுத்தேன். அவற்றில் தேர்ந்தெடுத்தே பகிர்ந்து வருகிறேன்..\nபடங்களை பார்க்கும் போதே குளிருது, தங்களை நல்லபடியாக அழைத்து சென்றவர் அந்த பரம் பொருள் தான், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே\nகைலை நாதன் தரிசனம் அற்புதம்.. ஹரஹர மஹாதேவா போற்றி...\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 19\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 18\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 17\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 16\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 15\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 14\nதிருக்கைலாய யாத்திரை பகுதி 13\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu\nபுரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.\nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் -1\nகொனார்க் சூரியன் கோவில் ( தொடர்ச்சி )\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nஉங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று இதை செய்து பாருங்கள் | Jenma Natchathi...\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 451\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசரஸ்வதி தியானம் - 11\n6001 - பிரதிவாதி பெயரில் உள்ள கிரைய பத்திரம் இல்லா நிலையது, செல்லத்த��்கது அல்ல, வாதியை கட்டுப்படுத்தாது, அ. வ. எண். 194 / 2012, DMC, ஆத்தூர், 10.04.2019, நன்றி ஐயா. கணேசன்\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வ���ர்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/12114454/Womens-World-Boxing-Championships-Mary-Kom-loses-semifinal.vpf", "date_download": "2019-10-22T12:02:06Z", "digest": "sha1:SNSHIDZG7AUCU73VK2ZXGZXFYX77FGVS", "length": 8212, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Womens World Boxing Championships: Mary Kom loses semi-final settles for bronze || மேரி கோம் தோல்வி- இந்தியாவின் மேல் முறையீடு நிராகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேரி கோம் தோல்வி- இந்தியாவின் மேல் முறையீடு நிராகரிப்பு\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வெண்கல பதக்கம் வென்றார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 11:44 AM மாற்றம்: அக்டோபர் 12, 2019 13:13 PM\n11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.\nஇதில் அரையிறுதியில் துருக்கியின் பஸ்னாஸ் சகிரோக்லுவுடன் மோதிய மேரி கோம் தோல்வியுற்றதால் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. எனினும், மேரி கோம் தோல்வியுற்றதாக கூறிய நடுவரின் முடிவு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு செய்தது. ஆனால், இந்தியாவின் மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/faq/are-naturopathy-and-homeopathy-treatments-covered-under-health-policy", "date_download": "2019-10-22T12:17:29Z", "digest": "sha1:XOAWHRPXMRPFKKY5ZNVYROH2BZ4JT3MK", "length": 13140, "nlines": 180, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " மருத்துவ காப்பீடு கீழ், இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சைக்கு இழப்பீடு உண்டா? | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nமருத்துவ காப்பீடு கீழ், இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சைக்கு இழப்பீடு உண்டா\nஅடிப்படை மருத்துவ காப்பீட்டின் கீழ், இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சைக்கு காப்பீடு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் அலோபதி சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு உண்டு.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nமைசூரில் என் மனைவி மற்றும் குழந்தைகள் வசிக்கிறார்கள், நான் இங்கே பெங்களூரில் இருக்கிறேன். ஒரு காப்பீடு பாலிசியின் கீழ் நான் அனைவரையும் சேர்க்க முடியுமா\nமூன்றாம் தரப்பு நிர்வாகி யார்\nமோட்டார் காப்பீடு வழங்கும் பாலிசி காலம் என்ன\nஇந்தியாவில் வாகன காப்பீடு கட்டாயமானதா\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_82.html", "date_download": "2019-10-22T10:53:29Z", "digest": "sha1:HLJEPMJLPGY5OJGRSZO437VVTPQM6FSH", "length": 12302, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிருடன் மீட்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காணாமல் போன மீனவர்களில் இருவர் உயிருடன் மீட்பு\nகாணாமல் போன மீனவர்களில் இருவர் உயிருடன் மீட்பு\nசாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதியிலிருந்து காணாமல்போன மீனவர்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில்இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிருடன் மீட்கப்பட்ட குறித்த இருவரும் நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியை சேர்ந்த இஸ்மாலெப்பை முஹம்மட் ஹாரிஸ், மற்றும் சாய்ந்தமருது, முந்திரியடி பகுதியை சேர்ந்த சீனி முஹம்மது ஜூனைதீன் ஆகிய இருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாரைதீவு - மங்கிளிப்பு சப்பு வீதியைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 18ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றபோது படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டு நிலையில் மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.\nஇந்நிலையில் மூவரில் ஒருவர் கடலில் உயிரிழந்த நி���ையில் படகில் வைத்திருந்தபோது துர்நாற்றம் வீசியதால் சடலத்தை கடலில் வீசியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அ��சரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Anandasangari.html", "date_download": "2019-10-22T12:06:30Z", "digest": "sha1:BA4NNQ62YUVKUOW3ZGHPVGTGK7MVO52N", "length": 15046, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டணியை ஒதுக்கி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கூட்டணியை ஒதுக்கி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை \nகூட்டணியை ஒதுக்கி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை \nஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டைத் தட்டிக்கேட்கும் தகுதியும் துணிவும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உள்ளதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்து முன்னெடுக்கப்பட்ட ஏதேனும் நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளதா எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணியை ஒதுக்கும் தமிழ் அமைப்புகள் இந்த விடயத்தை சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nபதவி மோகம் கொண்ட சிலரின் திட்டமிட்ட துரோகம் கலந்த சதியால் 2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி முடக்கப்பட்டதாகவும் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.\nஇதேவேளை, 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் உதய சூரியன் சின்னத்திற்கே வாக்களித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாண ��ல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2004 ஆம் ஆண்டு இதேபோல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக உக்கிரமாக செயற்பட்டமையால், ஜனநாயக விழுமியங்ளை மீறி, தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக விருப்பு வாக்குகளை சிலருக்கு பெற்றுக் கொடுத்ததாகவும் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதே செயற்பாட்டை தற்போதும் மாணவர் ஒன்றியம் முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் அத்துமீறல்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனநாயகத்திற்காக போராடும் அமைப்பினால் மாத்திரமே தட்டிக்கேட்க முடியும் என்பதை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புபவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.\nதெரிந்தோ, தெரியாமலோ அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய அமைப்புகளும் செயற்படுவதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி பலமடைவதை இந்த அமைப்புகளும் அரசாங்கமும் விரும்பாததன் காரணத்தினாலேயே தமது கட்சி திட்டமிட்டு ஒதுக்கப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்க���ய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15398", "date_download": "2019-10-22T11:33:27Z", "digest": "sha1:ZHV4W72D6IY65EX6NLVGKEMHH32NOVCX", "length": 18511, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெ��்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 11, 2015\nமதீனா முனவ்வராவின் திருக்குர்ஆன் ஆசிரியர் காயல்பட்டினம் வருகை பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பிப். 13இல் ஜாவியா, மகுதூம் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2617 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - மதீனா முனவ்வராவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது புனித ரவ்ழா ஷரீஃப் அருகிலிருந்தவாறு திருமறை குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதவும், அதன் சட்டங்களைப் பேணவும் பயிற்றுவிக்கும் - ஹளரத் மவ்லானா அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அல்காரீ அஷ்ஷெய்க் முஹம்மத் இப்றாஹீம், இம்மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று காயல்பட்டினம் வருகிறார்.\nஅன்று காலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை - காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் - மார்க்க அறிஞர்களான உலமாக்கள், திருமறை குர்ஆனை மனதில் பதிந்துள்ள ஹாஃபிழ்கள், அதை அழகுற ஓதும் காரீகள், அதற்கு நாட்டமுள்ள கிராஅத் ஆர்வலர்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.\nநண்பகல் 12.20 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் குத்பா உரையாற்றி, தொழுகையை வழிநடத்துகிறார்.\nஇதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம் வருமாறு:-\nஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nமகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை ப���ிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த அற்புதமான & சங்கையான நிகழ்வினை Live Telecasting அல்லது Live Audio Telecasting மூலம் ஏற்பாடு செய்தால் வெளி ஊர் / வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் உள்ளவர்கள் இதை பார்த்து மற்றும் செவியுற்று மகிழ்வடைவார்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசுலைமான் நகர் சமையல் மேஸ்திரி காலமானார் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (12-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியையின் தந்தை காலமானார் பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம் பிப். 12 காலை 11 மணிக்கு நல்லடக்கம்\nமீலாதுன் நபி 1436: அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழு சார்பில் முப்பெரும் விழாக்கள்\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் மாணவியர் சேர்க்கை துவக்கம்\nபிப்ரவரி 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசென்னை வண்டலூரிலிருந்து 10 மணி 42 நிமிடத்தில் காயல்பட்டினம் வந்த புறா\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு\nஅரசு உத்தரவுப்படி, எல்.கே. மேனிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 அரசுத் தேர்வு விடைத்தாள்கள் தைக்கும் பணி துவக்கம்\nதுளிரில் மன நலன் குறித்த மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (11-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநாளை பிப்ரவரி 11 (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆம் ஆத்மி கட்சி - டில்லி தேர்தலில் அமோக வெற்றி\nஊடகப்பார்வை: இன்றைய (10-02-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் ஜன்சேவா விளக்கக் கூட்டம் நகர மகளிர் பங்கேற்பு\nதிருச்செந்தூர் - நெல்லை பயணியர் புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்\nபிப்ரவரி 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/china-made-3d-invitations-for-kochadaiiyaan/", "date_download": "2019-10-22T11:22:23Z", "digest": "sha1:EN2LFHIKJI37WWL6Q7YCIDNJZOXJXRQX", "length": 14648, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்\nகோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்\nகோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாரான 3 டி அழைப்பிதழ்கள்\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சீனாவில் 3 டி அழைப்பிதழ்களை அச்சடித்துள்ளனர்.\nகோச்சடையான் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பங்கேற்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன், படத்தில் நடித்த தீபிகா படுகோன் உள்பட அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு���ின்றன.\nசத்யம் அரங்கத்தில் அதிகபட்சம் 800 பேர் மட்டுமே அமர முடியும். திரையுலகினர் அனைவருமே இந்த விழாவில் பங்கேற்கவிருக்கின்றனர். எனவே ரசிகர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மன்ற நிர்வாகிகள் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇந்த விழாவுக்காக 3 டி அழைப்பிதழ்களைத் தயாரித்துள்ளது கோச்சடையான் குழு. அழைப்பிதழில் 3 டியில் ரஜினியின் உருவம் தெரிவது போல வடிவமைத்துள்ளனர். சீனாவில் வைத்து இந்த அழைப்பிதழ்களை உருவாக்கியுள்ளனர்.\nகோச்சடையான் பாடல்கள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறும்போது, “கோச்சடையான்’ உலக படம். புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதில் கிளைமாக்ஸ் பாடலை எழுதியது தனி அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார்.\nஒவ்வொரு பாடலையும் கேட்டுப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார். தொழில்நுட்ப அளவில் இது புது மாதிரி படமே தவிர, மற்ற வகையில் எல்லா படங்களையும் போலவே அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசித்து பார்க்கக் கூடிய படமாகவே இது இருக்கும்,” என்றார்.\nPrevious Postதிண்டுக்கல் சிறுவனின் சிகிச்சைக்கு ரூ 20 லட்சம் நிதி திரட்டும் அமெரிக்கத் தமிழர்கள் Next Post ஜெய் விஜயன்... அமெரிக்க டாப் கார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ஒரு தமிழர்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_06_04_archive.html", "date_download": "2019-10-22T10:55:45Z", "digest": "sha1:KFRVA7N337D5NP4HJSIN7YIOSUU5LSQU", "length": 18204, "nlines": 441, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-06-04", "raw_content": "\nபைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல் நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ\nமங்கும் தமிழ்தானே மாற்றம் இலை\nஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்\nபைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்\nவாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்\nசடங்காகிப் போயிற்றாம் சட்டந்தான் இங்கே\nகன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்\nஇன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்\nகாலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்\nஆங்கிலத்தில் பள்ளிகளும், தே���ுகின்ற பெற்றோரும்,\nகாரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்\nLabels: தமிழால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழை அழித்த அவலம்\nவாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள் வளர்ந்திட இன்று அனுதினமே\nவாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள்\nசூழ்க சூழ்க பொலிவுடனே –வானின்\nLabels: வாழ்க வாழ்க தமிழ்மணமே\nமழையே மழையே வாராயோ- வாடும் மக்கள் துயர்தனைப் பாராயோ\nமழையே மழையே வாராயோ- வாடும்\nLabels: மழை வேண்டி இயற்றிய கவிதை புனைவு\nசென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம் செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்\nசென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம்\nசெப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்\nஅன்னைகுலம் தெருவெங்கும் குடத்தைத் தூக்கி\nஅலைகின்றார் பொங்கிவரும் கண்ணீர் தேக்கி\nஎன்னவெனப் பார்காத ஆட்சி இங்கே\nஇருக்கின்றார் அமைச்சர்பலர் தீர்வு எங்கே\nசின்னமது இரட்டையிலை பெறவே போட்டி\nசெய்கின்றார் சிந்தைதனில் திட்டம் தீட்டி\nLabels: வாட்டும் குடிநீர் பஞ்சம் கண்டு கொள்ளாத அரசு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்\nஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல் நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்ற...\nபைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல் நைந்துவிட...\nவாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள் வளர்ந்திட இன்று அன...\nமழையே மழையே வாராயோ- வாடும் மக்கள் துயர்தனைப் பாராய...\nசென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம் செப்புதற்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63740-4-year-old-boy-dies-due-to-negligence-of-eb-workers.html", "date_download": "2019-10-22T12:05:28Z", "digest": "sha1:O6VFTWGABLSQUSBPEB5XJ4JL2JPZGFDV", "length": 10095, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு | 4 year old boy dies due to negligence of EB workers", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு\n4 வயது சிறுவன் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது நான்கு வயது மகன் தினேஷ். கடந்த 9ம் தேதி மாலை வீட்டின் முன் இருந்த இரும்பு மின்கம்பம் அருகே விளையாடியக் கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார்.\nபலந்த காயம் அடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுவன் தினேஷ் இன்று உயிரிழந்தார்.\nஇதனிடையே கடந்த 9ம் தேதி மின்வாரிய ஊழியர்களின் மெத்தன போக்கை கண்டித்து அரக்கோணம் திருத்தணி சாலையில் தணிகைபோளூரில் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்று மணி நேரம் மேலாக நடந்த மறியல் போராட்டத்தில் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று மறியலை கைவிட்டனர்.\nஇந்நிலையில் மறியலில் ஈடுபட்டதாக கூறி 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மீது தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவன் இறப்பிற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்\nமனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nமோசமான சாலை.. செல்ல முடியாத ஆம்புலன்ஸ்.. பறிபோன உயிர்\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\nபூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு\nRelated Tags : சிறுவன் , உயிரிழப்பு , வேலூர் , மின்சாரம் பாய்ந்து பலி , Boy Death\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்\nமனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/20/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-22T11:11:35Z", "digest": "sha1:FPV62XMTFXOIDCBTI2NK3G4RRF74PC3K", "length": 4642, "nlines": 52, "source_domain": "barthee.wordpress.com", "title": "செ.சரவணபவா���ந்தவேல் அவர்கள் காலமானார். | Barthee's Weblog", "raw_content": "\nவல்வையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயகம் சரவணபவானந்தவேல் அவர்கள் 19.08.2009 புதன்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் இராசலட்சுமி அவர்களின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி இலட்சுமிப்பிள்ளையின் அன்பு மருமகனும், நாகேஸ்வரியின் அன்புக்கணவரும், ஜனார்த்தனன்(சோதி), ஜெயந்தன், மைதிலி, அஸ்வினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.\nஅன்னார், சித்ராரேவதி, அனுஷியா, சந்தானவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சம்பூரணம், நவமணி, சரோஜினிதேவி, மற்றும் சர்வானந்தவேல் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமலிங்கம், நவரட்ணராஜா, பொன்னம்பலம், பரமகுரு, யோகானந்தசாமி மற்றும் வண்ணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதுர்சன், அபிவர்சி ஆகியோரின் ஆசைப்பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.08.2009 வியாழக்கிழமை அன்று ஊறணி மயானத்தில் நடைபெறும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0-8/", "date_download": "2019-10-22T12:16:31Z", "digest": "sha1:3ZVXIK37JW4PDLALTPVZEVMJFGI27NMN", "length": 6095, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 15, 2019 – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 15, 2019\nமேஷம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்திட கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.\nரிஷபம்: வெற்றி நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும்.\nமிதுனம்: பிறர் சொல்லும் அவதுாறு பேச்சை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது.\nகடகம்: பேச்சு, செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.\nசிம்மம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும்.\nகன்னி: உங்கள் மீது சிலர் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது.\nதுலாம்: நண்பரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவால் வளர்ச்சி பெறும்.\nவிருச்சிகம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.\nதனுசு: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பால் சீராகும்.\nமகரம்: எதிர்மறையாக இருந்த சூழ்நிலை மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தகுந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும்.\nகும்பம்: உங்கள் மனதில் சோர்வு ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nமீனம்: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குளறுபடி சரிசெய்ய புதிய அணுகுமுறை தேவைப்படும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 3, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 17, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 05, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-losliya-said-sorry-to-her-fans-119101000058_1.html", "date_download": "2019-10-22T12:11:23Z", "digest": "sha1:GVYNDKQ5AR4H73MV6E4BY3SUBRXNC5ZP", "length": 10348, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஐ எம் வெரி சாரி...! முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லொஸ்லியா!", "raw_content": "\nஐ எம் வெரி சாரி... முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லொஸ்லியா\nவியாழன், 10 அக்டோபர் 2019 (17:40 IST)\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகம் ரசிகர்களை சம்பாதித்து படு ஃபேமஸ் ஆகியுள்ளார் லொஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவி கொடுத்த வாய்ப்பினால் இன்று புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.\nகவினை காதலித்து ஆரம்பத்தில் வெறுப்பை சம்பாதித்து வந்த லோசலியாவுக்கு பின்னர் அதுவே வெற்றி வழியாக அமைந்தது. கவினால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்த லொஸ்லியாவுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும் விஜய் டிவில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பக்கத்தில் கவுனுடன் இணைத்து நடைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லொஸ்லியா அவரது ரசிகர்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை என நெட்டிசன்ஸ் குறை கூறி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிக்பாஸிற்கு பிறகு முதன் முறையாக முதல் பதிவிட்டுள்ள லொஸ்லியா, “முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவுகடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னை பொறுத்தவரையில் 'நன்றி' என்பது ஒரு சிறிய சொல் என்று நான் நினைக்கிறேன், அது போதுமானதாக இல்லை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு அளித்த ஆதரவை எண்ணி நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். மிக்க நன்றி. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். நிச்சயமாக உங்கள் அனைவரையும் நான் சந்தோசப்படுத்துவேன் என சத்தியம் செய்கிறேன். . ஐ லவ் யூ சோ மச்” என்று கூறியுள்ளார்.\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nராஜா ராணி -2 சீரியலில் கவின்,லொஸ்லியா ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் டைட்டில்: லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய ஒரே ஒரு பாட்டு\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nஅடுத்த கட்டுரையில் சிம்பு இஸ் ஸ்வீட்: வதந்திகளுக்கு எண்ட் கார்ட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:05:14Z", "digest": "sha1:BJSW7ZSRVS5AUUQCQ2HPQNPSES22VR2N", "length": 6604, "nlines": 114, "source_domain": "ta.wikiquote.org", "title": "மல்கம் எக்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nமல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.\nமாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது.\nதன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nயாரும் விடுதலை, சமத்துவம், நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் \nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/02/gas.html", "date_download": "2019-10-22T11:28:55Z", "digest": "sha1:5KS272E4WR6NBI5XJJX5P7GBW2QQ5KGV", "length": 14634, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளோரின் வாயு கசிவு.. 330 பேர் பாதிப்பு | 330 affected of gas leak at coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லைய��� சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளோரின் வாயு கசிவு.. 330 பேர் பாதிப்பு\nஉடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுகசிவால் 330 பேர் பாதிப்படைந்தனர்.\nகோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தாராபுரம் ரோட்டில் ஒரு தனியார்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வேதிப் பொருட்கள்தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.\nஇங்கு நவம்பர் 1-ம் தேதி திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவால்பலருக்கு கண் எரிச்சல் உண்டானது. சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. மேலும் பலர்மயக்கமடைந்தனர். இவர்கள் உட்பட 330 பேர் வாயு கசிவால் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 330 பேரும் உடுமலைப் பேட்டை அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு இங்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.\nஅரசு மருத்துவமனையில் இந்த நோயாளிகளுக்கு உதவ, தனியார் மருத்துவமனையில்உள்ள டாக்டர்கள் அனைவரும் விரைந்து வந்தனர். சிகிச்சைக்கு பின்னர் அனைவரும்வீடு திரும்பினர்.\nமாவட்ட கலெக்டர் சந்தானம் நேரில் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளதாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தாசில்தார், வாயு உற்பத்தியை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி��ில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nதமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’- ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/modi-leaves-kobe-aboard-bullet-train-tokyo-267012.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:21:13Z", "digest": "sha1:XK7D44QIGUQXX2UOYGJASJZ6EAUBL3H3", "length": 14515, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடே சில்லரைக்கு அலையும்போது, ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சீறி பறந்த மோடி! | Modi leaves for Kobe aboard bullet train in Tokyo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹர���யானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடே சில்லரைக்கு அலையும்போது, ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சீறி பறந்த மோடி\nடோக்கியோ: வருடாந்திர இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோபேவுக்கு சின்கன்சன் புல்லட் ரயிலில் ஏறிச் சென்றார்.\nஇரு நாட்டுத் தலைவர்களும் புல்லட் ரயிலில் ஏறிச் சென்றது அங்குள்ள மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு புல்லட் ரயில் வேகத்தில் வளர்ந்து வருவதைக் குறிப்பிடுவதாக இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவாரூப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியும் ஷின்சோ அபேவும் கோபேவுக்கு புல்லட் ரயிலில் பயணித்தது குறித்த மற்றொரு பதிவில், இந்த விநோத ரயில் பயணம் சிறந்த நட்புக்கு அடையாளமாக திகழ்கிறது என்று விகாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு தலைவர்களும் புல்லட் ரயிலில் உடன் செல்லும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் shinzo abe செய்திகள்\nவடகொரியாவை சமாளிக்க உறுதியான ராஜதந்திரம் தேவை: அபே\nஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் அபே.. அக்டோபர் 22ஆம் தேதி தேர்தல்\nஜப்பான் செல்கிறார் மோடி.. ராணுவம், பொருளாதாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து\nவாரணாசி கங்கா ஆரத்தியில் மோடியுடன் பங்கேற்ற ஜப்பான் பிரதமர்..\nஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமிதமான வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nதாத்தா மடியில் உட்கார்ந்து இந்தியாவின் பெருமையை தெரிந்து கொண்ட ஜப்பான் பிரதமர்\nஜப்பான் கோவிலில் சிறுவனின் காதை பிடித்து இழுத்த பிரதமர் நரேந்திர மோடி\nபுத்த கோவிலில் இருந்த 'தாமரை'யை பார்த்ததும் மோடிக்கு என்ன நினைவுக்கு வந்தது\nசென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் ரயிலில் போகலாம்.. ஜெர்மனி பச்சைக்கொடி\nமோடிக்கு எதிராக ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பிய குஜராத் விவசாயிகள்.. ஏன் தெரியுமா\nஇந்தியாவுக்கு புல்லட் ரயில் கண்டிப்பாக தேவையா\nபயணிகள் பாதுகாப்புக்கு செலவிடுங்கள், புல்லட் ரயிலுக்கு அல்ல.. ப.சிதம்பரம் விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12223356/Welfare-assistance-to-beneficiaries-in-KangeyamPresented.vpf", "date_download": "2019-10-22T12:05:25Z", "digest": "sha1:LQL3UIKFMO6HXKN3TRPLT4DC57IZVQCW", "length": 9805, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Welfare assistance to beneficiaries in Kangeyam; Presented by the Collector || காங்கேயத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கேயத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்\nகாங்கேயத்தில் நடந்த உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:30 AM\nகாங்கேயம் தாலுகா அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 5பேருக்கு ரூ.1லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும்,9 பேருக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான ��ுதியோர் உதவித்தொகையும்,1 பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.2.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கி பேசினார் .\nஇந்த நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் புனிதவதி,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/08/lyricist-vivek-3249991.html", "date_download": "2019-10-22T11:55:10Z", "digest": "sha1:MH7T5T75HQP7K4XLJJMVTFWTJTI5NN4K", "length": 7787, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா: பாடலாசிரியர் விவேக் பதில்: பாடலாசிரியர் விவேக் பதில்\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபிரபலங்களுக்கு நான் ஜால்ரா அடிக்கிறேனா: பாடலாசிரியர் விவேக் பதில்\nBy எழில் | Published on : 08th October 2019 04:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங���கே கிளிக் செய்யுங்கள்\nட்விட்டரில் விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு அவர்களைப் பாராட்டி தனது கருத்தைப் பதிவு செய்தார் ஷாருக் கான். இதைப் பாடலாசிரியர் விவேக் ரீட்விட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர் விவேக்கிடம், எல்லோருக்கும் ஜால்ரா போடுவது நன்றாக இல்லையே என்றார்.\nபாடலாசிரியர் விவேக் இதற்குப் பதில் அளித்ததாவது:\nஇதுபோன்று நினைப்பவர்கள் குறித்து என்னால் எதுவும் செய்யமுடியாது.\nகடந்த 10 நாள்களில் 15 முதல் 17 பாடல்களை எழுதியுள்ளேன். அப்பாடல்களை நான் எழுதாவிட்டால் வேறு எங்காவது வேலை செய்துகொண்டிருப்பேன். ஜால்ரா போட வேண்டிய அவசியமே தேவை இல்லை. ஒரு பெரிய கலைஞன், நம் ஊர் நடிகர்கள் பற்றிப் பேசும்போது பெருமையாக உள்ளது. அதனால் அதைப் பகிர்ந்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nlyricist vivek விஜய் ஷாருக் கான் பிரபல பாலிவுட் நடிகர் பாடலாசிரியர் விவேக் Shah Rukh Khan\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2019/oct/08/ravanas-effigy-set-ablaze-at-ramlila-maidan-12258.html", "date_download": "2019-10-22T11:21:22Z", "digest": "sha1:CZU74MIF5MYVHRYPQEF623CHTCG26QDZ", "length": 5728, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nராம்லீலா மைதானத்தில் ராவண வதம்\nதசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் இறுதி நாளன்று ராம்லீலா மைதா���த்தில் ராவண வதம் நடைபெறுவதையொட்டி அங்கு 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மைக்கு மோடி அம்பு எய்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வாறு செய்தால், தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.\nதசரா பண்டிகை ராம்லீலா மைதானம்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/a-new-viral-video-from-simbus-maanaadu-revealed/", "date_download": "2019-10-22T12:04:03Z", "digest": "sha1:NZ3B7V5PFR5V4OAWP35FWYCPCYZVUD5F", "length": 11367, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "\"மாநாடு\" படத்திற்கு தயாராகும் சிம்பு.....! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\n“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\nசுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படதிற்கு பிறகு சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது.\nஆனால் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து கன்னட படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் சிம்பு .\nஇந்நிலையில் இந்த ம���த இறுதியில் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக சிம்பு மாநாடு படத்தின் திரைக்கதையை படிப்பதுபோல வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\nசிம்புவுடன் ஜோடிசேரும் கல்யாணி ப்ரியதர்ஷன்…\nமலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு….\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/mahatma-gandhi/", "date_download": "2019-10-22T11:44:45Z", "digest": "sha1:PX4TMPUUWZG2JP5ILFL63H544FUBBKBA", "length": 10474, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Mahatma Gandhi Archives - Sathiyam TV", "raw_content": "\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகாந்தி 150-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் மோடி, மன்மோகன் சிங் மரியாதை\nகாங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா ஆவேசப் பேச்சு..\nஅரசியல் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய வைகோ.. – எம்.ஜி.ஆருக்கும் மரியாதை செலுத்தினார்..\nமதுபான பாட்டிலில் மகாத்மா காந்தியின் படம் – வெடித்த சர்ச்சை\n”கோட்சே தேசியவாதிதான்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ\nமகாத்மா காந்தி சிலையை தென்கொரியாவில் மோடி திறந்து வைத்தார்\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம்\nகாந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை\n : “எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுபவர்கள் தமிழர்கள்” – மகாத்மா காந்தி\nமகாத்மாகாந்தி குறித்து மக்களின் கருத்து\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/what-happened-all-party-meeting", "date_download": "2019-10-22T12:04:49Z", "digest": "sha1:JFCVAUHUWNUQWLUUJEPQSKQDI6MSSFAB", "length": 19135, "nlines": 177, "source_domain": "image.nakkheeran.in", "title": "மூவரணி சீற்றம்.. பதறிப்போன ஓ.பி.எஸ்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? | What happened at the all-party meeting? | nakkheeran", "raw_content": "\nமூவரணி சீற்றம்.. பதறிப்போன ஓ.பி.எஸ்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன\nபொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்துக கட்சிக் கூட்டம் சென்னையில் 08.07.2019 திங்கள்கிழமை மாலை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.\nஅனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துகளை விளக்கினார்.\nஎதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்றும், அது சமூக நீதி என்றும், நீதிமன்றங்கள் கூறிய கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். அடுத்து பேசிய தேமுதிக பிரமுகர் டாக்டர் இளங்கோ, இதை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்றார்.\nபாமக தலைவர் ஜி.கே. மணி பேசும்போது, சாதி வாரி இட ஒதுக்கீடு மூலம் 100 சதவீத இடஓதுக்கீடு வேண்டும் என்றும், அதில் உயர் சாதிக்கும் கொடுக்கலாம் என கூறினார். ஆனால் இந்த பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கவே கூடாது என்றார்.\nமதிமுக சார்பில் பேசிய மல்லை சத்யா, இதில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது, இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்யும் அபாயம் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பேசும்போது, இது பாஜகவின் சூழ்ச்சி என்று பேச, அதற்கு தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅது போல் சீமான் பேசும் போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாக குறுக்கிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதிப் படுத்தினார். நீங்கள் தான் முன்னேறி விட்டீர்களே.. முன்னேறியவர்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு என சீமான் கிண்டலடிக்க... ஆசிரியர் வீரமணியும், ஸ்டாலினும் சிரித்தனர்.\nபாஜக சார்பில் தமிழிசை இதை ஆதரித்துப் பேச, அதைவிட தீவிரமாக ஆதரித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேச கூட்டம் அதிர்ந்தது.\nகாங்கிரஸ் சார்பில் பேசிய கோபன்னா, சி.பி.எம். சார்பில் பேசிய பாலகிருஷ்ணன் , தமாகா சார்பில் பேசிய ஞான தேசிகன் ஆகியோர் சில மாற்றங்களுடன் இதை ஆதரிக்க வேண்டும் என்றதும், ஸ்டாலின் சிரித்தப்படியே கவனித்தார்.\nகமல்ஹாசன் மிக நிதானமான வார்த்தைகளில், இந்த இட ஒதுக்கீட்டை மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பதாக கூறினார்.\nசி.பி.ஐ. சார்பில் பேசிய முத்தரசன் அவர்கள், இதை கடுமையாக எதிர்த்து, சி.பி.எம். நிலைப்பாடு வேறு, தங்கள் நிலைப்பாடு வேறு என உணர்த்தினார். அவர் கருத்தை ஒட்டியே , முஸ்லிம் லீக் சார்பில் பேசிய அபுபக்கரும் கருத்து கூறினார்.\nத.கொ.இ.பே. சார்பில் தனியரசு பேசும்போது, ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல், போராடாமல், அந்த முன்னேறிய ஏழைகள் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஆதிக்கம் செய்கிறார்கள் என்றவர், பாமக, விசிக கருத்துகளை வழிமொழிந்து பேசினார்.\nமஜக சார்பில் பேசிய தமிமுன் அன்சாரி, முன்னேறிய சமூகத்தில் உள்ள எந்த ஏழை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறார் பசி உள்ளவனும், ஏப்பம் விடுபவனும் ஒன்றா பசி உள்ளவனும், ஏப்பம் விடுபவனும் ஒன்றா அவர்கள் அல்வா கொடுக்கிறார்கள். அது அல்வா அல்ல, ஃபெவிகால் பசை என சாடினார்.\nமுக்குலத்தோர் புலிப் படை சார்பில் பேசிய கருணாஸ், பிராமணர் ஆதிக்கம் இருப்பதாகவும், புள்ளி விபரங்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு புரிய வைக்க முடியாது. ஆனால் பணிய வைக்க முடியும் என்றார்.\nநிறைவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், அரை மணி நேரத்தில் பல ஆதார நூல்களை எடுத்துக் காட்டி , ஒரு சமூக நீதி வகுப்பையே எடுத்து விட்டார். தமிழிசையை எனது அன்பு மகள் என கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கரையும் பாராட்டினார். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ஆகியோர் சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, இதன் வழியிலேயே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றார். அதன்படி நல்ல முடிவெடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.\nகூட்டத்தில் இடையிடையே பொன்முடிக்கும், தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சை பலர���ம் ஆட்சேபித்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி, இங்குள்ள முடிவை ஏற்க கூடாது, மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முரண்டு பிடிக்க, அது நடைமுறை சாத்தியமல்ல என தமிமுன் அன்சாரி உடனே மறுத்தார். அப்படியெனில், நீட் தேர்வுக்கும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோமா என தனியரசு சீறினார். டென்ஷனான கருணாஸ் கூட்டத்தை முடிங்க என பாய, மூவரணியின் சீற்றத்தை கண்டு, ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் விஜயபாஸ்கரும் பதறிப் போயினர்.\nஒரு வழியாக, சமூக நீதி காத்த அம்மா வழியில் முடிவெடுப்போம் என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை நிறைவு செய்தார். பிறகு எல்லோரையும் அவரும், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, அன்பழகன் ஆகியோரும் சிரித்தப்படியே வழியனுப்பி வைத்த பிறகே பெருமூச்சு விட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதாய்மார்கள் ஒரே குரலில் கேட்ட கேள்வி... தமிமுன் அன்சாரி\nஎல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்...சசிகலா போட்ட திட்டம்...அலெர்ட்டான எடப்பாடி\n\"பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே\" - ஓபிஎஸ் சர்ச்சை பேச்சு\n''நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட''- தேர்தல் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் காமெடி\nமோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது... கே.எஸ்.அழகிரி\nநுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்... ராமதாஸ்\nதாய்மார்கள் ஒரே குரலில் கேட்ட கேள்வி... தமிமுன் அன்சாரி\nபொருட்கள் வாங்காமல் ரூபாய் 6000 வரை பில்... புலம்பும் போலீசார்...\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80905126", "date_download": "2019-10-22T11:32:40Z", "digest": "sha1:AVAET3TL2QWWIFY7IBD3FLMPAJIODNC6", "length": 40906, "nlines": 788, "source_domain": "old.thinnai.com", "title": "ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு | திண்ணை", "raw_content": "\nஎன் பெயர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி.\nநான் நாகூர் ரூமி என்ற புனை பெயரில் 1980களில் இருந்து எழுதி வருகிறேன்.\nஎன் தொழில்: பேராரிசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.\nநான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன். பொதுவாழ்வில் என் கருத்துக்களை நான் எப்போதுமே திறந்த மனதுடன் பேசிவருகிறேன். உதாரணமாக இசை இஸ்லாத்துக்கு விரோதமானதல்ல என்றும், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்துள்ளேன். அதனால் என் மீது மதிப்பு வைத்திருந்த நண்பர்கள் பலருக்கு என்மீது லேசான சந்தேகம்கூட வந்துள்ளது. ஆனாலும் என் கருத்துக்கள் தவறென்று நீங்கள் நிரூபித்தால் அந்தக் கணமே நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி மற்றவர் வைக்கும் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களை நான் எப்போதும் பொருட்படுத்துவதே இல்லை. குறிப்பாக நேசகுமார் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது அவதூறை வாரி இறைத்துக் கொண்டிருப்பவரின் கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயம் என்பதை மிகவும் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.\nஒரு காரணம் உள்ளது. அவர் அப்துல் கையூமின் நாகூர் ஹனிபா பற்றிய கட்டுரையைப் பயன்படுத்தி, இஸ்லாத்தின் மீதும், ஆபிதீன் மீதும், கையூம் மீதும் என் மீதும் உமிழ்ந்திருக்கும் வெறுப்புக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை திண்ணை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், நேசகுமாரைப் பற்றிய சில உண்மைகளையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான்.\nநேசகுமார் என்ற பெயரில்தான் நேசம் இருக்கிறது. இதுவரை அவர் போட்டுக்கொண்டிருப்பது ஒரு வேஷம். கொட்டியதெல்லாம் விஷம். ஒரு பெ��ருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவர்மீது மனித நேயத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் அக்கறை கொண்ட பலர் மிகவும் கோபமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். காரணம், அவர் தொடர்ந்து இஸ்லாத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் தாக்குவதையே தன் வேலையாக வைத்திருப்பதால்.\nநேசகுமார் ஒரு வலைத்தளம் வைத்துள்ளார். அதில் அவர் எழுதியவை தொடர்பாக நான் என் கருத்துக்களை பதிவு செய்ய முயன்றபோது, எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. (அதாவது நாகூர் ரூமி போன்றவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புக் கருத்துக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தொழில் நுட்ப உத்தரவு கொடுத்திருக்கிறார். இதேபோல அபூ நூறா போன்ற நண்பர்களின் பதில்களும் பிரசுரமாகவில்லை. ஆனால் எனது வலைத்தளத்தில் ஏதாவது ஒரு கட்டுரைக்கான பின்னூட்டத்தில் சம்பந்தமில்லாமல் நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் நுழைந்து என்னைத் திட்டுவார்கள். இது நேசகுமார் கடைப்பிடிக்கும் பண்பாடு).\nஎன் முன் இருக்கும் கேள்விகள் இவைதான்:\n1. நேசகுமார் அவர்களே, நான் மேலே கொடுத்திருப்பது போல, உங்கள் பெயர், முகம், முகவரி இவற்றைக் கொடுக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா அல்லது மறைந்திருந்து வாலியைக் கொன்ற ராமனுக்கு நேசனாகத்தான் இருக்க விரும்புகிறீர்களா\n2. கொலை, கொள்ளை, வன்முறை, யுத்தங்கள் எல்லாம் எல்லாக் காலத்திலும், எல்லா நாடுகளிலும் நடந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயம்தான் வன்முறை வளர்க்கும் சமுதாயம் என்று யாரையும் முத்திரை குத்துவது அறிவீனம். ஒருவன் இன்னொருவனைக் கொன்றால் அது கொலை. அதையே யுத்த களத்தில் ராணுவ வீரனாகச் செய்தால் அது நாட்டுப் பற்று. தூக்கு மேடையில் மாதச் சம்பளத்துக்காக கயிற்றை இழுப்பவனும் கொலைதான் செய்கிறான். ஆனால் அவனை யாரும் குற்றம் காண்பதில்லை. எனவே கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றி விமர்சனம் வைக்கும்போது, பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஎல்லாவற்றையும் விவாதிக்கலாம். அரேபியாவில் நடந்ததையும் என்னவென்று பார்க்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கை எதற்காக, எப்போதெல்லாம் உயர்ந்தது என்றும் பார்க்கலாம். அதற்கு முன் நமது நாட்டில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன என்று பார்க்க வேண்டுமல்லவா ஹிந்து மதம் என்றால் என்ன ஹிந்து மதம் என்றால் என்ன ஹிந்துக்கள் என்பவர்கள் யார் இந்திய மண்ணின் மைந்தர்கள் யார் உண்மையான இந்திய வரலாறு என்ன உண்மையான இந்திய வரலாறு என்ன வேத கால மதம் என்ன சொன்னது வேத கால மதம் என்ன சொன்னது மனு தர்மம் என்ன சொல்கிறது மனு தர்மம் என்ன சொல்கிறது ஏகலைவனின் கட்டை விரல் ஏன் குருதட்சனையாகக் கேட்கப்பட்டது ஏகலைவனின் கட்டை விரல் ஏன் குருதட்சனையாகக் கேட்கப்பட்டது ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது ஒரு பெண்ணை ஐந்து பேர் பகிர்ந்து கொண்ட கலாச்சாரம் யாருடையது வர்ணாசிரமம் என்பது என்ன அது எங்கே இருந்து வந்தது கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் கூட்டம் கூட்டமாக, கும்பல் கும்பலாக ஏன் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகார்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா இந்தியாவில் உள்ள தலித்களும், சீக்கியர்களும், நாத்திகார்களும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ செய்கிறார்களா எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார் எதற்காக அம்பேத்கார் ஒரு லட்சம் தலித் மக்களோடு பௌத்தம் தழுவினார் சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன சிவனடியார்களுக்கும் வைணவர்கள்களுக்கு இடையே நடந்தது என்ன ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள் ஜைனர்கள் ஏன் கழுவில் ஏற்றப்பட்டார்கள் குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன குஜராத்தில், கோயமுத்தூரில் நடந்தது என்ன\n மனிதாபிமானமற்ற சிலர் செய்த வன்முறையால் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட மண்ணில் அது எப்படி சாத்தியமாயிற்று அதையும் பார்க்கலாம். உங்கள் குற்றச்சாட்டுகளிள் உண்மை இருக்கிறதா என்றும் திறந்த மனதுடன் விவாதிக்கலாம்.\nஒரு கவிதை. அது அப்துல் ரகுமான் எழுதியது. அதைப் போகிற போக்கில் கையூம் மேற்கோள் காட்டியிருந்தார். அவ்வளவுதான். கல், பூ என்ற விஷயங்கள் மாறி மாறு வரும் முரண் அழகுக்காக ரகுமான் அப்படி எழுதியிருக்கிறார். அதைத்தாண்டி அதில் நேசகுமார் போல யோசிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை கவிதை அறிந்தவர்கள் அறிவார்கள். சிலருக்கு சொரியாசிஸ் என்று ஒரு வியாதி இருக்கும். நேசகுமாருக்கு அதுபோன்ற ஒரு மன அரிப்பு வியாதி இருப்பது போல் தெரிகிறது. அது நீங்க ஒரு வழி உள்ளது. அது இதுதான்\nமுதலில் வெளியே வாருங்கள். ஆரோக்கியமான காற்றைச் சுவாசியுங்கள். எங்களைப் பிராண்டுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான முறையில், நேர்மையாக, நாகரீகமாக விவாதங்கள் நடத்தலாம். ஆனால் முதலில் வெளியே வாருங்கள்.\nநான் கேட்டுக் கோள்வதில் உள்ள உண்மைகளைப் பற்றி வாசகர்கள் சிந்தியுங்கள். எனது தளம் எல்லாருக்குமானது. யாருக்கும் தடையில்லை. உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், அது யார் மனதையும் புண்படுத்தாமல், நாகரீகமான முறையில் சொல்லப்பட்டிருந்தால், நீங்கள் திண்ணையில் மட்டுமல்ல, என் மின்னஞ்சலுக்கும் எழுதலாம், வலைத்தளத்திலும் பதியலாம். உண்மையான நேசம் வளர்க்கலாம்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்\nபுத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்\nஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன\nவேத வனம் – விருட்சம் 34\nமலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009\nசங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி\nஅ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு\nசான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்\nமே 2009 வார்த்தை இதழில்…\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2\nபொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்\nநீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை\nபூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.\nPrevious:பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>\nNext: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து\nஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்\nபுத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்\nஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன\nவேத வனம் – விருட்சம் 34\nமலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009\nசங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி\nஅ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு\nசான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்\nமே 2009 வார்த்தை இதழில்…\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2\nபொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்\nநீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை\nபூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/68185-3rd-phase-engineering-counselling-ends.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-22T11:47:41Z", "digest": "sha1:QDII3ZT2C6IQAPUCQNV6UKY5ACWGHY6L", "length": 8961, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொறியியல் 3-வது சுற்���ுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..! | 3rd Phase engineering counselling ends", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபொறியியல் 3-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவு... ஒரு இடம் கூட நிரம்பாத 35 கல்லூரிகள்..\nபொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன.\nமூன்று சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கையில் உள்ள சிக்ரி ஆகிய 3 கல்லூரிகளின் 100 சதவிகித இடங்களும் நிரம்பி உள்ளன. 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.\n10 கல்லூரிகளில் 90 முதல் 98 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 12 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 23 கல்லூரிகளில் 60 முதல் 79 சதவிகித வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட இதுவரை நிரம்பவில்லை. 115 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.\nமொத்தமுள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களில் 26 சதவிகிதமான 45 ஆயிரத்து 662 இடங்கள் நிரம்பியுள்ளன. 37 ஆயிரத்து 598 மாணவர்கள் 4ஆவது மற்றும் இறுதி சுற்றுக் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nதிருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nகர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு... நாளைக்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅண்ணா பல்கலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகம்\nமாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nஅதிகாலை 3 மணி வரை நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு\nபி.இ கலந்தாய்வு: இன்று கடைசி வாய்ப்பு\nவெளியானது பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தே���்வு அறிவிப்பு\nபிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 2,684 காலியிடங்கள்\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nகர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு... நாளைக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:00:57Z", "digest": "sha1:ZV5U3TUZVOIVD35HPWUBIMTVTAMMBBOA", "length": 7772, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதுமலை", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமுதுமலையில் வனப்பகுதி சாலையோரத்தில் திரியும் கருஞ்சிறுத்தை - வீடியோ\nமாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்\nகாட்டுத் தீயினால் சாம்பல் காடான பந்திப்பூர் \nமுதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்\nமுதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால் அவதி\nமீண்டும் த���ாடங்கியது யானை சவாரி \nபல உயிரைக் காப்பாற்றிய கும்கி முதுமலைக்குத் திரும்பியது\nசுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிய காட்டு யானை\nமுதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை\nமின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழப்பு: தவித்து நின்ற குட்டியானை\nதேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்\nகாலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கூறும் பூக்கள்..\nமுதுமலை முகாமில் சுதந்திர தினம்... யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு\nமுதுமலையில் முகாமிற்குள் திடீரென புகுந்த காட்டுயானை: வளர்ப்பு யானைகளோடு விளையாடி மகிழ்ந்தது\nமுதுமலையில் வனப்பகுதி சாலையோரத்தில் திரியும் கருஞ்சிறுத்தை - வீடியோ\nமாவோயிஸ்டுகள் என நினைத்து ஆதிவாசிகளை கைது செய்த போலீஸ்\nகாட்டுத் தீயினால் சாம்பல் காடான பந்திப்பூர் \nமுதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்\nமுதுமலையில் கால்நடை மருத்துவர் இல்லாததால் அவதி\nமீண்டும் தொடங்கியது யானை சவாரி \nபல உயிரைக் காப்பாற்றிய கும்கி முதுமலைக்குத் திரும்பியது\nசுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டிய காட்டு யானை\nமுதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை\nமின்சாரம் தாக்கி 2 யானைகள் உயிரிழப்பு: தவித்து நின்ற குட்டியானை\nதேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்\nகாலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கூறும் பூக்கள்..\nமுதுமலை முகாமில் சுதந்திர தினம்... யானைகள் தேசிய கொடியுடன் அணிவகுப்பு\nமுதுமலையில் முகாமிற்குள் திடீரென புகுந்த காட்டுயானை: வளர்ப்பு யானைகளோடு விளையாடி மகிழ்ந்தது\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-judge-asks-that-why-police-force-deploys-memorials-313735.html", "date_download": "2019-10-22T11:54:11Z", "digest": "sha1:G53OYN2GA6REOVYB3BHJGYVFXM5HX5HU", "length": 16702, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள்- நீதிபதி நறுக் | Chennai HC Judge asks that why police force deploys in memorials? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள்- நீதிபதி நறுக்\nகாவலர்கள் விவகாரத்தில் தமிழக அரசை விளாசிய உயர்நீதி மன்றம்- வீடியோ\nசென்னை: தேவையில்லாத காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை ஏன் பணியமர்த்துகிறீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாககன் கேள்வி எழுப்பினார்.\nகாவலர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கிருபாகரன் தமி��க அரசை சாடி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் தேவையில்லாமல் காலி பங்களாக்களிலும் சமாதிகளிலும் காவலர்களை பணியமர்த்துகிறீர்கள்.\nஅமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செல்லும் சாலைகளில் காவலர்களை கால் கடுக்க நிற்க வைக்காதீர். மனித உரிமை செயல்களில் ஈடுபட்டாலும் காவலர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கடுமையான கேள்விகளை நீதிபதி முன்வைத்துள்ளார்.\nதற்போது போயஸ் கார்டனிலும் ஜெயலலிதா நினைவிடத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் தேவையில்லாத இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பிரச்சினைக்குரிய இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் மற்ற காவலர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது.\nஇதனால் கடந்த வாரம் ஜெயலலிதா சமாதியில் ஆயுதப்படை காவலர் அருள் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் பணிச்சுமையாலும், உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் ஏராளமான தற்கொலைகள் நடந்துள்ளன.\nஇவற்றை மனதில் வைத்தே நீதிபதி இன்று தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பி, காவலர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளார். தற்போது பாரதி என்ற காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai hc செய்திகள்\nவிடாமல் விரட்டிய போலீஸ்.. கிருஷ்ணகிரி ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஜெயகோபால்.. அதிரடி கைது\nஇது ஒன்னுதான் பாக்கி.. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரைத்தான் நாங்கள் அகற்றவில்லை.. நீதிபதிகள் சரமாரி\nகாவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு\nஇந்த முறையும் கமல் வெற்றி.. பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை கிளை\nதமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு\nமுகிலன் மாயம்.. 148 பேரிடம் இதுவரை விசாரணை.. கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nமக்��ளுக்கு ஹேப்பி நியூஸ்.. சின்னத்தம்பியை கும்கியாக்கும் திட்டமில்லை.. வனத்துறை அறிவிப்பு\nமேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை\nஜாக்டோ ஜியோ போராட்டம்.. அரசுக்கு இடைக்கால உத்தரவு போட முடியாது.. கைவிரித்த ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc judge police சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/adayalam/", "date_download": "2019-10-22T11:27:24Z", "digest": "sha1:77W33G5MT4CKPB36NDXJARU5TVNVI6WC", "length": 9837, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Adayalam Archives - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf...\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nடிசம்பர், ஜனவரியில் எந்தெந்த நாட்களில் மழைபெய்யும்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nநடிப்பிற்கு குட்பை சொல்கிறாரா ரித்திகா \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65424", "date_download": "2019-10-22T11:28:36Z", "digest": "sha1:4IYTSXNIC5ZIKU4DBP7B6HZEO23UK2ZP", "length": 11697, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விமான பயணிகளுக்கான அறிவித்தல் ! | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைந���ரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து விமான பயணிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பயணிகளை வந்தடையுமாறு விமானநிலைய நிர்வாக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு விமானசேவைகள் வழமைபோல் இயங்குவதாகவும் , சீரற்ற காலநிலை காரணமாக சேவைகள் எதுவும் பாதிப்படையவில்லையென விமானநிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் விமான பயணிகள் விமானநிலையத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு வருகை தறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை என்னால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளை பலவீனப்படுத்தும் இறக்குமதி உற்பத்திகள் அனைத்தையும் ஆட்சியமைத்து முதல் காலாண்டிலே நிறுத்துவேன்.\n2019-10-22 15:50:57 பொருளாதாரம் கல்வி பரீட்சை\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nஇந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதை தடுப்பதற்காக நான் தொடர்ந்தும் போராடுவேன்\n2019-10-22 15:26:06 அகிம்சா விக்கிரமதுங்க\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nஎட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.\n2019-10-22 15:21:52 சமூர்த்தி மின்சாரம் கொடுப்பனவு\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/3328", "date_download": "2019-10-22T10:45:38Z", "digest": "sha1:TLF7ALAXPWO6OW2NAKM75HSE56Q7T65L", "length": 5736, "nlines": 151, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | passed away", "raw_content": "\nவிவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சி.கே.தனபால் காலமானார்.\nபுகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் காலமானார்\nபிரபல நகைச்சுவை நடிகர் மரணம்\nபிரபல இயக்குனரும், நடிகருமான ராஜசேகர் காலமானார்\nமூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்\nபாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடல் வைக்கப்பட்டுள்ளது\nஅருண் ஜெட்லியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி\nபொதுமக்களின் அஞ்சலிக்காக சுஷ்மா சுவராஜின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nமுத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2016/12/it-is-not-for-sale.html", "date_download": "2019-10-22T11:44:56Z", "digest": "sha1:OQSKAZMDLTJV5MNO6EZFVF6D73ZY3MGI", "length": 5434, "nlines": 160, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: இது விற்பனைக்கு அல்ல‌ It is not for sale", "raw_content": "வெள்ளி, 30 டிசம்பர், 2016\nஇது விற்பனைக்கு அல்ல‌ It is not for sale\nஇரு வட்டத்திலிருந்து மீறல் புது வட்டம்\nமூன்றாம் வட்டம் மாய வட்டம்\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஇரு விதை இலை தாவரம்...Two seeded plant\nஇது விற்பனைக்கு அல்ல‌ It is not for sale\nதேடலும் தேடலின்றியும் search with out search\nஏங்கும் ஏக்கம் எங்கும் very close to soul\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67028-ponmudi-condemned-for-neet-exam-rejection-of-the-bill.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:30:33Z", "digest": "sha1:YQAS7AYWLZ4MY5K6AFCQA2K3AZCCROPW", "length": 10749, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி | ponmudi condemned for neet exam Rejection of the Bill", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் : திமுக எம்.எல்.ஏ பொன்முடி\nநீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் என திமுக எம்.எல்.ஏ பொன்முடி தெரிவித்துள்ளார்.\n2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களையும் குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளார் என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ பொன்முடி, “நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான். இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல். நிர்மலா சீதாராமன் நீட் தேர்வு வராமல் பார்த்துக்கொள்வோம் என்று கூறினார்கள். இதுபோன்று பொய் பிரச்சாரத்தை செய்து கொண்டு எங்களை குறை கூறுகிறார்கள். ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கே இந்த நிலைமை என்றால் ஆளுங்கட்சி என்ன செய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. மாநில அரசு தலை சாய்க்கிறது” என்று தெரிவித்தார்.\nமேலும் இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டி அளித்த சமூக கமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் ரவீந்தரநாத் கூறுகையில், “நீட் மசோதா விலக்கு நிராகரிப்பு நேர்மையற்ற செயல். கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nகுதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை\n“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்த��ர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுதிரைகளை அடையாளம் காண 'சிப்' : கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை\n“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/05/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:06:50Z", "digest": "sha1:YH3SIM5UMRMXPUJMF7U4Y5HEOP4J7KYV", "length": 3594, "nlines": 45, "source_domain": "barthee.wordpress.com", "title": "உலகம் உயிர்வாழும்வரை அன்னையர் தினம் ! | Barthee's Weblog", "raw_content": "\nஉலகம் உயிர்வாழும்வரை அன்னையர் தினம் \nஉலகின் மறுபக்கத்தில் வாழும் என் அன்னை திருமதி வேதநாயகிக்காக இந்த அன்னையர் தினப்பதிவு\nகருவிலே உருவான காலம் முதல் என்னன காதலித்து, எனக்கு உருவமும் உணர்வும் தந்து இவ் உலகிலே என்னை பெற்றெடுத்து…\nவிருப்போடு பாலூட்டி – தாலாட்டி, தெருவினிலே புழுதி பிரட்டிவந்தாலும் அருவருப்பின்றி எனை அணைத்து அமுதூட்டி சீராட்டி எனை வளர்த்த தாயே \nநீ அறியாத கல்வியெல்லாம் நான் கற்க வேண்டுமென்று கல்வியின் பயனை உரைத்த பாரதியே…\nவாலிபத்தின் வாயிலுக்கு நான்வந்த வேளையிலும் படிப்பித்தேன் என்று எனக்கு விலையேதும் வைக்காமல் நானாக துணையைத் தேட வரமளித்த தாயே \nஎத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள் கடந்து என்னை கரைசேர்த்த அன்புக்கலமே\nஉன்போன்ற அன்னையருக்கு இவ் உலகு வாழும் காலமெல்லாம் அன்னனயர் தினமே \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-10-22T11:53:17Z", "digest": "sha1:2U4VOW3MUCME54FENHENURSUP4YHSUQ3", "length": 13177, "nlines": 66, "source_domain": "barthee.wordpress.com", "title": "சுற்றூலா பயணிகள் யாக்கிரதை – அதிர்ச்சி ரிப்போட் | Barthee's Weblog", "raw_content": "\nசுற்றூலா பயணிகள் யாக்கிரதை – அதிர்ச்சி ரிப்போட்\nஇக்கட்டுரை எழுதுவதன் நோக்கம் நேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தோற்றுவிக்கவே. எம்மில் பலர் சுற்றுலா செல்லும் போது கேரளாவில் பல பாகங்களுக்கு செல்வது வளக்கம். எங்கு செல்வதாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்போடு செல்வதுதான் புத்திசாலித்தனம்\nகேரளா என்றாலே ரம்மியமான பச்சைப்பசேல் என்ற இயற்கை அழகு கொட்டும் சுற்றுலா தளங்கள் ஞாபகத்திற்கு வரும்.\nஇந்தியாவில் கேரளா ஒரு சிறந்த சுற்றூலா தலம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அங்கே அதிர்ச்சியூட்டும் மிருகத்தனமான ஈனச்செயல்களும் வெளியுலகத்திற்கு தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.\nபல நாட்களாக அரங்கேறிவரும் இந்த மிருகத்தனதை, பாதிக்கப்பட்டவர்களே வெளிச்சத்திற்கு கொண்டுவராததுதான் இன்னமும் மனவருத்தத்திற்குரிய விடயம்.\nசரி, அப்படி என்னதான் அங்கு நடந்துவிட்டது\nகற்பனையில் நாமும் அங்கேயே செல்வோம்…\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில், கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதையில் 500 மீட்டர் நடந்தால்… மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.\nஇயற்கை எழில் கொஞ்சும் இடம். சுமாராக யாரும் எளிதில் வந்துவிடமுடியாத கரடுமுரடான பாதை, வாகனங்கள் அருகில் வரமுடியாத அளவிற்கு மோசமான பள்ளத்தாக்கு. என்றாலும் இந்த அருவிக்கு செல்வது ஒரு சாகசம் போல் இருக்கும்.\n+2 படித்த காலத்தில் இந்த அருவியில் நண்பர்களுடன் குளிந்த அந்த நினைவு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது. அண்மையில் இதே அருவில் எம்முடன் குளித்த நண்பன் ஒருவன் தொடர்புகொண்டு விடயத்தை சொல்ல, அதிர்ச்சியில் உறைந்தேவிட்டேன்.\nஇது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குட��ம்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது.\nஇதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்\nசுற்றுலா சென்ற தமிழ் நாட்டைச்சேர்ந்த தாயையும் மகளையும் நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள்.\nவன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது… அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது.\nஇந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் ‘அன்வேஷணம்’ (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட… விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.\n”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு\n”ஏய், விடுடி… துணியை விடுடி…”\n”வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…”\n இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா அவ துணியையும் கழட்டி எறி…”\nஇப்படி போகின்றது இந்த வீடியோ…\nசெங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.\n”நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக்கும்…. ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக்காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடுவோம்…\nஅருவிக்கு போறவங்க யாரும் சந்தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி… கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டியில ஏறுனாங்க. அங்கே போனதும்… 1 மணி நேரத்தில் வர்றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க… ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா… மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. “யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க… தப்பி ஓடிவந்தோம்’னு சொன்னாங்க…\nஎன்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்… வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை\nஇப்படி இன்னும் வெளிச்சத்திற்கு வராத விடயம் எத்தனையோ\nஎது எப்படியோ, சுற்றூலா என்றுவிட்டு ஆள் அரவம் இல்லாத இடத்திற்கொல்லாம் குறிப்பாக பெண்களை அழைத்துச் செல்வது மேலை நாடுகளில் சாத்தியமாகப் படலாம். ஆனால் இன்னும் பாரத பூமியில் பயங்கொள்ளும் விடயமாகவே இருகின்றது.\nவீடியோவை பார்வையிட இங்கு கிளிக் பண்ணவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/03/30/google-facebook-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-10-22T10:49:47Z", "digest": "sha1:QF5CET3VSBR46U5ZPKSQP6XT3UUUA2IO", "length": 7605, "nlines": 46, "source_domain": "barthee.wordpress.com", "title": "Google & Facebook – பலூன் & விமானம் மூலம் உலகெங்கும் இணைய சேவை! | Barthee's Weblog", "raw_content": "\nGoogle & Facebook – பலூன் & விமானம் மூலம் உலகெங்கும் இணைய சேவை\nஉலகில் உள்ள அனைவரும் இணைய சேவையினை வழங்கும் திட்டம். பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தும் இந்த முயற்சியில் கூகுள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. சாதாரணமாக முகில்களும் விமானங்களும் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ உயத்துக்குள் பயனிக்கும். இவ் பலூன்களை 20 கி.மீ உயரத்தில் பறக்கும். இதனால் விமான பயணத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. அதேவேளை மழை, இடி-மின்னல் போன்ற பாதிப்புகளும் இருக்காது.\nகூகுள் திட்டத்திற்கு ‘புராஜெக்ட் லூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தித் தர கூகுள் முயன்று வருகிறது. தரையில் 25மைல்கள் விட்டம் உள்ள இடங்களை ஒரு பலூன் மூலம் இணைய சேவையினை வழங்க முடியும். இத்திட்டத்தில் பல பலூன்கள் பூமையை சுற்றிவரும்.\nஇதன்மூலம் கிராமங்களில், காடுகளில், மலைகளில், கடல்களில், பாலைவனங்களில் வாழும்() அனைவரும் இணைய சேவையினை பெற்றுக்கொள்ளலாம்.\nசுமார் 49அடி – 39அடி பருமனுள்ள ப���ூனின் அடிப்பாகத்தில் இவ் உபகரணம் இயங்குவதற்கு தேவையான மின்வசதிகளை பெறுவதற்கு சூரிய மின்கலன் இணைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் இலத்திரனியல் உபகரனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பகல் வேளைகளில் கிடைக்கும் சூரிய மின் சக்தியை இரவு முழுவதும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று உலகத்தின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் ஃபேஸ்புக்கை கொண்டு செல்ல‌ அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு நிரம்ப ஆசை போலும்.\nஆனால் துரதிருஷ்டவசமாக பல இடங்களில் இணையதள இணைப்புக் கிடைப்பதில்லை. எனவே, இணையதள வசதி இல்லாத இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைக்க தற்போது முயற்சி எடுத்துள்ளார் ஜூகர்பெர்க்.\nஆங்கிலத்தில் ‘ட்ரோன்’ என்றழைக்கப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் அனைவருக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஃபேஸ்புக்கின் சகோதர நிறுவனமான‌ ‘இன்டர்நெட் டாட் ஆர்க்’ எனும் அமைப்பு நாசா உட்பட ஆறு இதர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து நடைமுறையில் கொண்டு வர முயன்று வருகிறது.\nஇந்த ‘இன்டர்நெட் டாட் ஆர்க்’ நிறுவனத்தில் ‘கனெக்டிவிட்டி லேப்’ எனும் துறை உள்ளது. இது இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு வழிவகைகளை வகுத்துத் தரும்.அதில் ஒன்று சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள். இதற்காக, ‘செஃபைர்’ எனும் உலகின் நீளமான, சூரிய ஒளியால் இயங்கும் ஆளில்லாத விமானத்தை வடிவமைத்த இங்கிலாந்து நாட்டின் அசென்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-10-22T11:52:36Z", "digest": "sha1:VRNXPJ4W36SHR3GT6IGHQ3KAFSNIHXIN", "length": 15348, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்புத் தோகையை உரமாக்கலாம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது:\nதமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது.\nகரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.50-லிருந்து 0.42 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.\nமண்ணில் உள்ள நுண்துளைகளால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது; அங்ககத் தன்மை அதிகரிக்கிறது; ஊட்டச் சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.\nஉலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா, ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாணங்களைப் பயன்படுத்தலாம். இதனுடன், ராக் பாஸ்பேட், ஜிப்சம் முதலியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.\nசெறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கிய உரம் தயாரிக்க குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம். உலர்ந்த தோகை நீளமானது. இதைக் கையாளுவதும் குவிப்பதும் கடினம். எனவே, உலர்ந்த தோகைகளை சிறுசிறு துண்டுகளாக்கி பின்னர் பயன்படுத்தலாம். இதனால் அளவு குறைவதுடன், வெளிபரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளில், அதிக இலைப்பரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும்.\nஇது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியைப் பயன்படுத்தி அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம்.\nகரும்புகளைத் துண்டுகளாக்கும் கருவியை இதற்குப் பயன்படுத்தலாம். தோகையைத் துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.\nவேளாண் பல்கலைக்கழகம் “பயோமினரலைசர்’ என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கிறது. 1 டன் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இதுதவிர, மற்றொரு இடுபொருள் சாணக் கரைசல். சாணக் கரைசலில் மக்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மக்கும் காலம் அதிகமாகிறது.\nகோழி எரு, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைக்க ஆதாரமாகப் பயன்படுகிறது. ஒரு டன் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் நீரில் கலந்து பின்னர், தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.\nஅனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.\nகழிவுகளை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமன்றி கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பிவிடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது. மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயமுண்டு. ஈரப்பதம், மக்குவதற்கு முக்கிய காரணி.\nஅளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவை மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலரவிட வேண்டும். 24 மணிநேரத்துக்குப் பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம். மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அúஸாஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. 20 நாளில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.\nசெறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டேருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம�� மகசூலை அதிகரிக்கலாம் என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nலாபம் தரும் கோவக்காய் சாகுபடி →\n← தீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/05/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-10-22T11:57:29Z", "digest": "sha1:HX5XSXCFWY2CNTTZO25SHXEWQKYV3IL5", "length": 64074, "nlines": 521, "source_domain": "ta.rayhaber.com", "title": "Düldül Dağı Teleferik Projesinde gelinen son nokta - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\n[22 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] Nzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\tஇஸ்மிர்\nHomeதுருக்கிதுருக்கிய மத்தியதரைக் கடல்80 ஒஸ்மானிடூல்டுல் மலை கேபிள் கார் திட்டம்\nடூல்டுல் மலை கேபிள் கார் திட்டம்\n16 / 05 / 2014 லெவந்த் ஓஜென் 80 ஒஸ்மானி, துருக்கிய மத்தியதரைக் கடல், பொதுத், தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி டூல்டுல் மலை ரோப்வே திட்டத்தின் இறுதிக் கட்டத்திற்கு yorumlar kapalı\nடெல்டால் மவுண்டன் டெலிஃபெரிக் திட்டத்தின் கடைசி கட்டத்தை அடைந்தது: டோசாக்காவின் ஆதரவு, உஸ்மானியே கவர்னரேட் சிறப்பு மாகாண நிர்வாகம் மற்றும் டெல்சி நகராட்சி ஆகியவை டெல்டால் மலை ���ெலிஃபெரிக் திட்டத்துடன் இணைந்து கடைசியாக எட்டப்பட்ட புள்ளி குறித்து தெரிவிக்கப்பட்டது.\nசோல் நகரில் உயிர் இழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஒரு நிமிடம் ம silence னத்துடன் 14.00 இல் இன்று டெசி நகராட்சி கூட்ட அறையில் நடைபெற்ற டால்டால் மவுண்டன் கேபிள் கார் திட்ட பத்திரிகை தகவல் கூட்டம் தொடங்கியது.\nஉஸ்மானியே கோர்குட் அடா பல்கலைக்கழக சர்வேயிங் இன்ஜினியரிங் துறை செர்ஹான் யில்டிஸ் பத்திரிகைக்கு உரையாற்றிய உரையில், “10 நாளில் எங்கள் நிறுவனத்திற்கு இறுதி அறிக்கையை நாங்கள் தயாரிப்போம். இந்த திட்டம் கோர்கட் அட்டா பல்கலைக்கழக திட்டத்தின் ஆதரவோடு மற்றும் உஸ்மானியே சிறப்பு மாகாண நிர்வாகத்துடன் இணைந்து டெசி நகராட்சியால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இப்போது எங்கள் கேபிள் காரின் கீழ் மற்றும் மேல் நிலையங்கள், அடைய வேண்டிய பயணிகளின் திறன் மற்றும் வானிலை தரவு (மழைப்பொழிவு மற்றும் காற்றின் நிலை) தீர்மானிக்கப்பட்டது. அனைத்து பகுப்பாய்வுகளும் தரவுகளும் சேகரிக்கப்பட்டன 10 மறுநாள் ஒரு கையேட்டில் கொண்டு வரப்பட்டு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் டெசிலி குடிமக்களுக்கு மீண்டும் தெரிவிக்கப்படும். எங்கள் மேயர் şkkeş Namlı மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் எங்கள் மாவட்டத்தின் பொருளாதார செழிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பதற்கான பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், Düziçi இன் இயற்கையின் திசையில் நாங்கள் மேற்கொண்ட பணியின் விளைவாக இயற்கை விளையாட்டுக்கள் Düldül Mount, Paragliding Paragliding, எங்கள் மாவட்டத்தில், எங்கள் தினசரி சபாலம் கபாலம் ap கபாலம் ap கபாலம் ap கபாலம் வரலாற்று ஹருன் ஆர் ரீசிட் கோட்டையை நாங்கள் வைத்திருந்தோம் என்பது சுற்றுலாவுக்கு ஒரு திட்டத்தைத் தேடவும் தயாரிக்கவும் எங்களை வழிநடத்தியது.\nஇந்த சூழலில், DOĞAKA ஆல் ஆதரிக்கப்படும் திட்டங்களை நாங்கள் ஆராய்ந்தோம், மேலும் ரோல்ட்வே அமைப்பிற்கு நிறுவப்பட்ட டெல்டால் மலையில் ரோப்வே அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுத்தோம். இந்த வழியில், நாங்கள் கோர்கட் அடா பல்கலைக்கழகத்தில் திட்ட ஆதரவைப் பெற்றோம், எங்கள் சிறப்பு மாகாண நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்றோம் மற்றும் முத்தரப்பு கூட்டாண்மைடன் புறப்பட்டோம்.\nDçziçi Düldül Mount Ropeway திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இது சுற்றுலாவைப் பொறுத்தவரை பெரிய வருவாயை உருவாக்கும், புதிய வேலைவாய்ப்பு பகுதிகளைப் பெறும், மேலும் எங்கள் விளக்கக்காட்சி சிறப்பாக செய்யப்படும். பொருளாதாரத்திற்கு எங்கள் பங்களிப்பு அதிகரிக்கும். கேபிள் காரை அறிமுகப்படுத்தியவுடன், ஒரு பூட்டிக் ஹோட்டல் திறக்கப்படும். இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், மேலும் 6 ஆண்டுதோறும் தன்னைத்தானே செலுத்தும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகோல்டன் ஹார்ன் மெட்ரோ கிராசிங் பாலம் பாயிண்ட் 18 / 02 / 2013 ஹாலிக் மெட்ரோ கிராசிங் பாயிண்ட் உன்கபான் பாலத்திற்கு அடுத்ததாக கட்டப்பட்ட பாலத்தின் விவரங்கள். கட்டிடக் கலைஞர் ஹக்கன் கோரன், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கோபுர அடி மூழ்கி, 110 மீட்டர் அடிப்பகுதி வரை சரி செய்யப்பட்டு, 'சேலேமானியே மசூதியின் நிழல் மூடப்படாமல் இருந்திருந்தால், அதற்கு பதிலாக கடல் பார்வை இரும்பு கால்களால் மூடப்பட்டிருக்கும். நேர்காணலில், கோல்டன் ஹார்னில் கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை பாலத்தின் கட்டிடக் கலைஞர் ஹக்கன் கோரன், கட்டுமானத்தில் எட்டப்பட்ட புள்ளி குறித்து கூறினார். திட்ட செலவு 180 MILLION TL Unkapanı பாலத்திற்கு அடுத்ததாக கட்டப்பட்டுள்ளது, இந்த பாலம் 13 மீட்டர் உயரமும் 430 மீட்டர் நீளமும் கொண்டது. நவீன கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில், இந்த பாலத்தில் 47 மீட்டர் இரண்டு தாங்கி கோபுரங்கள் உள்ளன.\nடூல்டுல் மலை கேபிள் கார் திட்டத்தில் முக்கிய அபிவிருத்��ி 27 / 05 / 2017 Düldül மலை கேபிள் கார் திட்டத்தில் முக்கிய அபிவிருத்தி: Grand National Assembly Presidency Council member மற்றும் AK கட்சி துணை அதிபர் Osmaniye Mücahit Durmuşoğlu Düldül மலை உச்சிமாநாட்டிற்கு உச்சி மாநாட்டிற்கு மிக முக்கியமான நுழைவாயில், உஸ்பெகிமியா மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட ஸ்கை சென்டர் அதிகமாக இருந்தது அறிவித்தது. Osmaniye துணை முக்காஹித் Durmuşoğlu மகிழ்ச்சியான முடிவு நீண்ட கால ஆய்வுகள் அணுகுமுறை மற்றும் வன மற்றும் நீர் விவகாரங்கள் அமைச்சர் கையெழுத்திட்டார் என்று குறிப்பிட்ட பகுதியில் குத்தகைக்கு Düziçi நகராட்சி ஆண்டு 29 பொழுதுபோக்கு இடங்களில் கட்டுப்பாடு எல்லைக்குள். டாக்டர் வீழ்த்தப்பட்டதாக வெய்ஸல் எரோகுல் நேற்று அறிவித்தார். Düziçi அதன் கேபிள் கார், உலாவும் பரப்பு பகுதியில் மற்றும் திட்டமிடப்பட்ட ஸ்கை சென்டர் மிகவும் முக்கியமானது ...\nDüldül மலை கேபிள் கார் உண்மையான கனவு 15 / 03 / 2012 Düldül Mountain to Ropeway Hayalim சில நேரம் முன்பு கூறினார், Düziçi மேயர் Ökkeş Namlı ஒருங்கிணைப்புக்கள் திட்டத்தை தயாரிக்க வழங்கப்படும் என்று கூறினார். Düziçi Mayor Ökkeş Namlı இந்த கனவு பயனுள்ள வேலை மற்றும் திட்டத்தின் உணர்தல் மூலம் உணர முடியும் என்று கூறினார் gerçekleş நான் எங்கள் கவர்னர் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளுக்கு பொருள் பற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் ஆதரிக்கிறார்கள். திட்டத்தை தயாரிப்பதற்காக, டூல்டால் டாக் மூலமாக கேபிள் கார் தொடங்கி முடிவடைந்த புள்ளிகளின் ஒருங்கிணைப்புக்கள் கேட்கப்பட்டன. இத்திட்டம் முடிந்தபிறகு, இத்தகைய திட்டங்களுக்கு ஆதரவாக நாங்கள் தயாககாவுக்கு விண்ணப்பிக்கிறோம். Düziçi Düldül Mountain ropeway என்றால் Osmaniye மற்றும் Düziçi சுற்றுலா வருவாய் பொருள், பதவி உயர்வு புதிய வணிக பகுதியில் பொருள்.\nDüldül Dağ க்கான கேபிள் கார்டுக்கான பாதை தெளிவானது 13 / 01 / 2014 ஜாலி மலைக்குச் கேபிள் காருக்கான தெளிவான பாதை மாறியது: Düziçi நகராட்சி முயற்சிகளில் மற்றும் Osmaniye மாகாணம் சிறப்பு நிர்வாகம் ஆளுநர் ஜாலி உள்ள ஸ்கை லிஃப்ட் தெளிவாக பாதை மாறிவிட்டது இணைந்து தொடர்ந்தது. கிராமத்தில் வேலி 700 உயரத்தில் தொடக்கத்தில் இருந்து தொடங்கிய மலை பின்புறமாக Cafemic மலை Vayıs மற்றும் Başkanoş Kınkılıç தொட்டில் ஜாலி 2247 மீட்டர் இறுதியில் உயர் உருகும் நடுநிலைப் உச்ச நோக்கி நகரும். கேபிள் கார் வரி கோபுரங்கள் வைக்கப்படும் மற்றும் காற்று தண்டவாளங்கள் த��ட்டமிடப்பட்டுள்ளது எங்கே பகுதியில் OKU மூலம் திட்டம் தயாரிக்கப்பட்ட. இந்த திட்டம், தியோகாக்கா திட்டத்தின் தத்தெடுப்புக்காக கவர்னர் மற்றும் அரசியல் இறக்கைகளால் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், திட்டம் விரைவில் சாத்தியமான புரோ\nடூல்டுல் மலை ரோப்வே திட்டம் டுசிசி சுற்றுலா தூண்டுகிறது 29 / 01 / 2014 ஜாலி மலை கேபிள் கார் திட்டம் Düziçi சுற்றுலா சித்தரிக்க: பிராந்தியம் \"ஜாலி மலை கேபிள் கார் திட்டம்\" கிழக்கு மத்தியதரைக்கடல் அபிவிருத்தி முகமை ஏற்கப்பட்டுள்ளது சுற்றுலாவை Calanna நோக்கைக் கொண்டது, Düziçi மேயர் Ökkeş பேர்போன அவர் கூறினார். மேயர் Ökkeş பேர்போன, ஏஏ செய்தியாளர்களிடம் ஒரு அறிக்கையில் கூறினார், மாவட்ட ஏற்பாடு தொழில்துறை மண்டலம் பரந்த பகுதியிலான இல்லாத நிலையில் அமைக்கப்படும், சுற்றுலா மீது வேட்டையில் தங்களை ஓரியண்ட் என்று கூறினார். நீங்கள் கென்ட், அவர்கள் புகை புறநகரில் முதல் etapd பாராகிளைடிங் செய்யப்பட்ட செய்யப்பட துவங்கிய என்று சுற்றுலா முதலீட்டு பொருளாதார வளர்ச்சி பேர்போன உறுதி என்று திட்டங்கள், தயார் என்று கூறி, திரு Faraci மூலம் அப்பாசித் கலிப் ஹாரூன் அல்-ரஷீத் Margrave 8. நூற்றாண்டு, Harun Reşit என்ற பெயரில் கோட்டையின் மறுசீரமைப்புக்காக கட்டப்பட்டது. Namlı, சோப் நாம்\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nஇஸ்தான்புல்-அங்காரா YHT தொடங்கும் போது இன்னமும் நிச்சயமற்றது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\nவழக்கறிஞர் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் ஒரு குற்றவியல் அறிவிப்பு\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப���புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nகோல்டன் ஹார்ன் மெட்ரோ கிராசிங் பாலம் பாயிண்ட்\nடூல்டுல் மலை கேபிள் கார் திட்டத்தில் முக்கிய அபிவிருத்தி\nDüldül மலை கேபிள் கார் உண்மையான கனவு\nடூல்டுல் மலை ரோப்வே திட்டம் டுசிசி சுற்றுலா தூண்டுகிறது\nடெல்டால் மவுண்டன் கேபிள் கார் திட்டத்திற்கு பங்களித்த பாய்கலகாவுக்கு நன்றி\nடூசிசி டூல்டுல் மலை இயற்கை மற்றும் குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையம் கேபிள் கார் தொழிற்சாலை கட்டுமானம் (டெண்டர் மறுக்கப்பட்டது)\nடூசிசி மேயர் Ökkeş Namlı: தி ட்ரீம் ஆஃப் ரோப்வே\nDüziçi Düldül மலை இயற்கை மற்றும் குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையம் கேபிள் கார் தொழிற்சாலை கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: டுசிசி டிடுல்டு மலை இயற்கை மற்றும் குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையம் கேபிள் கார் தொழிற்சாலை கட்டுமானம் (டெண்டர் மறுக்கப்பட்டது)\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின�� மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nமர்மராய் எக்ஸ���பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/janakpuri-district-centre/cantabil-international-clothing/3KyePTxG/", "date_download": "2019-10-22T12:12:42Z", "digest": "sha1:6QEBJR2LUMPIQ22QGYBMIDV7BTNEFJUN", "length": 8770, "nlines": 199, "source_domain": "www.asklaila.com", "title": "கென்டாபில் இண்டர்‌னேஷனல் கிலோதிங்க் in ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌, தில்லி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஎஃப்-8/எ, 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌, தில்லி - 110058\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் கென்டாபில் இண்டர்‌னேஷனல் கிலோதிங்க்மேலும் பார்க்க\nகார்மென்ட் கடைகள், ஜனக் புரி\nயூடோபியா ஃபிரெயிட் லாஜிஸ்‌டிக்ஸ் பிரைவெட...\nகார்கோ சேவைகள் மற்றும் முகவர்கள், ஜனக்‌புரி\nகார்மென்ட் கடைகள் கென்டாபில் இண்டர்‌னேஷனல் கிலோதிங்க் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்���்‌ சென்டர்‌\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌\nகார்மென்ட் கடைகள், ஜனக்‌புரி டிஸ்டிரிக்ட்‌ சென்டர்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15801&ncat=3", "date_download": "2019-10-22T12:26:45Z", "digest": "sha1:J2SCIUPKJEQGC75XQCFKRW4VX7FZOXRU", "length": 32979, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வயலின் வனிதா! (16) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது அக்டோபர் 22,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்': இஸ்லாமியரும் எதிர்ப்பு அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nஇதுவரை: தன் அத்தை கூறியதையும் பொருட்படுத்தாமல் பரசுராமனின் கடைக்கு வேலைக்கு போனாள் வனிதா. அங்கு பரசுராமன் தேடிய பார்சல் கிடைத்தது. இனி -\nசில வினாடிகள் ஏதோ யோசித்த பரசுராமன், பிறகு ஒரு காகிதத்தில் கோஸ்வாமியின் விலாசத்தை எழுதி அதையும், பார்சலையும் வனிதாவிடம் கொடுத்தார். பிறகு பஸ் கட்டணத்துக்காக மட்டுமல்லாமல், அவள் செய்யப் போகும் பணிக்காகவும், ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவளிடம் நீட்டினார்.\nதன் வேலையை உறுதி செய்து கொள்ளுவதற்காக, \"\"இதை கோஸ்வாமி கிட்டே சேர்த்துட்டு, நான் இங்கே வரேன் சார்'' என்றாள் முகத்தில் சிரிப்புடன்.\n\"\"வேண்டாம் குழந்தே... நீ வீட்டுக்குப் போ. உன் அத்தையோட கோபத்துக்கு ஆளாக வேண்டாம்'' என்று கூறியபடி பரசுராமன், வனிதாவின் கண் கலங்குவதைக் காண விரும்பாதவராக தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.\nவனிதா தன் வேதனையை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினாள்.\n\"\"அவர் மனசு மாறணும். கடவுளே நான் இந்தக் கடையில் இசைக் கருவிகளுக் கிடையில் வேலை செய்வது மனசுக்கு எத்தனை நிம்மதியாக இருக்கு நான் இந்தக் கடையில் இசைக் கருவிகளுக் கிடையில் வேலை செய்வது மனசுக்கு எத்தனை நிம்மதியாக இருக்கு என் வயலினை என் மனம் போல வாசித்து மகிழலாம்.... ஆண்டவா, அதை ய���ரும் வாங்கிக் கொண்டு போகக் கூடாது...'' இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நினைவுகள் அலைமோத, மலபார் ஹில்லை நோக்கி பஸ்சில் போய்க் கொண்டிருந்தாள் வனிதா.\nமீண்டும் ஒருமுறை பரசுராமை சந்தித்து \"தன்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும்படி கேட்க வேண்டும்' என்று முடிவு செய்து கொண்டாள். நிச்சயம் அவர் மனம் மாறி என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார் என்று நம்பிக்கையை வளர்த்துக் கொண்டாள்.\nபரசுராமன் கொடுத்திருந்த விலாசத்தை கையில் வைத்துக் கொண்டு, பங்களாக்களை நோட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தாள் வனிதா. பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது. பெரிய பெரிய பங்களாக்கள். பல மாடிக் கட்டடங்கள், அழகும், அமைதியும், பணக்காரத் தனமும் நிறைந்த பகுதி. விர் விர்ரென்று கார்கள் அவளைக் கடந்து போய்க் கொண்டிருந்தன. நடந்து செல்வோரையே காணோம் பத்தொன்பதாம் இலக்கமுள்ள பங்களாவை அணுகினாள் வனிதா. அதுதான் கோஸ்வாமியின் வீடு. பல கார்கள் பங்களா வின் முன் நின்று கொண்டிருந்தன.\nவனிதாவைக் கடந்து சென்றது ஒரு கார். போர்டிகோவில் போய் நின்றதும் அதிலிருந்து இறங்கினாள் தேவதை போன்ற ஒரு பெண். பிரபல சினிமா நட்சத்திரம். வனிதா அந்த முகத்தை இனங் கண்டு கொண்டாள்.\n\"இதைப் போல இன்னும் எத்தனை நடிகை-நடிகர்கள், தயாரிப் பாளர்கள் உள்ளே இருக்கிறார்களோ' என்று வியந்துப் போனாள் வனிதா.\nவரவேற்பாளராகத் தோன்றிய ஒருவரிடம் போய், \"\"இந்த பார்சலை கோஸ்வாமி அவர் களிடம் சேர்ப்பித்து விட வேண்டும். ரொம்ப அவசரம். அவசியம் உடனே தேவை என்று போன் செய்தார். ஆகவே, தாமதமில்லாமல் உடனே இதை அவரிடம் கொடுக்க வேண்டும்'' என்று கூறி \"சிடி' அடங்கிய பார்சலை நீட்டினாள்.\nஅதை வாங்கிக்கொண்டார் அந்த வரவேற்பாளர்.\n\"\"இதோ, இப்போதே இதை கோஸ்வாமி யிடம் கொடுத்து விடுகிறேன். நீ கவலை யில்லாமல் போகலாம்,'' என்று கூறி உள்ளே வேகமாக நடந்தார். அந்தச் சூழ்நிலையில் பிரமிப்பில் மிதந்தவளாக திரும்பிக் கொண்டி ருந்தாள் வனிதா.\nஅப்போது அவளைக் கடந்து வட்ட மடித்தபடி போய் போர்டிகோவில் கார்கள் நுழைந்தன. முதல் காரிலிருந்து இறங்கியது இந்திரஜித். வனிதாவுக்கு வியப்பான வியப்பு. இந்திரஜித் புகழ் பெற்ற பின்னணிப் பாடகர்; இசை அமைப்பாளர். அவர் வருவதானால் இன்று இங்கு ஏதோ இசை நிகழ்ச்சி இருக்கிறது. அதைக் காண முடியுமானால், கேட்க முடியு மானால் வனிதாவின் உள்ளம் உவகையினால் துள்ளியது. அடுத்த காரிலிருந்து வாத்தியக் கருவிகளுடன் இசைக் கலைஞர்கள் இறங்கி உள்ளே போய்க் கொண்டிருந்தனர்.\nவனிதாவின் உள்ளம் பரபரத்தது. எப்படியும் அங்கு நிகழ இருக்கும் இசை நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று தீர்மானித்தாள்.\n\"வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போகிறேன் அத்தையின் கடுகடுத்த முகத்தையும், பேச்சையும் கேட்டு ஒடுங்கிப் போய்...' அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தைக் கைவிட்டாள். தன்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். இசை நிகழ்ச்சியைக் காணும் ஆசை முதலிலேயே ஏற்பட்டிருந்தால், \"சிடி' பார்சலை தான் நேரிலேயே கோஸ்வாமியிடம் தரவேண்டும் என்று கூறி உள்ளே போயிருக்கலாம் அதை நழுவ விட்டாயிற்று. இனி உள்ளே போக முடியாது.\nபங்களா தோட்டத்தின் ஒற்றையடிப் பாதை வழியாக பங்களாவைச் சுற்றி வரலானாள். பக்கவாட்டில் பங்களாவின் விசாலமான ஹால் தெரியும்படி பெரிய கண்ணாடித் தடுப்பு. ஹாலில் சினிமா உலகப் பெரும் புள்ளிகளும், நடிகைகளும், நடிகர் களும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு, முன்னே இசைக் குழுவினர் தங்கள் கருவிகளுடன் தயார் நிலையில் இந்திர ஜித்தும் கோஸ்வாமியும் கூட. இமைக்காத விழிகளால் இத்தனை யையும் பார்த்து பிரமித்துப் போனாள் வனிதா.\nஒரு குரோட்டன்ஸ் செடியின் மறைவில் நின்றபடி திறந்திருந்த சில கண்ணாடிக் கதவு களின் மூலம் உள்ளே பேசுவோரின் குரல் லேசாகக் கேட்டது.\nஅங்கே இருந்தபடியே இந்திரஜித்தின் பாடலை கேட்பதென்று தீர்மானித்தாள் வனிதா. பிறர் பார்வையில் படாதபடி, வசதியாக செடி மறைவில் ஒண்டிக் கொண்டாள். சற்று நேரத்தில் அங்கு குழுமி இருந்தவர்களின் பேச்சு சட்டென்று நின்றது. அமைதி நிலவியது. ம்... ம் என்று சுருதி சேர்க்கும் ஒலி எழுந்தது. வயலின் நாதம், கிளாரிநெட்டின் கீசல், பியானோவின் துள்ளல், தபலாவின் துடிப்பு... வனிதா மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். பொங்கும் கடல் அலைகள் போல. மேலே மேலே இசை வெள்ளம் பெருக்கெடுத்தது. தன்னை மறந்தாள்; தன் சூழ்நிலையை மறந்தாள்; தன் பிரச்னைகளை மறந்தாள். நேரம் போனதே தெரியாமல் இசை மழையில் குளித்துக் கொண்டிருந்தாள் வனிதா.\nகைத்தட்டல் ஓசை கனவுலகிலிருந்து அவளை நினைவு உலகுக்குக் கொண்டு வந்தது. இருள் கவியத���தொடங்கி விட்டது. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த தினால் கால் வலிக்க ஆரம்பித்தது. அத்தையின் நினைவு வரவே, \"வீட்டுக்கு போனால் அத்தை எப்படிக் கத்தப் போகிறாளோ என்ன செய்யப் போகிறாளோ' என்ற பரபரப்பில் பயத்தில் அவசரமாக அங்கிருந்து கிளம்பினாள். பங்களாவின் முன்னால் தோட்டத்தில் யாருமே இல்லை. கார்கள் மட்டுமே மவுனமாக வரிசையாக, எல்லாரும் உள்ளே இசை நிகழ்ச்சியில் விருந்து ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க வேண்டும்.\nவேகமாக, நடந்து வந்து கொண்டிருந்த வனிதாவின் கவனத்தை, பதுங்கிப் பதுங்கி வரும் இரு உருவங்கள் கொக்கி போட்டு நிறுத்தின. சட்டென்று, ஒரு செடியின் மறைவில் ஒதுங்கினாள் வனிதா. அந்த இரு உருவங் களையும் நோட்டமிட்டாள். அவர்கள் வனிதாவைக் கவனிக்கவில்லை. ஒருவன் சரசரவென்று மழைநீர்க் குழாயைப் பற்றிக் கொண்டு மேலே ஏறினான். மற்றவன் கீழே நின்றபடி கண்காணித்தான்.\n'' என்று தடதடத்தது வனிதாவின் நெஞ்சம்.\nபுகழ்பெற்ற இசை அமைப்பாளர் கோஸ்வாமியின் வீட்டுத் தண்ணீர் குழாயின் வழியாக மேலே ஏறி முதல் மாடியின் ஒரு அறைக்குள் புகுந்தவனும், கீழே நின்று கொண்டு கண்காணிப்பவனும் திருடர்கள் தான் என்ற முடிவுக்கு வர வனிதாவுக்கு அதிக நேரமாகவில்லை. செடி மறைவில் நின்று கொண்டிருந்த அவள், சில வினாடிகள் அதிர்ச்சியினால் செயலற்றுப் போனாள். என்ன செய்யலாம் என்று புரியாமல் குழம்பிப் போனாள். அப்போது மேலே போனவன் ஜன்னல் வழியாக விலை உயர்ந்த புடவை மற்றும் சில ஆடைகளைச் சுருட்டிக் கீழிருப்பவனிடம் வீசலானான்.\nவனிதா குழப்பத்தை உதறினாள். இங்கிருந்து கூச்சல் போட்டால், உதவிக்கு ஆட்கள் வருவதற்குள், அவர்கள் தன்னைத் தாக்கிவிட்டு, தப்பி ஓடி விடுவர். பங்களாவில் எல்லாரும் விருந்தை ரசிப்பதில் மூழ்கி இருக்கின்றனர்.\nவனிதா பரபரப்போடு பங்களாவின் வாசலை நோக்கி ஓடினாள். கோஸ்வாமியின் சிடி பார்சலை அவரது வரவேற்பாளரிடம் கொடுத்தபோது, வராந்தாவின் மூலையில் டெலிபோன் இருப்பதைப் பார்த்தது நினை வுக்கு வந்தது. அத்தனை பெரிய வராந்தாவில் யாருமே இல்லை. காவல்காரன் கூட ஹாலில் குழுமியுள்ள சினிமாக்காரர்களை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். வனிதா உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை. வனிதாவும் யாரைப் பற்றியும் கவலைப்பட வில்லை. டெலிபோனின் அருகில் ஒடினாள். அவசரக் ���ாரியங்களுக்குப் போலீசின் உதவியை நாட கூப்பிடும் எண் அவளுக்குக் தெரியும். எண்களைச் சுழற்றினாள்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168607&cat=464", "date_download": "2019-10-22T12:17:06Z", "digest": "sha1:MP4RZJJBSSO3UQJYWZWBQZ4JMPOPXY3N", "length": 32471, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான் ஜூன் 23,2019 18:17 IST\nவிளையாட்டு » பெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான் ஜூன் 23,2019 18:17 IST\nசேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. காந்தி மைதானத்தில் துவங்கி, அஸ்தம்பட்டி வழியாக 5 கி.மீ., நடந்த போட்டியில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரிசுகளை வழங்கினார். தனிமனித ஒழுக்கம் இருந்தால் தவறு நடக்காது என்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜி.வி., பிரகாஷ் கூறினார். தாராபுரத்தில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. 5 கி.மீ., தூரம் நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nசர்வதேச போட்டியில் கராத்தே சாம்பியன்ஸ்\nகடற்படை பாதுகாப்பு பலமாக உள்ளது\nகன்னட நடிகர் கிரிஷ்கர்னாட் காலமானார்\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nராசிமணலில் அணைகட்ட முன்வர வேண்டும்\nஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண்\nதண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்.\nஅணுக்கழிவு மையத்தை கைவிட வேண்டும்\nமாணவர்கள் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்\nதண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\nநடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nகுத்து சண்டை போட்டியில் மாணவர்கள் சாதனை\nஅரசியல்வாதிகள் சரியில்லை - நடிகர் கிஷோர்\nஉள்ளாட்சியிலும் ���ெற்றி உறுதி : ஸ்டாலின்\n'கல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் டி'\nசுங்கச்சாவடி ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nதிறக்கப்படாத பள்ளி கட்டடம்; மரத்தடியில் மாணவர்கள்\nபணம் விளையாடும் நடிகர் சங்க தேர்தல்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nநேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும்: சகாயம்\nஎனக்கு நடிக்க வராது - நடிகர் கிஷோர்\nராஜன் செல்லப்பா சொன்னது தவறு : சீனிவாசன்\nசின்னத்திரை நடிகர் சங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கையாளர் சந்திப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nதனியார் பள்ளிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து...\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nகுழந்தைகள் உரிமை மீறல் புகார் மையம் ஜூன் 21 முதல்\nரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தால் நல்லது.. சம்பத் பேட்டி|Nanjil Sampath |LKG\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பே���ுந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: க��.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/oolal-ulavu-arasiyal.html", "date_download": "2019-10-22T11:09:22Z", "digest": "sha1:W3GHIXDJTDMSERUAPB7QGRRNV5CPTZM5", "length": 6417, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Oolal Ulavu Arasiyal", "raw_content": "\nஊழல் - உளவு - அரசியல்\nஊழல் - உளவு - அரசியல்\nஇப்புத்தகம் சங்கர் என்ற தனி மனிதனின் வாழ்வை ஒரு நிகழ்வு எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை விவரிக்கும் ஒரு சுயசரிதையா ஆமாம். அப்படித்தான் இப்புத்தகம் தொடங்குகிறது. ஆனால் இப்புத்தகம் அது மட்டுமே அல்ல. அதையும் தாண்டி காவல்துறை, அரசு இயந்திரம், சிறைத்துறை, நீதித்துறை என பல பரிமாணங்களை உள்ளடக்கியது இப்புத்தகம். சங்கரின் வாழ்க்கை சிறுவயதில் இருந்தே புறக்காரணிகள் தான் தீர்மானிக்கின்றன என்பதை இப்புத்தகம் உணர்த்துகிறது. அரசு அலுவலகங்கள், நேர்மையும், நேர்மையின்மையும் இணைந்து ஓடும் அரசு எனும் இயந்திரம், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, ஒரு ஊழல்.. வழக்காகப் பதியப்படுவது முதல் குற்றப்பத்திரிக்கைகள் உருவாகும் விதம், அவ்வழக்குகள் கையாளப்படும் முறை எப்படி தமிழக அரசியலை 20 வருடங்களுக்கும் மேலாக பாதிக்கிறது என்பது வரை இப்புத்தகம் தெள்ளத்தெளிவான ஒரு சாட்சியாக, அதுவும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையில் பணியாற்றிய சங்கராலேயே எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல.. மனித உரிமை மீறல்கள், சிறைகள், சிறையில் ஏற்படும் அனுபவங்கள், நீதிமன்ற நடைமுறைகள் என பல அடுக்குகளைக் கொண்டுள்ளது இப்புத்தகம். அத்துமீறும் அதிகாரிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, சில நேர்மையான அதிகாரிகளால் ஏற்படும் நெகிழ்வுகளையும் உள்ளடக்கியது இப்புத்தகம். சங்கர் மட்டுமல்ல, அவரது தாயாரின் மனதையும், உடல்நிலையையும் பாதித்த வழக்கைத் தான் எதிர்கொண்ட விதத்தை சங்கர் விவரிக்கும்போது காவல்துறை, விசாரணை ஆணையம் முதல் சிறைகள், நீதிமன்றங்கள் வரை நமது நாட்டில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விவரிக்கும் ஆவணமாகவும் இப்புத்தகம் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/06/04064317/1244647/Apple-tvOS-13-to-Support-Multiple-Profiles.vpf", "date_download": "2019-10-22T12:36:48Z", "digest": "sha1:W7OBGQCYXB3CMMVOBOPSBS4WLUE67W2I", "length": 18275, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13 || Apple tvOS 13 to Support Multiple Profiles", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிநவீன அம்சங்களுடன் அசத்தும் டி.வி. ஒ.எஸ். 13\nஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர் நிகழ்வினை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது.\nஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர் நிகழ்வினை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது.\nஆப்பிள் நிறுவனம் தனது 2019 டெவலப்பர்கள் நிகழ்வின் கீநோட் உரையை மேம்பட்ட டி.வி. ஒ.எஸ். பற்றிய அறிவிப்புகளுடன் துவங்கியது. டி.வி. ஒ.எஸ். 13 என அழைக்கப்படும் புதிய இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன.\nஅந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சமாக மல்டி-யூசர் சப்போர்ட் இருக்கிறது. இத்துடன் ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை பரிந்துரை செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருத்தர் அதிக நேரம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளை பொருத்து புதிய இயங்குதளம் அவர்களுக்கான பரிந்துரையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர பல்வேறு யூசர் ப்ரோஃபைல்களிடையே மாற்றிக் கொள்வதும் மிக எளிமையாக மாற்றப்படுகிறது. இதற்கென டி.வி. ஒ.எஸ். இயங்குதளத்தில் கண்ட்ரோல் சென்டர் எனும் வசதி வழங்கப்படுகிறது. புதிய டி.வி. ஒ.எஸ். 13 தளத்தில் எக்ஸ் பாக்ஸ் வசதி மற்றும் பிளே ஸ்டேஷன் டூயல்ஷாக் 4 கண்ட்ரோல்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம் ஆப்பிள் டி.வி.-யிலேயே கேம்களை விளையாட முடியும். தோற்றத்தை பொருத்தவரை ��ப்பிள் நிறுவனம் பி.பி.சி. நேச்சுரல் ஹிஸ்ட்ரியுடன் இணைந்து புதிதாக ஆழ்கடல் சார்ந்த ஸ்கிரீன்சேவர்களை வழங்குகிறது.\nபுதிய டி.வி. இயங்குதளத்தில் பயனர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கென பல்வேறு ப்ரோஃபைல்களை உருவாக்கி பயன்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் ஏற்றபடி தனித்துவம் வாய்ந்த பரிந்துரைகளை ஆப்பிள் வழங்கும்.\nஇத்துடன் பாடல்களை கேட்கும் போதே அந்த பாடல்களுக்கான வரிகளை பார்க்கும் வசதி புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் வழங்குகிறது. டி.வி. ஒ.எஸ். 13-இல் பல்வேறு யூசர் ப்ரோஃபைல்கள் மற்ற தளங்களில் இருப்பதை போன்றே இருக்கும். இத்துடன் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்கும் இடையே மாறுவதும் மிக எளிமையாக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nசெப்டம்பர் 20, 2019 10:09\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 08:09\nஆப்பிள் 2019 நிகழ்வில் அறிமுகமான டி.வி. பிளஸ் மற்றும் ஆர்கேட் கேமிங் சேவை\nசெப்டம்பர் 11, 2019 07:09\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் - ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 00:09\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் இங்கு தான் திறக்கப்பட இருக்கிறது\nஆப்பிள் 2019 ஐபேட் இந்திய விற்பனை விவரம்\nரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடி - இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 5 முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/gaja/", "date_download": "2019-10-22T11:38:15Z", "digest": "sha1:533BVHIC2K6BTSNCSQZJ2C34TSFEXQ4S", "length": 9878, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Gaja Archives - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – ���ிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nடீ வாங்கினால் ”Tree” – கடைக்காரரின் அசத்தல் முயற்சி\nஇழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது – பன்வாரிலால் புரோஹித்\n“கஜா” கரையை கடந்து ஒரு மாதம்\nபுயல் பாதிப்பை திசை திருப்பவே மேகதாது திட்டம் – சீமான்\nபுயல் பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அரிவாளால் தாக்க முயற்சி\nகஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்\nநீட் தேர்வு – கால அவகாசம் இன்றுடன் முடிவு\nமத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க சிறப்பு சட்டப்பேரவை கூட்ட வேண்டும்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nநடிப்பிற்கு குட்பை சொல்கிறாரா ரித்திகா \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62653", "date_download": "2019-10-22T11:47:49Z", "digest": "sha1:BDW2S2GT6G3CNCYUPPN55DSERHQ7HFNJ", "length": 13757, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள் ; இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nதிருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள் ; இலங்கை ஆசிரியர் சங்க தலைவர்\nதிருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள் ; இலங்கை ஆசிரியர் சங்க தலைவர்\n2019ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமையில் ஈடுபட்ட ஆளணி தெரிவின் போது திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பீ. சந்திரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது பற்களில் ஏற்படும் குளறுபடிகளை நீக்குவதற்காக பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களை கோரி அவற்றிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு இரண்டு நாட்கள் வதிவிட பயிற்சி வழங்கி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதற்கு பெரும் தொகை நிதியும் செலவு செய்யப்பட்டதுடன் இவ்வருடம் இவை கவனத்தில் கொள்ளப்படாமல் இவர்களின் அடிவருடிகள் மட்டும் கவனத்திற்கொண்டு கடமைகள் வழங்கப்பட்டுள்ளது இது நிதி பிரமாணத்தின் படி குற்றம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் ஆசிரியர் தரம் 1 தரம் 2 1 ஆகியோரை நிர்வாக சேவைக்கு பயன்படுத்த முடியுமானால் இங்கு தரம் 3- 1 தரம் 2- 1 ஆகியோர் மேலதிக நோக்குனர்களாக, பிரதம நோக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇவர்கள் பயிற்சி பெறாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதிபர் தரத்தில் உள்ள பயிற்சி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் திருகோணமலை வளையத்தில் முஸ்லிம் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியாக உயர்தர பரீட்சையின் போது புறக்கணிக்கப்படுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்படி தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் குளறுபடிகள் இலங்கை ஆசிரியர் சங்கம் தலைவர்\nகோத்தாவின் பிரச்சார கூட்டத்தில் தில்சான் உரை\nயாழ்ப்பாணத்தில் 5ஜி கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும்.\n2019-10-22 17:16:23 யாழ்ப்பாணம் 5ஜி சுமந்திரன்\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nஊடகவியலாளர்களின் கைகளில் தற்போது முக்கியமானதொரு பொறுப்பு உண்டு. கடந்த காலத்தில் நானும், எனது பிரதிவாதியும் ஊடகங்களை எவ்வாறு கையாண்டோம் என்பதை சீர்தூக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\n2019-10-22 16:31:29 ஊடகவியலாளர் ஊடகங்கள் சஜித் பிரேமதாஸ\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபூநகரி பிரதேச சபையின் கீழுள்ள கௌதாரிமுனையில் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கின்ற வகையில் முதலீட்டு முயற்சிகள் சுற்றுலாத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\n2019-10-22 16:20:51 கௌதாரி முனை இயற்கை வளம் பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை என்னால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளை பலவீனப்படுத்தும் இறக்குமதி உற்பத்திகள் அனைத்தையும் ஆட்சியமைத்து முதல் காலாண்டிலே நிறுத்துவேன்.\n2019-10-22 15:50:57 பொருளாதாரம் கல்வி பரீட்சை\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/5861-cabinet-nod-for-india-post-payments-bank.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T12:17:42Z", "digest": "sha1:R46426VKRSZZTQCUSGJ62JEO6Z52BM2Y", "length": 9527, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போஸ்ட் மேன்களுக்கு ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்கள்: மத்திய அரசு திட்டம் | Cabinet nod for India Post payments bank", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபோஸ்ட் மேன்களுக்கு ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்கள்: மத்திய அரசு திட்டம்\nநாடுமுழுவதும் 650 அஞ்சலக வங்கிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஅஞ்சல வங்கிகள் தொடங்க பிரதமர் மோடி தலமையிலான அமைச்சரவைக் கூட்ட்த்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரூ.800 கோடி முதலீட்ட��ல் 650 அஞ்சலக வங்கிகள் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், நாடுமுழுவதும் 1.54 லட்சம் அஞ்சலங்கள் உள்ளன. அவற்றில் 1.34 லட்சம் அஞ்சலகங்கள் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஅதேபோல, கோர் பேங்கிங் எனப்படும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ள அஞ்சலகங்களின் எண்ணிக்கை, இதேவகையில் இணைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nநகரப் பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சலகங்களில் பணிபுரியும் போஸ்ட் மேன்களுக்கு ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n25 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய அரசுப்பேருந்து\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்\nதாய்லாந்து மன்னரின் 4 ஆவது மனைவிக்கான அரசி அந்தஸ்து பறிப்பு \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-22T10:54:55Z", "digest": "sha1:DXJLPXI6NIZNSRSNQFFYIBYQYY6MWMEB", "length": 21833, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆர்.எஸ்.எஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\nகஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் - சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே... புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும்... [மேலும்..»]\nமோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nஉச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்ல��மல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார்... [மேலும்..»]\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nமாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு'' என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது... பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா... மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்... [மேலும்..»]\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nஇவ்வருடமும் விஜயபாரதம் பதிப்பகம் பத்துக்கும் மேற்பட்ட கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது... ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (மா.கோ.வைத்யா), சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி), மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்), வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (ஆர்.பி.வி.எஸ்.மணியன்), அயோத்யா ராம ஜன்ம பூமி போராட்ட வரலாறு, ராம ஜன்ம பூமி உரிமைத் தீர்ப்பு... [மேலும்..»]\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nதனது கணவரின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மறைந்த கர்கரேயின் மனைவி சொன்னது மட்டுமல்லாது, தன் கணவர் திக் விஜய் சிங்கிடம் பேசினார் என்பதையும் அவர் மறுத்த பின்பும், சிங் மறுபடியும் அவரது கூற்றை நியாயப்படுத்த முயல்கிறார் என்றால் அவர் வேறு ஏதோ எண்ணத்துடன்தான் செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமே. [மேலும்..»]\nகாங்கிரசின் பார்வையில் தேசியப் பற்று\n1980-களில் அகாலிகளை அடக்குவதற்காக இந்திரா-ராஜீவ் இருவருமே பிந்திரன்வாலேயை சீக்கியர்களின் தலைவராகத் தட்டிக் கொடுத்து வளர்த்தனர். ராஜீவ் காந்தியால் \"சந்த்\" எனப் புகழாரம் சூட்டப்பட்ட அதே பிந்திரன்வாலே, பின்னர் பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI -உடன் கைகோர்த்துக்கொண்டு நம் நாட்டின் வரலாற்றிலேயே காணப்படாத பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டான். இது தவிர இலங்கையை ஆட்டம் காணச் செய்யும் முறையில் LTTE -யை காங்கிரஸ் அரசு கட்டிக் காத்து உதவியதையும் நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. [மேலும்..»]\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் ம���திர்ச்சியின்மையா\n“இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார் ஜெ.பி... நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்.”... [மேலும்..»]\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- நிறைவுப்பகுதி\nபிரபல எழுத்தாளர் மதன் 'வந்தார்கள், வென்றார்கள்' தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார். வார்த்தையில் 'எனது இந்தியா' கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன. கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக 'நிமிர்ந்த நன்னடை' தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது. [மேலும்..»]\nஅயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்\nதீர்ப்பு தெளிவாக இருந்தது - அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது... இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது. ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2\nஅக்பர் எனும் கயவன் – 4\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nஜல்லிக்கட்டு: போராட்டக்களம் அளித்த படிப்பினை\nதிருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்\nஆண்டாள் மீது வக்கிர அவதூறு\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 8\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40353/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-22T12:24:08Z", "digest": "sha1:27YJFYIDSBGGDK2WPO74XOAJBHGHGOBU", "length": 9774, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "தங்கக் கழிப்பறைத் தொட்டி திருட்டு | தினகரன்", "raw_content": "\nHome தங்கக் கழிப்பறைத் தொட்டி திருட்டு\nதங்கக் கழிப்பறைத் தொட்டி திருட்டு\nஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சில் வீட்டில் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை தொட்டி திருடுபோயுள்ளது.\nலண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் உள்ள பெலன்கிம் அரண்மனை, அந்நாட்டு முன்னாள் பிரதமர் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும்.\nஇந்த அரண்மனையில் கடந்த 2016ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர் 18 கெரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை தொட்டியை உருவாக்கினார்.\nசுமார் 5 மில்லியன் டொலர் மதிப்புக் கொண்ட இந்த கழிப்பறைத் தொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன் திருடப்பட்டது. இதையடுத்து அதனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், அரண்மனையை மூடியுள்ளனர். கழிப்பறை தொட்டி களவு போனது தொடர்பாக அரண்மனையின் பணியாளர் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மீனவர்கள்,...\nபாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்\nபலாங்கொடை, தாமஹென எனும் இடத்தில் தனியார் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-10-22T10:47:42Z", "digest": "sha1:MVZUSFME54GWPNRJKZWFXC2ELRFTNTEW", "length": 21639, "nlines": 97, "source_domain": "www.tnainfo.com", "title": "இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nநான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதா க பல பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. ஆனால் எமது மக்களின் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எனக்கு தேவையில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.\nயாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தூதராக கடமையாற்றி இடமாற்றமாகி செல்லும் எ.நடராஜனுக்கு வடமாகாண சபையில் இன்றைய தினம் மாலை பிரியாவிடை விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பிர்கள் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் அமைச்சர்கள் எதிர்கட்சி தலைவர்கள் என பலரும் கலந்து கொண் டார்கள்.\nஇதன்போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,\nகடந்த மாதம் 25ம் திகதி இந்திய துணைத் தூதர் எ.நடராஐனின் பிரிவுபசார நிகழ்வில் யாழ் மக்கள் சார்பாக வாள் ஒன்றை ஞாபகார்த்தப் பரிசிலாக வழங்கியிருந்தமைக்கு வேறுபட்ட விதமாக அர்த்தம் வழங்கப்பட்டுள்ளது.\nகம்பர் உரை எழுதாமையால் தமிழறிஞர்கள் எவ்வாறு தமது திறமைகளைத்தாம் எழுதியஉரைகளின் வாயிலாக வெளிப்படுத்தினார்களோ, அதேபோன்று எமது ஊடகவியலாளர்களும் மாசி 25ம் திகதி தொடக்கம் இன்று வரை விதம்விதமான கற்பனை வளத்துடன் அன்று கையளித்தவாளுக்கான குறியீட்டுச் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.\nஅது மட்டுமல்லாது, எனது அரசியற் போக்கு இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைப்பேணக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாகவும் அதில் அரசியல் ரீதியான உள்ளர்த்தங்கள் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள்.\nஉதாரணத்திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியாவின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு இருக்கின்ற தார்மீகக் கடமை பற்றியும் நான் வலியுறுத்தி வருவதை நான் இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநாங்கள் எமது அண்டைநாடான இந்திய வல்லரசுடன் நெருங்கிய உறவுகளைப்பேணி வருவது யதார்த்த பூர்வமானது.\nஅதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவதுநகைப்பிற்குரியது. எமக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள், எமது பிரச்சினையில் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா ஏற்படுத்தியுள்ள பல்வேறு மட்டங்களிலான தலையீடுகள���, மற்றும் இன்றைய பூகோள அரசியலில் இந்தியாவுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் எமது முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு, மேலும் நேர்மையுடனும் இதயசுத்தியுடனுமான பரஸ்பர அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியன அவசியமானவை.\nஇதனை இந்திய அடிபணிவு அரசியல் என்று விமர்சனம் செய்வது பொருத்தமற்றது. இந்தியா எமக்கு முக்கியமானது. இந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் நாம் கரிசனை கொண்டுள்ளோம்.\nஅதேவேளை இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான வளர்ச்சி ஆகியன இந்தியாவுக்கு எந்தளவுக்கு நன்மையானதும் இன்றியாமையாததுமானது என்ற உண்மையின் அடிப்படையிலானதே இந்தியா தொடர்பிலான எனது கூற்றுக்கள்.\nயுத்தம் காரணமாக பாரிய அழிவினை சந்தித்து தொடர்ந்தும் பல அடக்குமுறைகளுக்குள்ளும் இராணுவ கெடுபிடிகளுக்குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது வரலாற்று ரீதியான அடையாளங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படத்தக்க ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளும் என்று எமது மக்கள் நம்பியிருக்கின்றார்கள்.\nஎமது மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை கலாசார ரீதியான உறவுகள் ஒத்துழைப்புக்கள் ஆகியன எமது உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அடித்தளம் இடுவன என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.\nகசப்புணர்வுகள், நம்பிக்கையீனங்கள் , சந்தேகப்பார்வை ஆகியவற்றை புறம்தள்ளிவைத்து எமது இலக்கை அடைவதற்காக இந்தியாவுடன் பரஸ்பர நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் இதயசுத்தியுடன் நாம் செயற்பட வேண்டிய காலம் இது. அத்துடன் எனது தனிப்பட்ட அரசியற் போக்கு குறித்து இந்தியாவுடன் சம்பந்தப்படுத்தி விமர்சிக்கின்றமை ஹாஸ்யம் நிறைந்தது.\nஒன்றை எம் பத்திரிகையாளர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டைத் தஞ்சம் அடையவோ, இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.\nஇந்தியாவுடனான எனது உறவு ஆன்ம ரீதியானது. மகாத்மாகாந்தி 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதியன்று சுட்டுக் கொல்லப்பட்டதும் அன்றைய சிறு வயதிலேயே குடும்பத்திலிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து தேம்பி தேம்பி நாட்கணக்காக அழுது தீர்த்தவர்கள் நாம்.\nஆச்சார்ய வினோபாபாவே பூதான இயக்கத்தைத் தொடங்கிய போது அது வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்தவர்கள் நாங்கள்.\nஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் அகிம்சை முறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்த போது அவரின் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றம் பற்றிக் கரிசனையாக இருந்தவர்கள் நாங்கள்.\nஇன்றைய பத்திரிகையாளர்களுக்கு ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றி எதுவுமே தெரியாது இருக்கலாம். அவர் அஹிம்சை முறையில் அரசாங்கத்தை எதிர் கொண்ட விதம் பற்றி எல்லாம் எமது ஊடகவியலாளர்கள் படித்தறிய வேண்டும். அத்துடன் இலங்கை இந்திய சங்கம் மாகாத்மாகாந்தி பற்றிய முதல் நினைவுப் பேருரையை என்னை வைத்தே ஒழுங்கமைத்தனர்.\nபாரத நாட்டின் ஆத்ம பலத்தில் ஆன்மீக பாரம்பரியத்தில் ஈடுபாடுடையவன் என்றே என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்று நம்புகின்றேன். அப்போதைய இந்திய ஸ்தானிகர் கௌரவ கோபாலகிருஷ்ண காந்தி எனது பேச்சை வெகுவாக இரசித்தார்.\nஅவருடன் இருந்த ஒருவர் காந்தி பற்றி இலங்கைத் தமிழர்களாகிய நீங்கள் அறிந்த அளவு இந்தியர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று தெரியவில்லை என்றார்.\nஎம் மக்கள் நலனுக்காக அன்றி இந்தியாவிடம் எதனையும் யாசிப்பதற்கு எனக்குத் தேவைகள் இல்லை. காங்கேசன்துறை பற்றிய எமது கோரிக்கையை இந்தியா பெருமனதுடன் ஏற்றுள்ளது.\nஅதே போல் பலாலி விமான நிலையம் பற்றிய எமது கோரிக்கைக்கும் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசும் செவி சாய்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். எது எப்படியோ நாம் எமது அரசியற் கொள்கைகளில் வழுவாது நின்று எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடிய அனைத்து அனுகூலங்களையும் பெற்றுக்கொடுப்பதே எமது சிந்தனையாகும்.\nஅதனைப் பத்திரிகைகள் கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அவற்றிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅரசியற் கட்சிகள் பலவும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கான முத்தாய்ப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கி விட்டன.\nஇந்த நிலையில் எமது ஒவ்வொரு செயலும் கட்சிகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. எமது நடவடிக���கைகள் சம்பந்தமாக புதிது புதிதாக உரைகள் எழுதப்பட்டு வருகின்றன.\nதொடர் தேடல்களே விடியல்களுக்கு வழிவகுக்கும் என்ற வகையில் இவர்களின் முயற்சிகள் புதிய புதிய தேடல்களாக மாறி எம்மையும் வழிப்படுத்தட்டும் என்றார்.\nPrevious Postதமிழரசு கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கான ஆய்வு கூட்டம் Next Postமைத்திரியின் செயற்பாடு காலம் தாழ்த்தியது Next Postமைத்திரியின் செயற்பாடு காலம் தாழ்த்தியது\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/illegal-affair/", "date_download": "2019-10-22T11:41:28Z", "digest": "sha1:CVN7AADP75HMKCFEGUQ5JBNHYXQHQSU2", "length": 19898, "nlines": 84, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மர���த்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nஅருள் May 20, 2019 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன் 1\nகிருஷ்ணகிரியில் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர் கிட்டம்பட்டியில் தம்பி சின்னசாமியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உடலூறவில் …\nஐஸ்கிரீம் கடையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஅருள் April 6, 2019 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐஸ்கிரீம் கடையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nசேலத்தில் இளம்பெண்ணின் தகாத உறவால் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ஷரீன் சித்தா என்ற இளம்பெண் அதே பகுதியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் ஷரீன் சித்தாவுக்கு இனாமுல்லா என்ற முதியவர் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஷ்ரீன் வீட்டார் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். அதனால் ஷரீன் இனாமுல்லாவுடன் பழகுவதை …\nகள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த மகன்\nஅருள் November 28, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on க���்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த மகன் 0\nசென்னை வண்டலூரை சேர்ந்த நபர் ஒருவரின் கள்ளக்காதல் மோகத்தால் அவரது தந்தை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த கண்டிகை, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் சையது இஸ்மாயில் (45). தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகன் அசாருதீன்(24), இவரும் ஆட்டோ ஓட்டுநர். அசாருதீனுக்கும் கூடுவாஞ்சேரி நாதன் நகரை சேர்ந்த சுரேந்தரின் மனைவி சுமதி (30) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். …\nஉல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி: வெறிச்செயல்\nஅருள் November 22, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி: வெறிச்செயல் 1\nமதுரையில் கள்ளக்காதலி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தான். மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். இதற்கிடையே ஜோதிக்கும் பெரியசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி பெரியசாமியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ஆடு மேய்க்க …\nகள்ளக்காதலியை உஷார் பண்ண செய்த வேலை\nஅருள் November 3, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on கள்ளக்காதலியை உஷார் பண்ண செய்த வேலை 2\nநெல்லையில் கள்ளக்காதலியை திருப்திபடுத்த கள்ளக்காதலன் நகைக்கடையே ஆட்டையை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் கணேசன் என்பவன் மாரிமுத்தாள் என்ற பெண்ணுடன் கள்ளகாதலில் ஈடுபட்டு வந்துள்ளான். மாரிமுத்தாள் கணேசனிடம் அவ்வப்போது தங்க நகை வாங்கித் தாருங்கள் என கேட்டு வந்துள்ளார். கள்ளக்காதலியின் ஆசையை நிறைவேற்ற துடித்த கணேசன் உடனடியாக கள்ளக்காதலியை திருப்திபடுத்த முடிவு செய்தான். ஆனால் பாக்கெட்டில் காசில்லை. உடனடியாக கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு நெல்லை பேருந்து நிலையம் எதிரே …\nஉல்லாசமாக இருந்த மனைவி : தலையை வெட்டிய கணவன்\nஅருள் September 11, 2018 முக்கிய செய்திகள், இந்தியா செய்திகள் Comments Off on உல்லாசமாக இருந்த மனைவி : தலையை ��ெட்டிய கணவன் 3\nகர்நாடக மாநிலத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியின் தலையை வெட்டி, அதனை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கள்ளக்காதல் விபரீதத்தால் பலர் தற்கொலை செய்து கொள்வதும், பலர் கொல்லப்பட்டும் வருகிறார்கள். அப்படி கள்ளக்காதல் மோகத்தால் கர்நாடக மாநிலத்தில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி என்ற கிராமத்தைச் …\nஅபிராமியை பிடிக்க போலீசார் வகுத்த பலே திட்டம்\nஅருள் September 2, 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அபிராமியை பிடிக்க போலீசார் வகுத்த பலே திட்டம் 1\nகுழந்தைகளை கொன்று விட்டு தப்பி சென்ற அபிராமியை அவரின் கள்ளக்காதலனை வைத்தே போலீசார் மடக்கிப்பிடித்தது தெரியவந்துள்ளது. குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து …\nஅருள் September 2, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on கள்ளக்காதலை விட முடியவில்லை 0\nகள்ளக்காதலனை மறக்க முடியாமல் தனது குழந்தைகளை கொலை செய்ததாக கைதாகியுள்ள அபிராமை வாக்குமூலம் அளித்துள்ளார். குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு …\nகணவன் மனைவி பாலியல் உறவு கல்லூரி மாணவன்\nஅருள் August 26, 2018 முக்கிய செய்திகள், தமிழ்நாடு செய்திகள் Comments Off on கணவன் மனைவி பாலியல் உறவு கல்லூரி மாணவன் 4\nகடலூரில் கல்லூரி மாணவன் ஒருவன் கீழ்த்தரமாக செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியு��்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு எமனாக வந்தான் கல்லூரி மாணவன் சந்தோஷ்மார். விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ்குமாருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/27682-.html", "date_download": "2019-10-22T12:23:55Z", "digest": "sha1:UPI7W4BAC4WYJSBYBLLMHZWGBD66VP3C", "length": 15593, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "எழுத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: எழுத்தாளர் பெருமாள்முருகன் பேச்சு | எழுத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: எழுத்தாளர் பெருமாள்முருகன் பேச்சு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nஎழுத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: எழுத்தாளர் பெருமாள்முருகன் பேச்சு\nஎழுத்தாளர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அச்சமாக இருக்கிறது என்று பெருமாள் முருகன் கூறினார்.\nகாலச்சுவடு பதிப்பகத்தின் 5 நாவல்கள் உட்பட 7 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை உமாபதி அரங்கில் நேற்று முன் தினம் நடந்தது. ‘தி இந்து’ தமிழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் எழுதிய ‘பயணம்’ நாவலை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட்டார். அவர் பேசியதாவது:\n4 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ‘மாதொரு பாகன்’ நூல் என் சொந்த ஊரான திருச் செங்கோட்டில் நடை பெறுவதாக எழுதப்பட்டது. அது 100 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற தாக எழுதப்பட்ட புனைவு. கோயில் திருவிழாவின் போது அனுமதிக் கப்பட்டிருந்த வரைமுறையற்ற உறவு பற்றியும் அதில் ஒரு அத்தியாயத்தில் எழுதப்பட் டிருந்தது. அந்த பகுதியை மட்டும் நகல் எடுத்து அனை வருக்கும் கொடுத்து, அது திருச்செங்கோட்டையும், இந்துப் பெண்களையும் இழிவுபடுத்து வதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பும், கொங்கு வேளாளர் கூட்டமைப்பும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ‘நூலை தடை செய்யவேண்டும். நூலாசிரியரைக் கைது செய்யவேண்டும்’ என்று முதலில் கோரிக்கை வைத்தனர். அது சாத்தியமில்லை என தெரிந்துகொண்டனர். எனினும், சட்டப்படியான நடவடிக்கை கோரி பிரச்சாரத்தையும், மிரட்டலை யும் தொடர்கின்றனர். ���ரசியலில் ஆதாயம் அடையும்வரை இப்பிரச்சினையை பயன்படுத்து வார்கள் என்று தெரிகிறது. இது அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nசென்னை போன்ற பெரு நகரில் வாழ்ந்திருந்தால், இதுபோன்ற பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளலாம். ஆனாலும், எனக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த ஆதரவு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இது எனக்கான பிரச்சினை மட்டுமல்ல. யாருடைய புத்தகத்தில் இருந்தும் இதுபோல எடுத்துக்கூற வாய்ப்பு உள்ளது. எழுத்து சுதந்திரத்துக்கு இது அச்சுறுத்தலாக உள்ளது.\nஅசோகமித்ரன் எழுதிய இரண்டு விரல் தட்டச்சு, அம்பை எழுதிய அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு, அ.இரவி எழுதிய ‘1958’, தேவகாந்தன் எழுதிய கனவுச்சிறை, அரவிந்தன் எழுதிய பயணம், பெருமாள்முருகன் எழுதிய அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய 7 நூல்கள் வெளியிடப் பட்டன. காலச்சுவடு பதிப்பகத்தின் பொறுப்பு ஆசிரியர் சுகுமாரன், நிர்வாக மேலாளர் எஸ்.நாகம், தமிழ்நாடு ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆ.இரா.வெங்கடாசலபதி கலந்து கொண்டனர்.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரணைக்கு...\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரணைக்கு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஜம்மு காஷ்மீர் விவகாரம்; மத்திய அரசின் சட்டத்தை நீக்கக் கோரி வழக்கு: விசாரண��க்கு...\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\nகடும் மூடு பனியால் டெல்லியில் ரயில் சேவை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/09/04140932/1259617/ladies-finger-pepper-fry.vpf", "date_download": "2019-10-22T12:27:36Z", "digest": "sha1:OJTNUKOBP7NQGR2DZFSSBSLBNWHB3TUH", "length": 5878, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ladies finger pepper fry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 04, 2019 14:09\nதயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வெண்டைக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெண்டைக்காய் - 1/4 கிலோ,\nமிளகு - 2 டீஸ்பூன்,\nபெரிய வெங்காயம் - 1,\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு,\nபூண்டு - 3 பல்,\nவெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்த பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.\nமிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nவெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.\nமசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nRecipes | Side Dish | வெண்டைக்காய் சமையல் | சைடிஷ் | பிரை | சைவம் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன்\nசூப்பரான ஸ்நாக்ஸ் மீல் மேக்கர் கட்லெட்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் 65\nசத்தான ஸ்நாக்ஸ் பொன்னாங்கண்ணி கீரை சமோசா\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2016/08/", "date_download": "2019-10-22T11:50:10Z", "digest": "sha1:42N37PQF22ZLKI2C7ONMYVTXUGBAEZ2J", "length": 8114, "nlines": 194, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: August 2016", "raw_content": "திங்கள், 29 ஆகஸ்ட், 2016\nசெத்த சுதந்திரம் Dead Independence\nதூக்கிச் சென்றான் செத்த மனைவியை\nபோக வேண்டிய தூரம் நிறைய‌\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 7:38 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 ஆகஸ்ட், 2016\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:19 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஆகஸ்ட், 2016\nஇந்தியா இன்னும் அழுக்காகவே இருக்கிறதே ஏன்\n2016ல் ஒரு தங்கம் கூட ஒலிம்பிக்கில் இல்லையே\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 4:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 ஆகஸ்ட், 2016\nமண்ணையும் விண்ணையும் பெண்ணையும் பொன்னையும்\nஉன்னையும் என்னையும் உள் வரிக் கண்ணையும்\nவாரி(க் கொடுத்த) மாரி மாறி\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:02 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nசெத்த சுதந்திரம் Dead Independence\nஆட்சி அரசியல் வாதம் ஜனநாயக வதம்:Ruling Politics ag...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53554-sundar-c-s-avni-movies-production-hiphop-tamizha-aadhi-starrer-new-film.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T12:35:59Z", "digest": "sha1:RSIFJK4L5DXS343MFSXMYPRZQDFMQNP5", "length": 10295, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி | Sundar C’s Avni Movies production “Hiphop Tamizha Aadhi” starrer new film", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட���களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\n‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் யுடியூப்பில் தனி ஆளாக உருவாகியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் இவரே மீண்டும் தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇப்படத்தை டி.பார்த்திபன் தேசிங்கு இயக்க இருக்கிறார். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம். ஆகவே பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளனர். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் பதிவாகியுள்ளன. அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி\nமகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n‘பால்தாக்கரே’ பேரன் ஆதித்ய தாக்கரே வேட்புமனு தாக்கல்\nமுத்தலாக�� காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவின் முதல் தனியார் ரயில்..\nஆதிவாசிகளின் 32 ஏக்கர் நில அபகரிப்பு.. முன்னாள் எம்.பி பட்டாவை ரத்து செய்த உதவி ஆட்சியர்..\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி\nமகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/head-news/67181-today-important-news-10-percent-and-indvnz-match.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T12:33:29Z", "digest": "sha1:XTQ2IJUQLBNPIWNX5WZSDBMBC7JFABG5", "length": 13272, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கிய செய்திகள்.. | Today Important News : 10% Percent and INDvNZ Match", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற��றது. இதில் திமுக, காங்கி‌ரஸ், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 21 க‌ட்சிகள் கலந்து கொண்டன. இதில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பும், ஐந்து கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.\nஏமாற்று வாக்குறுதிகளை நம்பி இடஒதுக்கீட்டுக் கொள்கையை பலிகொடுத்துவிடக்கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில்‌ திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ‌இ‌டஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்த முடியாது என தெரிவித்தார். 10 சதவிகித இடஓதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள‌ 69 சதகிவித இ‌டஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடக்கிவைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து தினசரி ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்‌கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது என்று தெரியவரும்.\nபொள்ளாச்சியில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கடைசி நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அமானுல்லா என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அமானுல்லாவின் நண்பர்கள் 9 பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் மான்சஸ்டர் நகரில் நடைபெறுகிறது.\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த நபர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த ���பர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/12/", "date_download": "2019-10-22T11:42:42Z", "digest": "sha1:Z3XCO5JEDWFIOVN2Y34LGRKBE4Z4Q7E4", "length": 64990, "nlines": 458, "source_domain": "barthee.wordpress.com", "title": "திசெம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன்\nதமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nதமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.\nநண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:\n* ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார்.\n* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விஷ‌யமாகும்.\n* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும்.\n* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.\n* HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.\n* ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது.\nஇந்தப் புத்தாண்டு2012, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன தற்போ��ைய நிலவரம் என்ன என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம்.\nஇந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மற்றும்படி எனக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தமே இல்லை.\nஇந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே குருபலன்களை மாத முற்பகுதியில் ஒருவிதமாகவும் மாத பிற்பகுதியில் வேறு விதமாகவும் இருக்கும்.\nசனிபகவான் டிஸம்பர் 21-ம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயற்சியாகிறார். அதுபோல ராகு –கேதுக்களின் சஞ்சார விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன. இதன்பிரகாரம், ஒரு கிரகம் அனுகூல பலன்களைத் தந்தாலும், இன்னொரு கிரகம் அனுகூலமற்று காணப்படுவது இயற்கையே. .\nபொதுவாக குரு மற்ற கிரகங்களை எப்போதுமே முன்னடத்திச் செல்லும் ஒரு கிரகமாகும். குரு உங்களுக்கு சாதகமாக இருக்கும்போது மற்ற கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் இருந்தாலும், கெடுபலன்கள் உங்களை அணுகாது. ஏனென்றால் குரு அரணாக நின்ற உங்களைக் காப்பாற்றிவிடும். ஆனால், குருவின் சாதகமற்ற நிலையில்தான், மற்ற கிரகங்களின் பலன்கள் உங்களைப் பாதிக்கும். எனவே குருவின் சஞ்சாரத்தை வைத்து கிட்டத்தட்ட நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம். மேலும், இரண்டரை வருடம் சனியின் பாதிப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற அச்சம் தேவையில்லை. இடையிடையே ஒரு வருடம் குரு வந்துபோவது ஒரு ஆறுதலாக அமையும். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சனி உச்சம் பெற்று துலாத்தில் சஞ்சரிப்பதால், இந்த சஞ்சாரம் துலா ராசிக்காரர்களுக்கு மட்டுமின்றி மரற்றவர்களுக்கும்கூட அதிகமான பாதிப்புகளைக் கொடுக்காது.\nமேலும், சனி வருகிற 26.3.2012 முதல் 10.9.2012 வரை வக்கிரம் பெற்று துலாத்திலிருந்து கன்னி ராசிக்குப் போகிறார். இந்த வக்கிர காலத்தில் எல்லா ராசிக்காரர்களுக்கும், முன்பு கன்னி ராசியில் சனி இருந்தபோது என்ன பலன்களை தந்தாரோ அந்த பலன்களே இப்போது நிகழும்.\nகிர��ங்கள் தங்கள் பாதையில் சுழல்கின்றன. நமக்கு கெடுதல் செய்யவேண்டும் என்பது அவைகளின் நோக்கமல்ல. நாம் சரியான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்துவந்தால், எந்த கெடுபலனும் நம்மை அண்டாது. தினந்தோறும், கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களைச் சொல்லி வந்தால், எல்லா கஷ்டங்களும் பறந்தோடும். :\nஅனைத்து கிரக பீடைகளையும் நீக்க குரு மந்திரம்:\nப்ரகஸ்பதே அதிய தர்மோஅர்ஹாத்யும் த்விடாதிக்ரது\nமஞ்சனேஷு யர்தீதய ச்சவஸர்த ப்ரஜாத்\nததஸ்மாஸு த்ரவிணம் தேஹிசித்ரம் ஸ்வாஹா.\nசாயாத் மஜாய வித்மஹே நீல வர்ணாய தீமஹி\nநாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி\nஅஸ்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி\nமேலே கூறப்பட்ட மந்திரங்களை உங்கள் தினப்படி அலுவல்களுக்கிடையே நேரத்தை ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினப்படி பாராயணம் செய்து வந்தால் கஷ்டங்கள் விலகி நிம்மதி கிடைக்கும்.\nஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்கள் பொதுவாகக் கூறப்படிருக்கின்றன. இன்னும் விரிவாகதெரிந்துகொள்ள அவரவர் சுய ஜாதகத்தை தங்கள் ஜோதிடரிடம் காட்டி, அதற்கேற்றவாறு கணித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னேற்பாட்டுடன் செய்யக்கூடியது எது; செய்யக்கூடாதது எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. . எதிலுமே எச்சரிக்கை உணர்வோடு இருந்தோமானால், எவ்வித சோதனைகளையும் வென்று வாகை சூடலாம் அல்லவா என்வே எடுத்துக்கொள்ள வேண்டிய விதத்தில் எடுத்துக்கொண்டு பயன்பெற வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.\n2012 ஆண்டு பலன் – அனைத்து ராசிகளும்\n“மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா\nதமிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்() டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.\nவெள்ளிவிழா நாயக��் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்\nஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.\nஇதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.\nபவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.\nஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.\nஇப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சி��ிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.\nஇதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்\nஇன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு\nபத்தாததுக்கு, விஜேய் டிவியிலும் பேட்டிவேறு. இந்தாளுக்கு தன்னை கிண்டல் பண்ணுராங்கள் என்று தெரியாமலா இருக்கு..\nடைரக்டர் முருகதாஸ் காப்பி அடித்த இலங்கைப்பாடல் \n7ம் அறிவு படத்தில் வரும் பாடல்காட்சி ஏற்கனவே இலங்கை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி என இலங்கை நேயர் ஒருவர் சூழுரைத்தார். டைரக்கர் முருகதாஸ் இந்த பாடலைத்தான் காப்பி அடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை நேயர் அனுப்பிவைத்த வீடியோ கீழே…(இந்தப்பாடல் காட்சி 7ம் அறிவு திரையிடும் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னராக பதிவேற்றப்பட்டுள்ளது\nமுருகதாஸ் எவ்வாறு இந்த பாடல் காட்சி எடுத்தார் என்னும் வீடியோ காட்சி கீழே…\nடிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 362வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 3 நாட்கள் உள்ளன.\n1065 – லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலாயம் (Westminster Abbey) திறந்துவைக்கப்பட்டது.\n1612 – கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.\n1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.\n1891 – யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.\n1895 – பிரான்சின் லூமியேர சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.\n1908 – இத்தாலி, சிசிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1929 – நியூசிலாந்தின் காலனித்துவ காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட சமோவாவின் 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.\n1930 – மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.\n1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.\n2005 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜான்ஜுக் என்பவர் உக்ரேனுக்கு நாடுகடத்த ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2006 – எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுத் துருப்புக்களும் சோமாலியா தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இஸ்லாமிய போராட்ட அமைப்பின் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.\n2007 – நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.\n1932 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (இ. 2002)\n1937 – ரத்தன் டாடா, இந்திய டாட்டா குழுமங்களின் தலைவர்\n1940 – அ. கு. ஆன்டனி, இந்திய அரசியல்வாதி\n1944 – கேரி முலிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்\n1945 – பிரேந்திரா, நேபாள மன்னர் (இ. 2001)\n1947 – நாஞ்சில் நாடன், எழுத்தாளர்\n1994 – கோபாலசாமி மகேந்திரராஜா, விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவர்\nடிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 361வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 4 நாட்கள் உள்ளன.\n537 – ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. (ஹேகியா சோபியா துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய ஓதொடொக்ஸ் பிரிவினரின் தேவாலயமாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, அயசோஃப்யா அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. கொன்ஸ்தந்தினோப்பிள் வீழ்ச்சியுற்றபோது, இத் தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றியது, கிறிஸ்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய துன்பியல் நிகழ்வு எனக் கிரேக்க ஓதோடொக்ஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.)\n1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.\n1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்பட���த்தப்பட்டது.\n1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1934 – பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.\n1939 – துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1945 – 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.\n1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.\n2007 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.\n1571 – ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)\n1654 – ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)\n1796 – மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)\n1822 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)\n1901 – மர்லீன் டீட்ரிக், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 1992)\n1965 – சல்மான் கான், இந்தி நடிகர்\n1922 – தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)\n1923 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)\n1979 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)\n2007 – பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)\n“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் . கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் . கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.\n“எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடுங்க அப்பா” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nநம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி \n தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.\nஎதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக��குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.\nபெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசெல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால், இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.\nஅப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் . முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.\nஇப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையி��் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.\nஅது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\nநம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.\nபோதாக்குறைக்கு, “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.\nமேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம்.\n“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் \nஇதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.\nவீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா இவ்வளவு ஏன் டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா \nஉண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு \nஅதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும்.\nமுளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் என்னென்ன உடல் நோய்கள் வரும் என்னென்ன உடல் நோய்கள் வரும் என்னென்ன மன நோய்கள் வரும் என்னென்ன மன நோய்கள் வரும் எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.\nவிட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது.\nஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.\nகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள் பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.\nகுழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« நவ் ஜன »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-cardamom-is-used-for-medical-benefits-119100500014_1.html", "date_download": "2019-10-22T12:06:00Z", "digest": "sha1:JOWSPE3SACJMOI2TPEUKSYCO5MQXRE7F", "length": 9704, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மருத்துவ நன்மைகள் நிறைந்த ஏலக்காய் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?", "raw_content": "\nமருத்துவ நன்மைகள் நிறைந்த ஏலக்காய் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...\nகுழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை ப��டியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.\nஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.\nநா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும்.\nவாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தன்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைத் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.\nஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.\nஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.\n4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.\nஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nகொட்டை கரந்தையின் மருத்துவ நன்மைகள் என்ன...\nமீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்...\nஅன்றாட உணவில் செலரியை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்....\nஇத்தனை நோய்களுக்கு தீர்வு தருகிறதா செம்பருத்தி பூ...\nஇயற்கை மருத்துவத்தில் அற்புத நன்மைகள் தரும் நுணா\nஇரத்தத்தை சுத்தப்படுத்த சில ஆரோக்கிய குறிப்புக்கள்..\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்....\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nடெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...\nமருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...\nஅடுத்த கட்டுரையில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாட்டத்தில் நவராத்திரி விழா...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/27/", "date_download": "2019-10-22T10:52:23Z", "digest": "sha1:TPRVF6MXXIL6NZRZITWRZJAELZN3YXAA", "length": 58662, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "27 / 02 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\n[22 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] Nzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\tஇஸ்மிர்\n[22 / 10 / 2019] ஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\tஜெர்மனி ஜெர்மனி\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] எஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா' ஒழுங்கமைக்கப்பட்ட பட்டறை\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[22 / 10 / 2019] 'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\tஅன்காரா\nநாள்: 27 பிப்ரவரி 2019\nTCDD இன் பாதுகாப்பு அலுவலர்களின் மேலதிக சிக்கல் தீர்க்கப்பட்டது\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து அலுவலர் சென்னின் கோரிக்கைகள் மற்றும் முன்முயற்சியின் விளைவாக, TCDD இன் பாதுகாப்புப் பாதுகாப்பு அதிகாரிகளின் கூடுதல் நேரம் தீர்த்தது. பாதுகாப்புப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொது இயக்குனரின் அதிகப்படியான சிக்கல், 76855896-841.02.17-E.73232 மற்றும் 22.02.2019 தேதியிட்ட பின்வரும் க���்டுரையில் தீர்க்கப்பட்டுள்ளது. \"ஒப்பந்த [மேலும் ...]\nகேசரி போக்குவரத்து இன்க். குளிர்கால கால்பந்து போட்டி கால்பந்து போட்டி முடிகிறது\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகேசரி போக்குவரத்து இன்க். மற்றும் N2019 கார்பரேட் ஃபீல்ட் குளிர்கால கால்பந்து போட்டி யூ.வி. ஜனவரி மாதம் தொடங்கி போட்டிகளுக்கான குழு நிலைகள் மற்றும் தகுதித் தேர்வுகள் ஆகியவற்றின் விளைவாக நேற்று நடைபெற்ற இறுதி மற்றும் XXX-02 போட்டிகளாகும். [மேலும் ...]\nTCDD பொது மேலாளர் யுகேன் நியூ அன்காரா-சிவாஸ் YHT வரி\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nAnkara-Sivas High-Speed ​​Railway line மீண்டும் இரண்டு நாட்களுக்கு பின்னர் TCDD பொது மேலாளர் அலி இஹ்சான் யுகூன் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டார். பொருத்தமான, Analara-Sivas YHT திட்டம் Kayas-Elmadag இடையே நீளம் 2.210 மீட்டர் நீளம் TNMLX சுரங்கப்பாதை ஆய்வுகள் தளத்தில் ஆய்வு மூலம் [மேலும் ...]\nபி.எஸ்.ஓ.ஓ. லாஜிஸ்டிக்ஸ் இன்க். யெனிசீஹரில் விமான சரக்கு போக்குவரத்து தொடங்குகிறது\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBursa வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் நகரம் பொருளாதாரத்திற்கு இரண்டு புதிய திட்டங்கள் கொடுக்கிறது. பி.எஸ்.எஸ்.ஓ இயக்குநர்கள் குழு தலைவர் இப்ராஹிம் புர்கே, மார்க்சின் யென்சிஹிர் விமானநிலையத்தின் பணிப்பகுதிக்குள் BTSO லாஜிஸ்டிக்ஸ் இன்க். [மேலும் ...]\nஎஸ்.விரிடமிருந்து டி.டி.டி.டி. பிராந்திய முகாமையாளர்\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி ஆபோன் காராஹேசர் 7. பிராந்திய இயக்குநர் அடேம் சிவவர், அஃப்ரோன் கொக்கேட் பல்கலைக்கழக ஆப்கான் தொழிற்துறை பள்ளி மாணவர்களை சந்தித்தார். ரயில்வே தகவல் படிப்பில் பிராந்திய மேலாளர் சிவவா, ரயில் சிஸ்டம்ஸ் சாலை தொழில்நுட்ப திட்டம் [மேலும் ...]\nடி.சி.டி.டி. போக்குவரத்து மற்றும் அஜர்பைஜான் இரயில்வே ஆகியவை அவற்றின் அதிகாரங்களை இணைக்கின்றன\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nடி.சி.டி.டி போக்குவரத்து பொது இயக்குநர் எரால் ஏரிக்கன் அஜர்பைஜான் இரயில்வேயின் பொது இயக்குநராகவும், அவருடன் ஒரு குழுவுடனும் சந்தித்தார். லாஜிஸ்டிக்ஸ் திணைக்களத்தின் தலைவர் திரு. மெஹ்மெத் அல்டினொசியோ, டி.சி.டி.டி போக்குவரத்துத் திணைக்களத்தின் பொது இயக்குனரகத்தின் தலைவரான Erol Arikan. [மேலும் ...]\nKAYU இல் 1. வணிக மற்றும் தொழில் சந்திப்பு\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகய்சேறி பல்கலைக்கழகம் (kau) வொகேஷ���ல் அண்ட் \"1 மூலம் துருக்கி தொழில் கூட்டமைப்பு (டியோ). வணிக மற்றும் தொழில் கூட்டம் İş நடைபெற்றது. இந்நிகழ்வு Erciyes University Tourism Faculty Conference Hall இல் நடைபெற்றது. ரெக்டருக்கு டாக்டர் கர்டுலூஸ் கரம்ஸ்டாபா, துணை ரக்டர் டாக்டர் தர்வேஷ் [மேலும் ...]\nகெய்ரோவின் ரம்ஸ்சே மெயின் ரயில் நிலையத்தில் தீ\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள ராம்செஸ் பிரதான ரயில் நிலையத்தில் ஒரு ரயில், அது விரைவாக முன்னேறி வருகையில், ஒரு மூடிய அரங்கத்தால் பாதிக்கப்பட்டது. விபத்துக்குப் பிறகு, குறைந்தபட்சம் 25 கொல்லப்பட்டதோடு, 9 பேர் காயமடைந்தனர். மோதல் உள்ளூர் ஆதாரங்கள் அடிப்படையில் [மேலும் ...]\n240 Km பனாஜ்-மனிசா ஹை ஸ்பீட் லைனில் ஒற்றை புவியியல் பொறியியலாளர்\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅன்காரா-இஜ்மீர் ஹை ஸ்பீட் லைன் பகுதியில் பனாஸ்-மனிசா மற்றும் 240 கி.மீ இடையே ஒரு புவியியல் பொறியாளர் நியமித்தார். புவியியல் பொறியியலாளர்களின் ஆலையின் தலைவர் அலன் ஒரு புதிய பேரழிவை எதிர்த்து எச்சரிக்கை செய்தார், ஒரு பொறியியலாளர் தேவையான கட்டுப்பாடுகளையும் ஆய்வாளர்களையும் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் [மேலும் ...]\nஐரோப்பிய ஒன்றிய இருந்து Halkalı- கபிகூல் ரயில்வேயிற்காக 275 மில்லியன் யூரோ கிராண்ட்\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇதுவரை ஐரோப்பிய ஒன்றிய-துருக்கி இருதரப்பு நிதி உதவி திட்டம் நிதி ஒப்பந்தம் தொடர்பான மிகவும் பெரிய அளவிலான திட்டங்கள், பிப்ரவரி 28 மீது கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கான மொத்த முதலீட்டுச் செலவினம் சுமார் பில்லியன் யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படவுள்ளது [மேலும் ...]\nஇஸ்பார்டாவின் கிராஸ்ரோ சந்தி சந்திப்பு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇருந்து Isparta மேயர் மார்னிங் நெடுஞ்சாலைகள் மற்றும் ரோஸ் சிறிய தொழிற்சாலை தளத்தில் அமைந்துள்ள எங்கே நிலை கடக்கும் மற்றும் TCDD வழங்கப்பட்டது திட்டங்கள் வெட்டும் நகராட்சி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன, திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு முன் தொடங்கிய ஒரு கணம் எதிர்பார்க்க கூறினார். [மேலும் ...]\nULAK அடிப்படை நிலையம் வழங்கல் ஒப்பந்தம்\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி Cahit டுர்கான், \"Ulak திட்ட மூலம் பாதுகாப்பான தகவல்தொடர்பு கட்டமைப்புகளும் தேசிய வசதி ஸ்தாபனத்தின் மற்றும் நாட்டில் உயர் தொழில்நுட்ப தயாரிப்பு வளர்ச்சி திறன்களின் அடையக்கூடிய, நாம் இந்த தொழில்நுட்பத்தை முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்க செய்ய விழைகிறோம்.\" அவர் கூறினார். அமைச்சர் துர்ஹான், [மேலும் ...]\nஜனவரி மாதத்தில் பாலங்களும், மோட்டார் வாகனங்களும் பணம் அச்சிட்டன\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஜனவரியில், செவ்வாய்க்கிழமை Bosforus இல் 15 (ஜூலை மார்ட்டிஸ்) மற்றும் ஃபாத்தி சுல்தான் மெஹ்மெட் பாலங்களின் மொத்த நிகர வருமானம் கடந்த ஆண்டின் முடிவில் 154 மில்லியன் ஆகும். டாக் நெடுஞ்சாலை மற்றும் வாக்குறுதி அதே காலத்தில் [மேலும் ...]\nOMU வளாக இறுதி கோடு\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநீட்டிக்கப்பட்டுள்ளது ரயில் முறை கொண்டுவரப்படும் வரை ஓமி Kurupelit வளாகத்தில் அடையும் என்று இறுதியில் இந்த நிறுவனத்தின் பேரில் samulaş எங்கள் பரிமாற்ற அடுத்த மாதம் நேரத்தில் தொடங்கும் இறுதி செயல்முறை நிறைவு சம்ஸூங் பெருநகர நகராட்சி அறிவியல் விவகார தலைவர் Serkan பைன், 'கூறினார், \"என்று அவர் சம்ஸூங் Tekkeköy-Kurupelit வளாகத்தில் கூறினார் [மேலும் ...]\nநர்லிடர் மெட்ரோ கீழ் போக்குவரத்து ஏற்பாடு\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்லாம் பெருநகர மாநகராட்சி நர்லிடெர் வரியின் மீது தொடர்ந்து பணியாற்றி வருகிறது, இது 179 கிமீ ரயில் ரயில் பிணையத்தை முன்னோக்கிச் செல்லும். வடக்கில் உள்ள மாவட்ட ஆளுநர் நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் வரம்பிற்குள், இந்த பிராந்தியத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலை மார்ச் மாதம் முதல். [மேலும் ...]\nஉயர் வேக பயண நேரம் கால அட்டவணை\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nஅதிவேக ரயில்கள், இன்டர்சிட்டி போக்குவரத்தில் நம் வாழ்க்கையை பெரிதும் எளிதாக்குகின்றன, தொடர்ந்து வெவ்வேறு நகரங்கள், பயணிகள் மற்றும் கலாச்சாரங்களை இணைக்கின்றன. வெவ்வேறு பயண அம்சங்கள் மற்றும் வேகன் வகைகளுடன் வெவ்வேறு நகரங்களுக்கு சேவை செய்யும் அதிவேக ரயில்களுக்கு ஒரு சிறந்த அர்ப்பணிப்பு [மேலும் ...]\n48 இன் முழு சுயவிவரத்தைக் காண்க\n27 / 02 / 2019 லெவந்த் ஓஜென் 0\nரயில் நிலையங்கள் மிகவும் வித்தியாசமான உணர்ச்சிகளை அனுபவித்த சிறப்பு இடங்களாகும். அவர்கள் மகிழ்ச்சிகளையும் மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கிறார்கள். வேகன் சாளரத்திலிருந்து ஸ்விங்கிங் செய்யப்பட்ட கைகளில், ரயில் மெதுவாக பயணிக்கும் போது, [மேலும் ...]\nதுருக்கியில் ரயில்வே போக்குவரத்துத் வரலாறு\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇரயில் போக்குவரத்தை நெட்வொர்க் பிறகு துருக்கியில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலைக்குப் பின் உள்ள உள் பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான குடியேற்றங்களைக் கொண்ட ஒரு இணைப்பு இருக்கிறது என்ற உண்மையை இது ஏற்படுத்துகிறது. சரக்கு போக்குவரத்து, குறிப்பாக உள்நாட்டில் ரயில்வேக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எங்கள் நாடு [மேலும் ...]\nRayHaber 27.02.2019 டெண்டர் புல்லட்டின்\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅங்காரா, மெட்ரோ மற்றும் கேபிள் கார் நிலைய கோடுகள் மற்றும் நிர்வாக கட்டிடங்கள் தெளிக்கப்படும்.RayHaber 09.01.2019 டெண்டர் புல்லட்டின் 09 / 01 / 2019 [மேலும் ...]\nஅஷோநகரஹேசர் சிறு பொது பயிற்சி விதிகள் பயிற்சி\n27 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஅஃப்ரோன் காரைசார் நகராட்சி, பொது போக்குவரத்து பொது பொது பஸ்களில் இயங்கத் தொடங்கியது. வகுப்பறை மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். லைஃப் சயின்ஸ் பாசில் பொது பேருந்துகள் மீது சவாரி செய்யும் மாணவர்கள், '' எங்களது வாகனங்கள் மற்றும் விதிகள் பாதுகாப்பான வாழ்க்கைக்கான விதிகள் ' [மேலும் ...]\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\nஐ.இ.டி.டியால் காரகோய் டுனலில் அரா குலர் கண்காட்சி\nவழக்கறிஞர் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் ஒரு குற்றவியல் அறிவிப்பு\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:29:07Z", "digest": "sha1:TLBI5F3EUVLJYSD4KE22HQI4LHRLY4G5", "length": 6851, "nlines": 114, "source_domain": "ta.wikiquote.org", "title": "சமூகம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தப் பக்கத்தில், 15 பெப்ரவரி 2012 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் விக்கிமேற்கோள்களில் இருக்கத்தக்க கூடுதல் மேற்கோள்களைச் சேர்க்காத நிலையில், இப்பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் மேற்கோள் தொகுப்பு பக்கத்துக்கு நகர்த்தப்படும். பக்கத்தை மேம்படுத்துவோர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்\n\"ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அத் தனித்துவத்தின் சிறப்புகள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும்.\"\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை, கட்டுரை: யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் சமூகம் என்ற சொல்லையும் பார்க்க.\nபட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய மேற்கோள்��ள்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2014, 11:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/10/10180006/Anuska-movie-in-four-languages.vpf", "date_download": "2019-10-22T12:03:16Z", "digest": "sha1:4WGFOEUBYLHQBJPGEJU4RXXAH3CDZYT2", "length": 7876, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anuska movie in four languages || 4 மொழிகளில், அனுஷ்கா படம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 மொழிகளில், அனுஷ்கா படம்\n4 மொழிகளில், அனுஷ்கா படம்\nஅனுஷ்கா கஷ்டப்பட்டு உடலை மெலிய வைத்த பின் நடித்து இருக்கும் படம்‘நிசப்தம்’.\nபதிவு: அக்டோபர் 11, 2019 05:30 AM\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நிசப்தம் தயாராகி வருகிறது.\nஇதில் மாதவன், ‘அந்தோணி’ என்ற பெயரில் இசைக்கலைஞராக நடித்து வருகிறார்.\n1. வைரலாகும் புகைப்படம்: உடல் எடை கூடிய அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார்.\n2. நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\nகதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி\n2. ‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்\n3. ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்\n4. “ரூ.20 கோடி கொடுப்பீர்களா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/28599-.html", "date_download": "2019-10-22T11:52:58Z", "digest": "sha1:7WJA35MVLVO3E5ACQXBQNTG5VMMMX6HQ", "length": 16284, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கையில் புத்தாண்டு தினத்தன்று பயங்கரம்: மதுபான விடுதியில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு | சிவகங்கையில் புத்தாண்டு தினத்தன்று பயங்கரம்: மதுபான விடுதியில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nசிவகங்கையில் புத்தாண்டு தினத்தன்று பயங்கரம்: மதுபான விடுதியில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு\nசிவகங்கையில் மதுபான விடுதி யில் புத்தாண்டு இரவில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. டைம் பாம், ரிமோட் போன்ற எலக்ட் ரானிக் பொருட்களுடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசிவகங்கை திருவள்ளுவர் தெருவில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இதன் அருகே அரசு மதுபானக் கடையும், மதுபான விடுதியும் (டாஸ்மாக் பார்) செயல்படுகிறது. இதை அதி முக பிரமுகர் ஒருவர் நடத்தி வருகிறார்.\nஆங்கிலப் புத்தாண்டை முன் னிட்டு பாரில் நேற்று முன்தினம் இரவு கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.\nஅப்போது அங்கு ஒரு கட்டைப் பை கேட்பாரின்றி கிடந்ததை ஊழியர் கள் பார்த்துள்ளனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆய்வாளர் மலைச்சாமி, சார்பு-ஆய்வாளர் பூமி நாதன் சம்பவ இடத்துக்குச் சென்று பையைத் திறந்து பார்த்த போது, அதில் சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.\nகட்டைப் பையில் அரை அடி நீளம், 4 இஞ்ச் அகலமுள்ள இரண்டு பிவிசி பைப், சணல் மூலம் கட்டப்பட்ட வெடித்து தீப்பற்றக் கூடிய வெடிபொருட்கள், 9 வோல்ட் திறனுள்ள எட்டு பேட்டரி கள், கால் கிலோ அலுமினியப் பொருட்கள், டைம் அலாரம், எலக்ட் ரானிக் ரிமோட் சென்சார் கருவி, ரிமோட் மூலமும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெடித்துச் சிதறக் கூடிய வகையில் வெடிபொருட்கள் இருந்ததாகத் தெரிகிறது.\nஇத்தகவல் கிடைத்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மதுரை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரி வித்தனர். இன்ஸ��பெக்டர் குண சேகரன் தலைமையில் வந்த போலீஸார் கவச உடை அணிந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.\nதிருவள்ளுவர் தெருவில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம், திரவுபதி அம்மன், அய்யனார் கோயில்கள் அருகருகே அமைந் துள்ளன. இத்தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.\nஇருப்பினும், மதுபான விடுதி யில் பைப் வெடிகுண்டு மூலம் அசம்பாவிதம் ஏற்படுத்த முயற்சி செய்தவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் கூறியதாவது: கட்டைப் பையில் இருந்த வெடி பொருட்கள் பட்டாசில் பயன் படுத்தும் வெடிபொருட்கள். ஆனால், எலெக்ட்ரானிக் டிவைஸ், டைமர் பயன்படுத்தியிருப்பதால் தீவிரமாய் விசாரித்து வருகிறோம். இதை மதுரையில் நடைபெற்ற சம்ப வத்தோடு ஒப்பிட்டு விசாரிக் கிறோம். இரண்டு, மூன்று நாட் களில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துவிடுவோம் என்றார்.\nசிவகங்கைபுத்தாண்டு தினம்மதுபான விடுதிபைப் வெடிகுண்டு\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n‘பிகில்’ படம் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தது: வழக்கு தொடர உதவி இயக்குநருக்கு உயர்...\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஎதிரணி பேட்ஸ்மென்களை மட்டையுடன் டான்ஸ் ஆட வைத்தோமே: மொகமது ஷமி மகிழ்ச்சி\nகாஞ்சிபுரம் நகர்மன்றத்தில் கூச்சல், குழப்பம்: தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க எதிர்ப்பு - நகர்மன்றத் தலைவர் பதில் அளிக்காததால் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/us-tightens-the-trade-war-with-china/", "date_download": "2019-10-22T11:15:37Z", "digest": "sha1:DTHVQ2JXRZESF2GPXBYOGCMETCBMITH3", "length": 12647, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா\nசீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா\nவாஷிங்டன்: சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5% வரியை அதிகரித்துள்ளது அந்நாடு.\nஇதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், சீனாவிலிருந்து வரும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. அப்பொருட்களுக்கு தற்போது 25% வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 15% வரி விதிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் அவை 10% வரிவிதிப்புக்கு உள்ளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால், பாதிப்பு அந்நாட்டிற்கானதாகவே இருந்தபோதிலும், வணிக யுத்தத்தில் தோற்றுவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவ��ாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇருநாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தகப் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும், சீனாவுக்கு அடுத்து, டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் வல்லமை வாய்ந்த ஒரே நாடு இந்தியாதான் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து\n” அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுப்போம் “ – சீனா எச்சரிக்கை\nசீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/133297-body-fitness-workouts", "date_download": "2019-10-22T10:57:00Z", "digest": "sha1:MYOXETTHX7YFX7DEYCBYJKKSAYJNW7OR", "length": 5576, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 August 2017 - எங்கும் எப்போதும் ஈஸி எக்சர்சைஸ் | Body Fitness workouts - Doctor Vikatan", "raw_content": "\nஉலகை ஆளும் உருளைக்கிழங்கு... யாருக்கு\nசாக்லேட் பவுடர் சாப்பிட்டால் கால்சியம் அளவு சீராகுமா\nஆயுளைக் கூட்டும், அளவை மீறினால் ஆபத்தாகும்\nஸ்பைருலினா - உணவுகளின் சூப்பர் ஸ்டார்\nஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது\nஉங்கள் விடுதலை உங்கள் கையில்\nமருத்துவத்தை வென்ற மனவலிமை - புறக்கணிப்புகளைப் புறக்கணித்த குமரன் குமணன்\nநான்கே வாரங்களில் நலம் நம் வசம்\nடாக்டர் டவுட் - பித்தப்பைக் கற்கள்\nஇன்சுலின் பயம் இனி இல்லை\nதைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்\nஎங்கும் எப்போதும் ஈஸி எக்சர்சைஸ்\nநட்பு மட்டுமல்ல... உங்க ஹெல்த்தும் ஸ்ட்ராங்��ாகும்\n - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nசகலகலா சருமம் - 15\nஎங்கும் எப்போதும் ஈஸி எக்சர்சைஸ்\nசக்திவேல், பிசியோதெரபிஸ்ட் (ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்)\nஎங்கும் எப்போதும் ஈஸி எக்சர்சைஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A22356", "date_download": "2019-10-22T12:38:17Z", "digest": "sha1:DAWOJ4Q5ECWQUEQBVV244ZFTXVXFGHL6", "length": 3032, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "பொருண்மிய மதியுரையகம் - TECH | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபொருண்மிய மதியுரையகம் - TECH\nபொருண்மிய மதியுரையகம் - TECH\nTECH இலங்கை அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம். (பதிவு இலக்கம் J/DS/VSS/2). இந்த நிறுவனம் பேராசிரியர் துரைராஜா அவர்களின் சிந்தனையில் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கில் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது., மூலம்: www.techonnet.org\nபொருண்மிய மதியுரையகம் - TECH\nதொண்டு நிறுவனம்--பெயர் பலகைபொருண்மிய மதியுரையகம் - TECH, தொண்டு நிறுவனம்--பெயர் பலகை--கிளிநொச்சி--2008--பொருண்மிய மதியுரையகம் - TECH\nTECH இலங்கை அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம். (பதிவு இலக்கம் J/DS/VSS/2). இந்த நிறுவனம் பேராசிரியர் துரைராஜா அவர்களின் சிந்தனையில் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கில் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது., மூலம்: www.techonnet.org\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Rupee-gains-6-paise-against-dollar-in-early-trade", "date_download": "2019-10-22T11:58:32Z", "digest": "sha1:AC4TAD2YUT2VY24EOKU44D5TYGLGICDA", "length": 8598, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Rupee gains 6 paise against dollar in early trade - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டி���லில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபோலீசாரை தலை சுற்ற வாய்த்த பலே ஆசாமி\nதொழில்னா ஒரு நேர்மை இருக்கணும்... அது எந்த தொழிலா இருந்தா என்ன\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-54/", "date_download": "2019-10-22T11:10:06Z", "digest": "sha1:2VI7E7ST3N4VAKILL6RQCQXHYMPEPJHK", "length": 2063, "nlines": 86, "source_domain": "timesmedia.tv", "title": "Headlines", "raw_content": "\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பரணிபுத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு\n188 வது வட்டம் மயிலை பாலாஜி நகரில் கலைஞரின் 94\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆலந்தூர் பகுதி முகலிவாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\nதிருவேற்காடு பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் அ தி மு க அம்மா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/10/blog-post_56.html", "date_download": "2019-10-22T12:31:20Z", "digest": "sha1:CGSM6BH343JVNUGZZFSUFIVMADMZB7H2", "length": 24396, "nlines": 177, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nமனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே. அதை தன் இறுதிவேதம் மூலமாக மீண்டும் நினைவூட்டுகிறான்:\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)\nமக்களை சுரண்டப் புறப்பட்ட ஆதிக்க சக்திகளும் இடைத்தரகர்களும் இனம், நிறம், மொழி போன்றவற்றைக் காரணம் காட்டி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பித்தார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டார்கள். சிலர் தங்கள் இனமே உயர்ந்தது, தங்கள் இனத்தவர்களே கடவுளுக்கு மிக நெருங்கியவர்கள் என்றார்கள். சிலர் தங்கள் நிறத்தை, மொழியைக் காரணம் காட்டினார்கள். இவ்வாறு தன் சகோதர மனிதர்களை சுரண்டினார்கள், அடக்குமுறைகள் கையாண்டு கொடுமைப் படுத்தினார்கள். சுயநலத்துக்காக சக மனிதர்களின் உரிமைகளை மறுத்தார்கள். ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும் செய்தார்கள்.\nசரித்திரம் முழுக்க அதுபோன்ற பற்பல நிகழ்வுகளால் நிறைந்திருந்தாலும் ஒருசில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம்.\nஏன் இவற்றை நினைவு கூருகிறோம்\nஇன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள் மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் பிற மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கு இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.\nகாலனி ஆதிக்க சக்திகள் இழைத்த கொடுமைகள்:\nமனித சரித்திரத்தில் சக மனிதன் தன் சகோதரனுக்கு இழைத்த கொடுமைகளில் மிகவும் ஈவிரக்கமில்லாதவை ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்துள்ளன. ஆயுத மேன்மை அடைந்தபோது அவர்களின் எண்ணமெல்லாம் எவ்வாறு இருந்தது தெரியுமா ‘நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும், அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும். நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும். கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பதாக இருந்தது. தீவிரமாக கடல்மார்க்கமாக வெவ்வேறு கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்கும் பாதைகள் கண்டறிந்தார்கள். ஆயுத முனையில் அவ்விடங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த அப்பாவி மனிதர்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்கினார்கள். அடங்க மறுத்தோரை கொன்று குவித்தார்கள். நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் ஏராளம், ஏராளம். ஆயினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.\nஅமெரிக்கா கண்டங்களுக்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்த கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாகப் ��ிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீகரம் செய்தனர்.\nகொலம்பசும் அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் வெறும் 2 ஆண்டுகளில் மட்டும்தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வெள்ளை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.\nஅட்லாண்டிக் சமுத்திரத்தின் கடலோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன.\nதங்களின் கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை விற்பதை போல விற்றார்கள். இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர் மக்கள் மீது படுகொலைகள், உயிருடன் எரிப்பு, ஏமாற்று வேலை,மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 10 கோடி பழங்குடிகளான செவ்விந்தியர்களைக் காவு கொடுத்து அவர்களின் அதன்பின் உருவானதே இன்று நீங்கள் காணும் வெள்ளை தேசம் அமெரிக்கா அந்த அமரிக்காதான் இன்று உலகெங்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று “சமாதானம்” பேசிக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்.\nஆனால் ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் முழுமையாக விசாரிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. ஆம், மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான முறையில் நீதி வழங்குவான் இறைவன்:\n= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)\n= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ���ப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அத���் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2018 இதழ்\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/39780/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:38:40Z", "digest": "sha1:KYY5J7BFPYLYNMW7Y3B5SIOGHIDGMFDU", "length": 15719, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கு ஒரு நாள் அனுமதிப்பத்திர சேவை அறிமுகம் | தினகரன்", "raw_content": "\nHome சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கு ஒரு நாள் அனுமதிப்பத்திர சேவை அறிமுகம்\nசுற்றுலா சேவை வழங்குனர்களுக்கு ஒரு நாள் அனுமதிப்பத்திர சேவை அறிமுகம்\nபோரா மாநாட்டினால் சுற்றுலா துறைக்கு வருமானம்\nசுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை ஒரே நாளில் மேற்கொள்ளும் சேவையை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிமுகம் செய்துள்ளது.\nஇது தொடர்பில் இன்றைய தினம் (04) கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.\nபல்வேறு காரணங்களால் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து,குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nகுறிப்பாக தூர இடங்களில் இருந்து வருவோர் இதற்கென பல தடவைகள் அலைய வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தை ஊக்குவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.\nதங்குமிடம் மற்றும் சேவை வழங்குதல் தொடர்பில் வருடாந்தம் மீள் புதுப்பிக்கப்பட வேண்டிய இவ்வனுமதிப்பத்திரங்களை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சபையின் தலைவர் ஜோஹான் ஜயரத்ன தெரிவித்தார்.\nகுறித்த சேவை வழங்குநர் தொடர்பில் ஏற்கனவே நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடுத்து குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட நாளில் மு.ப. 8.30 - 10.00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தை வழங்கி, அதற்கான கட்டணத்தை செலுத்துவதன் மூலமான 5 படிமுறைகளின் கீழ் அன்றையதினம் பி.ப. 3.30 - 4.15 நேரத்தில் அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என ஜோஹான் ஜயரத்ன தெரிவித்தார்.\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தர நிலை மற்றும் தர உத்தரவாத பிரிவு இதற்கான தயார் நிலையில் உள்ளதாக சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஇதைவேளை ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கையில் தற்போது பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.\nதற்போது இடம்பெற்றுவரும் போரா மாநாடு தொடர்பில் ஒரு சில தரப்பினர்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இம்மாநாட்டிற்காக சுமார் 23,000 போரா சமூகத்தினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, இதன் காரணமாக பல்வேறு பிரபல ஹோட்டல்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇது களையிழந்த சுற்றுலாத் துறைக்கு பாரிய ஊக்குவிப்பு என்பதோடு, வருமானத்தையும் ஈட்டித் தந்துள்ளது என சுட்டிக் காட்டினார்.\nஇந்நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சபையின் தலைவர் ஜோஹான் ஜயரத்ன, அதன் பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்நாயக்க, தர நிலை மற்றும் தர உத்தரவாத பிரிவு பணிப்பாளர் தரங்க ரூபசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை\nகடல் அட்டைகளுடன் 11 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மற்றும் கொண்டு செல்ல முற்பட்ட...\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 6 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 மீனவர்கள்,...\nபாதையிலிருந்து விலகி பஸ் விபத்து; 07 பேர் காயம்\nபலாங்கொடை, தாமஹென எனும் இடத்தில் தனியார் பஸ் வண்டியொன்று வீதியை விட்டு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-10-22T11:12:59Z", "digest": "sha1:VSJPJE6BCISKXEX5EJKJ4QDPJEU3MWWS", "length": 8112, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "என்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே | tnainfo.com", "raw_content": "\nHome News என்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே\nஎன்னை அடித்து விரட்டினாலும் நான் கூறுவது உண்மை உண்மையே\nவடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅண்மையில் எனது நண்பர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, என்னை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும், அடித்து விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதன்னை அடித்து விரட்டினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூற, உண்மையை கூற ஒருவர் இல்லையென்று கூற முடியாது. நாம் கூறுவது உண்மையே. நான் கூறினாலும் வேறொருவர் கூறினாலும் உண்மை உண்மையே.\nநாட்டை ஒன்று சேர்ப்பதற்கு சிறந்த முறை பெடரல் முறையே என்று உலகம் முழுவதும் கூறப்படுகிறது.\nஎனினும் தெற்கிலுள்ள அரசியல்வாதிகள், இது நாட்டை பிரிக்கும் முறை என்று கூறுகிறார்கள் என்றும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்கில் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அறிவிப்பு Next Postபிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே நாட்டின் எதிர்காலம்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடை��்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-mugen-accept-his-love-119101000054_1.html", "date_download": "2019-10-22T12:07:02Z", "digest": "sha1:75ZAP3VZD4MRA4OOGOPKVUPVP54WLO62", "length": 8875, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காதலை ஒப்புக்கொண்டார் முகின்..! பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்!", "raw_content": "\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nவியாழன், 10 அக்டோபர் 2019 (16:59 IST)\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் கார்ட் வென்று பெரும் புகழும் சம்பாதித்துள்ள முகினுக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் முகினுக்கு தற்போது இன்னொரு இன்ப அதிர்ச்சி நடந்துள்ளது.\nபிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அபிராமி முகினை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால், அவர் தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி நீ எனக்கு ஒரு நல்ல தோழி அவ்வளவு தான் கூறியிருந்தார். முகின் கூறியிருந்த அந்த பெண் யார் என்பதை பற்றியும் முகின் உண்மையில் யாரை காதலிக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ளவும் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர்.\nஇந்நிலையில் பிக்பாஸில் டைட்டில் வென்று பேட்டி கொடுத்து வரும் முகின் தற்போது தனது காதலை உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில், உங்கள் காதலை நதியாவிடம் சொல்லி விட்டீர்களா அவருடைய பதில் என்ன அவர் ஓகே சொல்லிவிட்டாரா என கேட்டதற்கு, சிரித்தபடியே ஆம், எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க. இன்னும் சிறிது நாளில் அதனை நாம் ரசிகர்களுக்கு அறிவிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன் என தனது காதலை உறுதி செய்துள்ளார் முகின்.\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nமுகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் டைட்டில்: லாஸ்லியாவை பின்னுக்கு தள்ளிய ஒரே ஒரு பாட்டு\nசூப்பர் சிங்கராக மாறிய முகின்: டைட்டிலை வென்றுவிடுவாரோ\nகண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு - காதலில் உருகும் அபிராமி\nஷெரின் எழுதிய காதல் கடிதம் யாருக்கு 3 பேர் மீது சந்தேகம்\nவிஜய் , அஜித் சொல்வது போல் இருங்கள் : சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக் \nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nஅடுத்த கட்டுரையில் யாஷிகாவின் அழகில் மெய்மறந்த போட்டோஃக்ராபர்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-22T12:24:20Z", "digest": "sha1:2RGVIKVMYDMV3XLG4JIKJ6CRLATLQQ34", "length": 8204, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணையப் படக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதாரண கணினிகளில் பயன்படுத்தப்படும் விலை குறைந்த இணையப் படக்கருவி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Webcams என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇணையப் படக்கருவி என்பது கணினியில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு வகையாக நிகழ்படக் கருவியாகும். சாதாரண படக்கருவிகளுடன் ஒப்பிடும்போது, இணையப் படக்கருவி ஆற்றலில் சிறியது.\nஇணையப் படக்கருவியைக் கணனியுடன் இணைக்க அகிலத் தொடர் பாட்டை, ஈதர்நெட் மற்றும் ஒய்-ஃபை இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவி பெரும்பாலும் இணைய அரட்டைக்காகவும் பாதுகாப்புக் கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/thadibalaji-nithya-case-issue-court-order-pqgdz3", "date_download": "2019-10-22T10:55:30Z", "digest": "sha1:RIBR5HHSB3D67OYWZIEX57R6TYDA6RLU", "length": 11823, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! அதிர்ச்சியில் நித்யா? மகிழ்ச்சியில் தாடி பாலாஜி!", "raw_content": "\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி, மகள் போஷிகாவை பார்க்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.\nகாமெடி நடிகர் தாடி பாலாஜி, மகள் போஷிகாவை பார்க்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.\nவிஜய், அஜித் என பலமுன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி.பட வாய்ப்புகள் குறைந்ததால், தற்போது ஒரேயடியாக சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டார். பிரபல தனியார் தொலைக்காட்சியில், தொகுப்பாளராகவும், காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் கலக்கி வருகிறார்.\nரசிகர்கள் அனைவராலும் சிறந்த ஜோடிகளாக அறியப்பட்ட தாடி பாலாஜியும், அவருடைய மனைவியும், கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமாற்றி வருகிறார்கள்.\nமேலும் தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நித்தியா, நீதி மனறத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், தாடி பாலாஜி தன்னுடைய மகள் போஷிகாவை பார்க்க அனுமதியளிக்குமாறு, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், தாடி பாலாஜி அவருடைய மகள் போஷிகாவை வாரத்தில் ஒருநாள் சந்தித்து பேசலாம் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து தாடி பாலாஜி கூறுகியில், \"நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் நியாயம் கிடைத்துள்ளது, வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அவளின் படிப்பு செலவு மொத்தத்தையும் நான் ஏற்று கொள்கிறேன். தன்னுடைய மகளின் மீது நான் வைத்துள்ள அன்பை பயன்படுத்தி கொண்டு நித்யா தன்னுடைய வாழ்க்கையில் விளையாடி வருவதாக கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு, நித்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சமாதான படுத்தினாலும்... மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை வெடித்து அது காவல் நிலையும் வரை வந்தது குறிப்பிடத்தக்கது.\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\n'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்.. கதைக்கு காப்புரிமை கோரிய செல்வா வழக்கு தொடர அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்...\n’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் ந��து அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kerala-sangpariwar-people-attack-press-reporters-pksazw", "date_download": "2019-10-22T10:58:06Z", "digest": "sha1:A7G6P7J4RBZYXH5PSFQDBPVXBDYBMW4M", "length": 13140, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் பின்புறம் எட்டி உதைத்தார்கள்…. கேரளாவில் இந்து அமைப்புகளால் கடுமையாக தாக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் கண்ணீர் !!", "raw_content": "\nஎன் பின்புறம் எட்டி உதைத்தார்கள்…. கேரளாவில் இந்து அமைப்புகளால் கடுமையாக தாக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் கண்ணீர் \nசபரிமலை விவகாரத்தில் கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பின்போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரை இந்து மற்றும் சங் பர்வார் அமைப்புகள மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வலியைப் பொருட்படுத்தாது மழுது கொண்டை அவர் படம் எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக இருந்தது.\nஉச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் சென்று வழிபட்டனர்.\nஇந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கைரளி டிவி-யின் பெண் பத்திரக்கையாளர் ஷாஜிலா என்பவருக்கு சபரிமலைக்குப் பெண்கள் சென்று வந்தது தொடர்பாக பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேச அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅதை முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச்செயலகம் வழியாகத் திரும்பியுள்ளார். இவர் திரும்பும்போது சங் பரிவார் அமைப்புகள், திடீரென தலைமைச் ச���யலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு இருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கிழித்தெறிந்தவர்கள், திடீரென அங்கிருந்த செய்தியாளர்களை தாக்கத் தொடங்கினர்.\nஇதைப் பார்த்த ஷாஜிலா தான் வைத்திருந்த கேமரா மூலம் அங்கு நடந்தவற்றை பதிவு செய்தார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்த சங் பரிவார் அமைப்பினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.\nஆனால் அவர் மிரட்டலைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர்கள் தகாத முறையில் ஷாஜிலாவின் பின்புறம் எட்டி உதைத்தார்கள். ஆனாலும் அந்த வலியைப் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டே அவர் பணி செய்துள்ளார்.\nஇது குறித்து கருததுத் தெரிவித்த ஷாஜிலா, என் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் இது. என்னை யார் அப்படித் தகாத இடத்தில் உதைத்தார்கள் எனத் தெரியவில்லை. என்னை அறியாமல் அது எனக்கு வலியைத் தந்தது. நான் வலியால் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கும்பல் எனது கேமராவைப் பிடுங்க முயன்றது. ஆனால், எப்படியோ தடுத்துவிட்டேன். நேற்று நடந்த சம்பவங்களை எப்போதும் நான் மறக்கவே மாட்டேன் என கூறினார்.\nதற்போது அவர் அழுதுகொண்டே கேமராவை இயக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/12074313/Petrol-and-diesel-prices-reduced.vpf", "date_download": "2019-10-22T11:48:41Z", "digest": "sha1:YRFBUVM5ZRL5B2DIQEAR5RDR7RO3JZ4D", "length": 10281, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol and diesel prices reduced || பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.12) குறைவு\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 07:43 AM\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.76.14-க்கும், டீசல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.70.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\n1. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (அக்.17) எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.\n2. பெட்ரோல், டீசல் விலையில் இன��று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.\n3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.15) குறைவு\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 5 காசுகள் குறைந்துள்ளது.\n4. பெட்ரோல், டீசல் விலை குறைவு\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்துள்ளது.\n5. பெட்ரோல், டீசல் விலை குறைவு\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து ரூ.76.38 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n2. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n5. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155203&cat=31", "date_download": "2019-10-22T12:06:34Z", "digest": "sha1:MDCUM7CGCZ3DU5PVHDCDDQ32GZ4KPHD5", "length": 28199, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "18 MLA நீக்கம் செல்லும் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 18 MLA நீக்கம் செல்லும் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு அக்டோபர் 25,2018 14:00 IST\nஅரசியல் » 18 MLA நீக்கம் செல்லு���் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு அக்டோபர் 25,2018 14:00 IST\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை 18 பேரை கட்சி தாவல் சட்டத்தின் கீழ், சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். 18 பேரும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டனர். தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இருந்தபோது அவரது தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. நீக்கம் செல்லும் என இந்திரா பானர்ஜியும், செல்லாது என 2வது நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இருவரும் வேறுபட்ட தீர்ப்பை கூறியதால் வழக்கை மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் விசாரித்தார். வியாழனன்று தீர்ப்பளித்தர். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் போட்ட உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தவும் நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார். (பைட்) பாபு முருகவேல் அ.தி.மு.க., தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் தினகரன் தரப்பு வக்கீல்\nபக்தர்களின் பார்வையில் கோயில் சொத்துப்பட்டியல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஐகோர்ட்டில் ராஜா மன்னிப்பு கேட்டார்\nஎம்.எல்.ஏ.,க்கள் - சபாநாயகர் சந்திப்பு\nபேராசியரை திட்டிய மாணவர் நீக்கம்\nகோயில் சொத்து விவரம் போர்டு வைக்க உத்தரவு\nகோர்ட் தீர்ப்பை விட மக்கள் தீர்ப்பே பெரிது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nதனியார் பேருந்து லாரி மோதல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு ப���த யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வ��� என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nகஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50799-power-star-wife-julie-complaint.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T12:45:11Z", "digest": "sha1:EHWE627YZN6GPFWPZDF4TGU5MUU3DTCO", "length": 7395, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பவர் ஸ்டாரை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார் | Power star wife julie complaint", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nபவர் ஸ்டாரை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார்\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை பலரும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஅந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டனர். அப்போது சொத்து விவகாரம் காரணமாக ஊட்டி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறு��ீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் # யுவரத்னா டீஸர்\nகொலை மிரட்டல் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் நீதிமன்றத்தில் சரண்\nசென்னை காவல்நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜர்\nரிலீஸ் தள்ளிப் போகும் பவர் ஸ்டார் படம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/yogibabu-person", "date_download": "2019-10-22T11:30:07Z", "digest": "sha1:QAYAXUO75ZL6FMNXD3NYKON6LIQYCVVQ", "length": 3688, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "yogibabu", "raw_content": "\nஅதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் '100' பட ஸ்டில்ஸ்\n'கஜினி' விஷால்; 'கண்ணாடி' சந்தீப்\nவிஷாலின் காட்டம், ஶ்ரீனிவாஸின் சர்காஸம்\nகாத்திருந்த விஜய்... ரஜினியின் காமெடி வில்லன்... #Cinema2020\nஅருண் விஜய் நடிக்கும் 'தடம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nஜி.வி.பிரகாஷ் குமார், யோகி பாபு, முனிஷ் காந்த் நடித்துள்ள வாட்ச்மேன் பட ஸ்டில்ஸ்\nதனுஷும் மதுரக்காரர் தான்... பாவாடை சட்டையில் யோகி பாபு... #CinemaVikatan20/20\nநட்டி, யோகிபாபு, மனிஷா நடிக்கும் ‘சண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Celebrate-Pongal-with-Taj-Coromandel", "date_download": "2019-10-22T11:00:06Z", "digest": "sha1:XD225R5ZQGSRJZORRAABVGJBQ64V6OJL", "length": 9257, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Celebrate Pongal with Taj Coromandel - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் வி��ான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/2014/04/", "date_download": "2019-10-22T11:57:40Z", "digest": "sha1:E3TRZUOKBLB7YGRES2V7LBHITJO7G7K5", "length": 7099, "nlines": 206, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : April 2014", "raw_content": "\nகவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 15\nஅருவி இதழ் எண் - 20\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 70\nதுப்புரவுத் தொழிலாளியை வரைந்து முடித்தேன். குப்பையான மனம் தூய்மையானது.\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nவிசேசம் விழாவானது உலகில் சொர்க்கத்தில் நரகாசுரன் \nஅலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...\nதமிழ் மொழிக் கவிதை (16)\nகவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 15\nஅருவி இதழ் எண் - 20\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/justice-padmanbhan-blasts-journos/", "date_download": "2019-10-22T10:50:50Z", "digest": "sha1:JTCTTTGJQ6O77L45ANXGYH6VZQX4AS3U", "length": 23230, "nlines": 150, "source_domain": "www.envazhi.com", "title": "‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome கட்டுரைகள் ‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன்\n’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன்\nநடிகர் சங்கத் தேர்தல் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம்… செய்தியாளர்கள் இர���வர் இப்படிப் பேசிக் கொண்டனர்.\n“வட நாட்டில் செய்திச் சேனல்கள் பார்ப்பவர்கள், ‘என்ன இன்னிக்கு தமிழ்நாட்டில் தேர்தலா… தேர்தல் கமிஷன் அறிவிக்கவே இல்லையே\nஇதில் மிகை ஏதுமில்லை. அந்த அளவு முக்கியத்துவம் இந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு தரப்பட்டது.\nநடிகர் நடிகைகளைப் பற்றி எந்த செய்தியாக இருந்தாலும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பார்ப்பது, படிப்பது.\nகன்டென்ட் எனப்படும் விஷயம்.. அதுவும் சுவாரஸ்யமான விஷயம் கிடைக்காமல் ஊடகங்கள் திண்டாடுவது.\nரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் அனைவருமே ஈடுபாடு காட்டிய இந்தத் தேர்தலுக்கு தினமும் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்டவர்கள், தேர்தலையும் அதன் முடிவு அறிவிப்பையும் நேரடி ஒளிபரப்பாகவே காட்டினர்.\nமீடியா உலகில் இது உச்சபட்சமாகப் பார்க்கப்பட்டது. ஒரு சாதாரண நடிகர் சங்கத் தேர்தலுக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது அவசியமா மீடியாக்கள் மக்களை சினிமாவின் அடிமைகளாக்கிவிட்டனவே என்ற குமுறலும் எழுந்தது.\n“இது மிகப் பெரிய அநியாயம். நாட்டில் இன்று பருப்பு விலை ஐந்து மடங்கு உயர்ந்து மக்களை பயமுறுத்திக் கொண்டுள்ளது. பல்வேறு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிலையில் ஒரு சாதார சங்க தேர்தலை, பொதுமக்களுக்கு எந்த வகையில் பலனில்லாத விஷயத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது அநியாயம் மட்டுமல்ல, அயோக்கியத்தனம்,” என்றார் பேராசிரியர் சுபவீ.\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனுக்கும் இந்தக் கோபம் இருந்திருக்கும் போல.\nதேர்தல் நடந்த பள்ளி வளாகத்துக்குள் குவிந்திருந்த தனியார் சேனல் கேமராக்கள்,. நேரடி ஒளிபரப்பு வாகனங்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எண்ணிக்கையைப் பார்த்து அவர் திகைத்துப் போய்விட்டார். இதற்கு ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அளவுக்கு முக்கிய நிகழ்வா இது நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அளவுக்கு முக்கிய நிகழ்வா இது மக்கள் பிரச்சினை இல்லையே என்று அவர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தார்.\nஒவ்வொரு முறையும் அவர் நடிகர்கள் பெற்ற வாக்குகளை அறிவிக்க வரும்போதும் நிருபர்களும் ஒளிப்பதிவாளர்களும் முட்டி மோதி பெரும் சத்தத���துடன் அவர் மீது விழப் போக, கடுப்பான அவர், “நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா… எத்தனை முறை சொல்றேன். உங்க நடத்தையை மாத்திக்கங்க. இது ஒரு சின்ன விஷயம்.. கொஞ்சம் காத்திருந்தா சொல்லப் போறேன். அல்லது நான் சொல்ல வேண்டும் என்றால் அமைதியா இருங்க…திருந்தப் பாருங்க,” என்றார்.\nஅத்தனை சீக்கிரம் திருந்திடுவாங்களா என்ன… கூச்சலும் முட்டல் மோதலும் தொடர்ந்தது\nTAGjournalists justice padmanabhan nadigar sangam election செய்தியாளர்கள் தேர்தல் நடிகர் சங்கம் நீதிபதி பத்மநாபன்\nPrevious Postகபாலி அமெரிக்க உரிமை: பெரும் விலைக்கு வாங்கியது சினி கேலக்ஸி Next Postசரத்குமார் அணிக்கு... இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்\nநடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\n‘காலம் தன்னிடம் உள்ள அருட்கொடைகள் அனைத்தையும் ரஜினிக்கு அளிக்கட்டும்’ – நடிகர் சங்கம்\n6 thoughts on “‘நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா’ – ஊடகங்களை வெளுத்த நீதிபதி பத்மநாபன்”\nநல்ல சொன்னீங்க விதுரன் அண்ணா …ரெம்ப மோசமாக இருக்கு இப்போ ஊடக தர்மம் செயல்பாடு\nநடிகர் சங்கத்தில் மொத்தமாக மூவாயிரம் உறுப்பினர் கூட இல்லை.\nவாக்களித்தவர்கள் இரண்டாயிரத்துச் சொச்சம்தான். இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுக்க எல்லா தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பாகவே செய்தது அருவருப்பைத்தான் தந்தது.\nஊடகங்கள் இப்போதெல்லாம் பரபரப்பைத்தான் செய்தி என்று நினைக்கின்றன.\nஅதுமட்டும் அல்ல. ஊடகங்கள் பரபரப்பான சுழல் அமைத்துவிட்டால் ஒரு விசாரணையை நடத்தித் தீர்ப்பையும் வழங்கி விடுகின்றன. உண்மை வெளிவந்து, இவர்கள் தண்டித்த அந்த நபர் அப்பாவி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், மக்கள் மத்தியில் அந்த ஆள் குற்றவாளிதான், என்ன அநியாயம் இவர்களுக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது இவர்களுக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது யார் தந்தது\nராஜ்தீப் சர்தேசாய், பார்க்கா தத், அர்னாப் கோஸ்வாமி, வீரபாண்டியன், ரபி பெர்னார்ட் என்று வரிசையாக வந்த இந்த “மீடியா நீதிபதிகள்” தீர்ப்பால் குற்றவாளிகளாக மக்கள் மனதில் பதிந்தவர்களுக்கு யார் உண்மையான நீதியை வழங்குவார்கள்\n“ஊடகங்கள் இப்போதெல்லாம் பரபரப்பைத்தான் செய்தி என்று நினைக்கின்றன.” (அறிஞர் குமரன்)\n-== மிஸ்டர் பாவலன் ==-\nநடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடந்ததில் ஒரு நல்லது நடந்திருக்கிறது …..\nபாவலனை அடிக்கடிப் பார்க்கிறோம் ….. வாழ்க உலகநாயகன் …….\nஎன்ன அவர் நடிப்பதெல்லாம் லோக்கல் படம்……. (நடிப்பது லோக்கல் படம் என்ற இந்தக் கருத்து எனது நண்பர் ஒருவருடையது….)\nநான் கொஞ்ச நாட்கள் முன்பு வரை அனைத்து பத்திரிகைகளும் படித்து வந்தேன்.அதில் நான் கண்டுகொண்டது நாட்டில் என்ன நடந்தாலும் அதை எப்படியாவது தி .மு.க. விற்கு சாதகமாக கொண்டு போகும் வேலையை நக்கீரன் பத்திரிகை செய்கிறது.அ.தி.மு.க விற்கு சாதகமாக கொண்டு போக குமுதம்,தின மலர் போன்ற பத்திரிகை செய்கிறது.சரி இந்த தொலைகாட்சியில் வரும் நிகழ்ச்சியை பாருங்கள் இவர்களின் அறிவு புலமையை காட்டுவதற்காக அங்கு வரும் பிரபலங்களை பேசவே விடாமல் இவர்களே பேசி இவர்களே ஒரு முடிவு எடுத்துவிடுவர்.மீடியா இந்த நாட்டை மறைமுகமாக தன கட்டுப்பாடில் கொண்டு வர முயற்சி செய்கிறது.என்ன பண்ணுவது காமராஜர் காலத்திலேயே கலைஞரைதனே பத்திரிகைகள் muniruthun\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ர���ினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/15537-jp-morgan-says-jio-offer-free-services-to-customers-for-longer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:52:13Z", "digest": "sha1:DARDCS4NQ37DR5FGNCG3I3EX2XJ65XJB", "length": 9309, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல் | jp morgan says jio offer free services to customers for longer", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஜியோவின் ஆதிக்கம் தொடரும்.. ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தகவல்\nரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வரும் மார்ச் மாதத்தில் 10 கோடியை எட்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசந்தைநிலவரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜேபி ம��ர்கன் நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய தொலைதொடர்பு சேவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கால்பதித்த ஜியோ நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்தில் 5.2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மார்ச் மாதத்தில் 10 கோடியை எட்டிய பின்னர், வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து ஜியோ நிறுவனம் பரிசீலக்கும்.ரூ.149 முதல் ரூ.449 என்ற கணக்கில் திட்டங்களை அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கும் ஜியோ, ஏப்ரலுக்கு பின்னர் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து புதிய திட்டங்களை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொருளாதாரரீதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் களமிறங்கியுள்ள ஜியோ, இந்திய தொலைதொடர்பு சந்தையில் குறைந்தவிலையில் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது.\nபாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு\nகேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி\nகோலாகலமாக நடந்து வரும் அம்பானி வீட்டு திருமணம்\nமுகேஷ் அம்பானி மகன் திருமணம்\nசகல வசதிகளுடன் அறிமுகமானது ஜியோமியின் ரெட்மி4\nஜியோ வேகம்: டிராய் சர்டிபிகேட்\nரூ.1500க்கு 4ஜி மொபைல்: ஜியோ திட்டம்\nஜியோவின் வலையில் விழுந்தது எவ்வளவு பேர்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘ந��ள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாட்னா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு\nகேப்டனாக விராத் கோலியின் முதல் போட்டி... இந்திய அணிக்கு 351 ரன்கள் வெற்றி இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-10-22T12:26:15Z", "digest": "sha1:IO5LPMZ3UXZUIUWLDEWLGOL6EUVHIEQA", "length": 6535, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை! – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இதே போல சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.\nசென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.\nஅதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறைத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.\nஅதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிற���ு. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\n← மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – அணியில் அஸ்வினுக்கு இடமில்லை →\nசிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் இந்தியர்கள் நலமுடன் இருக்கிறார்கள் – ஈரான் அறிவிப்பு\nஷவரில் குளிப்பதை தவிருங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/05/soba.html", "date_download": "2019-10-22T11:09:24Z", "digest": "sha1:VCRF52PGLCPFGTKYBOKM6YXJ2FEEEO75", "length": 11668, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் அத்வானிக்கு கருப்பு கொடி காட்ட காங். திட்டம் | Congress to stage black flag protest against Advani in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் அத்வானிக்���ு கருப்பு கொடி காட்ட காங். திட்டம்\nசென்னைக்கு வருகிற 25ம் தேதி துணைப் பிரதமர் அத்வானி வருகை தரும்போது அவருக்கு காங்கிரஸ் கட்சியினர்கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி தனது பெயரை வழக்கிலிருந்து நீக்கச் செய்துள்ளார் அத்வானி. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.\nவருகிற 25ம் தேதி அத்வானி சென்னை வரும்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள். பாபர் மசூதியை இடித்த அத்வானி, துணைப் பிரதமர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்.\nஅதிமுக அரசின் அராஜக ஆட்சி குறித்து வருகிற 11ம் தேதி காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்கூட்டப்படும். அந்தக் கூட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள், அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள்,பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவது ஆகியவற்றைக் கண்டித்து விவாதம் நடத்தப்படும்.\nசத்தியமூர்த்தி பவனில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக விசாரணை நடத்தி நல்ல தீர்வு எட்டப்படும் என்றார்அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/china-president-xi-jinping-will-make-full-travel-by-car-only-from-chennai-airport-to-mahabalipuram-365264.html", "date_download": "2019-10-22T11:01:09Z", "digest": "sha1:W3QEIRYLGPIREWAXQPVQ22GU3AQ7MTP4", "length": 23451, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாபலிபுரம், சென்னை, கோவளம்.. காரிலேயே சுற்றி பார்க்க போகும் சீன அதிபர் | China President Xi Jinping will make full travel by car only, from Chennai Airport to mahabalipuram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாபலிபுரம், சென்னை, கோவளம்.. காரிலேயே சுற்றி பார்க்க போகும் சீன அதிபர்\nchina president Xi Jinping car specifications| சீன அதிபரகாரில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன \nசென்னை: நாளை காரிலேயே சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர்.. மீண்டும் காரிலேயே சென்னை வந்து ..மீண்டும் காரிலேயே கோவளம் போகிறார்.. மீண்டும் காரிலேயே சென்னை திரும்புகிறார். அப்படி சென்னையை முழுமையாக சுற்றிப்பார்த்தபடி சீன அதிபர் இரண்டு நாள் காரில் பயணம் மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nஇதன் காரணமாவே நாளை மற்றும் நாளை மறு நாள் சென்னையில் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஒஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nசீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்த இன்று நாள் பயணமாக நாளை மதியம் சென்னை வருகிறார். இதேபோல பிரதமர் மோடியும் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.\nசீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பான விவரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம்.\nபிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ���ென்னை விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். இதற்காக அங்கு ‘ஹெலிபேட்' தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் கார் மூலம் கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' நட்சத்திர ஓட்டலுக்கு பிரதமர் மோடி போகிறார்.\nஅதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்.\nபின்னர் மாலை 4 மணிக்கு கிண்டியில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றடைகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார்.\nபின்னர் அவர்கள் இருவரும் சிற்பங்களை பார்த்து ரசித்தபடி, நடந்து சென்றபடி பேசுவார்கள். அப்போது அவர்கள் கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறையையும் பார்வையிடுகிறார்கள். பின்னர் கார் மூலம் இருவரும் ஐந்துரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்க உள்ளார்கள். அங்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதனை இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடுகிறார்கள். அங்கேயே இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகிண்டி திரும்பும் சீன அதிபர்\nபின்னர் சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கார் மூலம் கிண்டி ஐ.டி.சி. கிரண்ட் சோழா ஓட்டலுக்கு மீண்டும் வருகிறநார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' ஓட்டலுக்கு செல்கிறார்.\nகிண்டி நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கும் சீன அதிபர் ஜின்பிங் 12-ந்தேதி சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருக்கும் ஓட்டலை நோக்கி புறப்படுகிறார் காலை 9.50 மணிக்கு அவர் ஓட்டலை அடைகிறார்.\nஅங்கு போய்ச் சேர்ந்ததும் அவரும் மோடியும் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் காலை 10 மணி முதல் 10.40 மணி வரை தேனீர் அருந்தியவாறு தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.\nபின்னர் 10.50 மணி முதல் 11.40 மணி வரை அந்த ஓட்டலில் உள்ள மற்றொரு அறையில் இருவரின் தலைமையில் இருநாட்டு உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.. இதனைதொடர்ந்து 2 பேரும் பேசிக்கொண்டே மதிய உணவு அருந்துகிறார்கள். அதன்பிறகு ஜின்பிங் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மதியம் 12.45 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு 1.25 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து அவர் தனிவிமானம் மூலம் 1.35 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.\nஇரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் காரிலேயே பயணத்தை மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi xi jinping meet narendra modi xi jinping chennai modi mamallapuram மோடி சீன அதிபர் சந்திப்பு நரேந்திர மோடி ஜின்பிங் சென்னை மோடி மாமல்லபுரம் ஜி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:11:18Z", "digest": "sha1:VIBNAQ4MC3HAN6FZO4G5COUVFMZ3AOL4", "length": 9769, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்திரப்பிரதேசம்: Latest உத்திரப்பிரதேசம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'அம்மா’வின் ஆசைப்படி... போனிலேயே குழந்தைக்கு ‘வைபவி’ எனப் பெயர் வைத்த மோடி\nவரதட்சணை கொடுமை... ரூ. 50,000 கேட்டு மனைவியின் மூக்கை வெட்டிய கணவர்... மாமியாரும் உடந்தை\nகணவரின் சந்தேகம்... ‘அழகான முகத்தை’ தீயில் கருக்கிக் கொண்ட உ.பி. பெண்\nரூ. 9 கோடிக்கு சமோசாவும், ஜாமூனும் சாப்பிட்ட உ.பி. அமைச்சர்கள்... சபையில் அம்பலப் படுத்திய முதல்வர்\nஉ.பி., மருத்துவமனையில் லஞ்ச வெறிக்கு பலியான பிஞ்சு குழந்தை\nஉ.பியில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி... 40 பேர் கவலைக்கிடம்... 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nமண்வாசனையை பிடித்து அப்படியே பாட்டிலில் அடைத்து... செஞ்சுட்டாங்க பாஸ் செஞ்சுட்டாங்க\nதீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா.. உ.பி. முதல்வர் வேட்பாளராகிறார்\nமுஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்\nஊருக்குத்தான் \"ஸ்வச்ச பாரதம்\".. கங்கையில் \"உச்சா\" போன பாஜக தலைவர்...\nவாட்ஸ் அப்பில் பரவிய பலாத்கார வீடியோ- அவமானத்தில் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை\nதாத்தா என்று பாசத்தோடு அழைத்து வந்த 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அயோக்கியன்\nகாதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம் பிடித்த காதலர்... கோபத்தில் ஆசிட் வீசிய காதலி\nதேர்தல் தோல்வி... ஜெயித்த வேட்பாளரின் மகள் பலாத்காரம்... மனமுடைந்த மாணவி தற்கொலை\n12 வருடம் காத்திருந்து அப்பாவைக் கொன்றவரைப் போட்டுத் தள்ளி உடலை 12 துண்டாக வெட்டிய மகன்\nலிப்ட்டுக்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்ட அகிலேஷ் யாதவும், அவரது மனைவியும்\nபிறவியிலேயே கர்ப்பப்பை, ஒரு க��ட்னி இல்லை.. சோகத்தில் தீக்குளித்து உயிர்நீத்த 17 வயது மாணவி\nவக்கிரத்தின் உச்சம்.. பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை பலாத்காரம்\n9ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் கைது... உ.பி.யில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tropical-cyclone-hits-somaliland-killing-at-least-15-people/", "date_download": "2019-10-22T12:05:10Z", "digest": "sha1:TUJIDPCPI436XBYSBDE5YUNA4M5ALCYG", "length": 9506, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி", "raw_content": "\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\nஇடைத்தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nசர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா\nHome / உலக செய்திகள் / சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி\nசோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி\nஅருள் May 21, 2018 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி 99 Views\nசோமாலியாவில் கடும் புயல் மழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.\nசோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மழை காரணமாக இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், கடும் வெள்ளம் சேதத்திற்கு நிவாரண நிதிய���க சுமார் 80 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று ஐநா சபை மற்றும் சோமாலியா உலகநாடுகளிடம் முறையிட்டுள்ளது.\nPrevious எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி\nNext இன்றைய ராசிபலன் 22.05.2018\nமீரா மிதுனுக்கு இரண்டாம் கல்யாணமா பலருக்கும் தெரிந்திராத அவரது முதல் கணவர் இவர் தான்\nகுழந்தைகள் மருத்துவமனை காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nமதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாகும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை\nவிரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா\n கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:39:27Z", "digest": "sha1:RF4AQITPXZYIAFCFYJRPF34OPYITAGHN", "length": 5380, "nlines": 82, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..! -", "raw_content": "\nசேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..\nசேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..\nகாற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான்\nஉடலோடு ஒட்டிய ஆடை தான்\nகை விரலும் ,கால் விரலும் தெரிந்து தான்\nபழங்காலம் போல் அடுப்படியிலேயே, பெண்ணை விட்டு வைத்தாலும்,\n“பெண் என்பவளையே நான் பார்த்ததே இல்லை”, அது தான்\nஎன் உணர்ச்சியை தூண்டியது என்பாயோ ..\nஉடை எம் தவறு எனில்\nவணங்கும் உடை ஒன்று சொல்…\nஅதை மீறி என்னை தப்பாக அர்த்தம் கொண்டால்,\nஎன் தோல் உரிக்கிறேன் ..\nமனசு ஒன்று எனக்கும் உண்டு..\nபெண்ணை பார்ப்பாய் ஆண் மகனே..\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nபெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆண்ணின் விந்துகாக காத்திருக்கும் சீரான…\nஅழகால்தான் அவளுக்கு வேலை கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்தது அழகால்தான் அவள்…\nபொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றில் இருந்து பெண் பிள்ளைகள் கற்க வேண்டியவை என்ன\nஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/29440-.html", "date_download": "2019-10-22T11:57:36Z", "digest": "sha1:KJVDJQKP4LHA3TIMOG4ABYJAYEAPAOBC", "length": 12656, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியரசு தின விழாவில் ஜெயலலிதாவுக்கு துதி பாடுவதா?- ஸ்டாலின் காட்டம் | குடியரசு தின விழாவில் ஜெயலலிதாவுக்கு துதி பாடுவதா?- ஸ்டாலின் காட்டம்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 22 2019\nகுடியரசு தின விழாவில் ஜெயலலிதாவுக்கு துதி பாடுவதா\nகுடியரசு தின விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு வெறுக்கத்தக்க வகையில் துதி பாடியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், \"தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு அவமானத்தையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வருகிறது.\nடெல்லியில் உள்ள அரசு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை சிறப்பிக்கும் வகையில் குடியரசு விழாவை கொண்டாடியுள்ளது. ஆனால், தமிழக அரசு சிறை தண்டனை பெற்றவரின் படத்தை காட்டி வெறுக்கத்தக்க வகையில் துதி பாடுகிறது.\nதலை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழகம் இப்படி தர்ம சங்கடப்படுவதும் இகழ்ச்சிக்கு உள்ளாவதையும் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.\nசென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்ட இந்த அரசு ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழப்பதோடு மட்டுமன்றி தமிழக மக்களிடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்\" என கூறியுள்ளார்.\nகுடியரசு தின விழாஜெயலலிதாதமிழக அரசுதுதி பாடிதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nஇந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை பரவியிருக்கிறது பாஜக\nபிரதமர் மோடியுடன் திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்: மகாத்மா...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம்...\nபாகிஸ்தான் நமக்கு மட்டும் பிரச்சினையல்ல, உலகத்துக்கே சவால்:...\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று...\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nதீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\n‘பிகில்’ படம் வெளியாவதில் சிக்கல் தீர்ந்தது: வழக்கு தொடர உதவி இயக்குநருக்கு உயர்...\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்த கோவா முதல்வர்\nமலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது: கே.எஸ்.அழகிரி\nஇணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு ரேஷனில் அரிசி, சர்க்கரை இல்லை; தவிக்கும் மக்கள்\nஐ.ஜ.த. அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர திட்டம்: பிரிந்த ஜனதா கட்சிகள் இணைய எதிர்ப்பு\nபிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை உடலில் திடீர் தீ: விழுப்புரம் அருகே மீண்டும் பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/12154032/1241333/Duraimurugan-challenge-dmk-win-in-22-seats-I-will.vpf", "date_download": "2019-10-22T12:29:10Z", "digest": "sha1:JDEL67QY47S6MVFXHHSJDKWAHFPMW6LS", "length": 19965, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் 10 நாட்களில் ஆட்சியை மாற்றி காட்டுவேன்- துரைமுருகன் சவால் || Duraimurugan challenge dmk win in 22 seats I will change the rule in 10 days", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் 10 நாட்களில் ஆட்சியை மாற்றி காட்டுவேன்- துரைமுருகன் சவால்\n22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.\n22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.\nவேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமு��ுகன் கலந்து கொண்டு பேசியதாவது:-\nஇந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.\nமக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம்.\nகருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம். புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்கான திட்ட அறிக்கையை காட்டுங்க, எப்ப நிதி ஒதுக்கீடு செய்தீங்க பொய் சொல்லி மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்ட சபையில் எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.\nஇந்த இடைத்தேர்தலோடு அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார்.\nஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் வங்கி வாசலில் மக்களை நிறுத்தியதால் அவரது ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட உள்ளனர்.\nஸ்டாலின் முதல்வரானால் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்படுவதுடன் 5 பவுனுக்கு கீழான நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.\nதுரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறத���.\nஇப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | எடப்பாடி பழனிசாமி | துரைமுருகன் | முக ஸ்டாலின் | பிரதமர் மோடி | திமுக | செந்தில் பாலாஜி\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nநாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nநெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை\nஅதிமுக பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nநாங்குநேரியில் 66 சதவிகிதம், விக்கிரவாண்டியில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு\nதேர்தல் விதிமீறல்: வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவிக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50548-madhya-pradesh-ceo-refused-the-tampering-of-evms.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T12:32:57Z", "digest": "sha1:HYVIRKUEKRGDEJCSUIJDRQY7RLCNI2ZO", "length": 11796, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; முறைகேட்டுக்கு வழியில்லை - ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி | Madhya pradesh CEO refused the tampering of EVMs", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; முறைகேட்டுக்கு வழியில்லை - ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ் அந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் உடனடியாக மாவட்ட தலைமையகங்களில் உள்ள அறைகளுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக, அப்பகுதியில் கொட்டகை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு��்ளது. அதை அமைக்க முடியாத இடங்களில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினரும், இரண்டாம் அடுக்கில் மாநில ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார் அவர். சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு நாள்கள் கழித்து கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அந்த இயந்திரங்கள் மாற்று ஏற்பாடாக கொண்டு செல்லப்பட்டவை. அவற்றில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.\nஇங்கு கடந்த 28ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடத்த முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிக்பாஸ் வீட்டில் சண்டை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஶ்ரீசாந்த்\nஆட்சியை கலைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது: குமாரசாமி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்தியப் பிரதேசம் - புதிய அவையில் 187 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்\nமத்தியப் பிரதேச முதல்வராக டிச.17ல் பதவியேற்கும் கமல்நாத்\nராஜிநாமா செய்த பா.ஜ.க. தலைவர் - நிராகரித்த அமித் ஷா\nமத்தியப் பிரதேசம் - காங்கிரஸ் வெற்றி கொண்டாடப்படக் கூடியதா\nமத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.primevideo.com/detail/0STATSUKBRZ2SFUYITDMVNBPBK?_encoding=UTF8&language=ta_IN", "date_download": "2019-10-22T12:51:53Z", "digest": "sha1:T4IXOADC2RT7QD45QOASEKWYIQQBKU2R", "length": 27951, "nlines": 206, "source_domain": "www.primevideo.com", "title": "Prime Video: The Grand Tour - சீசன் 3", "raw_content": "\nவலைத்தள மொழி - TA\nஉங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.\nஜெர்மி க்ளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மேலும் ஜேம்ஸ் மே ஆகியோர், சாகசம் மற்றும் முட்டாள்தனங்களுடன், மீண்டும் ஒரு பருவத்தில், ஹைபர்கார்கள், இத்தாலிய கிளாசிக் கார்கள், ஆர்விஸ், மற்றும் அமெரிக்காவின் சக்தி மிகுந்த கார்கள் வரை ஓட்டி உலகில் பயணிக்கின்றனர். உலகை நண்பர்களுடன் சுற்றி வருவது எப்படி என்று இம்மூவரையும் கேட்காதீர்கள். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்\nPrime - உடன் 0.00 க்கு பார்க்கவும்\nஉங்கள் 30-நாள் இலவச சோதனையைத் துவங்குக\nஇந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇந்த புது சீசனின் முதல் தவணையில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஜேம்ஸ் மே மூவரும், முன்பொரு காலத்தில் மகத்தான மோட்டார் சிட்டி ஆக இருந்த டெட்ராய்ட் நகரின் வெறிச்சோடிய தெருக்களில் மூன்று நன்கு சீரமைக்கப்பட்ட சாகச கார்களை ஓட்ட ஒரு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியயில் ஜெர்மி மிகக் குறைந்த எடையுள்ள, மிக ஹார்ட்கோர் ஆன 789 குதிரை சக்தி வாய்ந்த மெக்லாரன் சென்னா-வை ஓட்டுகிறார்.\n2. கொலம்பியா சிறப்புப் பகுதி 1\nஒரு சிறப்பு கிளைக்கதையில் கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே, ஒரு ஜீப் ரேங்க்ளர், ஒரு செவ்ரோலெட் சில்வரடோ பிக்-அப், ஒரு ஃபியட் பாண்டா 4x4,-வில் கொலம்பியாவை கடக்கிறார்கள் Amazon இன் புதிய திரை-சேமிப்புகளுக்காக வசீகர விலங்குகளின் தரமான உருவங்களை படம் பிடிக்க காவியத்தர இயற்கை காட்சிகளை கண்டும், அதீத துயர் அனுபவித்தும், வினோத பொழுது போக்குடனும் சில முறை நிஜத்தில் விலங்குகளை வழியில் கண்டும் செல்கிறார்கள்.\n3. கொலம்பியா சிறப்புப் பகுதி 2\nஒரு சிறப்பு பகுதியில் கிளார்க்சன், ஹாம்மொண்ட், மே, ஒரு ஜீப் ரேங்க்ளர், ஒரு செவ்ரோலெட் சில்வரடோ பிக்-அப், ஒரு ஃபியட் பாண்டா 4x4,-வில் கொலம்பியாவை கடக்கிறார்கள் Amazon இன் புதிய திரை-சேமிப்புகளுக்காக வசீகர விலங்குகளின் தரமான உருவங்களை படம் பிடிக்க காவியத்தர இயற்கை காட்சிகளை கண்டும், அதீத துயர் அனுபவித்தும், வினோத பொழுது போக்குடனும் சில முறை நிஜத்தில் விலங்குகளை வழியில் கண்டும் செல்கிறார்கள்.\n4. பொறுக்கி எடு, கீழே போடு\nஇந்நிகழ்ச்சியில், ஜெர்மி கிளார்க்சன், வோக்ஸ்வாகன் அமரோகும், ரிச்சர்ட் ஹாம்மொண்ட், ஃபோர்ட் ரேஞ்சரும், ஜேம்ஸ் மே மெர்சிடிஸ் Xசும் ஓட்டுகிறார்கள். தொகுப்பாளராக புதிய ஐரோப்பிய பிக்கப் டிரக்குகளில் சிறந்ததை கண்டுபிடிக்க, வளரும் உலக வாழ்வை சார்ந்து தொடர் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஜெர்மி, சீறும், பருத்த, 600 குதிரை சக்தியுடைய ஜாகுவார் XE ப்ராஜக்ட் 8ஐ ஒட்ட எபோலாடிரோமிற்கு வருகிறார்.\n5. ஒரு அரிப்பெடுத்த யூரஸ்\nஇந்த அத்தியாயத்தில், ஜெர்மி கிளார்க்சன் ஸ்வீடனில் புது லம்போர்கினி யூரஸ் எஸ்யுவி-யை ஓட்டுகிறார். ஜேம்ஸ் மே எபோலாடிரோமில் ஆல்பைன் ஏ110 விளையாட்டு காரை சோதித்துக் கொண்டிருக்கிறார், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் எந்த தலைமுறையிலும் மகத்தான ஸ்காட் நாட்டைச் சேர்ந்த பந்தய ஓட்டுனர் ஜிம் கிளார்க்-ஐ பற்றி விவரித்துக் கொண்டிருக்கிறார்.\n6. சிந்தனைக்கு ஒரு சீன விஷயம்\nஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, சீனாவில் பயன் படுத்தப் பட்ட சொகுசு கார்களின் சிறப்பை சீன வணிக சமூகத்திற்கு விளம்பரப் படுத்தும் போக்கில், வியர்வை சிந்தி, தொலைந்து, அனேகமாக எரிக்கவே படுகிறார்கள். ஹாம்மொண்ட் நியோ இபி9 மின்சார சூப்பர் காரை தடத்தில் சோதனை செய்கிறார்.\n7. நன்கு மூப்படைந்த ஸ்காட்ச்\nஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, எதிர்காலத்தின் தரமான கார்கள் என அவர்கள் நினைக்கும் மூன்று பழைய இத்தாலிய கார்களில், ஸ்காட்லண்டின் மிக அழகிய இடங்களுக்கு பயணிக்கிறார���கள். இதே காட்சியில், கிளார்க்சன், சொகுசுப் பாங்கான அல்பினா பி5க்கு எதிராக புதிய பிஎம்டபிள்யூ எம்5 பந்தய சலூன் காரை எபோலா ட்ரோமில் சோதிக்கிறார்.\n8. சர்வதேச கோமாளியின் விடுமுறை\nஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே தென் மேற்கு யுனைடெட் ஸ்டேட்ஸின் பகுதிகளினூடே ஒரு (ஆர்வி) உல்லாச இணைப்பு வண்டியில் பயணம் மேற்கொள்ள அனுப்பப் படுகிறார்கள். ஆனால், வெகு விரைவில், அவர்களே மாற்றியமைத்த உல்லாச இணைப்பு வண்டிகளை மறு தொகுதியாக்கி, கலவையான தீர்வுகள் தந்த ஒரு கிளர்ச்சியைச் செய்கின்றனர்.\n9. ஆஸ்டன், விண்வெளி வீரர்கள் மற்றும் ஆஞ்சலினாவின் குழந்தைகள்\nஇந்த பகுதியில், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் புதிய ஆஸ்டன் மார்டின் வி8 வான்டேஜூடன் தடத்தில் இருக்க, ஜேம்ஸ் மே, புகழ்பெற்ற அப்போலோ விண்வெளி வீரர்களின் வண்டிகளை மறுபரிசீலனை செய்கிறார். ஜெர்மி கிளார்க்சன், சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் எனும் கார், பெரிதானதும், நடைமுறைக்கு உகந்தததும் ஆன யானையை விட மேலானது என நிரூபிக்க, விரிவான மிக முழுதான சோதனை வரிசை ஒன்றை மேற்கொள்ளத் துவங்குகிறார்.\nஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, விடபிள்யூ போலோ ஜி‌டிஐ, ஃபோர்ட் ஃபியஸ்டா எஸ்டி, மற்றும் டொயோடா யாரிஸ் ஜிஆர்எம்என் கார்களை, இளவயதினரை இந்தக் கார்கள் கவருவதற்காக எடுக்கும் ஒரு முன் முயற்சியாக, தடத்தில் ஒப்பீடு செய்து பார்க்கின்றனர். இதே காட்சியில், ஹாம்மொண்டும், மேவும், லம்போர்கீனீ கூன்டக் மற்றும் ஃபெர்ராரி டெஸ்டரோசாவை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.\n11. கடலில் இருந்து உப்பில்லா கடலுக்கு\nஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, மீன்பிடி ஆர்வரலர்களுக்கான மிகச் சிறந்த ஆடம்பர கார் எது எனக் காண, ஒரு ஆஸ்டின் மார்டின் டிபிஎஸ், ஒரு பென்ட்லி கான்டினென்டல் ஜிடி மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ எம்850ஐ உடன் ஜார்ஜியாவின் உவர்க்கும் கருங்கடலில் இருந்து, அஜெர்பெய்ஜானின் நன்னீர் காஸ்பியன் கடல் வரை ஒரு பிரம்மாண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்.\n12. புராணமும் பயணச் சுமையும்\nஜெர்மி கிளார்க்சன் இரண்டு புதுப்பிக்கப் பட்ட லான்சியாக்களான, டெல்டா இன்டக்ரல் மற்றும் ஸ்ட்ரேடோஸ்ஐ ஓட்டுகிறார், ஜேம்ஸ் மே புகழ் பெற்ற போர்ஸே917 பந்தயக்காரின் வரலாற்றை மறுபரிசீலைனை செய்கிறார், ரிச்சர்ட் ஹாம்மோண்ட், விமானப் பயணத்தை புரட்சிகரமானதாக்கும் இயங்கும் கைச் சுமை பற்றிய இரண்டு திட்டங்களுக்காக கிளார்க்சனுடன் இணைகிறார்.\nஇந்தச் சிறப்பு அங்கத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, மங்கோலியாவின் கட்டுப்பாடற்ற பெரும்வெளியில் விடப் படுகின்றனர். பின்னர் கொஞ்சம் அடிப்படை ரேஷனும், ஒரு வண்டியை அவர்களே கட்டியமைக்க அனைத்து பகுதிகளை கொண்ட தட்டையான சிப்பங்களும் வழங்கப்படுகின்றன. அவைதான் அவர்கள் பசியினால் இறப்பதர்க்கோ அல்லது ஒருவரை ஒருவர் கொன்றுவிடாமல் இருந்து, நாகரீக பகுதிக்கு தப்பிக்கும் வழி.\n14. ஃபோர்டின் இறுதிச் சடங்கு.\nஇந்தப் பருவத்தின் கடைசி அங்கத்தில், ஜெர்மி கிளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் உடன் ஜேம்ஸ் மே, பிரிட்டனின் வாழ்வில் பலமான அடிப்படைகளில் ஒன்றான நடுத்தர அளவு ஃபோர்ட் சலூனுக்கு மரியாதை செலுத்தி, 1960, 70களின் கார்டினாவுடன் துவங்கி, 1980களின் சியர்ராவின் ஊடாக, இதுவரை எந்தக் காரும் வரலாற்றில் அப்படி ஒரு இடத்தைப் பெற முடியாத இடத்தைப் பெற்ற மாண்டியோவில் வந்து முடிக்கின்றனர்.\nபோனஸ்: சீசன் 3 அதிகாரப்பூர்வ டிரெய்லர்\nஜெர்மி க்ளார்க்சன், ரிச்சர்ட் ஹாம்மொண்ட் மேலும் ஜேம்ஸ் மே ஆகியோர், சாகசம் மற்றும் முட்டாள்தனங்களுடன், மீண்டும் ஒரு பருவத்தில், ஹைபர்கார்கள், இத்தாலிய கிளாசிக் கார்கள், ஆர்விஸ், மற்றும் அமெரிக்காவின் சக்தி மிகுந்த கார்கள் வரை ஓட்டி உலகில் பயணிக்கின்றனர். உலகை நண்பர்களுடன் சுற்றி வருவது எப்படி என்று இம்மூவரையும் கேட்காதீர்கள். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்\n16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக\nவிதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்பு.\n© 1996-2019, Amazon.com,Inc. அல்லது அதன் அங்கீகாரம் பெற்றவர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vistara-is-to-be-indias-1st-airline-to-provide-sanitary/", "date_download": "2019-10-22T12:07:01Z", "digest": "sha1:BMAZM6DXWDNIAOCTH2SINJY6V5HCIRU6", "length": 14464, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.., விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! - Sathiyam TV", "raw_content": "\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.., விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.., விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nசர்வேதேச மகளிர் தினம் நாளை (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஇதையடுத்து, 2019ம் ஆண்டு மகளிர் தினத்திலிருந்து இனி தங்களது விமானத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க உள்ளதாக விஸ்தரா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தச் சானிட்டரி நாப்கின் எளிதில் மக்கும் தன்மையுடன் கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து விஸ்தரா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தீபா சந்தா கூறுகையில்,\nநாம் செய்யும் சிறிய செயல்கள் பின்வரும் நாட்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படியான நல்ல மாற்றத்துக்காக எடுக்கப்பட்டுள்ள முடிவாக இதைக் கருதுகிறேன்.\nமேலும், ஒரு பெண்ணாக இந்த முடிவை எடுத்துள்ள நிறுவனத்தில் பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு கோடைகாலம் முதல் இந்திய விமான நிலைய கழிவறைகளில் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனம் விமானத்துக்குள் பயணிக்கும் பெண்களுக்கு இந்த சேவையை அளிக்க முன்வந்துள்ளது.\nஇதனால் சானிட்டரி நாப்கின் வழங்கும் இந்தியாவின் முதல் விமானம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.\nபெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு\nவிமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/World.Mental.Health.Day.html", "date_download": "2019-10-22T11:33:11Z", "digest": "sha1:GW6CY2N3SAYLYELE6HWCOUQBSBUXQ5F5", "length": 17500, "nlines": 113, "source_domain": "www.tamilarul.net", "title": "அக்-10, இன்று உலக மனநல தினம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதான செய்தி / அக்-10, இன்று உலக மனநல தினம்\nஅக்-10, இன்று உலக மனநல தினம்\nஇந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை.\nயாழ் நகரில் மனநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தன் தாயாரை கொடூரமாக தாக்கி கிணற்றில் வீசிக் கொன்றதாக செய்திகள் தெரிவித்தன.\nஈழத்தில் மட்டுமன்றி கனடாவில் கூட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ்இளைஞன் தன் தாயாரை கட்டையால் அடித்துக்கொன்ற செய்தி நான் அறிந்திருக்கிறேன்.\nஎமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது.\nபைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது.\nதமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள்.\nஇதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது\nமனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன.\nகுடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது.\nமனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன.\nஅவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது.\nஎனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது.\nமன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.\nமன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.\nஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.\nகுறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஉடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.\nஇலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.\nஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.\nமக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.\nதற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர்\nஇதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.\nஅதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.\nஉலகம் செய்திகள் பிரதான செய்தி\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதில��ித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் ச���திடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/keep-your-body-fit-dont-go-to-hospitals-rajinis-appeal-to-public/", "date_download": "2019-10-22T10:53:03Z", "digest": "sha1:NUKDTH6SH4TF6YAENNOZZW4NCRWQTRHX", "length": 15750, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க! – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ் | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்\nதயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்\nதயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்\n“ஆர்எம்வீ சார்.. நீங்கள் ஹாஸ்பிடலுக்கே போனதில்லை என்று சொன்னீங்கள்ல.. சத்தியமா இனி நீங்க ஹாஸ்பிடலுக்கே போகக் கூடாது. டாக்டரை வச்சிக்கிட்டு சொல்லக் கூடாதுதாதான்.. நான் போய் வந்த ஆளு.. நரகங்க. அய்யய்யோ.. யாருமே அங்க போகக் கூடாதுங்க.\nமிகவும் மகிழ்ச்சி. இனியும் ஹாஸ்பிடலுக்கு போகாமல் இருக்கும்படி உங்கள் உடல்நிலை இருக்கவேண்டும். நான் ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வந்த ஆள் என்பதால் சொல்கிறேன். ஹாஸ்பிடல் போவது நரகம்.\nஒரு 30-40 வயசுல நல்ல பேமிலி வாழ்க்கை நடத்தணும்னா எக்ஸர்ஸைஸ்ல கவனம் செலுத்துங்க… புட்ல கவனமா இருங்க.. நல்லா பாத்துக்கங்க.. நான்தான் நல்லா பாத்துக்கல..\nபட்.. நல்லா சாவணும்னு சொன்னா.. தயவு செஞ்சி 50-க்கு மேல நல்லா எக்ஸர்ஸைஸ் பண��ணுங்க. டெய்லி பண்ணுங்க.. நான் அனுபவிச்சி சொல்றேன்… இந்த டாக்டர்கள் கிட்ட மட்டும் போகாதீங்க. தயவு செய்து டாக்டர்கள் தப்பா எடுத்துக்க வேணாம்.\nதயவு செய்து ஆர்எம்வீ அவர்கள் எப்போதுமே இப்படி இருக்கணும்.. அவர் வீட்ல போய் நான் பார்க்கணும்.. அவர் எப்பவும் நல்லா, சந்தோஷமா இருக்கணும். நான் விரும்பி சந்தோஷமா அவர் கால்ல விழுந்து ஆசி பெற்றேன். நிறைய இடத்துக்கு கூப்புட்றாங்க. ஆனா எல்லா இடத்துக்கும் போகமுடியாது. விருப்பம் உள்ள இருந்து வரணும். நான் இங்க ஆத்மார்த்தமா வந்திருக்கேன்.”\n– சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆர்எம்வீ பிறந்த நாள் விழாவில்\nTAGdoctors health rajinikanth rmv ஆர்எம் வீரப்பன் பிறந்த நால் டாக்டர்கள் ரஜினி\nPrevious Postமெக்கா கிரேன் விபத்து.. பலியானவர் எண்ணிக்கை 107.. படுகாயமடைந்தோர் 238 Next Post'வாத்தியார்' படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த 'தலைவரின்' அனுபவம் இது\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n2 thoughts on “தயவு செய்து டாக்டர்கள்கிட்ட போகாதீங்க – இது தலைவர் ரஜினியின் அட்வைஸ்”\nஉண்மையான யதார்த்தமான பேச்சு. தலைவர் ரஜினி அவர்கள் எப்பவுமே மனதில் உள்ளதை தான் பேசுவார். அதன் படியே செயல் படுவார். பிறரை போல எழுது வைத்து கொண்டு பேச சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தெரியாது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நோய் நொடி ஏதுமில்லாமல் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங��கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-is-not-going-to-cannes/", "date_download": "2019-10-22T11:17:19Z", "digest": "sha1:IK3S2BM3RFWMT7BKZ47YTTHYM67WOCQA", "length": 19751, "nlines": 153, "source_domain": "www.envazhi.com", "title": "கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்! | என்வழி", "raw_content": "\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nHome Entertainment Celebrities கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்\nகேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்\nகேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்\nசென்னை: கேன்ஸ் பட விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்வார், அங்கு வைத்து கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவார் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அங்கு ரஜினி செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபடத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ட்ரைலர் வெளியாகும் என்றும் இயக்குநர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். அது கேன்ஸில் வெளியாகுமா, தனியாக வெளியிடப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் புதிய பரீட்சார்த்த முயற்சியாகவும், இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்ற பெருமைக்குரியதாகவும் பார்க்கப்படும் கோச்சடையானுக்காக உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.\nதிரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன.\nபடத்தின் ட்ரைலரை முதல்கட்டமாக வெளியிட்டுவிட்டு, இசை வெளியீட்டை ஜப்பானில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nட்ரைலரை கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியே நேரில் கலந்து கொண்டு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார்.\nகேன்ஸ் விழா நேற்று தொடங்கிய நிலையில், விழாவுக்கு அவர் இதுவரை புறப்பட்டுச் செல்லவில்லை. ட்ரைலர் வெளியீடும் அங்கு நடக்குமா என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.\nஇதுகுறித்து கோச்சடையான் குழுவினரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ரஜினி சார் கேன்ஸ் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.\nமேலும் படத்தின் ட்ரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும், விரைவில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என்றும் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nPrevious Post கோச்சடையான் பாடல் ஒரு காவியம் பார்த்த பிரமிப்பைத் தந்தது - ஏஆர் ரஹ்மான் Next Post இன்றைய சிறப்புப் படம்: வேட்டி கட்டி நடனம் ஆடிய சூப்பர் ஸ்டார்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n8 thoughts on “கேன்ஸ் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்லவில்லை… விரைவில் கோச்சடையான் ட்ரைலர்\nமுன்பெல்லாம் தலைவர் படம் னா ட்ரைலர் எல்லாம் கிடையாது .Direct டா ரிலீஸ் பண்ணுவாங்க(மன்னன்)பிலிம் மட்டும் ட்ரைலர் விட்டாங்க.பட் எல்லாம் Actor க்கும் ட்ரைலர் இருக்கும்.தலைவர் படம் advertisement\nஇல்லாமலே 100 days மேல ஓடும்.எப்போ போய் தலைவருக்கு ட்ரைலர் அது எது ன்னு \nதலைவருக்கு ட்ரைலர் எல்லாம் வேண்டாங்க . Straight பிலிம் ம ரிலீஸ் பண்ணுங்கப்பா\n// தலைவருக்கு ட்ரைலர் எல்லாம் வேண்டாங்க . Straight -அ பிலிம் ம ரிலீஸ் பண்ணுங்கப் //\nகோச்சடையான் படத்திற்கு துவக்கம் முதல் ட்ரைலர் வரை\nஎந்த வித குழப்பமும் இல்லாமல், நேர்த்தியாக நடத்திச்\nசெல்லும், சௌந்தர்யாவின் புதிய அணுகுமுறை வியக்கத்\nதக்கது. ட்ரைலரை வெளியிட்டபின் இந்த ஆண்டு இறுதிக்குள்\nபடம் உறுதியாக வந்து விடும் என நம்புவோம். நன்றி.\n-== மிஸ்டர் பாவலன் ==-\nகரெக்டா சொண்ணீங்க ராஜா பூபதி – நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை\nஉங்கள் காத்துஇருப்புக்கு மிக பெரிய பலன் இருக்கிறது.. பொறுமையாக இருங்கள்., படம் பார்த்தல் அசந்து விடுவிர்கள். இத்தனை நாட்கள் ஏன் ஆனது என்று அப்பொழுது தெரியும்..\nஇது நிச்சியம் நம்ப தகுந்த செய்தி..\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/66007-actor-association-election-ptliveupdates.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:31:38Z", "digest": "sha1:V45AXLM2CQXIH4ZX26RR5OMBHYE3UGKG", "length": 7067, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "��ளைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates | Actor Association election: PTLiveUpdates", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகளைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.\nநடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..\n பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nவருமான வரித்துறை வழக்கில் நீதிமன்றத்தில் விஷால் ஆஜர்\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநீரில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீஸ் \nவாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டிய விஷாலின் கோரிக்கை நிராகரிப்பு\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது \nRelated Tags : நடிகர் சங்கத் தேர்தல் , விஷால் , Vishal\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மரு���்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சங்கத் தேர்தலில் யார் யார் போட்டி..\n பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:19:16Z", "digest": "sha1:5FICJCHFQVUCGHI2G6VK7U44VODOMNDV", "length": 22951, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "பொது மக்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nசெம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவே கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்... கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர் தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு... மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு. மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள்... [மேலும்..»]\nஇது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான்.... இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை... [மேலும்..»]\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nபிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள்... எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலு���், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த 'எம்.எல்.எம்'-ல் மட்டும் நஷ்டமே இல்லை.... நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்.... நேஷனல் ஜியாகரஃபி சேனலில் மட்டுமே பார்த்திருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள்... பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்... பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ன செய்வது\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nமாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு'' என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது... பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா... மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்... [மேலும்..»]\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\nபேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள்... ஒருவேளை மகரஜோதி தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா\nஒரு தேசம், இரு உரைகள்\nஅருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்... ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக...’ [மேலும்..»]\nஇந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை\nதமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது... இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன... [மேலும்..»]\nஎமர்ஜென்ஸி – ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nதனது கொள்கைக்கு நேர் மாறான ஜனசங்கத்தைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களிடம் உதவி கேட்க ஜெ.பியால் முடிகிறது. தாய்நாட்டிற்கு முன்னால் வேறு எதுவும் பெரியதில்லை என ஜெ.பியின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வாஜ்பாய்...அடுத்த கிங்மேக்கரான மூப்பனார் முதல் இன்றைய தங்கபாலு மற்றும் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன்வரை எல்லோரும் நேரு, காந்தி பரம்பரைக்கு கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததைப் போல நடந்துகொண்டுள்ளனர்... [மேலும்..»]\nஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்\nதிப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டன.. 200 ஆண்டுகளாக கோவிலில் மூலவர் விக்கிரகமே இல்லை.. அண்மையில் மக்கள் முறைப்படி அபிராமி அம்மனை மலைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தும், காவல் துறை பிரச்சினை உருவாகும் என்று கூறி மூலவர் விக்கிரகத்தை அகற்றி விட்டது... இருநூறு ஆண்டுகள் ஆகியும் தங்கள் மலைக்கோவிலில் வழிபட உரிமை கிடைக்காமல் இருப்பது திண்டுக்கல் இந்துக்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம்.. . [மேலும்..»]\nஉழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது\nதுடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்...தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரி��ையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்... சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/4-kandasamy-contest-against-admk-candidate-kandasamy-in-sulur-pqwo31", "date_download": "2019-10-22T11:44:25Z", "digest": "sha1:NQICQP3MTNPPIMY3B7GEWN4THHRBAOJV", "length": 12187, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூலூரில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை எதிர்க்கும் 4 கந்தசாமிகள்... பெயர்க் குழப்பம் ஏற்படுத்த அதிரடி போட்டி!", "raw_content": "\nசூலூரில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை எதிர்க்கும் 4 கந்தசாமிகள்... பெயர்க் குழப்பம் ஏற்படுத்த அதிரடி போட்டி\nதலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், இடைத்தேர்தல்களில் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். தற்போது நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல் முடிவுகளும் ஆளும் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் மிக முக்கியமானவை என்பதால், தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை எதிர்த்து சுயேட்சையாக 4 கந்தசாமிகள் போட்டியிடுகிறார்கள்.\nதேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் வேட்பாளர் பெயரில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக ஒரே பெயரைக் கொண்ட வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த உத்தியைப் பிரதான கட்சிகள் எல்லாமே செய்திருக்கின்றன. பெயர் குழப்பத்தில் வாக்குகள் கொஞ்சம் மாறிப்போகும் என்பது அரசியல் கட்சிகளின் நம்பிக்கை.\nஎல்லா தேர்தல்களிலும் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் மேற்கொள்வதில்லை. தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், இடைத்தேர்தல்களில் இந்தப் பாணியை அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும். தற்போது நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல் முடிவுகளும் ஆளும் அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் மிக முக்கியமானவை என்பதால், தேர்தலில் வெற்றி பெற இரு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.\nமுக்கியமான இடைத்தேர்தலாக மாறிவிட்ட 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் களமிறக்கி விட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் போன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிட்ட நிலையில், சூலூர் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். திமுக சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் உள்பட 22 பேர் போட்டியிடுகிறார்கள்.\nஇதில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி பெயரில் மட்டும் 4 சுயேட்சைகள் போட்டியிடுகிறார்கள். 22 வேட்பாளர்களில் மொத்தம் 5 கந்தசாமிகள் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். வேட்பாளார் பெயரில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக கந்தசாமி பெயரில் 4 பேரை களமிறக்கிவிட்டிருக்கிறார்கள். இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - அமமுக என இரு கட்சிகளுமே முனைப்பு காட்டிவருகின்றன. அந்தத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரன் பெயரில் ஒரு சுயேட்சை வேட்பாளர் களமிறங்கி உள்ளார்.\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பா���ர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/the-fight-will-continue-even-if-we-are-gone-terrorists-video-record-pqmlj5", "date_download": "2019-10-22T11:19:20Z", "digest": "sha1:MRJY6LG6LLP6BX2HNVUTA4SPMQQLQN7Q", "length": 12007, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ...", "raw_content": "\nஇலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ...\nஇலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரு��்' - இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nநாடு முழுதும் சந்தேகத்துக்கு உரிய இடங்களில் போலீஸாரும் ராணுவத்தினரும் சிறப்பு அதிகாரத்தின்படி கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வகையில் நேற்று இரவு அம்பாரா மாவட்டம் சாய்ந்த மருது என்ற இடத்தில் உள்ள வீட்டில் வெடி பொருட்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து ராணுவத்தினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.\nஅப்போது ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 15 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் ஆறு பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த 15 பேரில் இருவர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nஉளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்த வீட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து வெள்ளிக் கிழமை மாலையே அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துகொண்டனர். அப்போது உள்ளே இருந்து படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அந்த வீட்டில் இருந்து டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், ஆசிட் பாட்டில்கள், தற்கொலை குண்டுதாரிகளின் சிறப்பு உடைகள், ஐஎஸ் இயக்கத்தினரின் கொடிகள், பேனர்கள், ராணுவ உடைகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.\nராணுவத்தினருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் இடையே வீட்டுக்குள் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைத்திருக்கிறார்கள் என்றும் அதனால்தான் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோவில், நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும் என்று அந்த வீடியோவில் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். தங்களோடு இருக்கும் மனைவிகள் இறந்தாலும் சொர்க்கத்தில் சந்திப்போம் என கூறியுள்ளனர்.\nஇம்ரான்கான் முகத்தில் கரிபூசிய பெண் அமைச்சர்.. பாகிஸ்தானுக்கு அவமானம் ��ன்றும் விமர்சனம்..\nஎல்லையில் ஏவுகணைகளை குவிக்கிறது இந்தியா... லடாக்கில் இருந்து தாக்க திட்டம்.. லடாக்கில் இருந்து தாக்க திட்டம்..\nஎங்கள் பாலியல் வெறிக்கு ஆண்கள் கிடைக்காவிட்டால், அன்று நாள் ஓடாது.. தீ கிளப்பும் இளம் பெண்கள்..\nஇந்தியா காட்டிய பாசம், உருகியது பாகிஸ்தான்..\nஹவுஸ் ஓனர்களுடன் உல்லாசம்... வாடகைக்கு பதில் கற்பை இழக்கும் இளம்பெண்களின் பகீர் ரிப்போர்ட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-fake-tweet-prabhu-solomon-047234.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T12:04:46Z", "digest": "sha1:GH26H2QQFJ5JTP26FSLZ6NA7WVXWT6EX", "length": 13730, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா?' - இந்த ட்வீட் போட்டது யாரு? | A fake tweet of Prabhu Solomon - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n1 hr ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n1 hr ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n3 hrs ago நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nNews எச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா' - இந்த ட்வீட் போட்டது யாரு\nஒரே ஒரு ட்வீட்... சினிமாக்காரர்களை பரபரப்படை வைத்துவிட்டது. இயக்குநர் பிரபு சாலமன் பெயரில் வந்திருந்தது அந்த ட்வீட்.\nசமாச்சாரம் இதுதான்....நடிகை ஒருவரின் சம்பளம் மற்றும் இதர பேட்டா வசதிகள் குறித்தும் ஆனால் குறைவான நேரமே அவர் நடிப்பதாகவும் குற்றம்சாட்டி போடப்பட்ட ட்வீட் அது.\nஅந்த நடிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா 5 மணி நேரம்தான் நடிப்பாங்க...\nகிரேட் லெஜன்ட்டோட பொண்ணு அவர்... என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபு சாலமனின் ட்விட்டர் பக்கத்தில் இது வெளியாகியிருந்தது.\nஇதனால் அந்த ட்விட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகை யார் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்தனர். லெஜன்ட் பொண்ணு என்றால் ஸ்ருதி ஹாஸன்தான் என்று பலரும் கூறி வந்தனர்.\nஉடனே இதற்கு மறுப்புத் தெர��வித்துள்ளார் பிரபு சாலமன். ட்விட்டரில் தனக்கு அக்கவுண்டே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nட்விட்டரில் நேரத்தைப் போக்கவோ, அதைக் கவனிக்கவோ கூட எனக்கு நேரமில்லை. கும்கி 2-ல் பிஸியாக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.\nபடப்பிடிப்பில் விபத்து.. ரஜினி பட வில்லன் நடிகருக்கு தலையில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி\nசொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’\nகும்கி 2... ஜீவிதா மகளுக்கு ஜோடியாகும் விஷ்ணு விஷால்\nபிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்\nதொடரி.. தனுஷ் சூப்பர்.. வேற லெவல் காதல்.. அக்மார்க் பிரபுசாலமன் படம்.. ரசிகர்கள் பாராட்டு- வீடியோ\nகுற்றமே தண்டனை... தமிழ் சினிமாவில் முக்கியமான படம்... பிரபலங்கள் பாராட்டு- வீடியோ\n'கயல்' சந்திரன்-சாதனா டைடஸுடன் 'கூட்டணி' அமைத்த பார்த்திபன்\nகும்கி-2: மீண்டும் விக்ரம் பிரபுவை இயக்கும் பிரபு சாலமன்\nஹீரோயின் இல்லாமல்... இந்த இயக்குநர்களால் படமெடுக்கவே முடியாது\nபிரபு சாலமனையும் விட்டு வைக்காத பார்ட் 2 மோகம்... உருவாகிறது 'கும்கி 2'\n - தனுஷைப் பார்த்து பிரமிக்கும் பிரபுசாலமன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்\nரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா\nமீண்டும் காக்கிச் சட்டை… டோலிவுட் பக்கம் திரும்பிய நிவேதா பெத்துராஜ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/03/congress.html", "date_download": "2019-10-22T11:09:45Z", "digest": "sha1:Z7TXYGP6XZPLWCPQVAXCSJ6EJVLWMZ7T", "length": 11621, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். அலுவலகத்தில் அடிதடி: வாசன் கோஷ்டி தலைவரின் சட்டை கிழிப்பு | Internal feud in congress intensifies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல��லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். அலுவலகத்தில் அடிதடி: வாசன் கோஷ்டி தலைவரின் சட்டை கிழிப்பு\nதமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளுக்கு இடையேபயங்கர மோதல் மூண்டது. இதில் ஒருவரது வேட்டி, சட்டை கிழிக்கப்பட்டது.\nவட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் உடற் பயிற்சிக் கூடம்தொடங்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.\nஇந் நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லப்பன் அழைக்கப்படவில்லை என்றுகூறப்படுகிறது. இவர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.\nகோபமடைந்த அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு தனது கோஷ்டியுடன் வந்தார். தலைவரான என்னை ஏன்கூப்பிடவில்லை, என்னைக் கூப்பிடாமல் எப்படி விழா நடத்தலாம் என்று இளங்கோவனின் ஆதரவாளர்களிடம்ஆவேசமாக கேட்டு வாதிட்டார்.\nஅப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இளங்கோவன்ஆதரவாளர்கள், செல்லப்பனை உடனே வெளியேறுமாறு கூறினர்.\nஇதைத் தொடர்ந்து அடிதடி ஏற்பட்டது. இதில் செல்லப்ப���ின் சட்டை கிழிக்கப்பட்டது. அவருடன்வந்தவர்களுக்கும் அடி-உதை விழுந்தது. இதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andhra-pradesh-ias-officer-spends-rs-18000-his-son-s-wedding-340765.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T11:10:01Z", "digest": "sha1:FLTV6JZPP6B6E5LIGMX5LC2MOIFOLOTX", "length": 16145, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி மகனின் திருமணத்துக்கான செலவு மொத்தமே ரூ 18 ஆயிரம்தான்! வாட் ஏ சிம்பிள் மேரேஜ்! | Andhra Pradesh IAS officer spends Rs. 18000 for his son's wedding - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திர ஐஏஎஸ் அதிகாரி மகனின் திருமணத்துக்கான செலவு மொத்தமே ரூ 18 ஆயிரம்தான் வாட் ஏ சிம்பிள் மேரேஜ்\nஅமராவதி: ஆந்திர ஐஏஎஸ் அதிகாரியின் மகனின் திருமணத்துக்கான செலவு மொத்தமே ரூ 18 ஆயிரம் ஆகும். இரு வீட்டாரும் சேர்ந்து சாப்பாட்டு செலவு உள்பட செய்த செலவு இதுவாம்.\nதிருமணம் என்றாலே நாம் போடும் பட்ஜெட்டை தாண்டி குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு செலவு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் வசதி வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் சிலர் கடன்களை பெற்றாவது திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.\nஇன்னும் சில திருமணங்கள் பதிவு அலுவலகத்துடனும் கோயிலுடனும் நடைபெறுவதையும் பார்த்துள்ளோம். ஆனால் இதுவரை குறைந்த செலவவில் வசதி வாய்ப்புள்ளவர்கள் திருமணம் நடத்தி நாம் பார்த்ததில்லை.\nஆனால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பட்னாலா பசந்த் குமார் தனது மகனின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த முடிவு செய்துள்ளார். வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த திருமணத்துக்கு ரூ. 18000 மட்டுமே செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கான சாப்பாடு செலவும் இதில் அடங்கியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசந்த் குமார் தனது மகளின் திருமணத்தை ரூ. 16 ஆயிரத்து 100 மட்டுமே செலவு செய்துள்ளார். அந்த வகையில் மகன் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.\nபசந்த் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுநர் நரசிம்மனுக்கு துணை செயலாளராகவும் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த திருமணத்தில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர் இஎஸ்எல் நரசிம்மன் கலந்து கொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்குகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் andhra pradesh செய்திகள்\nஆந்திராவில் துயரம்.. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி.. 30 பேர் கதி தெரியவில்லை\nடாங்கிகளை தாக்கி அழிக்கும்.. ஆந்திராவில் நடந்த ஏவுகணை சோதனை வெற்றி.. கலக்கிய டிஆர்டிஓ\nசட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு\nலட்சுமி தான் அந்த பள்ளிக்கூடத்திலேயே மூத்த மாணவி.. ஆந்திர பள்ளியை கலக்கும் குரங்கு\nஆந்திராவில் பரபரப்பு.. கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்.. மூன்று நாள்களுக்கு பின் பத்திரமாக மீட்பு..\nகள்ளக்காதலனுக்கு பணம் ���ொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்\nகுடிபோதை தகராறு - ஆந்திராவில் கணவனை கொன்ற மனைவி - நாசிக்கில் அம்மாவைக் கொன்ற குடிகாரன்\nஒரே கையெழுத்து.. 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்த ஜெகன் மோகன்.. ஆந்திராவின் சிவாஜி தி பாஸ்\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nசிவலிங்கத்துக்கு ரத்த அபிஷேகம்.. கொடூரமாக 3 பேர் நரபலி.. ஆந்திர வனப்பகுதியில் ஒரு ஷாக் சம்பவம்\nசெம்ம வெயிட் போஸ்டிங்கில் அமர்ந்த ரோஜா.. ஆந்திராவுக்கு ரண்டி.. தொழில் அதிபர்களுக்கு அழைப்பு\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra pradesh ias officer wedding ஆந்திரம் ஐஏஎஸ் அதிகாரி திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/10/09150803/Vanavil--Aston-Martin-SUV-DBX.vpf", "date_download": "2019-10-22T12:02:22Z", "digest": "sha1:CU6WJKFZXPQ5LBG2ZMKTC7GXWWSI7H7W", "length": 8429, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Aston Martin SUV 'D.B.X.' || வானவில் : ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. ‘டி.பி.எக்ஸ்.’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. ‘டி.பி.எக்ஸ்.’\nஆஸ்டன் மார்டின் கார்கள் என்றாலே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆஸ்டன் மார்டின் கார்கள் இடம்பெற்றுள்ளன. இனிவரும் படங்களிலும் இந்தக் கார் இடம்பெறுவது நிச்சயம்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 15:08 PM\nஹேட்ச்பேக், செடான் மாடல் கார்களை மட்டுமே இதுவரையில் தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது முதல் முறையாக எஸ்.யு.வி. எனப்படும் ஸ்போர்ட் யுடிலிடி மாடல் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டு அதை உருவாக்கியுள்ளது. ‘டி.பி.எக்ஸ்.’ என்ற பெயரிலான இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைமையகமான இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் என்ற இடத்திலும் ஜெர்மனியில் நுபுர்கிரிங் என்ற இடத்திலும் நடைபெறுகிறது.\nஇதில் 4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் உள்ளது. இது மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் ஓடியது. சோதனை ஓட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ள டி.பி.எக்ஸ். மாடல் ஆஸ்டன் மார்டி��் எஸ்.யு.வி. விரைவிலேயே விற்பனைக்கு வர உள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. புதிய அத்தியாயத்தை நோக்கி பி.சி.சி.ஐ.\n2. தினம் ஒரு தகவல் ; புற்றுநோயை வெல்லலாம்\n3. பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91700", "date_download": "2019-10-22T10:55:59Z", "digest": "sha1:UBRIC67W7KOFG2D46S5NZMG37YDRMOJV", "length": 8066, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈராக் போர் அனுபவங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12\nஈராக் போர்முனை அனுபவங்கள் என ஈராக் அனுபவங்களை தொடராக எழுதிவருகிறேன் .பதினாறு அத்தியாங்கள் வெளிவந்து விட்டது .இன்னும் சில மட்டுமே மீதி உள்ளன .எனது ப்ளாக் ஐ பாருங்கள் .\nகேள்வி பதில் - 65, 66\nவெண்முரசு - காலமும் வாசிப்பும்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் - கருத்தரங்கு\nதினமலர் - 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\nலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/19133210/1262270/DMK-General-Council-meets-on-October-6.vpf", "date_download": "2019-10-22T12:28:05Z", "digest": "sha1:NJ7TRPJCHLUYJRQVQ74ACCZTMWSBN6DQ", "length": 7779, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: DMK General Council meets on October 6", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nபதிவு: செப்டம்பர் 19, 2019 13:32\nதிமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின்\nதி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும்.\nஅப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகூட்டத்தில�� கழக ஆக்கப்பணிகள், கழகச் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் நடக்கும்.\nஇப்போது முதல் முறையாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தை மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.\nஅவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் சென்றனர். பொதுக்குழு கூட்ட அரங்கம் அமைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்தனர்.\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nதூத்துக்குடி மாநகரில் மின்வெட்டை சரிசெய்யாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம்- கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nபொள்ளாச்சியில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தி.மு.க.வினர் 65 பேர் கைது\nசொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு- பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்தது திமுக\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/animals/149505-kongu-agri-festival-2019-roundup", "date_download": "2019-10-22T11:41:03Z", "digest": "sha1:25IWJH2QAZPA4UDTDG4BAW4LBIPZQHGM", "length": 15790, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா! | Kongu Agri Festival 2019 roundup", "raw_content": "\n600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா\nசம்யுக்தா சு உகார்த்திகா ச\n``24 மாடுகளும் 1 காங்கேயம் காளையும் வச்சசுருக்கேன். யார் சொன்னாலும் அடங்காத இந்தக் காளை, என்னோட அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படும். தினமும் 300 ரூபாய்க்கு தீவனம் வாங்கிக் கொடுப்பேன். இனபெருக்கம் மட்டுமல்லாம உழவுக்கும் பயன்படுத்துவோம்.\"\n600 நாட்டு மாடுகள்; 60 குதிரைகள்... களைகட்டிய கொங்கு கால்நடைத் திருவிழா\nகோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் சமத்தூரில், கொங்கு நாட்டுக் கால்நடை மற்றும் வேளாண் திருவிழா பிப்ரவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை, வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. 50,000-க்கும் மேற்பட்ட மக்களின் வருகையோடு நிகழ்ந்த இவ்விழாவில் உள்ளூர், வெளியூர் என ஏராளமான மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கிய பிறகு நாட்டு மாடுகள் வளர்ப்பு மீது மக்களும், இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மை மேம்பாடு, மாதிரி வேளாண் பண்ணை, வேளாண் செயலி கருத்தரங்குகள் என விவசாயத்தில் தொடங்கி நாட்டுப் புற கலைநிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தய வண்டிகள், 600 நாட்டு மாடுகள், 42 நாட்டு எருமைகள், 64 நாய்கள், 112 சேவல்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட குதிரைகள் என நாட்டு இனங்களை ஒரே சேர மக்கள் பார்வைக்கு விருந்தளிக்கும் வண்ணம் அமைத்திருந்தது, இவ்வேளாண் கால்நடை திருவிழா.\nஅலையாய் வந்திருந்த மக்கள் கூட்டம், திமிறிக் கொண்டிருக்கும் காளைகளையும், உத்வேகத்துடன் குதித்துக்கொண்டிருந்த குதிரைகளையும், நாட்டு நாய்களையும் ரசித்துக்கொண்டிருக்க, இன்னொரு புறம் கால்நடைகளுக்கான அழகு போட்டி நடந்து கொண்டிருந்தது. ராயல் என்பீல்ட் பைக்கும், மாட்டு வண்டியும் சிறந்த போட்டியாளருக்கான பரிசாக மேடைமீது நிற்க வைக்கப்பட்டிருந்தன. வானவராயர் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் தன்னார்வலர்களும் பரபரப்பாக மக்களை ஒருங்கிணைத்தும் போட்டிகளை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருந்தனர்.\nவிழாவின் முக்கியத்துவம் குறித்து விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணனிடம் பேசினோம். ``இத்திருவிழாவை 2015-ல் தொடங்கினோம். சென்ற நான்கு வருடமாகக் கால்நடைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். இந்த முறை வேளாண்மை சார்ந்த அரங்குகள், மாதிரிப் பண்ணை போன்றவற்றைச் சேர்த்திருக்கிறோம். மாடித்தோட்டம் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் தாவர வளர்ப்பு முறைக்கும் மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இன்றைய சூழலில் நாட்டு இனக் கால்நடைகளை வளர்ப்பது சிரமம், அப்படி வளர்ப்பவர்களை ஊக்குவிப்பது அவசியம்\" என்றார���.\nவிழாக் குழுவின் உள்ளூர் தன்னார்வலரான ராசுக்குட்டி விழா பற்றிப் பேசும்போது, ``பழைமையின் முக்கியத்துவத்தையும் , நாட்டு மாடுகளின் அவசியத்தையும் பறை சாற்றும் விதமாக இவ்விழாவை அமைத்துள்ளோம். இங்கு வளர்க்கப்பட்டிருக்கும் வேளாண் மாதிரிப் பண்ணையானது வானவராயர் விவசாயக் கல்லூரி மாணவர்களின் ஆறு மாத உழைப்பு. 2015-ல் உடுமலை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் 300-க்கும் குறைவான நாட்டு மாடுகள்தான் இருந்தன. தற்போது கணக்கெடுப்பில் 35,000 க்கும் அதிகமான நாட்டு மாடுகள் இருக்கிறது. நாட்டு மாடுகளே A2 பால் தருவதுடன் நிலத்தை உழுதல், இனப்பெருக்கம் மற்றும் இயற்கையாக மண் வளத்தைக் காக்கவும் பயன்படுகின்றன. 98 வகைகளுக்கு மேற்பட்டு இருந்த நாட்டு மாடுகள் தற்போது 30 வகைகளாகக் குறைந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் மாடுகளை இனப்பெருக்கம் செய்வதன் மூலம் விவசாயத்தை நாம் காப்பாற்றலாம். காங்கேயம், காங்கிரேஜ், ஹலிக்கர், கிர், புளியகுளம், தர்பார்க்கர், சாஹிவால், ஓங்கோல், பர்கூர், தஞ்சாவூர் குட்டை, புங்கனூர் குட்டை, உப்பளச்சேரி போன்ற நாட்டு மாடுகளை விவசாயிகள் அழைத்து வந்திருப்பதைப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது\" என்றார், முக மலர்ச்சியுடன்.\nசிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை, மண்டை போன்ற நாட்டு நாய்கள் அழகு போட்டியில் கலந்துகொண்டன. ஜோடிக் காளை(ஆண், பெண்), பூச்சிக் காளை, காரி, செவலை, குதிரை, சண்டைக் கிடாய் , சேவல் என 12 வகையாகப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆட்டுக் கிடாய்களுக்கான அழகு போட்டியில், குணம், இனம், வளர்ப்பு முறை குறித்து, கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே தேர்வுக்கு அனுப்பப்பட்டது. குதிரைகளுக்கான போட்டிக்கு உயரம், நீளம், வயது, பராமரிப்பு போன்றவை கணக்கிட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு, நொக்ரா, பஞ்ச கல்யாணி, குமைத், கறுப்புச்சட்டை போன்ற பல்வேறு நிறமுடைய 60 இன்ச் உயரமுள்ள குதிரைகளும் இடம்பெற்றன. செம்மறி ஆட்டுக்கிடாய், எருமை, சேவல், நாய் போன்றவற்றிற்கும் அழகு போட்டிகள் நடத்தப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியின் முழுப் புகைப்படங்களைக் காண..\nகம்பீரமான திமிலையும் அன்பு நிறைந்த கண்களையும் கொண்ட காங்கேயம் மயிலைக் காளையை வைத்திருந்த விவசாயி கருப்புசாமியிடம் பேசினோம். ``24 மாடுகளும் 1 ��ாங்கேயம் காளையும் வச்சசுருக்கேன். யார் சொன்னாலும் அடங்காத இந்தக் காளை, என்னோட அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படும். தினமும் 300 ரூபாய்க்கு தீவனம் வாங்கிக் கொடுப்பேன். இனபெருக்கம் மட்டுமல்லாம உழவுக்கும் பயன்படுத்துவோம். இதோட வலிமைக்கும், அன்புக்கும் வேற எந்த மாடும் ஈடாகாது. கடந்த 4 வருஷமா இந்த விழாவுக்கு என் காளையை அழைச்சிட்டு வர்றேன். பார்க்கிறவங்க சிலிர்த்துப்போற அளவுக்கு அழகா இருக்குறதால, அதிகமான ஆட்கள் போட்டோ எடுத்துக்குறாங்க\" என்கிறார்.\nவெள்ளை நிறக் குதிரை, கால்களை மேலே தூக்கி நடனமாடியதைப் பார்த்த பார்வையாளர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர். வரிசையாக கம்பீரத் தோற்றத்துடன் நிற்கும் காளைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வலிமையுடன் சண்டையிட்ட கிடாய்களும், குதிரைகளும் தாம் நிகழ்வின் பிளஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/?page=3", "date_download": "2019-10-22T11:54:44Z", "digest": "sha1:MYPTCL6NIYADF5SGM5JATPJYB4AFEXWW", "length": 66203, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "யாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம் | Yarl Inayam", "raw_content": "\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nயாழிணையம் மூலம் தாயக மக்களுக்கு உதவிடுவோம்\nவிடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி நினைவு தினம்\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52 (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம். இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை உடையவர்களாக இருந்ததுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் மூன்று இலட்சம் பேரே சமூர்த்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சமூர்த்தி நிவாரணம் தொடர்பில் தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும் வகையிலும் திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதனை தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது. இருப்பினும் அவற்றை ஈடு செய்யும் வகையில் மீதமிருந்த 8 மாத காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம் என பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். அந்த வகையில் அரசியல் குழப்ப நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன் போது சுமார் 14 இலட்சம் பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர். இருப்பினும் நாம் கிராமங்களுக்கு சென்ற போது மக்கள் மூன்று கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர் , மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குடி நீர் 30 வீதம் மானோருக்கு வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க கூடியதாகவிருக்கும். சமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால். எட்டு இலட்சம் பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி கொடுப்பனவிற்கான தேவையுடையவர்கள் ஆவர். இவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில் எவருடைய சமூர்த்தி கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை. https://www.virakesari.lk/article/67369\nமக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா: திகா Published by Loga Dharshini on 2019-10-22 12:58:28 நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது மக்­களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்­பாங்­கு­டைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா என்­பதை மலை­யக மக்கள் ஒப்­பிட்­டு­பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் நோர்வூட் பகுதி பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலை­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். நோர்வூட் பிர­தேச சபை உறுப்­பினர் வீ. மஞ்­சுளா தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் சங்­கத்தின் பிரதித் தலை­வரும், மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எம். உத­ய­குமார், தேசிய அமைப்­பாளர் ஜி. நகு­லேஸ்­வரன், பிர­தேச அமைப்­பாளர் எஸ். ராஜேந்­திரன், எஸ். ரெங்­கராஜ் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், மலை­யக இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்த நாட்டில் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் இல்­லா­தி­ருந்த கால கட்­டத்தில் சக­ல­ருக்கும் பிர­ஜா­வு­ரிமை வழங்கி கௌர­வத்­துடன் வாழச் செய்­தவர் அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச என்றால் அது மிகை­யா­காது. அத்­த­கைய மனி­தா­பி­மானம் கொண்ட தலை­வரின் புதல்வர் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ளார். சாதா­ரண மக்கள் வச­தி­யான வீடு­களில் வாழ வேண்டும் என்று வீட­மைப்புத் திட்­டத்தை மேற்­கொண்டு அனைவர் நெஞ்­சங்­க­ளிலும் இடம்­பி­டித்­துள்ளார். அவர் இந்த நாட்­டுக்கு ஜனா­தி­ப­தி­யாக வந்தால் மக்கள் நிம்­ம­தி­யா­கவும் சந்­தோ­ச­மா­கவும் வாழ முடியும் என்­பதில் சந்­தே­கமே இல்லை. அதே­நேரம், இந்த நாட்டில் யுத்தம் என்ற போர்­வையில் அப்­பாவி மக்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் ஆயிரக் கணக்கில் க���ன்று குவிக்க கார­ண­மாக இருந்த கோத்த­பாய ராஜ­பக் ஷவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றார். அதில் மலை­யக அப்­பாவி இளை­ஞர்­களும் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை இந்த இடத்தில் நினை­வு­ப்ப­டுத்த வேண்டும். அதே­போன்று வெள்ளை வேன் கலா­சா­ரமும் தலை­வி­ரித்­தா­டி­யது. அவர்கள் காலத்தில் மக்கள் பட்ட கஷ்­டங்­களை முழு உல­கமும் அறியும். அத்­த­கைய இருண்ட யுகம் மீண்டும் வர வேண்­டுமா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். இன்று மலை­ய­கத்தில் தொழி­லாளர் தேசிய சங்கம் அர­சியல் ரீதியில் பேசப்­படும் ஒரு பாரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. எமது அரசியல் செயற்பாடுகளுக்கு சேறுபூசும் வகையில் சில தனியார் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. எனவே, போலியான செய்திகளைக் கேட்டு ஏமாந்து விடாமல் மக்கள் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/67359\n13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள் எனவும், இதனை தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன் எனவும் தமிழ் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சமஸ்டி ரீதியிலான தீர்வொன்றை தர முடியாது எனவும், ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என ஜனாதிபதியும், பிரதமரும், தெற்கு அரசியல்வாதிகளும் அறிவித்து வரும் நிலையில், இப்படியான யோசனையொன்றை தமிழ் மக்களுக்காக முன்வைத்திருப்பதன் நோக்கம் தான் தமது மக்களுக்காக செயற்படுகின்றோம் என்பதை காட்டுவதற்காகவே ஆகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். வடக்கு ஐந்து கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கை தொடர்பில் இன்று (21) வீ. ஆனந்த சங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/191159/\nஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % பொப்பி சிங் – கொன்சர்வேட்டிவ் கட்சி – 10,088 – 20.1 % கிங்ஸ்லி வோக் – புதிய ஜனநாயக கட்சி – 5,735 – 11.4 % ஜெசிக்கா ஹமில்டன் – கிறீன் கட்சி – 2,324 – 4.6\nஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார்.இச்சம்பவமானது தமிழ் கலையுலகினர்க்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். http://athavannews.com/சசிகலாவுக்கு-நன்னடத்தை-வ/\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n\"யாழ் இணையத்தின்\" பொது அறிவுக் களஞ்சியம்\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி\nயாழ் இணையம் - உலகத் தமிழரின் கருத்துக்களம்\nநடப்புச் செய்திகள், ஆக்கங்களுடன் தமிழில் தனித்துவமான கருத்தாடல்கள் சங்கமிக்கும் இடம்\nயாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ள\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52 (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம். இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை உடையவர்களாக இருந்ததுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பித்திருந்தன���். அவர்களில் மூன்று இலட்சம் பேரே சமூர்த்தி நிவாரணத்தை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக காணப்பட்டனர். இந்நிலையில் 8 இலட்சம் பேருக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வாறு உண்மையாக இருக்கும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சமூர்த்தி நிவாரணம் தொடர்பில் தன்மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவித்தும் விகக்கமளிக்கும் வகையிலும் திணைக்களத்தில் இன்று அமைச்சர் கமகே ஏற்பாடு செய்யதிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதனை தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது , கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைத்திட்டங்களுக்கு பாரிய பாதிப்பு எற்பட்டிருந்தது. இருப்பினும் அவற்றை ஈடு செய்யும் வகையில் மீதமிருந்த 8 மாத காலப்பகுதிக்குள் அனைத்து வேலைத்திட்டங்களையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் கடந்த மூன்றரை வருடங்கள் முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை எஞ்சிய காலப்பகுதிக்குள் முற்றுமுழுதாக செய்து கொடுப்போம் என பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். அந்த வகையில் அரசியல் குழப்ப நிலையின் பின்னர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சை மீண்டும் பொறுப்பேற்றிருந்தேன். இதன் போது சுமார் 14 இலட்சம் பேர் சமூர்த்திநிவாரணத்தை பெறுபவர்களாக இருந்தனர். இருப்பினும் நாம் கிராமங்களுக்கு சென்ற போது மக்கள் மூன்று கோரிக்கைகளை எம்மிடத்தில் முன்வைத்திருந்தனர்.குடி நீர் , மின்சாரம், சமூர்த்தி கொடுப்பனவு ஆகியவற்றையே எம்மிடத்தில் கேட்டனர்.இதில் மின்சாரம் முழுமையாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குடி நீர் 30 வீதம் மானோருக்கு வழங்கவேண்டியுள்ளது. எமது வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அனைவருக்கும் குடி நீரை பெற்றுக்கொடுக்க கூடியதாகவிருக்கும். சமூர்த்தி நிவாரணத்தை எடுத்துக்கொண்டால். எட்டு இலட்சம் பேர் வரையில் கட்டாயமாக சமூர்த்தி கொடுப்பனவிற்கான தேவையுடையவர்கள் ஆவர். இவர்களில் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களும் இன்னமும் கூட வறுமையிலேயே உள்ளனர். சமூர்த்தியை பெறுவோரில் எவருடைய சமூர்த்தி கொடுப்பனவையும் நாம் நிறுத்தவில்லை. https://www.virakesari.lk/article/67369\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nமக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா\n13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nஅடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவை\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி\nமலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை மலேசியா மீது வல்லரசு நாடுகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமர் மஹாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் சுய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த மலேசியப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கோலாலம்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மலேசியா மீது எந்த நாடு வர்த்தகத் தடைகளை விதிக்கும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளால் தடையற்ற வர்த்தகம் பாதிக்கப்படுவது தமக்கு ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் துரதிஷ்டவசமாக மலேசியா சிக்கிக் கொண்டதாக பிரதமர் மகாதீர்\nமலேசியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – பிரதமர் எச்சரிக்கை\nஜனாதிபதி தேர்தலும் வெற்றி வாய்ப்புக்கான சூழ்நிலைகளும்\nமுகநூலில் முஸ்லீம்களை அவமதிக்கும் பதிவு – பங்களாதேசில் வன்முறை\nசிரியாவில் சொந்த விமான தளத்தை தகர்த்த அமெரிக்க வீரர்கள்\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nகறுப்புநிற மை பூசப்பட்டு வெளியான பத்திரிகைகள் ; காரணம் இதுதான் \nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை நன்னடத்தை விதிமுறைகளில் விடுதலை செய்வது பொருந்தாது என கர்நாடக சிறைத்துறையின் தலைவர் மெக்ரித் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் இருக்கும் அவர், நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது எனவும் தண்டனைக் காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் கர்நாடக சிறைத்துறை தலைவர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார். http\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது – சிறைத்துறை தலைவர் கைவிரிப்பு\nதமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரம்; அணைகள் நிரம்புகின்றன\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற 1000 ஆண்டுகள் ஆகும்: நீதிபதிகள் கோபம்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக - பாமக இடையே மோதல் ஏற்படும் சூழல்; போலீஸாரால் தடுத்து நிறுத்தம்\nகல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம்\nதமிழகத்தில் ஈழ அகதிகள் - சண்டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள்\nஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி\nஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார்\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\n35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்\nஇன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்\nகிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள் -லக்ஸ்மன் ஐரோப்பிய நாடு ஒன்றின் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பணியாற்றும் நீண்ட கால நண்பர் ஒருவர் (தமிழர்) “கோட்டாபயவுக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமாம், அப்படித்தானே நிலைமை” என்று சொன்னார். இதற்கு என்ன பதிலைச் சொல்லிவிட முடியும். தேர்தல் ஒன்று வந்தாலே, அது கோடிக்கணக்கில் பணம் புரளும் காலமாக மாறிவிடும். முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக ஒரு தரப்பும் தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க மற்றொரு குழுவும் சிங்களவர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு இன்னுமொரு பெருங்குழுவும் களத்தில் நிற்கின்றன. இதில்தான், பெரும்பான்மையினக் கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களில் ஒருவர், பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறவேண்டும். இங்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதை விடவும், சிங்கள மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மிக நீண்ட வாக்குச்சீட்டு வரலாற்றுப் பதிவைச் செய்துவிட்ட இந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பிரதான கட்சிகள் தங்களது சின்னத்தை, கட்சியைத் தவிர்த்த, வேட்பாளர்களுக்கு ஆதரவுகளை வழங்குகின்ற, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுகின்ற, இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படப்போகும் தேர்தல் எனப் பல்வேறு பதிவுகளை, இலங்கையில் இட்டுவிடப்போகிறது.\nகிழக்கில் தேர்தல் கால கொக்கரிப்புகள்\nமுடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள்\nசிவாஜிலிங்கம் ஒரு தமிழ் தெரிவு\nஇனவாத முதலீடு - பி.மாணிக்கவாசகம்….\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nTholar Balan •பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம் தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய அரசின் நியாயமா பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இருப்பினும் இப்போதைய முதலமைச்சர் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி 550 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளார். அதில் பல்வந்த் சிங் ஒருவர். இவரை விடுதலை செய்ய முதலமைச்சர் அனுப்பிய அறிக்கைக்கு ஒரு வாரத்தில் சம்மதம் தெரிவித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நீதிபதி கூறினார். தமிழ்நாடு அரசு விடுதலை செயய்லாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பின்பு தமிழக\nNiraj David ‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’ என்பதை தன் வாழ்க்கையின் ஊடாக நிரூபித்துக்கொண்டிருக்கும் ஒரு போராளியை அண்மையில் தரிசித்தது மனநிறைவைத் தந்தது.முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற குயிலின்பன்(சுரேஷ்) பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.யாழ்பாணம், கோப்பாயில் குயிலின்பனின் crafttary என்ற கைப்பணித் தொழிற்சாலையில் நான் நின்ற அந்த கனப்பொழுது, எதையோ சாதித்துவிட்டதான திருப்தியை ஆனந்தக்கண்ணீருடன் நான் உணர்ந்து நின்ற ஒரு முக்கிய தருணம். சர்வதேச தரத்திலான கைவினைப் பொருட்கள், தமிழ் மன்னர்களில் பெயர்களிலான தொழில் கூடங்கள், அழகு தமிழில் அறிவித்தல் பலகைகள்;, தான் கற்றதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பயிற்சிக்கூடங்கள்.. இவற்றின் நடுவே அன்று நான் பார்த்த அதே தாழ்மையுடன் அந்தக் குயிலின்பன். எந்தச் சூழலுக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழப் பயிற்றப்பட்டவன்தான் ஒரு போராளி என்ற யதார்த்தத்தை உலகுக்கு விளக்கியபடி சிரித்துக்கொண்டு நிற்கும் குயிலின்பன் பலருக்கு ஒரு நல்ல உதாரணம். எமக்காக அற்பணிக்க முன்வந்த யாரையும் நாம் தலைகுனியவிடக்கூடாது என்று கங்கணம் கட்டியபடி,\nஜேன் வேக்ஃபீல்டு தொழில்நுட்ப செய்தியாளர் படத்தின் காப்புரிமை Getty Images\nSritharan Gnanamoorthy இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்\n•யாழ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா அல்லது இந்திய ஆக்கிரமிப்பு நிலையமா\n‘விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கும்’\nபெண்களின் பாலியல் வாழ்க்கையை ஃபேஸ்புக்குடன் பகிரும் செயலிகள்\nயாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் த���ம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்\nபுத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..\nபொட்டல் காட்டில் ஒரு கதை.\nசீதனம் வேண்டாம் - சிறுகதை\nபார்த்திபனின் வரவு - பாகம் 2\nஇளவேனிலும் உழவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1970ல் பிரசுரமான எனது ஆரம்பகால கவிதை ஒன்று காட்டை வகிடுபிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப்பாதை. வீடுதிரும்ப விழைகின்ற காளைகளை ஏழை ஒருவன் தோளில் கலப்பை சுமந்து தொடர்கிறான். . தொட்டதெல்லாம் பொன்னாக தேவதையின் வரம்பெற்ற மாலைவெய்யில் மஞ்சட்பொன் சரிகையிட்ட நிலபாவாடை நீளவிரிக்கிறது: இதயத்தைக் கொள்ளையிட வண்ணத்துப் பூச்சிகள் வழிமறிக்கும் காட்டுமல்லிகைகள் காற்றையே தூதனப்பி கண்சிமிட்டும். அழகில் கால்கள் தரிக்கும். முன்நடக்கும் எருதுகளோ, தரிக்கா. ஏழையவன் ஏகும்வழி நெடுந்தூரம். .\nகுருதிஸ்தான் குழந்தைகளுக்காக- பா .உதயன்\nஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே Published by J Anojan on 2019-10-22 11:44:57 ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்தை கைப்பற்றினார். இடுப்பு மூட்டு\nஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே\n14 வருட காதலியை கரம்பிடித்தார் நடால்\nஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட்\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nதிருக்குறளில் மரம் முன்னுரை: வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை ஆய்வின் மூலம் விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.சில முரண்பாடான உரைவிளக்கங்கள்:\nதெரிந்த பழமொழி, தெரியாத அர்த்தம்.\nதிருஞானசம்பந்தர் தேவாரம் சமணர் பெண்களைக் வன்புணரச் சொல்லுகிறதா\nகவியரசு கண்ணதாசனின் நெத்தியடி பதில் - \"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - \"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலோ வேதாந்தம்\"\nகொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் October 12, 2019 மயூரப்பிரியன்\nகொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்\nபல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்\nவரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை\nநாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்\nதமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரளும் எழுக தமிழ் பேரணி\nவிடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வும், அவர்களின் எதிர்பார்ப்பும்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/category/ces/", "date_download": "2019-10-22T12:30:29Z", "digest": "sha1:MSYLL3NOB7G2VIKUYXQJBGWFIKLQ32BK", "length": 7731, "nlines": 108, "source_domain": "davidunthank.com", "title": "வால் குதிரையில் நோய்க்குறி சென்னை - DavidUnthank.com", "raw_content": "\nCategory Archives: வால் குதிரையில் நோய்\nவால் குதிரையில் நோய் – my personal journey.\nபிப்ரவரி 19, 2017 டேவிட் Unthank\nவால் குதிரையில் நோய், உயிர், சுதந்திரம், & பர்சூட், ஆன்மீக\nபிப்ரவரி 17, 2016 டேவிட் Unthank\nவால் குதிரையில் நோய், ஆன்மீக\nசெப்டம்பர் 14, 2015 டேவிட் Unthank\nஇது ஒரு நீண்ட வருகிறது, மெதுவாக பயணம், ஆனால் நாம் தெளிவாக மீண்டு���் இருக்கிறோம்\nஎன் YouTube வீடியோ கிட்டத்தட்ட உள்ளது 700 அது காட்சிகள், அதனால் இப்போது அது முன்னோக்கி மற்றும் மேல் உள்ளது 1000 Getting the word out about life with CES. Based on interaction on the internet, அது மருத்துவர்கள் கற்பனை விட மிகவும் பொதுவான. It isn't, எனினும், உங்கள் படுக்கை ஒரு தண்டனை அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு சக்கர நாற்காலியில். Maybe not even pain\nஇப்போது, நான் மட்டுமே இந்த குறுகிய குறிப்பு எழுத. More coming soon\nவால் குதிரையில் நோய், புவியியல்\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nடிசம்பர் 22, 2014 டேவிட் Unthank\n மெர்ரி கிறிஸ்துமஸ் & நீங்கள் அனைத்து அன்னை புத்தாண்டு.\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14559", "date_download": "2019-10-22T10:55:40Z", "digest": "sha1:KAPQRJXHJ6BISTJ52XUPY4KCVB4O7NHQ", "length": 22217, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், செப்டம்பர் 22, 2014\nதேர்தல் பரப்புரை பணியாற்றியமைக்கு நன்றி தெரிவித்து, இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளருக்கு எஸ்.ஐ.அஷ்ரஃப் சால்வை\nசெய்தி: எஸ���.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு இடைத்தேர்தலில், இணைந்து தேர்தல் பரப்புரைப் பணியாற்றியமைக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதன் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸனுக்கு, வெற்றிபெற்ற கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னர் சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். கட்சியின் கோமான் தெரு பிரதிநிதி எம்.எச்.அப்துல் கரீம் இதன்போது உடனிருந்தார்.\nதூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஆக, என்றும் ஜமாஅத் ஒற்றுமைக்கு வேண்டி குரல் கொடுக்கும்,முஸ்லிம் லீக்கும் இதில் வெற்றி வேட்பாளரின், ஜமாஅத் ஒற்றுமைக்கு தோல் கொடுத்துள்ளது என்று இப்பவாவது புரிந்து கொள்ளலாமா...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. இனியும் குரோதம் வேண்டாம்\nநம் நகரின் அனைத்து இணையதளங்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நமதூர் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுநலவாதிகள், நகர்மன்றத் தலைவி அவர்கள், அனைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் காரைக்கால் M.H.கரீம் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் 1வது வார்டுக்கு கடந்த 18ஆம் தேதி இடைத்தேர்தல் இறையருளால் அமைதியாக நடைபெற்று முடிந்து, இன்று வாக்குகளும் எண்ணப்பட்டு, ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றியும் பெற்றாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடுத்து வாக்குகள் எண்ணப்படும் வரை பல விமர்சனங்கள், பல அறிக்கைகள், பல பதில் அறிக்கைகள், பல கமெண்ட்டுகள் என அனைத்தும் இணையதளங்கள் மூலம் நடைபெற்றன. இந்நில��யில் இப்போது முடிவும் தெரிந்தாகிவிட்டது. இந்த வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கு எல்லோரும் நன்றி செலுத்துவோம். நமக்கிடையே ஒற்றுமை மேம்பட துஆ செய்வோம்.\nஇனிமேல் இது தொடர்பாக யாரையும் விமர்சிப்பதோ, கண்டிப்பதோ, நோட்டீஸ் மூலம் - நெட் மூலம் செய்ய வேண்டாம். நமது கண்ணியத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் நமதூர் ஒட்டுமொத்த உயர்வுக்கும் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். நமக்கு நாமே எதிரிகள் போல செயல்பட வேண்டாம். மத நல்லிணக்கம், மனிதநேயம் காப்போம். அல்லாஹ், ரஸூல் வழி நடப்போம். நன்றி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதுல்கஃதா (1435) மாதம் என்று துவங்குகிறது\nபத்தாவது கட்டமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்து இடம் ஒதுக்கீடு தமிழகத்தை சார்ந்த எவருக்கும் வழங்கப்படவில்லை தமிழகத்தை சார்ந்த எவருக்கும் வழங்கப்படவில்லை\nசெப்டம்பர் 23 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nDCW ஆலையின் விதிமீறல் குறித்து நகர்மன்றத் தலைவர், ஐக்கியப் பேரவை, KEPA, கடையக்குடி பங்குத்தந்தை ஆகியோருடன் SDPI குழுவினர் கலந்தாய்வு\n01ஆவது வார்டு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு ஐக்கியப் பேரவை பாராட்டு\nDCW ஆலையின் விதிமீறல் தொடர்ந்தால், இப்பிரச்சினை தேசிய அளவில் கொண்டு செல்லப்படும் செய்தியாளர் சந்திப்பில், SDPI மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பில், SDPI மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு\nநேர மேலாண்மை குறித்த பயிலரங்கம் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வழிநடத்தினார் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் வழிநடத்தினார்\nஎழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nயாராலும் உரிமை கோரப்படாத மூதாட்டியின் உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது\n01ஆவது வார்டு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் பாராட்டு\nசெப்டம்பர் 21 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\n01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி விரிவான விபரங்கள்\n1வது வார்டு இடைத்தேர்தலில் தபால் ஒ��்டு எண்ணிக்கை எஸ்.ஐ.அஸ்ரஃப் - 0; ம.அமலகனி - 0 எஸ்.ஐ.அஸ்ரஃப் - 0; ம.அமலகனி - 0\nவாக்கு எண்ணும் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை\nகோமான் ஜமாஅத் தலைவரின் இரண்டாம் கடிதத்திற்கு KEPA அமைப்பின் தலைவர் பதில்\nKEPA அமைப்பிற்கு கோமான் ஜமாஅத் சார்பாக மீண்டும் ஒரு கடிதம்\nஉள்ஹிய்யா 1435: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் ஒரு பங்கு ரூ.2,500 பங்குப்பதிவுகள் வரவேற்பு\n1வது வார்டுக்கான இடைத் தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவு தருவாயில் அம்மா உணவகப் பணிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/02/xiaomi-mi-tv-4-75-inch-announced-price-specifications/", "date_download": "2019-10-22T12:26:36Z", "digest": "sha1:JVIYXTWJUSQHSCQYKJXQ7CLCW3QLBILE", "length": 39472, "nlines": 490, "source_domain": "world.tamilnews.com", "title": "xiaomi mi tv 4 75 inch announced price specifications", "raw_content": "\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய எல்இடி டிவி மாடலாக புதிய Mi டிவி4 இருக்கிறது.\nசியோமி Mi டிவி 4 75-இன்ச் சிறப்பம்சங்கள்:\n– 75-இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T966 கார்டெக்ஸ்-A53 பிராசஸர்\n– 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்\n– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n– MIUI டிவி மற்றும் பேட்ச்வால்\n– சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி\n– வைபை, ப்ளூடூத், Mi போர்ட், 3 x HDMI 2.0, AV, 2 x யுஎஸ்பி, 1 x ஈத்தர்நெட்\n– 2x 8W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்டி\nஅடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களை வௌியேற்ற மந்திராலோசனை\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு பிரான்ஸில் இலவச பயணம்\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\nசீன மக்களுக்கு உணவு கொடுக்கும் ஆளில்லா விமானம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சு���ங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்��ியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் ���ெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மா���ிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வ��\nசீன மக்களுக்கு உணவு கொடுக்கும் ஆளில்லா விமானம்\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு பிரான்ஸில் இலவச பயணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T12:01:56Z", "digest": "sha1:L6W6PZDNNU6PWLEAXFVBNNWMNMRMAQE5", "length": 8224, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குட்கா", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகுட்கா விவகாரம் : தமிழக தேர்தல் டிஜிபியிடம் விசாரணை\nசென்னை அருகே 5 டன் குட்கா போதைப்பொருள் பறிமுதல்\nகுட்கா முறைகேடு: புதிய ஆதாரம் வெளியானதாக தகவல்\nசென்னையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் - குடோன் உரிமையாளர் கைது\nகுட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் சோதனை\nகுட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nமாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா \nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nகுட்கா ஊழல் புகாரில் மேலும் ஒரு அலுவலர் கைது\nசென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்..\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்\nகுட்கா விவகாரம் : தமிழக தேர்தல் டிஜிபியிடம் விசாரணை\nசென்னை அருகே 5 டன் குட்கா போதைப்பொருள் பறிமுதல்\nகுட்கா முறைகேடு: புதிய ஆதாரம் வெளியானதாக தகவல்\nசென்னையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் - குடோன் உரிமையாளர் கைது\nகுட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் சோதனை\nகுட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை\nகுட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்\nகுட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அமைச்சர்; டிஜிபி பெயர்கள் இல்லை\nமாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா \nகுட்கா ஊழல் - தொடரும் சிபிஐ சோதனை\nகுட்கா ஊழல் புகாரில் மேலும் ஒரு அலுவலர் கைது\nசென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்..\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை : குட்கா பொருட்கள் பறிமுதல்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A", "date_download": "2019-10-22T11:12:54Z", "digest": "sha1:JW6MEGQSQQWN4TFCFUKFCY76VPMGUWBI", "length": 8927, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி\nகத்திரி பயிருக்கு மிக அதிக அளவில் பூச்சிகள் தாக்கும் என்பது நாம் அறிந்ததே. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி வருகிறார்கள். சமிபத்திய ஆய்வுகளில் நுகர்வோருக்கு வந்து அடையும் காய்கறிகளில் ஆபாத்தான அளவில் ரசாயன பூச்சி கொல்லிகளின் எச்சம் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்த கத்திரியை தாக்கும் நோய்களில் முக்கிய மானது ஷூட் அண்ட் போர்ர் (குருத்து மற்றும் காய்த்துளைப்பான் – leucinodes orbonalis – லூசினோடஸ் ஆர்பொனாளிஸ் ) ஆகும்.\nஇது கத்திரியில் 30-100% வரை இழப்பை ஏற்படுத்தும்.\nஇந்த தாக்குதலை பெங்களூரில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Horticultural Research) உயிரியல் கொல்லி ஒன்றை கண்டு பிடித்து உள்ளது.\nTrichogramma chilonis எனப்படும் இந்த உயிரியல் கொல்லியை கத்திரி தோட்டத்தில் விடுவதின் மூலம் இந்த நோய் பெரும் அளவில் கட்டு படுகிறது. ரசாயன பூச்சி கொல்லிகளின் தேவையும் இல்லை.\nஇதை பற்றி இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் சேர்ந்த Dr அமரிக் சிங்க் சிது கூறுகையில் “இந்த தொழிற் நுட்பத்தால் பல கோடி ரூபாய் மிச்ச படும். விவசாயிகளுக்கு சின்ன பேப்பரில் 250-400 முட்டைகளை வைத்து கொடுகிறார்கள்.இந்த பேப்பரை கத்திரி செடி மீதோ அல்லது அருகில் உள்ள குச்சியின் மீதோ கட்ட வேண்டும். இந்த முட்டைகளில் இருந்து வெளியேறும் Trichogramma chilonis உயிரியல் கொல்லிகள் குருத்து மற்றும் காய்த்துளைப்பான் கட்டு படுத்துகிறது.\nகத்திரி செடியில் கட்டப்பட்டுள்ள உயிரியல் கொல்லி பேப்பர் நன்றி: ஹிந்து\nஇதன் விலை ரூ 150-200 மட்டுமே, ரசாயன பூச்சி கொல்லிகளின் விலை 2000 வரை போகும். இதன் மூலம் ஒரு விவசாயி ஹெக்டேருக்கு ரூ 25000 வரை சேமிக்க முடியும்.” என்கிறார்\nமேலும் விவரம் அறிய அணுகவும்:\nDr கிருஷ்ணமூர்த்தி, அலைபேசி எண் 09448503867 அல்லது கங்கா விசாலாக்ஷி, அலைபேசி எண் 09448551630.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலேயே டிரைக்கோடெர்மா விரிடி உற்பத்தி →\n← தக்காளியில் இலை துளைப்பான்\nOne thought on “கத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/02/12/", "date_download": "2019-10-22T11:08:07Z", "digest": "sha1:4WHYWYPBJITUAJQQMGA2IRTJJJL4A7PB", "length": 58222, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "12 / 02 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nநாள்: 12 பிப்ரவரி 2019\nEreğli இல் புதிய நிலையம் கட்டிடம் வடிவமைப்பதற்கான ஆய்வு, வடிவமைப்பு மற்றும் ஆலோசனை சேவைகள்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎரேலி டெண்டர் முடிவில் புதிய நிலைய கட்டிடத்தின் வடிவமைப்பிற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகள் துருக்கிய மாநில ரயில்வே நிர்வாகம் அதனா எக்ஸ்என்யூஎம்எக்ஸ். பிராந்திய கொள்முதல் மற்றும் பங்கு கட்டுப்பாட்டு சேவை இயக்குநரகம் (TCDD) 6 / 2018 GCC 654894 TL இன் தோராயமான செலவு [மேலும் ...]\nகாஜியண்டேப் உயர் வேக ரயில் டிப்போ சர்வே, திட்டம் மற்றும் ஆலோசனை சேவை\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகாசியாண்டப் ஹை ஸ்பீட் ரயில் டிப்போட் இன்வெஸ்டிகேஷன், ப்ராஜெக்ட் அண்ட் கன்சல்டன்சி சர்வீஸ் டெண்டர் ரிக்ளஸ்ட் துருக்கி குடியரசு இரயில்வே நிர்வாகம் அடானா 6. வாங்குதல் மற்றும் சரக்கு கட்டுப்பாட்டு சேவை இயக்குநரகத்திற்கான (TCDD) 2018 / 642221 RCC இன் தோராயமான செலவுகளைக் கொண்ட Gaziantep, [மேலும் ...]\nகப்பல் செயல்பாட்டு கட்டிடம் கட்டுமான டெண்டர் முடிவு\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகப்பல் செயல்பாட்டு கட்டிடம் கட்டுமானம் டெண்டர் டெண்டரின் விளைவாக துருக்கிய மாநில ரயில்வே இஸ்மீர் துறைமுக ஆணையத்தின் (டி.சி.டி.டி) டெண்டர் மூலம் 2018 / 614681 GCC டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. [மேலும் ...]\nசன்லியூர்பாவில் ட்ராம்பஸிற்கான ஐந்து மாத காலவரை விரிவாக்குதல்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n70 மில்லியன் பவுண்டுகள் திட்டம் அதிகாரம் கம்பிகளை பற்றி 35 மில்லியன் பவுண்டுகள் TRAMBUS 2 மாதம் கருணை காலம் வாழ்ந்தாலும் கூட இன்று முடிவுக்கு நிறுத்த, அறியப்பட்டவை மற்றும் உள்கட்டமைப்பு, துருவங்களை பற்றி செலவாகும், என்றார். Now பொது TRAMBUS [மேலும் ...]\nவான் கவர்ச்சியை அதிகரிப்பதற்கு வடக்கு வான் ஏரி புகையிரத பாதை தேவை\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகிழக்கு எக்ஸ்பிரஸ் மூலம், கர்ன்ஸ் வான் லேக் எக்ஸ்பிரஸ் மற்றும் வான் ஆகியவற்றை சுற்றுலாவில் ஒரு புதிய ஆர்வத்துடன், குறிப்பாக குளிர்கால சுற்றுலாவில் கொண்டுவந்துள்ளது. வான் ஏரி எக்ஸ்பிரஸ் பயணம் தத்வான் மற்றும் முடிவடைகிறது [மேலும் ...]\nஅங்காரா மெட்ரோ கோடுகள் நிலையங்கள் மற்றும் ரயில் அமைப்புகள் வரைபடம்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 1\nஅங்காரா மெட்ரோ வரி நிலையங்கள் மற்றும் ரயில் வரைபடம்: அங்காரா உள்ள பொது போக்குவரத்து சேவை, துருக்கி தலைநகர், இது அங்காரா பெருநகர நகராட்சி பொது இயக்குநரகம் ஈகோ ரயில் போக்குவரத்து நெட்வொர்க். தற்போதுள்ள அங்காரா ரயில் போக்குவரத்து நெட்வொர்க் லைட் ரெயில் அமைப்புகள், [மேலும் ...]\nBursa மெட்ரோ வரி நீளம் 114,4 கிமீ இருக்கும்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா பெருநகர மேயர் Alinur Aktas, நகரின் போக்குவரத்து பிரச்சினைகள் மீது, அவர் 2023 2035 பார்வை திட்டம் மூலமாக தீர்ந்துவிடும் கூறினார். ஜனாதிபதி Aktas, ஏற்பாடுகள் இருக்கும் ரயில் வரி 54,06 114,4 கிலோமீட்டர்கள் செய்யப்பட்ட கிலோமீட்டர் வேண்டும், பயணிகள் தினசரி எண் 286 மேற்கொள்ளப்படும் [மேலும் ...]\nமாணவர்கள் Karakadağ உள்ள வலியுறுத்தினார் YKS தயாராக\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇளைஞர்களுக்காக YKS Karacadağ ஏற்பாடு செய்த சானிலூர்ஃபா பெருநகர மாநகராட்சி, பல்கலைக்கழக மாணவர்கள். மாணவர்கள் ஆயிரம் 919 உயரம் கொண்ட Karacadağ இல் பனிச்சறுக்கு செய்ய முடிந்தது. சன்லீர்பா பெருநகர மாநகராட்சி இளைஞர்களுக்கு அதன் சமூக நடவடிக்கைகள் தொடர்கிறது. அனைத்து வயதினரையும் சேர்ந்த இளைஞர்கள் [மேலும் ...]\nBilecik இல் 6 K ஸ்மார்ட் ஸ்டால் அதிகரிக்கும்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nBilecik மேயர் Nihat முடியும், இப்போது அதற்கான துறைகளில் விளம்பரங்களை இடம்பெறச் செய்வதற்கு யார் குடிமக்கள் வேண்டுகோளி��்படி, 9 6 மொத்த க்ளாரா ஸ்மார்ட் நிறுத்தத்தில் உள்ள அளித்தன வரை 5 அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் கூறினார். AK கட்சி சேவை கருத்து [மேலும் ...]\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபனிக்கு எதிரான போராட்டத்தின் மிகவும் பொதுவான மாவட்டங்கள் அக்ஸாடாக், அராபிகிர், ஆர்குவன், தாரெண்டே, ஹெக்கிமின், புட்டூரேஜ், யேசிலிஹர்ட் மற்றும் யாசிஹன். மலேசியாவின் பெருநகர மாநகராட்சி பனிப்பொழிவுக்கான முயற்சிகளை தொடர்கிறது. சமீபத்திய நாட்களில், நகரம் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு மூடப்பட்டுள்ளது [மேலும் ...]\nRayHaber 12.02.2019 டெண்டர் புல்லட்டின்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nYolçatı-Tatvan Line Km: 22 + 150 நெடுஞ்சாலை ஓவர் பாஸ் சிக்னலைசேஷன் பொருள் வாங்கப்படும் கார் வாடகை சேவை பெறப்படும் அச்சு எண்ணெய் பெறப்படும் இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்RayHaber 09.01.2019 டெண்டர் புல்லட்டின் 09 / 01 / 2019 தங்குமிடம் நிலையம் ANNEX [மேலும் ...]\nடெனிஸ்லி பனிச்சறுக்கு மையம் குளிர்கால சுற்றுலாவின் ஒளிரும் நட்சத்திரமாகிறது\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநகரில் சுற்றுலாத்தலத்தின் பன்முகத்தன்மையை அதிகரிக்க, டெனிஸ்லி பெருநகர நகராட்சி நிறுவிய ஏஜியிலுள்ள மிகப் பெரிய ஸ்கை ரிசார்ட் குளிர்கால சுற்றுலாவின் பிரகாசமான நட்சத்திரமாக மாறியது. 13 கிமீ மொத்த நீளத்தில் 9 தடங்கள் கொண்ட உலக வர்க்க சேவை மையம். [மேலும் ...]\nஅஹ்மெத்லி மற்றும் சாலிஹ்லி உள்ள பஸ் நிலையங்கள்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமணிசா பெருநகர நகராட்சி குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குவதற்காக அஹ்மத்லி மற்றும் சாலிஹ்லி மாவட்டங்களின் பல்வேறு சுற்றுப்புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களை புதுப்பித்தது. மணிசா பெருநகர நகராட்சி, நடைபாதை சாலைகளில் நவீன வாகனங்கள் மூலம் குடிமக்கள் விரும்பிய இடத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது, [மேலும் ...]\nமெர்சின் மெட்ரோ திட்டம் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெர்ஸின் பெருநகர மாநாட்டின் மேயர் பர்ஹானெடின் கோகமாஸ் பொது மக்களுக்கு ஆரம்ப சேவையைத் தொடர்ந்தார், அதே நேரத்தில் ஜனாதிபதி கோகமாஸ் மெட்ரோ திட்டத்தை புதன்கிழமை பொது மக்களுக்கு சேவை அறிமுக கூட்டத்தில் வழங்குவார் என தெரிவித்தார். கோக��ாஸ், நகரத்தின் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மட்டுமல்ல, [மேலும் ...]\nஐ.எம்.எம் எரி செசெரியின் அசாதாரண இயந்திரங்கள் இஸ்தான்புல்லிலிருந்து இஸ்தான்புல்லுக்கு கொண்டு வருகிறது\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர், உலகின் முதல் மனித உருவ ரோபோக்கள் மற்றும் இயக்கவியலின் முன்னோடிகள் சிறந்த இஸ்லாமிய விஞ்ஞானி அல் செசெரின் அசாதாரண இயந்திரங்களை கருத்தில் கொண்டனர், இது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஐ.எம்.எம் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றைப் பாருங்கள், எதிர்காலத்தை எழுதுங்கள்\nலாப்சிக்கின் கானாக்கல் பாலத்தின் விளைவுகள்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகவர்னர் Lapsike நடத்தியிருக்கிறது முகமையின் தென் மர்மரா அபிவிருத்தி (GMK) ஆதரவு மற்றும் Lapseki Çanakkale பாலம், நேர்மறை விளைவுகளை 1915-12-13 பிப்ரவரி விவாதிக்கப்படும் மூன்று நாள் பயிற்சி திட்டம் 14 கொண்டு நடைபெறும் வாய்ப்பு உள்ளது. கானகலே ஓன்ஸ்கிஸ் மார்ட் பல்கலைக்கழகம், சிட்டி மற்றும் [மேலும் ...]\nBursa இல் கேபிள் கார் கடுமையான காற்று தடைகள்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎச்சரிக்கை இருக்கும் யார் கேபிள் கார் மூலம் துருக்கியின் Uludag மிக முக்கியமான குளிர்காலத்தில் சுற்றுலா மையங்களை மற்றும் இயற்கையின் ஒரு வந்தது. XENX கேபினில், கேபிள் கார் சேவை Bursa நகர மையம் மற்றும் Uludağ இடையே ஒரு மணி நேரத்திற்கு பயணிகள் ஒரு பயணத்தை கொண்டு திறன் மாற்று போக்குவரத்து வழங்குகிறது [மேலும் ...]\nஇஸ்டிக்லால் தெருவில் உள்ள என்ஸ்டல்ஜிக் டிராம் 105\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nIstiklal தெரு இஸ்தான்புல் க்கான பழமையான நினைவை மற்றும் முதல் முறையாக xnumx't முக்கியத்துவம், மக்களுக்கு İETT இஸ்தான்புல் xnumx'inc பரிசு பழமையான நினைவை டிராம் பிறந்த கொண்டாடப்படுகிறது இது அவசியமானது. அவர் பணியாற்றிய ஆண்டுகள், அவர் எல் இஸ்தான்புல் டிராம்ஸ் y'l மற்றும் என அழைக்கப்படும் [மேலும் ...]\nRESOB தலைவர் அகோசி சம்சுன்-சர்ப் ரயில்வே கால்\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசம்ஸூங் Karadeniz செங்குத்தான ரயில்வே, குறிக்கும் என்று பகுதிகள் Rize வர்த்தகர்களுக்கு மற்றும் கைவினைஞர்களின் சேம்பர்ஸ் ஒன்றியம் (RESOB) ஜனாதிபதி நம்பிக்கை அல், \"துருக்கி பதிலாக சம்ஸூங் செங்குத்தான தண்டவாள கருங்கடல் பகுதியில் வட்டி ஒரு தலைப்பை சைன் குவா நான். இப்பகுதியில் உள்ள அனைத்து அறைகள் [மேலும் ...]\nஅன்காரா-சிவாஸ் ஹை ஸ்பீட் ட்ரெயின் ப்ரொஜெக்ட் 2020 இல் உள்ளது\n12 / 02 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே ஊழியர் உரிமைகள் சங்கத் தலைவர் அப்துல்லா பெக்கர் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் சிவாஸ்-அங்காரா அதிவேக ரயில் திட்டம் 2020 இல் நிறைவடையும் என்று கூறினார். ஜனாதிபதி பெக்கரின் அறிக்கை பின்வருமாறு; சிவாஸ் சிவாஸ் அங்காரா அதிவேக ரயில் பல ஆண்டுகளாக விவாதமாக உள்ளது [மேலும் ...]\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற���கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்��ள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/on-retirement-day-rajasthan-teacher-fulfilled-his-wife-chopper-ride-dream-361718.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:50:18Z", "digest": "sha1:BSEMJH3E35LQ67UAVYT5C7PE5TGWN62P", "length": 17090, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீயும் நானும் அன்பே.. வானின் எல்லை சென்று.. மனைவியின் ஹெலிகாப்டர் பயண கனவை நினைவாக்கி அசத்திய ரமேஷ் | On retirement day, rajasthan teacher fulfilled his wife chopper ride dream - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீயும் நானும் அன்பே.. வானின் எல்லை சென்று.. மனைவியின் ஹெலிகாப்டர் பயண கனவை நினைவாக்கி அசத்திய ரமேஷ்\nஜெய்ப்பூர்: ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் எனஆசைப்பட்ட மனைவியின் ஆசையை தான் ஓய்வு பெறும் நாளில் நிறைவேற்றி உள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ஒருவர். 3லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் அந்த ஆசிரியர்.\nர��ஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சவராய் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சந்த் மீனா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சோமோதி. ஆசிரியரின் மனைவி சோமோதி தனது கணவர் ரமேசுடன் ஒரு நாள் வீட்டின் மொட்ட மாடியில் நின்று கொண்டு வானத்தை பார்த்தபடி இருந்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டர் அவர் வீட்டை கடந்து பறந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த சோமோதி தனது கணவர் ரமேஷ் இடம் ஹெலிகாப்டரில் பறக்க எவ்வளவு செலாவகும் என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு நாள் என்னை அதில் அழைத்து செல்வீர்களா என்று கேட்டுள்ளார். அதன்பிறகு அவர் அந்த விஷயத்தை பற்றி அவர் மறந்துவிட்டார்.\nஇதை பலநாளாக நினைவில் வைத்திருந்த ஆசிரியர் ரமேஷ் தனது மனைவியை எப்படியாவது ஹெலிகாப்டரில் பறக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். பணி ஓய்வு பெறும் நாளான நேற்று பள்ளியில் இருந்து அவர்களின் வீடு இருந்த மாலவலி கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.\nதிருச்சியில் புதிதாக வீடு கட்டுவோருக்கு.. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முக்கிய அறிவுறுத்தல்\nராஜஸ்தான் பராம்பரிய உடையில் மனைவி மற்றும் பேரனுடன் ஹெலிகாப்டரில் அவர பறந்தார். 22 கிலோமீட்டர் துரப் பயணத்துக்காக அவர் ரூ.3லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக ரமேஷ் கூறுகையில், டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரை வரவழைத்தேன். எனது மனைவியின் விருப்பத்தை பணி ஓய்வு நாளில் நிறைவேற்ற இருப்பது குறித்து தெரிவித்ததும் மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளித்தது. இந்த 18 நிமிட ஹெலிகாப்டர் பயணத்தை நானும் என் மனைவியும் வெகுவாக ரசித்தோம். மிகுந்த மகிழ்ச்சி அளித்தது\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா வசுந்தரா ராஜே...\nகார் பந்தய டிராக்கில் அத்துமீறி நுழைந்த பைக்.. 3 பேர் பலியான கொடூரம்.. பிரபல வீரருக்கு காயம்\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி\nபிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு\nபோட்டியின்றி தேர்வு.. ராஜஸ்��ானிலிருந்து ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங்\nஆல்வார் மாட்டு வியாபாரி பெலுகான் படுகொலை வழக்கு- 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை\nராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்: மன்மோகன்சிங் வேட்பு மனுத் தாக்கல்\nவடிவேலு பாணியில் திருட முயன்றவரை... மண்ணில் போட்டு புரட்டி எடுத்த பொதுமக்கள்\nவிடாத கனமழை... வெள்ளக்காடானது ராஜஸ்தான்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு .. ராஜஸ்தானில் ஷாக்\n23 வருட சிறை தண்டனை.. செய்யாத தவறுக்காக ஜோடிக்கப்பட்ட 5 இஸ்லாமிய இளைஞர்கள்.. நடுங்க வைக்கும் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan teacher ராஜஸ்தான் ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/11232225/Actress-Ashrida-gets-married-to-cricketer.vpf", "date_download": "2019-10-22T12:06:10Z", "digest": "sha1:HXZBQDHCQUM4TE3Y6VDEOPL3UXR4PBZU", "length": 9782, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Ashrida gets married to cricketer || கிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை அஷ்ரிதா திருமணம்\nநடிகை அஷ்ரிதாவுக்கும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:15 AM\nநடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கவுதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது நான்தான் சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு துளு படத்திலும் நடித்துள்ளார். அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வ��ர்த்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்தது. தற்போது மனிஷ் பாண்டே உறவினர்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாகவும் அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான டி20 தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வசதியாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-10-22T11:48:37Z", "digest": "sha1:LODVIRBHQKAJDIKXYC36LQXRWOXF2JW5", "length": 11019, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரௌப்யை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\nதுரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள் தான் முதலில் அறியப்பட்டது. பின்னர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுகணம் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை நோக்கி அருகே நின்றிருப்பவனை அவன் நோக்கினான். பின்னர் இருவரையும் அப்பால் நின்று நோக்கிக்கொண்ட���ருந்தான். விழிகளைத் திறந்தபோது அவன்முன் ஸ்தூனகர்ணன் நின்றுகொண்டிருப்பதை கண்டான். அவனை விழியிமைக்காமல் …\nTags: அசோகசுந்தரி, காலகம், சர்மிஷ்டை, ஜல்பன், துரியோதனன், தேவயானி, ரௌப்யை, ஸ்தூனகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி [ 5 ] காலகம் என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டையின் மேல் இளமழையும் அருவிச்சிதர்களும் சேர்ந்து பெய்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழைசெறிந்து காலடியில் இருளைத்தேக்கிவைத்திருந்தன. மழைக்காலத்தில் ஓங்கியெழுந்த புதர்ச்செடிகள் இளவேனிற்காற்றில் தங்கள் எடையாலேயே சாய்ந்து நீர்பரவிச்சென்ற பின் எஞ்சியவை போல கிடந்தன. மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தமையால் இலைகள் சொட்டிச் சேர்ந்த மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து …\nTags: கலைதிகழ் காஞ்சி, ஜமதக்னி, துரியோதனன், ரௌப்யை, வண்ணக்கடல், ஸ்தூனகர்ணன், ஸ்தூனகர்ணை\nதிராவிட இயக்க இலக்கியம் - சாதனைகளும் மிகைகளும்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nஅயன் ராண்ட் - 3\nவெண்டி டானிகர் - மீண்டும்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நே��்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/suresh-kamatchi-is-not-a-avm-or-lyca-says-usha-rajendran/", "date_download": "2019-10-22T12:35:43Z", "digest": "sha1:H3S72AOHZAYCDNWHF2NIJF6P2JXMLB4H", "length": 12990, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\nசுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .\nஇதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில�� படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.\nசிம்புவின் இந்த நடவடிக்கையால் அவரது ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள். சிலர் சமூக வலைதளங்களில், ”இனி எங்களுக்கு நீங்க வேண்டாம், உங்களால் நாங்கள் அசிங்கப்பட்டது போதும்” என்று பதிவிட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில், ‘மாநாடு’ படம் நின்றதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் காரணம், என்று சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேட்டியளித்த வருகிறார்.\n”சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக கொடுத்த தேதியில் சுரேஷ் காமாட்சியால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. காரணம் அவருக்கு பைனான்ஸ் பிரச்சினை. இதனால் சிம்பு காத்திருந்தார். சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல, ‘மிக மிக அவசரம்’ என்ற ஒரு படத்தை தயாரித்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பவரை, தூக்கிவிட வேண்டும் என்பதற்காக தான் சிம்பு அவருக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….\n“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\n‘மாநாடு’ படத்தில் மீண்டும் இணையும் சிம்பு ….\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2016/12/tamil-ujiladevi_20.html", "date_download": "2019-10-22T11:58:14Z", "digest": "sha1:KSZ7ON3CRT76URXLRDPIR7Y7AIKHVNSY", "length": 45947, "nlines": 126, "source_domain": "www.ujiladevi.in", "title": "சசிகலா பொறுப்பாரா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒருவனின் மனைவி இறந்து போனாள், மனைவியை பறிகொடுத்த புருஷன் சுடுகாட்டிற்கு சென்று அவளை புதைத்த இடத்தில் விசிறியால் வீசிக்கொண்டு இருந்தான்.\nபார்த்தவர்கள் அனைவரும் அவன் மீது பரிதாபபட்டார்கள், இவனுக்கு தான் மனைவியின் மீது எத்தனை பாசம், புதைக்குழிக்குள் கிடக்கும் மனைவிக்கு புழுங்க கூடாது என்று வீசுகிரானே இவன் அன்பல்லவா அன்பு என்று வியந்து போனார்களாம்.\nஅதற்கு அவன் சொன்னானாம் அவளுக்கு புழுங்குமே என்பதற்காக வீசவில்லை, கல்லறையின் ஈரம் காய்வதற்கு முன்பே அடுத்த கல்யாணம் செய்துகொண்டான் என்று யாரும் பேசகூடாது பாருங்கள், அதற்காக புதைத்த இடம் காய்ந்து போவதற்காக வீசுகிறேன் என்றானாம்.\nஅந்த உத்தம புருஷனாவது கல்லறை காய்வதற்கு விசிறிகொண்டு வீசினான், ஆனால் இன்று தமிழ்நாட்டில் உயிர் போன சூடே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் நான்தான் அடுத்த பட்டத்து ராணி என்று ஒரு அம்மையார் கட்டியம் கூறி குதிக்கிறார், இதை பார்பதற்கு வேதனையாக இருக்கிறது.\nநாட்டு வரலாற்றை பொறுத்தவரை தலைவர்கள் சாகலாம் நாடுசாகாது. ஒருதலைவர் இறந்துவிட்டாரே என்று மற்றவர்கள் வளர்ச்சி பணிகளை மக்கள் பணிகளை செய்யாமல் இருக்க முடியாது, ராஜ ராஜ சோழன் காலம் தொடங்கி நரேந்திரமோடி காலம் வரையில் இது தான் நடந்துவருகிறது, இது தான் இயற்க்கை.\nஆனால், அதற்கும் எல்லையும் இலக்கணமும் இருக்கிறது, மகாத்மா காந்தி மறைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய புதல்வனுக்கோ, பேரனுக்கோ அதே மரியாதையை நாட்டில் கொடுக்க முடியாது. காந்தியை போன்றோ அல்லது காந்தியை விடவோ அவர்களது தகுதி இருந்தால் அவர்களை மதிப்பதில், அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதில் சிக்கல் இருக்காது, ஆனால் காந்தியின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்க்காக யாருக்கும் பட்டுக்கம்பளம் விரிக்க இயலாது.\nகாந்திக்கே இந்த நிலை என்றால் ஜனநாயக நாட்டில் மற்றவர்களின் நிலை சற்று கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசு என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்ற ஒன்றை தவிர மற்ற எல்��ாவற்றையும் செய்தார், சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த அம்மையாரை அழைத்து வந்து சத்துணவு திட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் பணியை கொடுத்தார்.\nபொதுகூட்டங்களில் பேசவும், கட்சியில் கொள்கைகளை பரப்பவும், பாராளுமன்ற மேல்சபையில் கட்சியின் பிரதிநிதியாக பங்குபணி ஆற்றவும் வாய்ப்பை வழங்கினார். ஜெயலலிதா அதை சரிவர பயன்படுத்திக்கொண்டு கட்சிக்குள் வளர்ந்தார், எதிர்ப்புகளை சமாளித்தார், எம்,ஜி.ஆருக்கு பிறகு தானே கட்சியின் வழிகாட்டி என்று பிரகடனபடுத்திக் கொண்டார்.\nஇதில் விமர்சனங்கள் செய்ய எதிர்கருத்துக்களை சொல்ல வழி இருக்கிறது, ஆனாலும் கூட அவர் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வந்ததை இயல்புக்கு விரோதமானது என்று யாரும் துணிந்து கூறிவிட முடியாது, காரணம் எம்.ஜி.ஆர் வாழும் காலத்திலேயே அம்மையாருக்கு என்று மக்கள் மத்தியில் சிறிது செல்வாக்கு இருந்தது. அதனால் தான் கட்சி தலைமை கொடுத்த பணியை அவரால் செல்வனே செய்ய முடிந்தது.\nஆனால் சசிகலாவின் நிலைமை என்பது வேறு, அவர் ஜெயலலிதாவின் தோழி, அவரோடு கூட இன்பத்திலும் துன்பத்திலும் இருந்திருக்கிறார், சில நேரங்களில் அம்மையாரால் துண்டிக்கப்படவும் செய்திருக்கிறார். இவைகள் எல்லாம் அவர்கள் இருவருக்கும் மத்தியிலிருந்த தனிப்பட்ட உறவுகள், விரிசல்கள் அவைகளை மட்டுமே வைத்து கொண்டு கட்சி தலைமைக்கு நானே தகுதியானவள் என்றால் அது நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது.\nசசிகலா பதவிக்கு வருவதும் வராததும் அவர்களது சொந்த கட்சி விவகாரம், இதில் கருத்து சொல்ல மற்றவர்களுக்கு என்ன இருக்கிறது என்று சிலர் எண்ணக்கூடும், கட்சி என்பது தனிநபரின் சொத்தாக இருந்தால் அதில் கருத்து கூற எதுவும் இல்லை தான், ஆனால் அரசியல் கட்சி ஆட்சி நடத்துகிற தகுதியை பெற்றதனால் பொதுமக்களும் அதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.\nஒன்றரை கோடி உறுப்பினர்கள் தங்களுக்கு இருப்பதாக அவர்களே கூறுகிறார்கள். அந்த ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்துகிற பொறுப்பும் அறிவாற்றலும் இவருக்கு இருக்கிறதா இல்லையா என்றே நமக்கு தெரியவில்லை. மேலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டு மக்களே தவிர வேற்றுகிரகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல. அதனால் இதில் தமிழ்நாட்டு மக்கள் பிர��்சனையும் அடங்கி இருக்கிறது.\nஜெயலலிதா அவர்களின் அரசியல் வாரிசாக சசிகலா வர விரும்பினால், முதலில் அவர் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்து மற்ற ஏதாவது ஒரு சிறிய பதவியில் அமர்ந்து கட்சி பணியில் களத்தில் அனுபவம் பெறட்டும், ஆட்சியில் பங்குபெற விரும்பினால் கூட அமைச்சராகவோ, வாரிய தலைவராகவோ வரட்டும் அதன் பிறகு அவருக்கு திறமை இருந்தால் முதல்வர் பதவியை நோக்கி நகரட்டும், இது தான் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் வழிமுறையாக இருக்கும்.\nஅதைவிட்டு விட்டு வானத்திலிருந்து வந்த தேவதை, திடிரென்று நான் தான் ஆளவந்திருக்கும் அரசன் என்று சொன்னால், அதை ஏற்றுகொள்ளும் மக்கள் பலவற்றையும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள், கட்சி தலைமை ஏற்க அனுபவமும், அறிவும், நிர்வாக திறமையும் கொண்ட எத்தனையோ தலைவர்கள் அதே கட்சியில் இன்றும் இருக்கிறார்கள், எம்,ஜி,ஆர் அரும்பாடுபட்டு உருவாக்கிய கட்சியை, ஜெயலலிதா பல இன்னல்களுக்கு இடையிலும் வளர்த்த கட்சியை, கோவில் கிடா பலிகொடுப்பது போல விட்டு விடுவது நாட்டுக்கும் நல்லதல்ல, அந்த கட்சி தொண்டர்களுக்கும் நல்லதல்ல.\nராஜாஜி பதவிவிலகி காமராஜர் வந்தபோது இவரென்ன படித்தவரா இவருக்கு என்ன தெரியும் என்று பலரும் கேட்டார்கள், அண்ணாத்துரையும் இந்த கேள்வியை எதிர்கொண்டார், இவர்கள் எல்லோரையும் விட அதிகமாக எம்.ஜி.ஆர், நடிகர், கூத்தாடி, திறமை என்பதே இல்லாத பொம்மை என்பது போன்ற கடினமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஜெயலலிதாவும் அப்படிதான் அதேபோல்தான் இன்று சசிகலாவையும் சொல்கிறார்கள், போகப்போக எல்லாம் சரியாகிவிடுமென்று சில நடுநிலைவாதிகள் சமாதானம் கூறுகிறார்கள்.\nஇங்கே வந்திருப்பது சசிகலா திறமையில்லாதவர் என்ற விமர்சனம் மட்டுமல்ல, அவர் நம்ப தகுந்தவரா என்ற கேள்வியும் வந்திருக்கிறது, இதற்கு முன்பு ஜெயலலிதா காலத்தில் நடந்த எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே மூலக்காரணமென்று சாதாரண மக்கள் மட்டுமல்ல அவர்களது கட்சிக்காரர்களே கருதினார்கள். நேராகவும் மறைமுகமாகவும் விமர்சனமும் செய்தார்கள். எனவே முதலில் சசிகலா தன்மீது உள்ள நேர்மை இல்லாதவர் என்ற களங்கத்தை போக்க முயலவேண்டும், அதன்பிறகு கட்சியை பற்றியும் ஆட்சியை பற்றியும் நினைக்கவேண்டும், அதற்கு அவருக்கு பொறுமையும் சகிப்பு தன்மையையும் வேண்டும்.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)....>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nநாடு மக்களின் சொத்து. யார் நம்மை ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் இங்கு நடப்பது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் கட்சிகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சரத்து சேர்க்க வேண்டும். குறைந்தது ஒரு கட்சியில் 5 ஆண்டுகள் தொடர்ந்து சாதாரண உறுப்பினராகவும் அதன் பிறகு 1௦ ஆண்டுகளுக்கு குறையாமால் சிறப்பு உறுப்பினராக இருப்பவரையே கட்சி பொறுப்புக்கு போட்டிட தகுதியானவர் என்று தீர்மானிக்க வேண்டும். இவர்களியே எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிக்கு போட்டியிட வைக்க வேண்டும்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%5C%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222010%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-10-22T10:45:59Z", "digest": "sha1:GGQLMVXFPKFYRYNWCKZYWUVTI3DHZBDI", "length": 4789, "nlines": 95, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (16) + -\nதாவரங்கள் (3) + -\nபறவைகள் (2) + -\nமீன்பிடித்தல் (2) + -\nமீன்வலை (2) + -\nஎழுத்தாளர்கள் (1) + -\nகாவடியாட்டம் (1) + -\nகுருவிகள் (1) + -\nகோயில் திருவிழா (1) + -\nசூரியன் மறைவு (1) + -\nதாங்கிகள் (1) + -\nதீபாவளி (1) + -\nதென்னை (1) + -\nதேமாய்ப்பூ (1) + -\nதொழிற்கலைகள் (1) + -\nநாட்டுப்புறக் கலைகள் (1) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபூக்கள் (1) + -\nபோக்குவரத்து (1) + -\nமாட்டு வண்டி (1) + -\nமிதிவண்டி (1) + -\nமீனவர்கள் (1) + -\nமீன்பிடிப்பு (1) + -\nவிழாக்கள் (1) + -\nசாந்தன், ச. (11) + -\nஅன்ரன் குரூஸ் (2) + -\nதமிழினி (1) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (1) + -\nயாழ்ப்பாணம் (8) + -\nஇலங்கை (1) + -\nகும்புறுமூலை (1) + -\nட்றவல்கர் சதுக்கம் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nலண்டன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகும்புறுமூலையில் சூரியன் மறையும் காட்சி\nமீன்வலை தெரிதல், சுத்தம் செய்தல்\nதென்னஞ்சோலையில் ஒரு குடிசையும் மீனவரும் படகுகளும்\nஆழமற்ற கடலில் பட்டி வலைகள்\nதெணியானின் ஒடுக்கப்பட்டவர்கள் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவின் போது\nதீபாவளி விழா - ட்றவல்கர் சதுக்கம், லண்டன்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4139", "date_download": "2019-10-22T11:44:45Z", "digest": "sha1:UT3SH7DBMBG7ZW3TADVDQEDBXH3JV3BH", "length": 6765, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசூரியபுயல் பற்றிய சோதனைக்கு நாசா அனுப்பும் ‘பார்க்கர் சோலார் புரோப்’\nமனிதன் அறிவியலின் உதவியால் நிலா, செவ்வாய் கிரகம் என அனைத்திலும் தனது தொடர் முயற்சிகளின் மூலம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறான். ஆனால் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கு சூரியன் மட்டும் விதிவிலக்கல்ல. 1970-ஆம் ஆண்டே ஹீலியம்-2 என்ற விண்கலம் சூரியனை ஆராய அனுப்பட்டது. ஆனால் அந்த விண்கலமானது சூரியனிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல் தூரத்திற்கு அருகில் மட்டும்தான் சென்று ஆய்வு செய்தது.\nஅத்தனை தொடர்ந்து சூரியன் மற்றும் சூரியப்புயல் தொடர்பாக ஆராய நாசா திட்டமிட்டு ‘பார்க்கர் சோலார் புரோப்’ என்ற புது விண்கலத்தை அனுப்ப வுள்ளது. இந்த விண்கலமானது சுமார் 1,400 செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கும் எனவும் கூறப்பட்டு ள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனிலிருந்து 40 லட்சம் மையில் தொலைவிலிருந்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும் எனவும் நாசா அறிவித்து ள்ளது.\nஅமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விண்கலம் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இந்த விண்கலம் தொடர்ந்து 6 வருடம் 11 மாதங்கள் சூரியனை 24 முறை சுற்றிவந்து ஆய்வு செய்யவுள்ளது எனவும் நாசா அறிவித்துள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅ��ிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-1/28", "date_download": "2019-10-22T12:39:56Z", "digest": "sha1:H5JALMZQR3QWILJ6TDWF7F7625B6B6A3", "length": 3156, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு", "raw_content": "\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு\nசென்னை ஜாபரகான் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தென் சென்னை சைதை பகுதியின் வர்த்தக அணி நிர்வாகி A. P. ராஜா, மீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதில் வர்த்தக அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து , வர்த்தக அணி மாவட்ட தலைவர் விருகை சத்யா, மாவட்ட பொருளாளர் யு.அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு\nகோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nடி டி வி தினகரனை ஆதரித்து டாக்டர் வெங்கடேஷ் வ.உ.சி நகர் பகுதியில்\nஇன்று முதல் ரமலான் நோன்பு துவங்கி இருப்பதால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி\nஅனைத்துலக இந்திய வர்த்தக கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526903", "date_download": "2019-10-22T12:33:22Z", "digest": "sha1:67GS5NQP7QK3EQBYMHT6CFO36QRW244J", "length": 15441, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவுக்கு வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல் | US MPs urge President Trump to restart India's growing GSP concession to India - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியாவுக்கு வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nவாஷிங்டன்: இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்பிடம் குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளார்கள். ஜிஎஸ்பி வர்த்தக சலுகை என்பது வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகச் சலுகையாகும். இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகப்பழமையான வர்த்தகச் சலுகையாக இருந்து வந்துள்ளது. இந்த சலுகை மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோமொபைல், தோல் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டமாகும். இந்த சலுகை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்க வழங்கி வந்துள்ளது அதில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 2 ஆயிரம் வகையான பொருட்களுக்கு ஏறக்குறைய அமெரிக்கா 570 கோடி டாலர் வரிச்சலுகை அளித்திருந்தது.\nஆனால் கடந்த மார்ச் மாதம் திடீரென இந்த சலுகையை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்கர்கள், நிறுவனங்கள் தள்ளப்பட்டதால் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து குடியரசு கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்கள் ஆகியோர் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்பி வர்த்கச் சலுகையை திரும்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்கள்.\nஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நிலுவையில் இருக்கும் வர்த்தகப் பிரச்சினைகள் குறிப்பாக ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்பி சலுகை உள்ளிட்டவை குறித்து பேசப்படும் எனத் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்டிஸருக்கு 44 எம்.பி.க்களும் கடிதம் எழுதியுள்ளார்கள். அந்த கடிதத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நிலுவையில் உள்ள வர்த்தக பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். குறிப்பாக அமெரிக்க தொழிற்சாலைகளுக்கு நலம் விளைவிக்கும், வர்த்தக விஷயங்களையும், ஜிஎஸ்பி சலுகையையும் பேசி தீர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தில் எம்.பி.க்கள் கூறுகையில், இந்தியாவுக்கு ஜிஎஸ்டி வர்த்தகச் சலுகையை ரத்து செய்துவிட்டதால் அமெரிக்காவில் உள்ள ஏராளமான நிறுவனங்களுக்கு வேலையிழப்பும், பொருட்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்பி ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் அதிகமான வரியுடன் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்பிக்குள் வரும் பொருட்கள் இறக்குமதி கடந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அதிகவரி காரணமாக இந்தியாவைத் தவிர்த்து சீனாவின் பக்கம் வர்த்தகர்கள் திரும்புகிறார்கள். இந்தியாவுக்கு ஜிஎஸ்பி சலுகை ரத்து செய்யப்பட்டதால் நாள் ஒன்றுக்கு அமெரிக்க நிறுவனங்கள் 10 லட்சம் டாலர்கள் வரியாகச் செலுத்த வேண்டியது இருக்கிறது. இதனால் ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தகரீதியான சலுகை ஜிஎஸ்பியை மீண்டும் வழங்கக் கோருகிறோம். இதற்கான பேச்சு நடந்து வருவதால் விரைவாக நடத்தி தீர்வு காண வலியுறுத்துகிறோம். இந்தப் பேச்சுவார்த்தை தாமதத்தால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வேலைவாய்ப்பை சீராக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 2-வது முறையாக வந்துள்ள அரசுடன் பேச்சு நடத்தி நிலுவையில் உள்ள அனைத்து வர்த்தகரீதியான பிரச்சினைகளையும் நிரந்தரமாக தீர்க்க வழிகாண வேண்டும். மேலும் அமெரிக்க நிறுவனங்கள், பணியாளர்களுக்கான சந்தையை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா வளர்ந்து வரும் நாட்டு வர்த்தகரீதியான ஜிஎஸ்பி சலுகை வழங்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nஅக்.24-ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஇஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை\nஜப்பானின் 126-வது பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டு விழா: கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி மக்கள் ஆரவார வரவேற்பு\nதெற்குச் சீன கடல் தொடர்பான ச��்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்: ஆலிஸ் ஜி வெல்ஸ்\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட கார் இங்கிலாந்தில் தயாரிப்பு\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Examinations?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:44:52Z", "digest": "sha1:ZRACJF23TXSORD3FDKWGESELCOQFK5XE", "length": 7846, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Examinations", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\nஇன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nபேருந்து ஓட்டுநரின் மகன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் சாதனை\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி வி��ிதம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1% தேர்ச்சி\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்\nநீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு\n+2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்\nகுரூப் 4 தேர்வில் நிகழ்ந்த குழப்பம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\nஇன்று வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nவேளாண் படிப்புகளில் சேர அகில இந்திய நுழைவுத்தேர்வு - 2019\nபேருந்து ஓட்டுநரின் மகன் சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் சாதனை\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1% தேர்ச்சி\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்\nநீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு\n+2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்\nகுரூப் 4 தேர்வில் நிகழ்ந்த குழப்பம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:28:30Z", "digest": "sha1:NL7KC2CA3KJQXGBJWNWSXYMCG4IES434", "length": 9735, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 23 துணைப்பகுப்புகளில் பின்வரும் 23 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிறித்து பல்கலைக்கழக விக்கித்திட்டத்தின்கீழ் உருவாக்கிய கட்டுரைகள்‎ (7 பக்.)\n► விக்கித் திட்டம் தனிமங்கள்‎ (212 பக்.)\n► விக்கித்திட்டம் திரைப்படம்‎ (4,429 பக்.)\n► விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்‎ (1 பகு, 173 பக்.)\n► பஞ்சாப் மாதம் 2016‎ (2 பகு, 1 பக்.)\n► விக்கித் திட்டம் பௌத்தம்‎ (110 பக்.)\n► விக்கி மாரத்தான்‎ (2 பகு, 2 பக்.)\n► விக்கிக்கோப்பை‎ (1 பகு, 9 பக்.)\n► விக்கித் திட்டம் ஆசியா‎ (1 பக்.)\n► விக்கித் திட்டம் எழுத்துமுறைகள்‎ (26 பக்.)\n► விக்கித் திட்டம் குறுந்தட்டு‎ (6 பக்., 2 கோப்.)\n► விக்கித் திட்டம் சென்னை‎ (176 பக்.)\n► விக்கித் திட்டம் சைவம்‎ (1 பகு, 862 பக்.)\n► விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா‎ (6 பக்.)\n► விக்கித் திட்டம் மருத்துவம்‎ (101 பக்.)\n► விக்கித் திட்டம் வார்ப்புருக்கள்‎ (1 பகு, 29 பக்.)\n► விக்கித் திட்டம் வானியல்‎ (1 பகு, 238 பக்.)\n► விக்கித் திட்டம் விக்கித்தரவு‎ (3 பக்.)\n► விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்‎ (616 பக்.)\n► விக்கித்திட்டம்:15‎ (2 பகு, 6 பக்.)\n► விக்கிப்பீடியா விக்கித்திட்டம் செம்மங்கையர்‎ (1 பகு, 1 பக்.)\n► விக்கிப்பீடியா:தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல்‎ (19 பக்.)\n► விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்‎ (2 பகு, 13 பக்.)\n\"தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:எதிர்காலத் தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் அப்பிள் நிறுவனம்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கருநாடக இசை\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/croatia-s-vampire-heritage-story-302851.html", "date_download": "2019-10-22T12:28:54Z", "digest": "sha1:IE2AZPCX6AWQ3WEWMKLX7R7NJ3ARDMFW", "length": 14393, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரோஷியாவில் \"அந்த\" விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி! | Croatia’s vampire heritage story - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரோஷியாவில் \"அந்த\" விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி\n'அந்த' விசயத்திற்காக வீடு வீடாக கதவைத்தட்டிய ரத்தக்காட்டேரி\nகுரோஷியா: ஜுர் கிராண்டோ என்ற ரத்தக்காட்டேரியின் கதையைக் கேட்க குரோஷியா நாட்டிற்கு குவிகின்றனர் சுற்றுலா பயணிகள்.\nசினிமாவில் மட்டுமே ரத்தக்காட்டேரி பார்த்திருப்பீர்கள், லைவ் ரத்தக்காட்டேரியை லைவ் ஆக பார்க்கவே மக்கள் அந்த நாட்டிற்கு படையெடுக்கின்றனர்.\nகிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஏன் இப்படி சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள் என்று கேட்டார் காரணம் ரத்தக்காட்டேரி கதையைக் கேட்கத்தானாம். நீங்களும் அந்த ரத்தக்காட்டேரியின் ஹாட்டான கதையை தெரிஞ்சுக்கங்க.\nகிரிங்கா நகரத்தில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான் ஜுர் கிராண்டோ. 1959ல் பிறந்த ஜுர் மனைவி மீது ஒரே மோகத்தில் திளைத்தவர். அந்த விசயத்தில் படு வீக்கான பார்ட்டி. 1656ல் நோய் தாக்கியதில் எமலோகம் போய்விட்டார்.\nமனைவியின் மீதான தீராத காதல் அவரை ரத்தக்காட்டேரியாக அவதாரம் எடுக்க வைத்தது. இரவு நேரத்தில் தினம் வீட்டுக்கதவை தட்டி மனைவிக்கு தொந்தரவு கொடுப்பாராம். ஆனால் மனைவி இதற்கு சம்மதிக்கவில்லை.\nபயந்து போன மனைவி ரத்தக்காட்டேரி கணவனிடம் இருந்து தப்பிக்க மந்திரவாதியை நாடியுள்ளார். உடனே வீட்டு வாசலில் எந்திர தகடு கட்டி ஜுர் வருகைக்கு தடை போட்டார் மந்திரவாதி. அப்பாடா தப்பித்தோம் என்று படுத்து உறங்கினார் ஜுர் மனைவி.\nவீடு வீடாக கதவை தட்டிய ஜுர்\nமனைவியுடன் சேர முடியலையே என்ற கோபம் வெறியாக மாறவே, ஜுர் வீடு வீடாக போய் கதவை தட்டினார். இரவு நேரமானால் கதவு தட்டும் சத்தம் கேட்டு அலறி துடித்தனர். 16 ஆண்டுகளாக ஆட்டி படைத்தது ரத்தக்காட்டேரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோராளியை கொன்ற உளவாளி.. போராடி சாதித்தது குரேஷியா.. நாடு கடத்தியது ஜெர்மனி\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு\nதீயாய் வேலை செய்யனும் குமாரு.. குரோஷிய தீயணைப்புப் படையினர் செய்த காரியத்தைப் பாருங்க\nமுன்னழகைக் காட்டி பிகினியில் பின்னி எடுத்த குரோஷியா அதிபர்.... கடைசியில் அவர் இல்லையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:24:54Z", "digest": "sha1:XVBJ6DDQLU7HG6IH4W4AQ7Q2RNBPYVFE", "length": 8196, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளாசல்: Latest விளாசல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஅமைச்சர் ஜெயக்குமார் சிறைசெல்வது உறுதி.. புழல் சிறையில் கம்பி எண்ணுவார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்\nநிபந்தனைகளை பாரதிராஜா நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்.. ஹைகோர்ட் கேள்வி\nகாஞ்ச மாடு கம்பங் கொல்லைய பார்த்த மாதிரி.. அதிமுக ஆட்சியை விளாசி தள்ளிய புகழேந்தி\n கொலை குறித்து பேசுங்கள்.. ஜக்கியை விளாசிய நடிகர் சித்தார்த்\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nகாலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர்.. ரஜினியை போட்டுத் தாக்கிய எடப்பாடியார்\nதினகரனுக்கு பதவி வெறி தலைக்கு ஏறிவிட்டது, விரைவில் சசிகலாவையும் நீக்கி விடுவார்.. தங்கமணி தாக்கு\nரூ.20 நோட்டை தடை செய்யாத வரை எந்த சின்னமும் பிரச்சனை இல்லை.. தினகரனை வாரும் எஸ்வி சேகர்\nதிரை உலகில் பலருக்கு சுயமரியாதையே இல்லை, வெட்கக்கேடு: தயாநிதி அழகிரி விளாசல்\nஉ.பி. தலைமை செயலர் மீது அவமதிப்பு வழக்கு-சுப்ரீம் கோர்ட்\nகாங்.கை அழைக்கவில்லை என்று மறுக்க ஏன் இத்தனை தாமதம்: கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061344", "date_download": "2019-10-22T12:29:59Z", "digest": "sha1:CT6DXMASEQZ75ZDMISWYFCRJDZB3AM65", "length": 19309, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Maharashtra govt to allow outside food in multiplexes | தியேட்டருக்கு நொறுக்குத்தீனி எடுத்து வரலாம்: மஹாராஷ்டிரா முடிவு| Dinamalar", "raw_content": "\nவலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்\nமழை முன்னெச்சரிக்கை: முதல்வர் ஆலோசனை\nவலைவிரிக்கும் ஊடகங்கள்: அபிஜித்தை எச்சரித்த மோடி 12\nகருணாநிதி பேரன் மீதான மோசடி புகார் வாபஸ் 71\nதிருச்சி கொள்ளை: சுரேஷை காவலில் அனுப்ப மறுப்பு 5\nஅபிஜித்தின் ஆர்வம்: மோடி பெருமிதம் 15\nடெங்குவை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல் 7\nதமிழகத்தில் மிக கனமழை தொடரும் 2\nகுற்ற வழக்குகள்: எந்தெந்த மாநிலங்கள் 'டாப்' 25\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது 118\nதியேட்டருக்கு நொறுக்குத்தீனி எடுத்து வரலாம்: மஹாராஷ்டிரா முடிவு\nமும்பை: மஹாராஷ்டிராவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு வருபவர்கள் இனிவீட்டிலிருந்தே நொறுக்கு தீனி அயிட்டங்களை கொண்டு வரலாம் . அம்மாநில அரசு சட்டத்தை அமல்படுத்தவுள்ளது.. மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், சினிமா ஹால்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டீல் கூடகொண்டு செல்ல முடியாத நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தியேட்டர் வளாகத்திற்குள் விற்கப்படும் நொறுக்கு தீனிகளை தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். டிக்கெட் விலையைவிட நொறுக்குத்தீனி விலை அதிகம் வைத்து தியேட்டர் நிர்வாகிகள் விற்பனை செய்வதாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மஹாரஷ்டிரா அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, விலையை ஒழுங்குப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇதையடுத்து மஹாராஷ்டிரா அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. தற்போது மஹராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் இயற்றப்பட்டது.. இனி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தியேட்டர்களின் புதிய முறை அமல்படுத்தபடஉள்ளதாகவும், அதன்படி தியேட்டர் வரும் ரசிகர்கள் தங்களது வீட்டிலிருந்தே நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் அயிட்டங்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.\nRelated Tags தியேட்டருக்கு நொறுக்குத்தீனி எடுத்து வரலாம் மஹாராஷ்டிரா முடிவு\nசெயல்படாத டுவிட்டர் கணக்கால் மோடி, ராகுலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைவு(25)\nநாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி :அசாமில் இன்று பதவியேற்பு(9)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநொறுக்கு தீனியில் அடிக்கப்படும் பகல் கொள்ளை தடுக்கப்படுவது, வரவேற்க்க தானுங்களே செய்யனும், நாம்.\nகெட்டு போன மட்டன் பிரியாணியும்.... ஊச வாடை வெங்காயமும் ....முடியடா சாமி ....தியேட்டரே வேண்டாம்....\nதிரை அரங்கில் வழங்கும் சினிமா டிக்கெட்டை விட நொறுக்குத்தீனி விலைகள் மிக மிக அதிகம்.,.. அதுவும் குழந்தைகளை அழைத்து சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்... இது நல்ல முடிவு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகள���க்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெயல்படாத டுவிட்டர் கணக்கால் மோடி, ராகுலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைவு\nநாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி :அசாமில் இன்று பதவியேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/trospa-40-mg-injection?lpt=MAP", "date_download": "2019-10-22T11:23:13Z", "digest": "sha1:7HJDUFNDWAEARFAAJLEEN2XXNFXVM2SO", "length": 29810, "nlines": 208, "source_domain": "www.lybrate.com", "title": "Trospa 40 MG Injection - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவை\nTrospa 40 MG Injection பொதுவாக வயிறு மற்றும் இதயத்தில் உள்ள மென்மையான தசைகளின் இழுப்பு அல்லது பிடிப்புக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைவலி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இது பயன்படுகிறது, மேலும் பிரசவத்தின்போது கர்ப்பப்பை வாய் பிடிப்பை போக்கவும் இது பயன்படுகிறது. Trospa 40 MG Injection மார்பு வலி, வயிற்று வலி, சிறுநீரகங்களில் பித்தப்பை வலி, சிறுநீரக பெருங்குடல் வலி மற்றும் பிற நிலைமைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.\nகுமட்டல், வாந்தி, மயக்கம், வாய் வறட்சி, தூக்கக் கோளாறுகள், மலச்சிக்கல், பறிப்பு, ஒவ்வாமை தோல் அழற்சி, முகம், உதடுகள், கண் இமைகள், நாக்கு, கைகள் மற்றும் கால்கள் வீக்கம், இரத்த அழுத்தத்தின் வீழ்ச்சி மற்றும் துடிப்பு விகிதத்தில் மாற்றம்.\nகடுமையான இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய் உள்ள நோயாளிகளுக்கு Trospa 40 MG Injection பரிந்துரைக்கப்படவில்லை. தோல் மற்றும் இரத்தத்தின் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வாமை எதிர்விளைவுகள், கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நபர்களும் இந்த மருந்தை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மருந்து அட்ரோபின், டிக்ளோஃபெனாக், லெவோடோபா மற்றும் டயஸெபம் போன்ற வேறு சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மருந்தின் படிப்பைத் தொடங்குவதற்கு முன், வேறு எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.\nTrospa 40 MG Injection உணவுடன் அல்லது உணவு இல்லாமல் வாய் வழியே எடுக்கக்கூடிய மாத்திரை வடிவில் வருகிறது. பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்தளவு வழக்கமாக 40-80 மிகி, ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், ஆனால் உங்கள் நிலையைப் பொறுத்து இது மாறுபடும். 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் வாய்வழியாக ஆண்டிஸ்பாஸ்மோடிக் மருந்தாக எடுத்துக் கொண்டால், பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவு 20 மி.கி, தினமும் மூன்று முதல் நான்கு முறை ஆகும். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில், அளவு பொதுவாக 40 மி.கி ஆக அ��ிகரிக்கப்படுகிறது.\nTrospa 40 MG Injection மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nமென்மையான தசை பிடிப்பு (Smooth Muscle Spasm)\nபல்வேறு நோய்களுடன் தொடர்புடைய இரைப்பைக் குடல், இதயம் மற்றும் பிற உறுப்புகளின் மென்மையான தசைப்பிடிப்புகளை அகற்ற இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.\nTrospa 40 MG Injection மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nசெயலில் உள்ள கூறுகள் அல்லது அதனுடன் இருக்கும் வேறு எந்த மூலப்பொருளுடனும் ஒவ்வாமை இருப்பதாக உங்களுக்குத் தெரிந்த வரலாறு இருந்தால் இந்த மருந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.\nகடுமையான கல்லீரல் / சிறுநீரக பாதிப்பு (Severe Liver/Kidney Damage)\nஉங்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக செயல்பாட்டில் கடுமையான குறைபாடு இருந்தால் இந்த மருந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.\nஇதய செயலிழப்பு (Heart Failure)\nபோதாத இரத்தத்தை உந்தும் இதய நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படவில்லை.\nTrospa 40 MG Injection பக்க விளைவுகள் என்னென்ன \nகுமட்டல் அல்லது வாந்தி (Nausea Or Vomiting)\nவாய் உலர்தல் (Dry Mouth)\nதுடிப்பு விகிதத்தில் மாற்றம் (Change In Pulse Rate)\nசுவாசிப்பதில் சிரமம் (Difficulty In Breathing)\nஒவ்வாமை தோல் எதிர்வினை (Allergic Skin Reaction)\nமுகம், உதடுகள், கண் இமைகள், நாக்கு, கைகள் மற்றும் கால்களின் வீக்கம் (Swelling Of Face, Lips, Eyelids, Tongue, Hands And Feet)\nஇரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி (Fall In Blood Pressure)\nTrospa 40 MG Injection முக்கிய சிறப்பம்சங்கள்\nவிளைவு எவ்வளவு நேரம் நீடிக்கும்\nஇந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் காலம் மருத்துவ ரீதியாக நிறுவப்படவில்லை.\nஎன்ன செயல்பாடு ஆரம்பமாக உள்ளது\nஇந்த மருந்து அதன் விளைவைக் காட்ட எடுக்கும் நேரம் மருத்துவ ரீதியாக நிறுவப்படவில்லை.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nதேவைப்பட்டால் ஒழிய, கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்துவதற்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.\nபழக்க உருவாக்கப் போக்குகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nகுழந்தைகளுக்கு பாதகமான விளைவுகளின் அபாயங்கள் அதிகமாக இருப்பதால் நீங்கள் தாய்ப்பால் கொடுத்தால் இந்த மருந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. உங்கள் மருத்துவரை அணுகி இந்த மருந்தின் பயன்பாட்டுடன் ஏற்படும் அபாயங��களைப் பற்றி விவாதிக்கவும்.\nTrospa 40 MG Injection மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியல் தான், DEF_MED_NAME போன்று அதே இயைபு, வலிமை மற்றும் வடிவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, அதை மாற்றீடாக பயன்படுத்தலாம்.\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nநீங்கள் நினைவு கொண்டவுடன் தவறவிட்ட மருந்தின் அளவினை எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், அடுத்தவேளை திட்டமிடப்பட்ட மருந்தளவினை எடுத்துக்கொள்ள கிட்டத்தட்ட நேரம் ஆகிவிட்டது என்றால், தவறவிட்ட மருந்தினைத் தவிர்த்துவிட வேண்டும்.\nஇந்த மருந்தின் அளவை அதிகமாக எடுத்துக்கொண்டீர்கள் என்று சந்தேகிக்கப்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். மிகை மருந்தளிப்பின் அறிகுறிகள் குமட்டல், வாந்தி, வயிறு கோளாறுகள், இதயத்துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்தம் குறையும் போன்றவைகளாகும்.\nஎங்கு Trospa 40 MG Injection மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nTrospa 40 MG Injection மருந்துக்கான இடைவினைகள் யாவை \nநீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டால், அல்லது சில உணவுகள் அல்லது பானங்கள் உடன் அதை கலக்கும் போதெல்லாம், நீங்கள் மருந்து இடைவினை புரியும் ஆபத்தில் இருக்கிறீர்கள்.\nஇரத்தம் மற்றும் தோலின் இந்த மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த மருந்து எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.\nகுறைந்த இதய வெளியீடு (Low Cardiac Output)\nஇதயத்தின் இயல்பான இரத்த உந்துதல் திறனைக் குறைக்கும் ஒரு நிலையில் நீங்கள் அவதிப்பட்டால் இந்த மருந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.\nமதுவுடனான இடைவினை பற்றி தெரியவில்லை. இந்த மருந்தினை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.\nவலிக்காக எடுத்துக்கொள்ளப் பட்ட மருந்துகள் எதுவாகினும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்துவதற்கு மருந்தின் அளவுகளில் மாற்றங்கள் மற்றும் அடிக்கடி கண்காணித்தல் போன்றவை வேண்டியிருக்கலாம்.\nவலிக்காக எடுத்துக்கொள்ளப் பட்ட மருந்துகள் எதுவாகினும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்துவதற்கு மருந்தின் அளவுகளில் மாற்றங்கள் மற்றும் அடிக்கடி ��ண்காணித்தல் போன்றவை வேண்டியிருக்கலாம்.\nலெவோடோபா எடுத்துக்கொள்ளும் நோயாளிக்கு இந்த மருந்தை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பாதகமான விளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது மற்றும் இந்த மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொண்ட பிறகு அறிகுறிகள் மோசமடையும். பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான ஒரு மாற்று மருந்தை பயன்படுத்துவது இது போன்ற சந்தர்ப்பங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.\nவலிக்கு எடுக்கப்பட்ட எந்தவொரு மருந்தையும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். இந்த மருந்துகளை ஒன்றாகப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு மருந்தளவு சரிசெய்தல் மற்றும் அடிக்கடி கண்காணிப்பு தேவைப்படலாம், எந்தவொரு பாதகமான விளைவுகளையும் மருத்துவரிடம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவிக்கவும்.\nTrospa 40 MG Injection அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nTrospa 40 MG Injection மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nTrospa 40 MG Injection மருந்துக்கு முரணானவைகள் என்னென்ன \nTrospa 40 MG Injection பக்க விளைவுகள் என்னென்ன \nTrospa 40 MG Injection முக்கிய சிறப்பம்சங்கள்\nTrospa 40 MG Injection மருந்துக்கான மாற்றீடுகள் யாவை \nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nஎங்கு Trospa 40 MG Injection மருந்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டது\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nTrospa 40 MG Injection மருந்துக்கான இடைவினைகள் யாவை \nTrospa 40 MG Injection அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs):\nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/suresh-raina/", "date_download": "2019-10-22T12:03:37Z", "digest": "sha1:ZWU4F4RISZA3DF2CVJ3IQYBNT3JXQ7U3", "length": 9746, "nlines": 135, "source_domain": "www.sathiyam.tv", "title": "suresh raina Archives - Sathiyam TV", "raw_content": "\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்..\nஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் – சுரேஷ் ரெய்னா\nசென்னைக்கு 148 ரன்கள் இலக்கு.., வெல்லுமா தோனி & கோ\nஐபிஎல் தொடரில் ரெய்னாவுக்கு தாக்திருக்கும் விருந்து.., ஆர்வத்தில் ரசிகர்கள்\nசாதனைக்கு அருகில் இருக்கும் டோனி\nமுரளி விஜய், ரெய்னாவுக்கு ‘டாட்டா’ சொன்ன bcci\nஎவ பார்த்த வேலை இது…, நா இன்னும் சாகல…, அதிர்ச்சியில் சுரேஷ் ரெய்னா\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1447", "date_download": "2019-10-22T10:59:37Z", "digest": "sha1:Q6HYKMBGJMMBWLWUI2EFYASUYXMS3QA5", "length": 25630, "nlines": 215, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Palaniyappar Temple : Palaniyappar Palaniyappar Temple Details | Palaniyappar- Belukurichi | Tamilnadu Temple | பழனியப்பர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில்\nதீர்த்தம் : யானைப்பாழி தீர்த்தம்\nகந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பவுர்ணமி பூஜை.\nமூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாலை 9 மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பழனியப்பர் திருக்கோயில். பேளுக்குறிச்சி, நாமக்கல்.\nபழனி யாண்டவர் சன்னதியின் இடதுபுறம் விஷ்ணு சன்னதியும், எதிரில் கருடாழ்வாரும் உள்ளனர். வலதுபுறம் நவக்கிரகம், சனீஸ்வரர் சன்னதி உள்ளது. மண்டப உச்சியில் ராகு, கேது பாம்புகள் சூரிய, சந்திரரைப் பிடிக்கும் கிரகண சிற்பம் இருக்கிறது.\nதோல் மற்றும் எலும்பு நோய்கள் குண���ாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். இவர் தன்னை வணங்கும் பக்தர்களின் பிறப்பை வேட்டையாடி முக்தி தருபவராக உள்ளார்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல், மொட்டை போடுதல் என நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகொல்லிமலை சேர மன்னர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் வாய்ந்தாகும். வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் பல மிருகங்களை வீழ்த்தும் வலிமை பெற்றவனாக விளங்கினான். இவனது ஆட்சிக்குட்பட்ட சேர்ந்தமங்கலம், அறப்பள்ளி, சிங்களாந்தபுரம், ராசிபுரம், கல்குறிச்சி ஆகிய இடங்களில் சிவாலயமும், பேளுக்குறிச்சியில் முருகன் கோயிலும் கட்டினான். பேளுக்குறிச்சி ஜமீன் பரம்பரையினரும் திருப்பணிகளும் செய்துள்ளனர். விநாயகர், முருகப்பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர், முனீஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் சிரஞ்சீவியாக (என்றும் வாழும் வரம்) பெற்றவர்கள். இவர்களில் முருகன், விநாயகர், ஐயப்பன் ஆகியோர் சிவனின் அம்சமாகவும், ஆஞ்சநேயரும், முனீஸ்வரரும் நாராயணரின் அம்சமும் உடையவர்கள். முருகப்பெருமான், சிவன்-பார்வதி அம்சமாக இருப்பதால் சிவனை குறிக்கும் வகையில் இங்குள்ள மூலவர் பழனியாண்டவர் மூன்று பட்டை வடிவில் நெற்றியில் திருநீறும், தியை குறிக்கும் வகையில் நெற்றியில் பொட்டும் காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.\nமுருகனின் கையில் சேவல்: பத்மாசுரன் முருகனால் வதம் செய்யப்பட்டதும், அவனை முருகன் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். இந்தச் சேவலை தனது கையில் வைத்திருக்கிறார். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பத்மாசுரனைப் போல், நீங்கள் ஆணவத்தைக் காட்டினால், உங்களை நான் அடக்குவேன், என்று முருகப்பெருமான் நமக்கு உணர்த்துவது போல் இந்த அமைப்பு இருக்கிறது.\nநோய் தீர்க்கும் தீர்த்தம்: மலையடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை யானைப்பாழி தீர்த்தம் என்கின்றனர். இந்த சுனையில் ஆண்டு முழுவதும் இரும்புச் சத்துடன் கூடிய தண்ணீர் ஊறுகிறது. பக்தர்கள் இதில் நீராடிவிட்டு பழனியாண்டவரை வழி படுகின்றனர். இதில் நீராடுவதால், தோல் மற்றும் எலும்பு நோய்கள் தீர்வதாக நம்பிக்கை., குழந்தை இல்லாத தம்பதிகளும் இதில் மகப்பேறு வரத்துக்காக நீராடுகின்றனர். இந்த தீர்த்தத்தின் ஒரு பகுதியில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇடும்பன் சன்னதி: அகத்தியரின் உத்தரவுப்படி சிவகிரி, திகிரி என்னும் மலைகளை இமயமலையில் இருந்து ஒரு தண்டத்தின் இருபுறமும் கட்டி தூக்கி வந்தவன் இடும்பன் என்னும் அசுரன். பார்ப்பதற்கு இது காவடி போல இருக்கும். முருகப்பெருமான் அவனைத் தடுத்து அந்த மலைகளைத் தனதாக்கிக் கொண்டார். நமக்கு ஏற்படும் மலைபோன்ற துன்பங்களை முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து விட்டால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பதே காவடி தத்துவம். அதனால் தான் முருகன் கோயில்களில் காவடி எடுக்கும் வழக்கம் வந்தது. இந்தக் கோயிலில் இடும்பனுக்கு சன்னதி உள்ளது. இடும்பனுக்கு பூஜை முடிந்த பின்னரே, முருகனுக்கு பூஜை செய்வது வழக்கம்.\nகாலணி அணிந்தவர்: முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். தலையில் கொண்டையும், வேங்கை மலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடியுள்ளார். ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரதண்டையும் அணிந்துள்ளார். இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் தாங்கியுள்ளார்.\nயோகாசனம் படிப்பவரா: ஒருவர் ஒரே நேரத்தில், ஒரே உருவத்தில் பல்வேறு இடங்களில் காட்சியளிப்பது கனககுண்டலி யோகம் என்பர். இதற்கு அதிபதி முருகன். யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், அதில் சிறந்து விளங்க இந்த முருகனை வணங்கி வரலாம். சித்ராபவுர்ணமி அன்று நடக்கும் சிறப்பு பூஜையில் சித்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. அன்றிரவு 11.50 மணிக்கு பூஜை முடிந்ததும் பத்து நிமிடம் சித்தர்கள் வழிபடுவதற்காக திரையிடப்படுகிறது.\nபடைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய ���ுருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள கூவைமலை என்னும் குன்றில் தங்கினார். கூவை என்றால் பருந்து. கொல்லிமலையின் மேலிருந்து கூவை மலையைப் பார்த்தால் கழுகு சிறகை விரித்திருப்பது போன்ற தோற்றம் இருக்கும். எனவே இப்பெயர் ஏற்பட்டது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மும்மூர்த்திகளுக்குரிய தொழில்களையும், முருகப் பெருமான் தன்வசம் எடுத்துக் கொண்டார். பிறவியைத் தருவதற்கும், முடிப்பதற்கும் உரிய சகல அதிகாரமும் இவரிடம் உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால்ஆண் வடிவமாகவும், இடது புறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி அளிக்கிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த மூலவரை பார்த்தே, போகர், பழநியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார் என்கிறார்கள். மற்ற முருகன் கோயில்களில் சேவல் சின்னம் கொடியில் இருக்கும். இங்கே, சேவலை முருகன் கையிலேயே அடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nநாமக்கல்லில் இருந்து சேர்ந்தமங்கலம் வழியாக ராசிபுரம் செல்லும் ரோட்டில் 22 கி.மீ., தூரத்தில் பேளுக்குறிச்சி உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தூரத்திலுள்ள கொல்லிமலை அடிவாரத்தில் கோயில் உள்ளது. 240 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். கார்களில் கோயில் முன் நேராகச் செல்லவும் பாதை உள்ளது.கால்டாக்சி வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் கோல்டன் பேலஸ் போன்: +91-4286 - 228511, 228522\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_72.html", "date_download": "2019-10-22T11:01:35Z", "digest": "sha1:GEEMWOFUQLABDB7F3YLSSBJUOYJ2CIIZ", "length": 9623, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nநாட்டின் அமைதி.இன ஐக்கியத்தை பதற்றத்தி���்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இன்று (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது.இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன. மத உணர்வுகளையும். சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தியுள்ளன.\nகுறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.மதச் சுதந்திரங்களைப் பறித்து,மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.எந்த நோக்கங்களையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது.இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு இனி இடமிருக்கக் கூடாது.\nஇந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது.ஏப்ரல் 11 ஆம் திகதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது.இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர்,உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_40.html", "date_download": "2019-10-22T12:22:39Z", "digest": "sha1:D2IHOCNLYTXFEZJ6WXV5JS43RAVS3LMY", "length": 6132, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"புர்கா\" ஆளடையாளத்தை மறைக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட்டே தடை செய்யப்பட்டது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n\"புர்கா\" ஆளடையாளத்தை மறைக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட்டே தடை செய்யப்பட்டது\n\"புர்கா\" என்பது ஆளடையாளத்தை மறைக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட்டே தடை செய்யப்பட்டுள்ளது. இது முகத்தை மறைக்கும் \"ஹெல்மெட்\" தடையை போன்றதாகும்.\nஆகவே இதை நாம் கலாச்சார தடையாக கருதி குழப்பிக் கொள்ள கூடாது.\nஇங்கே கலாச்சார அடையாளத்தை தடுக்கும் நோக்கம் கிடையாது. அது அவ்வந்த இனம், சமூகம் கூடி பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_73.html", "date_download": "2019-10-22T12:30:23Z", "digest": "sha1:76VLKDPHMDLOIOVKQJQME7TWFTP75TSM", "length": 18611, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கையிலுள்ள சமய நிறுவனங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிதி வழங்கியதா? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇலங்கையிலுள்ள சமய நிறுவனங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிதி வழங்கியதா\nஇலங்கையிலுள்ள சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிக்கின்றது.\nசமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மறுக்கின்றது.\nமுஸ்லிம் எய்ட் என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு 1985ம் ஆண்டு தாபிக்கப்பட்ட ஒரு சர்வதே�� நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமாகும். இந் நிறுவனம் கம்போடியா, பங்களாதேஷ், பொஸ்னியா, மியன்மார், இந்தோனேசியா, லெபனான், சிறிலங்கா, சூடான் உட்பட 12 நாடுகளில் கள அலுவலகங்களைக் கொண்டு செயற்படுவதுடன், மொத்தமாக 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல், தேசிய, பால், மத இன வேறுபாடுகள் பார்க்காது அவசிய தேவைப்பாடுகள் உள்ள மக்களின் நலனுக்காகச் செயற்படுகின்றது.\nமுஸ்லிம் எய்ட் நிறுவனம் மூன்றாம் நிலை சமய நிறுவனங்களுக்கு நிதி வழங்கியதாக சமூக ஊடகங்களிலும் இதர தொடர்பாடல் ஊடகங்களிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதையிட்டு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறான எந்தவித நன்கொடைகளையும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா இதுவரை வழங்கியதில்லை. 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இங்கு செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மூன்றாம் நிலை சமய நிறுவனங்கள் எவற்றுடனும் எந்தவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களின் பின் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் எய்ட் சிறிலங்கா தேசிய நல்லிணக்கம், உத்தியோக மொழி, சமூக முன்னேற்றம் இந்து விவகார அமைச்சில் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது. மத, இன, பால், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களையும் இலக்காகக் கொண்டு முஸ்லிம் எய்ட் செயற்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த அபிவிருத்தி இலக்குகளின் (ளுரளவயiயெடிடந னுநஎநடழிஅநவெ புழயடள -ளுனுபு) அடிப்படையில், குறிப்பாக 'இலக்கு 1' ஆகிய வறுமையை முடிவிற்குக் கொண்டு வருதலை இலக்காகக் கொண்டு, முஸ்லிம் எய்ட் இலங்கையிலுள்ள வறிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்தி வருமானத்தை அதிகரிப்பதற்காக பாடுபட்டு வருகின்றது.\nஅவ்வாறே, நீடித்த அபிவிருத்தி 'இலக்கு 6' இற்கமைவாக, முஸ்லிம் எய்ட் சிறிலங்கா சுத்தமான குடிநீர் மற்றும் நீர்ச்சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது. இலக்கு-6 என்பது மனித நேயச் செயற்பாடுகளில் மூன்றாவது பிரதானமாக அம்சமாக அமைகின்றது. மேலும், அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது என்பது தொடர்பாக விழிப்ப���ணர்வு மற்றும் பயிற்சிச் செயற்பாடுகளிலும், அனர்த்தங்கள் ஏற்படும் போது, உடனடியாக செயற்பட்டு நிவாரணம் வழங்குதல் மற்றும் அனர்த்தப் பாதிப்புகளில் இருந்து மக்களை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் போன்ற செயற்பாடுகளிலும் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.\nமுஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் இலங்கையில் செயற்படத் தொடங்கிய காலத்;திலிருந்து துன்பப்படுகின்ற மக்களுக்கு மனித நேயப் பணிகளைச் செய்வது மற்றும் அனர்த்தங்களின் போது உதவிகள் வழங்குவது அதன் அடிப்படைப் பணிகளாக இருந்து வருகின்றன. சுனாமிக்குப் பிந்திய புனர்வாழ்வு புனரமைப்புச் செயற்பாடுகளில் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஈடுபட்துடன், அதற்குப் பின்வந்த வருடங்களில் ஏற்பட்ட இயற்கை மற்றும் யுத்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக விரைந்து உதவிகளை வழங்கியிருந்தது. மேலும், இலங்கைச் சமூகங்களுக்கிடையில் சமாதான மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளிலும் சர்வ மத அமைப்புகளுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் யுத்த காலங்களிலும் யுத்த முடிவுற்ற பின்னய வருடங்களிலும் சிறிலங்கா தேசத்தை மீளக் கட்டியெழுப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.\nதடைசெய்யப்பட்டுள்ள எந்தவொரு சமய நிறுவனங்களுக்கும் முஸ்லிம் எய்ட் உதவி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டினை எமது நிறுவனம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. மேலும், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா சமய நிறுவனம் அல்ல. இதுவொரு மனித நேய அமைப்பாகும் என்பதை அறியத் தருவதுடன், அது எந்தவொரு சமய சிந்தாந்தங்களுக்கோ, சமயக் குழுக்களுக்கோ எந்த வடிவிலும் எந்த வளங்களைக் கொடுத்து ஆதரவு வழங்கியது கிடையாது. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்ள10ர் சமூக சேவை அமைப்புகள், ஐ.நா. வுடன் தொடர்பான அமைப்புகள், இதர சர்வதேச மனித நேய அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்கள் (நுனரஉயவழைn யனெ ர்நயடவா னுநியசவஅநவெள ழக ளுசi டுயமெய) போன்றவைகளே, எமது உத்தியோகபூர்வ பங்காளர் அமைப்புகளாகும். இவ் அமைப்புகள் யாவும் இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த மக்களுக்குச் சேவை செய்பவையாகும். தவிர, முஸ்லிம் எய்;ட் முன்னெடுத்து வரும் அனைத்து செயற்திட்டங்களும் அந்தந்த மாவட்ட செ���லாளரின் ( னுளைவசiஉவ ளுநஉசநவயசல – புயு) அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇந்நாட்டில் பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பல வருட அனுபவங்களைக் கொண்ட, பல்லின சமூகங்களையும் சேர்ந்த பணியாளர்களைக் கொண்ட குழுக்களை எமது நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், மனித நேயச் செயற்பாடுகள் தொடர்பான நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் நிபுணத்துவங்களையும் முஸ்லிம் எய்ட் இந்நாட்டுக்கு பங்களிப்பாக வழங்கி வருகின்றது.\nமுஸ்லிம் எய்ட் சிறிலங்கா துன்பப்படுகின்ற எல்லா வகையான மக்கள் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பணியாற்றி வருகின்றது. காரணம். ஓற்றுமை, மனிதம் என்ற பொது அம்சம் மற்றும் பிரிவினைக்குப் பதிலாக நம் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்ற பல்வேறு அம்சங்கள் நமக்கிடையில் காணப்படுகின்றன என்பதும், இந்த உண்மைகள் கொண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் நம்புகின்றோம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_318.html", "date_download": "2019-10-22T11:09:08Z", "digest": "sha1:MCFM6K32N4D5TW6N4K5NXFD2S3ERABH3", "length": 5768, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மஹிந்த கட்சியின் அம்பாறை அமைப்பாளராகிறார் ஜெமீல்.? - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமஹிந்த கட்சியின் அம்பாறை அமைப்பாளராகிறார் ஜெமீல்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தனது அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி.ஏ.எம்.ஜெமீல் விரைவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக பதவியேற்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரிய���் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2019-10-22T12:06:21Z", "digest": "sha1:Q7GQIVYKYKGCM6YY7QNOP2EP4E6IJLJP", "length": 5825, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானிக்கு நாடு துணை நிற்கும் – அகிலேஷ் யாதவ் – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nவிஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு\nபாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானிக்கு நாடு துணை நிற்கும் – அகிலேஷ் யாதவ்\nபாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.\nஇது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களின் தீரச்செயலுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டும் தெரிவித்தார்.\n← புலவாமா தாக்குதல் – பாகிஸ்தானிடம் இந்தியா ஆதாரங்கள் வழங்கியது\nரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி →\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை – சட்டம் நிறைவேறியது\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்தி பெயர்\nஆஸ்திரேலி���ாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-10-22T11:38:45Z", "digest": "sha1:M3ZSEHULGX437SBETE43NX5QORHQQZGC", "length": 6618, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை கவிதைகள் | Iyarkai Kavithaigal", "raw_content": "\nமழை | முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஏமாற்றக் கவிதை - 8\nஏமாற்றக் கவிதை - ‍7\nஏமாற்றக் கவிதை - 6\nஏமாற்றக் கவிதை - 5\nஇயற்கை கவிதைகளின் தொகுப்பு இங்கே. இயற்கை அன்னையின் அன்பையும் பெருமையையும் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்தும் அற்புதமான கவிதைகளின் தொகுப்பை இப்பக்கம் கொண்டுள்ளது. இயற்கை கவிதைகள் என்ற இந்த தொகுப்பு இயற்கையை நேசிப்பவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக அமையும். இயற்கை கவிதைகள் என்ற இந்த கவிதை தொகுப்பு இயற்கை மேல் உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்கும்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/68/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-22T12:43:56Z", "digest": "sha1:E6MKIWBFE6OYOQVLAC5ZXJGVGUZHBFHH", "length": 8072, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "வரலாறு தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nவரலாறு தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nகுணா கவியழகன் , இலக்கியம் , வரலாறு , அரசியல் , நாவல் 0 யோகராணி கணேசன்\nஇடஒதுக்கீட்டு உரிமை – நூல் ஆதி அசுரன் -காட்டாறு\nஆதி அசுரன் , வரலாறு 0 பாவி\nஎஸ்ராவின் - உப பாண்டவம்\nகிருஷ்ணமூர்த்தி , எஸ்ரா , உப பாண்டவம் , வரலாறு 2 krishnamoorthys\nஹிட்லர் , வரலாறு 0 mageshmnc\nசோழர் , சாண்டில்யன் , வரலாறு , நாவல் 5 துவாரகா\nசுவாமி விவேகானந்தர் , வரலாறு 0 smahendhiran\nபாலகுமாரன் , வரலாறு 2 தமிழ்நேயன்\nசப்பே கொகாலும்-கொங்குக் கரடிகளும் - பொள்ளாச்சி அபி\nஓடியன் லட்சுமணன் , இருளர் இலக்கியம் , பொள்ளாச்சி அபி , வரலாறு , அரசியல் 0 பொள்ளாச்சி அபி\nஎஸ் தோதாத்ரி , என் வானமாமலை , கொலம்பஸ் , ரப்பரின் கதை , சுவாரஸ்யம் , வரலாறு , சிறுகதை 0 விமர்சனம்\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஸ்டீஃபன் ஹாக்கிங் , இயற்பியலாளர் , காலம் ஒரு வரலாற்றுச் , வ��லாறு , அறிவியல் 0 விமர்சனம்\nஅரசர் , அக்பர் , என்சொக்கன் , வீரம் , சுவாரஸ்யம் , வரலாறு 0 விமர்சனம்\nதிரைப்படம் , கலைஞர் , எம்ஆர் ராதா , முகில் , வாழ்க்கை , வரலாறு 0 விமர்சனம்\nமுஇராகவையங்கார் , யாதவர்கள் , வேளிர்கள் , வேளிர் வரலாறு , மதுரை , வரலாறு 0 விமர்சனம்\nகான்சாகிப் , ஆங்கிலேயர் , மருதநாயகம் , மருதநாயகம் கான்சாகிப் , செதீவான் , வரலாறு 0 விமர்சனம்\nதென் இந்திய வரலாறு தொகுதி 1\nடாக்டர் கேகேபிள்ளை , இந்தியா , கலைகள் , தென் இந்திய வரலாறு , தென் இந்தியா , வரலாறு 0 விமர்சனம்\nபாலைவனச் சிங்கம் உமர் முக்தார்\nஆர்சிசம்பத் , உமர் முக்தார் , பாலைவனச் சிங்கம் உமர் , வாழ்க்கை , வரலாறு 0 விமர்சனம்\nவரலாறு தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-business-studies/colombo-district-pannipitiya/", "date_download": "2019-10-22T11:30:34Z", "digest": "sha1:56RN3ODFNN2EQCKXHMXENFKIBMU4NDJY", "length": 4681, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி - கொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி\nகொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய\nசர்வதேச மற்றும் உள்ளூர் பாடத்திட்டம் வகுப்புக்களை\nஇடங்கள்: கொடகம, கொட்டாவை, தலவத்துகொட, பன்னிப்பிட்டிய, பலவாட்ட, மீகொடை, ஹோமாகம\nஇடங்கள்: தலவத்துகொட, பன்னிப்பிட்டிய, மஹரகம\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண���டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36137", "date_download": "2019-10-22T10:53:41Z", "digest": "sha1:U7B3IEEYIB2HARFZKPC5BATSDPFZ23SR", "length": 27433, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது-கடிதங்கள்", "raw_content": "\nவிருது கதை வாசித்தேன். கதையின் மையக் கேள்வி அந்த நடிகருக்கு ஏன் விருதும் பாராட்டும் புகழும் கசப்பை மட்டுமே தருகிறது என்பதுதான். அதற்கான காரணங்களாக என் வாசிப்பில் நான் புரிந்து கொண்டவை:\n1. நடிகர் நாடகத் துறையிலிருந்து வருவதால் அத்துறையில் நடிப்பின் உச்சபட்சசாத்தியங்களைக் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார். மேடையில் இடைவெளியின்றித் தொடர்ந்து நேரடியாக நிகழ்த்துவதால் அடையும் பூரணம் சினிமாவில் சாத்தியப்படாது எனினும் “புகழ்பெற்ற” கலையென்பதால் கிடைக்கும் அங்கீகாரம். அதுவும் கூடப் பலசமயம் தங்களுடைய சுய லாபத்திற்காகப் போலி மனிதர்களிடமிருந்து வருபவை என்பதால் எழும் கசப்பு.\nஅவருக்கு மேடை நிகழ்த்துகலையின் மேலிருக்கும் பக்தியும் அர்ப்பணிப்பும் கதையில் இரு தருணங்களில் வெளிப்படுகிறது. தன் மகன் முதன் முதலாக நாடகத்தில் நடிப்பதைக் காண அழைக்கும்போது உடனே வருகிறார். நாடகம் முடிந்ததும் வரும் வழியில் விஜெடி ஹாலைக் கடக்கையில் மகனிடம் ‘…இங்கேதான் அந்தக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளையின் நாடகங்களெல்லாம் போட்டிருக்கிறார்கள்…சிவியே நடித்திருக்கிறார்… மனசில் தியானிச்சுக்கோ…” என்கிறார்.\nஅடுத்ததாகக் கதையின் இறுதியில் ரயிலில் கதகளிக் கலைஞரான கலாமண்டலம் கிருஷ்ணன் நாயரும் இருக்கிறார் என்றதும் அவர் கொள்ளும் பதற்றம். இளவயதில் அவர்மேல் கொண்டுள்ள குருபக்தியும் இப்போது புகழ்பெற்ற பின் அவரை சந்திக்கும் போது கொள்ளும் குற்றவுணர்ச்சியால் கேட்கும் மன்னிப்பும் நடிகரின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில் அந்த மன்னிப்பு சினிமாத் துறை நாடகத் துறையிடம் கேட்கும் மன்னிப்பாகவே படுகிறது.\n2. சிறந்த கலைஞன் ரசிகர்களிடமிருந்து பெறும் பாராட்டுக்களின்போது கொள்ளும் இயல்பான எதிர்மறை உணர்ச்சி. இது அந்நடிகரின் மகன் முதல் மேடையேற்றத்திற்குப் பின் கொள்ளும் மனநிலையின் வாயிலாக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நடித்தது தானல்லாத யாரோ போலவும் பாராட்டு தனக்குக் கிடைப்பதாக உணரும் தருணமது. இதுவே ந���ிகரிடமும் காண நேர்கிறது. அதுவும் அந்தப் பாராட்டைத் தன்னை விட சிறந்த கலைஞன், தான் குருவாக நினைப்பவர் காண நேர்ந்தால்.. அதுவே கதையின் இறுதியில் நேர்கிறது. அதனால் தான் கிருஷ்ணன் நாயரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோருகிறார்.\nஇக்கதையில் எனக்கு ஏற்பட்ட உச்ச அனுபவம் என்பது அந்த இளைஞன் முதல் முறையாக மேடையேறும் தருணம் தான். அப்போது நீங்கள் கூறிச் செல்லும் வரிகளெல்லாம் அபாரம். தான் யாரென அவன் உணரப் போகும் தருணம். “விசில் ஒலித்துத் திரை மேலெழுந்ததும் செங்கோலும் செம்பழுப்பாடையும் வைரமணிமுடியுமாக அவன் வெளிச்சத்தை நோக்கிச் சென்றான்.” உண்மையில் அந்த ஒளி என்பது தன்னை யாரெனக் காட்டப் போகும் ஒளி. அறியாமையின் இருளை அகற்ற வரும் மாசற்ற தூய ஒளி.\nஅக்கணம் ஒவ்வொருவரும் தன் வாழ்கையில் அறிய வேண்டிய கணம். வாழ்கையின் சாரமென நிற்கப் போகும் பெருங்கணம்.\nகலைஞனின் மனம் பற்றி இலக்கியத்தில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் அவன் மனம் ஒரு அளவுகோல். சூழலின் வெப்பம் பாதரசத்தால் அளவிடப்படுவதுபோல.\nஆகவே இது கலையின் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாவற்றிலும் உள்ள பிரச்சினைமட்டுமே. கலை அதன் தீவிரத்தருணங்களைக் கொண்டுள்ளது\n“விருது” ஒரு பாரத நாட்டியம் . கதைக்கும் அப்பால் இது பல தளங்களுக்குச் செல்கிறது . ஒரு கலைச் சுவையறிந்த மனிதன் தனது அன்றாட லௌகீக பணிச் சூழலில் சலிப்புற்றே இருக்கிறான் , அவனைச் சுற்றியுள்ள பொருள் ஈட்டுதலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில் புரிவோர் அதற்கு மேல் செல்வதில்லை , கடமை தவறாத சிலர் இருக்கலாம் , பொறுப்பானவர்கள் சிலர் இருக்கலாம் , தொழில் நுணுக்கத்துடன் சிலரும் நேர்த்தியுடன் சிலரும் இருக்கலாம் , ஆனால் அந்தக் கூறுகளை எல்லாம் அவர்களே பெரிதாக மதிப்பதில்லை , அவ்வாறு இருப்பது அவர்களுக்குப் பொருளீட்டுவதற்கு சிறந்த வழி அவ்வளவே , எனவே அவர்கள் சலிக்கிறார்கள் அபூர்வமாக சிலர் சுய நிறைவுக்காகவும் தொழில் புரியலாம், ஆனால் ஒரு கலைஞன் போலத் தனது தொழிலை மேம்படுத்தும் சிந்தையுடனேயே அனுதினமும் இருக்கும் தீவிரம் , அடுத்தமுறை இன்னும் மேலே-மேலே என்று இருக்கும் அடங்காமை , தன்னிடம் உள்ளதில் சிறந்ததை வெளிப்படுத்தும் தணியாத விழைவு போன்றவை இவர்களிடம் காணக் கிடைப்பதில்லை . எனவே இவர்களும் சலிக்கிறார்கள். ஆகவே நாம் கலைஞர்களுடைய வாழ்க்கையை ஏக்கத்துடனேயே பார்க்கிறோம் .\nமறுபுறம் அசல் கலைஞர்களுடைய வாழ்க்கை ஒரு நிறைவின்மையுடனேயே இருக்கிறது , தனக்குத் தானே விதித்துக் கொண்ட அளவைத் தொட ஒரு போதும் அவனால் முடிவதில்லை , எப்பொழுதும் ஒரு வெற்றிடம் , அடுத்த முறை-அடுத்த முறை என எப்போதும் ஒரு வேட்டை . அவன் வேண்டுவது ஒரு உயர்ந்த பட்ச மனதின் அங்கீகாரம், அவ்வரிசையில் முதலில் அவன் பெயரே . ஒரு அசல் கலைஞன் தான் விதித்த அளவைத் தொட்டதாகத் தன்னை அங்கீகரிப்பதே இல்லை. எவ்வளவு செய்தாலும் இன்னும் செய்திருக்கலாம் என்ற திருப்தியின்மை. கலைச் சுவையறிந்த சராசரி மனிதனுக்கு இந்த சலிப்பான சூழல் ஒரு நஷ்டம் என்றால் , ஒரு கலைஞனுக்கு இந்த நிறைவின்மை ஒரு சாபம்.\n“விருது” சிறுகதையின் அந்த நடிகன், எல்லாப் பாத்திரமும் ஆகித் தனது பாத்திரத்தை இழந்தவன். தன்னிறைவுடன் ஒரு படைப்பை வழங்கியதில்லை. நடிகர்கள் இரு வகை , தனது திறந்த வாசல் வழியே அனைத்தையும் அனுமதித்து அது தன்னை ஆக்கிரமித்துப் பிறிது தானாக ஆக அனுமதிப்பவர்கள் , இன்னொரு வகை தனது அகங்காரத்தை ஒரு சூக்கும வடிவாக்கி அனைத்திற்குள்ளும் புகுந்து தான் பிறிதாக உருவெடுப்பவர்கள் . கதையின் நடிகன் முதல் வகை , அவரின் குரு இரண்டாம் வகை. எண்ண இயலாப் பாத்திரங்களாக உருவெடுக்கலாம் அல்லது வாழ்வில் ஒரு பாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து அதை உன்னதப்படுத்திக்கொண்டே செல்லலாம் – – இவை அனைத்தும் இக்கதையில் நேரடியாக இல்லை என்றாலும் இக்கதை ஒரு வாசகனை இவ்வாறு சிந்திக்க வைக்கிறது.\n“அவர் ஒரு வாசல்போல். அவர்கள் அதற்கு அப்பாலிருந்த எங்கிருந்தோ அவர் வழியாக வந்துகொண்டே இருந்தார்கள்”- எல்லாமாக ஆகும் அந்த நடிகன் , வாதத்தால் தனது ஒரு பாதி எதுவுமே ஆக முடியாமல் ஆகிறான் . ஒரு நடிகனுக்கு மட்டுமே சாத்தியமான பெரும் சோகம் இது , ஓவியன் கண் இழப்பது போல .\nஇக்கதையில் அசலும் பாவனையும் போலியும் சரி விகிதத்தில் கலந்துள்ளது, நமது வாழ்க்கையைப் போலவே.\n“அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா அப்போது நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதற்கு முன்னால் பார்த்தே இராததுபோலிருந்தது” ஒரு நடிகனின் அசல் ,\n“அக்கணமே அவன் இரண்டாகப்பிரிந்தான். மேடையில் ஞானத்தின் மகத்தான துயரத்துடன் நின்ற சாலமோன்மகாராஜாவை அவன் பிரமிப்புடன் ப���ர்த்துக்கொண்டிருந்தான்”-ஒரு நடிகனின் பாவனை,\nஅந்த விருது வழங்கும் விழாப் பயிற்சியும் விருது பெற்றோரின் நடத்தையும் மிகக் கூர்மையான சம்பவ அமைப்பு, ஒரு மனிதனின் போலி,.\nஇறுதியாக அவைகளின் கூட்டான விளைவாக இக்கதை ஒரு படி மேலே போய் முற்றிலும் எதிர்பாரா வகையில் – “சட்டென்று அவனுக்குத் தன்னுடைய உடல் இடப்பக்கமாக இழுப்பது போலிருந்தது. இடப்பக்கம் வலுவில்லாமல் துடுப்பு போடப்பட்ட படகுபோல உடல் அப்பக்கமாக அவனை மீறி வளைந்தது”- இந்த நிகழ்வு ஒரு பாவனை அசலாகிறது , இங்குதான் இச்சிறுகதையின் கலை உச்சம் நிகழ்கிறது .\nஇக்கதையின் விவரிப்புகள் ஒரு தனி அனுபவம் . இக்கதையின் தனிச் சிறப்பு என்றால் அது இதில் வடிவெடுத்திருக்கும் ஒருமை (unity ) தான் .\n“அது அவருக்கு எதன் மீதோ ஆழ்ந்த அவநம்பிக்கை இருப்பதைப்போன்ற பாவனையை அளித்தது. அவரது எல்லாச் சொற்களிலும் அந்த பாவனை வந்து கலந்துகொண்டது. அவரது தனிமையில் அது அவர் மீது கனமாகப் போர்த்தி மூடியிருந்தது”\n“பார்வை இரட்டைப்பிம்பங்களாகச் சிதறியிருந்தது. முப்பரிமாண சினிமாவை அதற்கான லென்ஸ் இல்லாமல் பார்ப்பதுபோல”\n“பின்பக்கம் கதவுகளை மூடியபடி அவர் சென்றுகொண்டே இருந்தார்”\nபோன்ற அனைத்து வாக்கியங்களும் அதன் மையத்தை நோக்கியே செல்கிறது அல்லது அதே நிறத்தில் காணப் படுகிறது. அது தான் பிறிதாவதற்கும், பிறது தானாவதற்கும் இடையேயான களம்.\n“விருது “- கண்ணாடியில் தெரியும் நிழல்.\nகலைஞன் தன்னை அழித்துக் கலையை உருவாக்குகிறான். அவனுக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த விருது எதுவாக இருக்கமுடியும்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஅறம் – ஒரு விருது\nஓழிமுறி மேலும் ஒரு விருது\nஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்-- வஹாப்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 2\nகுகைகளின் வழியே - 15\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வ��ைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/ADMK", "date_download": "2019-10-22T12:30:50Z", "digest": "sha1:UY46TKV6V6NMFGGUG2HSXBLKKOOSKCJM", "length": 18058, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ADMK - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநாளை ஓட்டுப்பதிவு: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் துணை ராணுவம் ��ுவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,237 போலீசாரும் துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்\nதமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇடைத்தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பலமாகவும், திமுகவுக்கு பாடமாகவும் அமையும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு பாடமாகவும், அ.தி.மு.க.விற்கு பலமாகவும் அமையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்- அமைச்சர் ஜெயக்குமார்\nஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக நீடிக்கவேண்டும் என்பதே தங்களது எண்ணம் என்று நாங்குநேரியில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nபா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன்\nகவர்னரிடம் ஊழல் புகார் பட்டியல் கொடுத்த பா.ம.க.வுடன், அ.தி.மு.க. கூட்டணி வைத்தது ஏன் என்று விக்கிரவாண்டி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதாவின் ஆன்மாதான் காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nதமிழகத்தில் கொலை-கொள்ளை அதிகரித்துள்ளது: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இன்றைக்கு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புதான் அதிகளவில் நடைபெறுகிறது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்சாட்டு\n1996-ம் ஆண்டு முதல் தனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து விட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார்- ஓ.பன்னீர் செல்வம்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.\nதேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டால் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து நின்று நான் வெற்றி பெறுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை விரட்டியடியுங்கள்- சரத்குமார்\nநாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை விரட்டியடியுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்குமார் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி\nவருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் இன்று ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nவிக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இன்று போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.\nசசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடம் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nராஜீவ் கொலையை அரசியலுக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது - அதிமுக குற்றச்சாட்டு\nராஜீவ் கொலையை அரசியலுக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருவதாக புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ குற்றம்சாட்டி உள்ளார்.\nஅ.தி.மு.க. அரசு திவால் ஆகும் நிலையில் உள்ளது- கே.எஸ்.அழகிரி\nஅ.தி.மு.க. அரசு கடன் சும��� காரணமாக திவாலான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக 48-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nஅ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Bakrid", "date_download": "2019-10-22T12:33:26Z", "digest": "sha1:GDCUQMAPHLOPVJED26TIMXC32EMINPDL", "length": 9840, "nlines": 111, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bakrid - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்\nபக்ரீத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி என்று விக்ராந்த் கூறியிருக்கிறார்.\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nவிக்ராந்த், வசுந்தரா காஷ்யப், பேபி ஷ்ருத்திகா, ரோகித் பதக், மோக்லி நடிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் விமர்சனம்.\nபக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல் களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.\nகாஷ்மீரில் பக்ரீத் தொழுகைக்குபின் மீண்டும் 144 தடை உத்தரவு\nகாஷ்மீரில் தொழுகைக்கு வந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றதால் பக்ரீத் தொழுகைக்கு பிறகு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇன்று பக்ரீத் பண்டிகை - கவர்னர் வாழ்த்து\nதியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nகுரானின் போதனையை ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து\nகுரானின் போதனையை ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபக்ரீத் பண்டிகை - காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த ராணுவம் முடிவு\nபக்ரீத் பண்டிகைக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த ராணுவ அதிகாரிகள் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளனர்.\nஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் முன்னோட்டம்.\nவிக்ராந்துக்கு கைகொடுக்கும் உதயநிதி ஸ்டாலின்\nஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறார்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rajinikanth-acted-in-vignesh-sivan/", "date_download": "2019-10-22T11:29:56Z", "digest": "sha1:H2XHUUPTHSXC5XF5WEPDNMCMQSMJ7ZIV", "length": 11495, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்! ரஜினியின் அதிரடி திட்டம்! - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\nரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\nரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.\nஇந்நிலையில், இயக்குநரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதன்படி, சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nஅந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படம் தில்லு முல்லு போன்று முழுக்க முழுக்க நகைச்சுவை கதைகளத்தில் உருவாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் ரஜினி விக்னேஷ் சிவனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/146194-pon-radhakrishnan-vs-police-in-sabarimala", "date_download": "2019-10-22T11:37:35Z", "digest": "sha1:Q7BPXHGDIO5SME72SN5VZQCIPICB26UL", "length": 5449, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 November 2018 - தினம் ஒரு தலைவர் சரணகோஷம்! - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்... | Pon Radhakrishnan vs Police in Sabarimala - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி\nகாங���கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சி.பி.ஐ - முதல் அடி கொடுத்த சந்திரபாபு நாயுடு\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\n“மூவருக்கு ஒரு நீதி... எழுவருக்கு வேறு நீதியா\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\n“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளராக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4988", "date_download": "2019-10-22T12:33:17Z", "digest": "sha1:PPMUDZ4L4CH2M2E36VALFEHNAGLC5CPV", "length": 6218, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி\nதிங்கள் 18 மார்ச் 2019 16:56:56\nஇந்தோனேசியாவின் பபுவா மாநிலத்தில் பெய்த கனமழைக்கு 42 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் கிழக்கு பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள செண்டானியில் கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கனமழைக்கு 42 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.\nதற்போது மழை குறைந்துள்ளது. என்றாலும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் சுலாவெசி தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadai.forumta.net/t7-topic", "date_download": "2019-10-22T12:28:07Z", "digest": "sha1:O3TOCUR5NGZQZCMMTEYWJ667DRTFB5WS", "length": 3485, "nlines": 56, "source_domain": "teakadai.forumta.net", "title": "டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்", "raw_content": "\nஅ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.\nபுதுமையான இந்த கருத்துக்களத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.\n» டீசல் - பெட்ரோல்\n» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\n» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.\n» பாரத சமுதாயம் வாழ்கவே\nடீ கடை » ஒப்பீடுகள் » சமூகம் » டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\nடாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\n1 டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர் on Thu Dec 26, 2013 12:08 am\nடாக்டர் பட்டம் வாங்க மறுத்த நடிகர் ரஜினி(Pondicherry University)\nடீ கடை » ஒப்பீடுகள் » சமூகம் » டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\nSelect a forum||--ஒப்பீடுகள்| |--அறிவியல்| |--சமூகம்| |--கணினி| |--பஞ்சாயத்து| |--சூடானவைகள்| |--ஜோரானவை| |--வரவேற்பறை| |--அறிமுகப் பெட்டி| |--ரேடியோப் பெட்டி| |--கல்லாப் பெட்டி| |--மாத்தி யோசி |--சினிமா பெஞ்ச் |--டிவிட்டர் பெஞ்ச் |--காமெடி பெஞ்ச் |--கவிதை பெஞ்ச் |--கடைசி பெஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519002", "date_download": "2019-10-22T12:32:11Z", "digest": "sha1:OK42D2R63RO3OG2TATY2JO7NNQPM4QD7", "length": 8492, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை | 15,000 huts, burned, ashes, cops, investigators - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை\nவங்கதேசம்: வங்கதேச தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாக்காவில் நெருப்பூர் எனும் இடத்தில் குடிசை பகுதி உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரிசையாக இருந்த குடிசை வீடுகளில் திடீரென தீ பற்றியது. பிளாஸ்டிக் போன்ற மேற்க்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாய் அருகில் இருந்த குடிசைகளுக்கு தீ பரவியது.\nதகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 50,000 பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி பலர் வெளியூருக்கு சென்றதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.\nதீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் குடிசைகள் நிறைந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 81 பேர் பலியானதும் மார்ச் மாதத்தில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n15 000 குடிசைகள் எரிந்து சாம்பலானது போலீசார் விசாரணை\nஅக்.24-ல் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் பங்கேற்பு\nஇஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை\nஜப்பானின் 126-வது பேரரசர் நரிஹித்தோவுக்கு முடிசூட்டு விழா: கொட்டு மழையிலும் குடைபிடித்தப்படி மக்கள் ஆரவார வரவேற்பு\nதெற்குச் சீன கடல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் அனிமேஷன் திரைப்படம் 3 நாடுகளில் தடை\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர்: ஆலிஸ் ஜி வெல்ஸ்\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட கார் இங்கிலாந்தில் தயாரிப்பு\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ���ஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/05/meera-selvakkumar-chinnaval.html", "date_download": "2019-10-22T11:06:13Z", "digest": "sha1:FJIUZST3Q22F3LT3DY33G2TR7ATFNS3Y", "length": 12008, "nlines": 150, "source_domain": "www.malartharu.org", "title": "மீரா செல்வக்குமார் - சின்னவள் கவிதைத் தொகுப்பு", "raw_content": "\nமீரா செல்வக்குமார் - சின்னவள் கவிதைத் தொகுப்பு\nகவிதை எப்போது பிரவகிக்கிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருகின்றன.\nஅற்புதமான கவிதைகள் எழுகிற பொழுது கவிஞர்கள் வேறு ஒரு உலகில் நடமாடுகிறார்கள் என்பதே உண்மை.\nகிராமத்தில் திருவிழாவில் சில பெண்கள் சாமி ஆடுவார்களே அது போல.\nதிடுமென பேராழி ஒன்றில் மூழ்கிய அனுபவம் அது.\nமீண்டவர்கள் கவிமுத்தை எடுத்து வருகிறார்கள்.\nமீரா செல்வக்குமாரின் சின்னவள் கவிதைத் தொகுப்பை படித்த பொழுது இப்படித்தான் தோன்றியது.\nகாதலிக்கு கவிதை எழுதியே கவிஞர் பட்டம் வாங்கியோர் மத்தியில் மீராவின் சின்னவள் ஒரு ஆச்சர்யமான வித்யாசம்.\nஆம், தமது இளையமகள் குறித்த நினைவுகளையும், அவளது அருகாமை தந்த மன மலர்ச்சிகளையும் கவிதையில் வடித்திருக்கிறார்.\nகல்விக்காக தன்னைப் பிரிந்து, சென்னையில் இருக்கும் தனது மகள் குறித்த நினைவுகளின் கவிதை வார்ப்பு இந்த தொகுப்பு.\nஇந்த ஒரு காரணத்திற்காகவே தனித்து நிற்கிறது. தொகுப்பின் அத்துணைக் கவிதைகளும் சின்னவளின் சேட்டைகள், அவளது அன்புப் பரிமாறல்கள் என்று கமருகின்ற ஞாபகங்கள்.\nஅருமையான வாசிப்பனுபவத்தை தரும் கவிதைகள்.\nஎன்கிற கவிதையில் விரிகிற சித்திரம் தகப்பனை ஒரு தோழனாக கருதும் சின்னவளை அதை ரசிக்கும் கவிஞரை நமக்கு அறிமுகம் செய்கிறது.\nசிக்காத பட்டாம் பூச்சிகளாய்த் திரியும் வார்த்தைகளை சின்னவள் என்கிற ஒற்றைச் சொல் சிக்க வைக்க கவிஞருக்கு கவிதை வசமாக என்னைப் பெத்தவளே என்கிறார் மகளை.\nபடிக்கச் சென்ற மகளுக்கு இப்படி ஒரு கவிதை தொகுப்பு சாத்தியமா என்கிற நம்பமுடியாக் கேள்வ��� நம்மை துரத்திக்கொண்டே இருக்க தொகுப்பின் பக்கங்களில் எல்லாம் நிரம்பி இருக்கிறது சின்னவளின் தகப்பன் பிரியம்.\nநிச்சயம் இது தமிழின் குறிப்பிடத்தகுந்த தொகுப்புத்தான்.\nதனது இளைய மகளின் பிறந்தநாள் பரிசாக இந்தத் தொகுப்பைக் கொடுத்த கவிஞரும், அவரது நோக்கமறிந்து விரைந்து அச்சிட்டுக் கொடுத்த காகிதம் பதிப்பகம் மனோ பாரதிக்கும் வாழ்த்துகள்.\nஅபியும் நானும் போல சின்னவளும் செல்வாவும்...\nஅழகான விளக்கவுரை தோழரே கவிஞருக்கும் வாழ்த்துகள்\nஅருமை... இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...\nமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nநல்லதொரு நட்பு உங்களுக்கு வாய்த்தமைக்கும் வாழ்த்துகள்\nமுகநூலில் இந்நூலைப் படித்துக்கொண்டிருப்பதாகக் கூயிருந்ததைப் பார்த்தேன், தற்போது அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். கவிஞருக்குப் பாராட்டுகள். உங்களுக்கு நன்றி.\nபெயரிலேயே மீராவைக் கொண்டிருக்கும் பாசமிக்க அப்பாவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)\nதந்தை மகள் நட்பு காலமெல்லாம் தொடரட்டும் ..சின்னவள் சிறந்தவள்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளு��்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/63093-actor-siddharth-takes-dig-at-akshay-kumar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:57:25Z", "digest": "sha1:4Q3DRSIBQJKVTWVEUQV2JOXSSYTPO7MX", "length": 10523, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’இன்டர்வியூ கொடுங்க டிரம்ப்’: அக்‌ஷய் குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்! | Actor Siddharth takes dig at Akshay Kumar", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n’இன்டர்வியூ கொடுங்க டிரம்ப்’: அக்‌ஷய் குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்\nஇந்தி நடிகர் அக்‌ஷய்குமாரை கலாய்த்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’2.ஓ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர், பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் பேட்டி எடுத்தார். மக்களவைத் தேர்தலில் இவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தன. இந்நிலையில் அக்‌ஷய் குமார் தனது விளக்கத்தை அளித்தார்.\nஅதில், ’’கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதை எப்போதும் நான் மறைத்ததும் மறுத்ததும் இல்லை. எனது குடியுரிமை பற்றி தேவையில் லாத சர்ச்சைக்குள் என்னை இழுத்துவிட்டிருப்பது ஏமாற்றத்தை தந்திருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் அக்‌ஷய்குமாரை கிண்டலடித்து, நடிகர் சித்தார்த் ட்விட் செய்துள்ளார். அதில், ‘ஹாய், டொனால்ட் ட்ரம்ப், நீங்கள் தேர்தலுக்கு மீண்டும் தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க பரிந்துரைக்கிறேன். உங்களிடம் கேட்க என்னிடம் முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் பழங்களை எப்படிச் சாப்பிடுவீர்கள், எப்படி தூங்குவீர்கள், உங்கள் வேலை பழக்கவழக்கம் மற்றும் உங்கள் அழகின் ரகசியம் என்பது பற்றி பேசலாம். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.\nஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்\n“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்\nபிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்\nடாஸ் வென்றது இந்தியா: முதலில் பேட்டிங்\n“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்\n“காசு இல்லைன்னா மதிப்பு இல்ல” - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49443-vinayaka-chuturthi-is-celebrating-the-work-of-the-idols-is-start.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:31:32Z", "digest": "sha1:TKSJJ4TPSWFFTP6RI3CEEP6UFFFCCLKO", "length": 10879, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 12 அடி உயர சிலைகள் | Vinayaka Chuturthi is celebrating the work of the idols is Start", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவிநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 12 அடி உயர சிலைகள்\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கான சிலைகளை தயாரிக்கும் பணிகள் முனைப்போடு நடைபெற்று வருகின்றன.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் கொண்டையம்பேட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. திருச்சி,பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய விரும்புவர்கள் முன்பதிவு செய்ததன் அடிப்படையில்.அரையடி உயரம் முதல் 12 அடிவரை உயரம் வரையிலான சிலைகளை தயாரித்துவருகின்றனர். இந்த ஆண்டும் புதுமையான விநாயகர் சிலைகள் தயா‌ரிக்கப்பட்டு வருகின்றன.‌ அந்த வகையில் புதுமையான வடிவங்களில் ட்ராகனை வைத்திருப்பது போன்ற விநாயகர்‌சிலைகள் உருவாக்கப்படுகின்றன. மண், காகிதக்கூழ் கொண்டு உருவாக்கப்படும் அந்த சிலைகள் அழகிய வண்ணங்‌களில் உருப்பெறுகின்றன. மேலும் மண்ணை பதப்படுத்தி, திரித்து,‌ அச்சில் இட்டு வார்த்து காயவைத்து, வர்ணம் தீட்டி சிலைகள் உருவாக்கப்படுகின்றன.\nவயல் மற்றும் வாழைத்தோட்டங்களில் கிடைக்கும் களிமண்ணால் மட்டுமே சிலைகளை செய்ய முடியும் எனக் கூறும் இவர்கள் சிலை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமங்களை சந்திப்பதாக கூறுகிறார்கள். மண்ணை தெய்வமாக பாவித்து, அம்மண்ணைக் கொண்டே கடவுள் உருவங்களைச் செய்யும் இந்த கலைஞர்கள், தங்களுக்கு‌வாழ்வாதாரம் அள��க்கும் இந்த காலத்தை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கும் பணிகளில் மூம்முரம்மாக தீவிரம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n’தீவிரவாதத்துக்குச் சென்றது இப்படித்தான்’: பின்லேடன் அம்மா தகவல்\nஅரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nதகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nமனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை - கலங்கி நிற்கும் மூன்று மகன்கள்\n“பேருந்தின் படியில் நிற்கவில்லை” - ஓடும் பேருந்திலிருந்து விழுந்த பெண் பேட்டி\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\n‘நேற்று இன்ஜினியர்.. இன்று விவசாயி’ - சாதிக்க துடிக்கும் இளம் பெண்..\nஒருவழியாக கைதான கொள்ளையன்: மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’தீவிரவாதத்துக்குச் சென்றது இப்படித்தான்’: பின்லேடன் அம்மா தகவல்\nஅரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_24.html", "date_download": "2019-10-22T10:52:06Z", "digest": "sha1:CC3LXRKT424QL63EZ6XB76S7HVVYVVAO", "length": 29164, "nlines": 244, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்\nஎன்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\n= இது ஒரு வாழ்வியல் கோட்பாடு. இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது.\n% யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு - அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள்\nநரகத்தை அடைகிறார்கள் என்கிறது இஸ்லாம்.\n% இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அது மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல���வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன\nமனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை எந்த இடைத் தரகர்களும் பொருட்செலவும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.\n% இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.\n% இக்கோட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்\nஇவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும். தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும். தீமைக்குத் துணை போகக்கூடாது. அதாவது இயன்ற வழியில் பூமியில் தர்மத்தை நிலைநாட்டப் பாடுபடவேண்டும்.\nஇப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற\nஇக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று\n% தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெகுண்டெழுகிறார்கள். அநீதி, அக்கிரமம், அடக்குமுறை, கொள்ளை, வட்டி, விபச்சாரம், போதைப்பொருட்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்களால் இக்கொள்கையின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடிவதில்லை. இது தங்கள் ஆதிக்கத்தைக் குலைத்துவிடும் என்று பாசிச சக்திகளும் வல்லரசு காலனி ஆதிக்க சக்திகளும் அஞ்சுகிறார்கள்.\n% இறைவனை நேரடியாக பொருட்செலவின்றி அணுக முடியும் என்று மக்கள்\nஉணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது\n% சக மனிதன் சகோதரனே, சரி சமமே என்று இஸ்லாம் போதித்து நடைமுறைப் படுத்துவதால், நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.\n% மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.\nஇவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.\nஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)\nஅணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்\nஇறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள\nவேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும்\nஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.\nஇதுவரையில் படித்தவரை நியாயமாகவே படுகிறது ஆனால் நபிகள் நாயகத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர்,சாக்ரட்டீஸ்,இன்னும்பலர் ஆனால் அத்தகையோ எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் என்றோ அல்லா என்றோ குறிப்பிடவில்லையே இஸ்லாம் சொல்வதையோ நபிகள் சொல்வதையோ,குரான் சொல்வதையோ மனிதன் ஏற்றுகொண்டு தான் ஆகவேண்டும் என்பதுதான் முரண்பட்டு\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்விய��் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/04/blog-post_4536.html", "date_download": "2019-10-22T11:47:16Z", "digest": "sha1:2CHOR2NK4XIN3YS3HRW4HY74NEH6BO25", "length": 17875, "nlines": 174, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: கவர்ணர் மாளிகையில் கலீபா!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள் ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள் ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள் ..... அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றார்கள்:\n= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)\nஇந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ��னாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் இன்ன பிற ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நன்மக்களிடமும் அதே வறுமையைக் கண்டது வரலாறு......\nஎளிமையானவர் என்று பெயரெடுத்தவர் நபித்தோழர் அபுதர்தா (ரலி). நபிகளாரின் மறைவுக்குப் பின் உமர் ரலி அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது சிரியாவுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப் பட்டு இருந்தார். சிரியாவை மேற்பார்வை இட வந்திருந்தார் ஜனாதிபதி உமர். அபுதர்தாவை அவரது விட்டில் சந்திக்கப் போனபோது அவரது வீட்டில் விளக்கு இல்லை. ஒரே இருட்டு. வந்தவரை வரவேற்று அமரச்செய்தார் அபுதர்தா. இருவரும் இருட்டில் அமர்ந்து கொண்டு உரையாடினார்கள்.\nஉரையாடலின் போது அபுதர்தா தலையணையாக பயன்படுத்திய பொருள் கைக்கு தட்டுப்பட்டது. அது குதிரையின் சேணம் என்பதை புரிந்து கொண்டார் உமர். அவர் படுக்கும் இடத்தை தடவிப்பார்த்த பொது அங்கு எங்கும் பொடிக்கற்களாக இருந்தது. அவர் பயன்படுத்திய போர்வை டமாஸ்கஸின் குளிரை தாங்கக்கூடியதாகவும் இருக்கவில்லை.\nஜனாதிபதி உமர் கவலை கொண்டவராக ஆளுனரை விசாரித்தார்... “நான் உங்களுக்கு சற்று வசதியை செய்து தரலாமா உங்களுக்கு எதையாவது அனுப்பட்டுமா\nஉடனே அபுதர்தா(ரலி) நபிகளாரின் கூற்றை நினைவு படுத்தினார்... “ஒரு வழி யாத்திரைக்காரனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே இவ்வுலகில் உங்கள் தேவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள்”. இதைக் கேட்ட மாத்திரத்திலேயே இருவரும் அழு ஆரம்பித்தார்கள். இந்த சோகமான நினைவிலேயே இரவைக் கழித்தனர் அந்த சரித்திரம் படைத்த ஆட்சியாளர்கள்.\nமறுமையில் வாய்க்க இருக்கும் சொர்க்கப்பெற்றிற்காக தன்னலங்கள�� பொதுநலத்திற்காக தியாகம் செய்த உத்தமர்கள் அவர்கள்.\nஉலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா\nநாளைய இருப்பிடம்- உங்கள் சாய்ஸ்\nஇன்று நம் வாழும் வீடு நமது சொந்த உழைப்பின் மூலம் பணம் சேமித்துக் கட்டியதாக இருந்தாலும் சரி, நமது பெற்றோரும் முன்னோரும் விட்டுச் சென்றதா...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nவெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2019 இதழ்\nஇந்த மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள் பொருளடக்கம் படைத்தவனன்றி இறைவன் யாருமில்லை 2 இலக்கற்ற பயணி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம...\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nமறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்\nஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2014இதழ்\nபாரதம் காப்போம் - மின் நூல்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/some-spiritual-thoughts-06/", "date_download": "2019-10-22T10:52:49Z", "digest": "sha1:FAK5JM4BEDEXZOL24FYBUFITS4NVZQOL", "length": 43000, "nlines": 203, "source_domain": "www.tamilhindu.com", "title": "இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\nஅவ்வப்போது, முடிந்த போதெல்லாம் நான் சில கோயில் தரிசனங்கள் செய்ய வேறூர்களுக்குப் போவதுண்டு. ஆனால் சில பங்களிப்புகளும், தரிசனங்களும் தானாக எனக்கு அமைந்ததும் உண்டு. மறக்கமுடியா ஒரு தொடர் விசேஷ தரிசனங்கள் பற்றியும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை தானாக அமைந்ததும் அல்லாது, ஒரு குறிப்பிட்ட கால தேசத்துக்குள்ளும் அமைந்ததுதான் எனக்கு மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தன.\nஎன்னுடன் சக ஊழியராக வேலை பார்த்த முனைவர் ஒருவர்; ஒரிஸ்ஸாவில் இருந்து வந்துள்ளவர். அந்த முனைவரின் உதவியால்தான் நமது “அருணாசல அக்ஷர நாமாவளி“யின் முதற் பதிப்பும் வெளியாகியது என்பது தனிக் கதை. அவர்கள் சங்கத்தின் சார்பாக பூரியில் இருக்கும் ஜெகன்னாதர் கோயில் போல ஒரு கோயிலை சென்னை-மகாபலிபுரம் கீழக் கடற்கரை சாலையில் உத்தண்டியைத் தாண்டி காணத்தூரில் நிறுவிக் கொண்டிருந்தனர். வெகு நாள்கள் ஆகியும் முன்னேற்றம் மிகவும் இல்லாது தடைகள் பலவும் நேர்ந்ததால், விநாயகர் சந்நிதியை முதலில் முடித்து அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து முடித்து விடுவது எனத் தீர்மானித்தனர். அதுவே அவர்களது முதல் முயற்சி என்பதாலும், கும்பாபிக்ஷேகம் பற்றிய விவரங்களை அவர்கள் மிகவும் அறியாததாலும் என்ன�� ஒரு குழுவின் கௌரவத் தலைவராக ஆக்கி, வைதிக முறையில் செய்து வைக்க வேண்டி, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னனர். அப்போதெல்லாம் எனக்கு நேரமும் இருந்தது, உடம்பை வருத்திக் கொண்டு உதவி செய்யவும் முடிந்தது. நான் எனக்கு அறிமுகமாகி இருந்த வைதிகர்களின் துணைகொண்டு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடிக்க முடிந்தது. அது முடிந்ததும் நாற்பத்தெட்டு நாள்கள் கழித்து வரும் மண்டல பூஜைக்கும் என்னை அழைத்திருந்தனர்.\nஅதற்குள் ஒருமுறை காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது காஞ்சிப் பெரியவர்களின் அனுமதியினால் சங்கரன் கோயில் கும்பாபிக்ஷேகத்திற்கு அவர்களுடன் சென்றுவர ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நானும் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கிருந்த அவர்களது பரிவாரத்துடன் சேர்ந்துகொண்டேன். எனக்கு அவர்களது நிகழ்ச்சி நிரல் எதுவும் தெரியாது. அங்கு போனதும்தான் சங்கரன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர்கள் அடுத்தபடியாக திருச்செந்தூர் முருகன், மற்றும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகங்களுக்கும் செல்வார்கள் என்று தெரிந்தது. அவர்களுடன் அப்படிச் சென்றதால் எல்லா கும்பாபிஷேகங்களுக்கும் சென்று நன்கு தரிசனமும் செய்ய முடிந்தது. முதலில் சிவன், அப்புறம் முருகன், அதற்கப்புறமாக அம்பாள் என்று வரிசையாகவும் செய்ய முடிந்தது. அது முடிந்ததும் சென்னை வந்த மறுநாளே பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள பிள்ளையார் சந்நிதி மண்டல அபிஷேகத்திலும் கலந்து கொள்ள முடிந்தது.\nஇப்படியாக ஒரு தேவையினால் பிள்ளையாரில் ஆரம்பித்து, அது முடிந்து ஒரு மண்டலத்திற்குள் பரமசிவன் குடும்பக் கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்ததை ஓர் அருளாகவே கருதுகிறேன். சங்கரன் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணன் என்பதால் இந்த வரிசையில் முழுமுதற் கடவுளர்கள் இருவரும் உள்ளதை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.\nஇனி வருவது இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் அப்புறம் என்றுதான் ஞாபகம். பக்தர்கள் பலரின் முயற்சியால், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணி செவ்வனே முடிவுற்று, 1996-ம் வருட ஆரம்பத்தில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. சாதாரணமாக அரசர்கள் அல்லது நாட்டுக்கோட்டை தனவந்தர்கள் முன்னின்று நடத்தும் ஒரு பணியை அங்கிருந்த சாமியார் அவர்களின் முயற்சியால் நன்கு நிறைவேறியதைப் பாராட்டாதவர்கள் எவரும் இல்லை. அந்த வைபவங்களில் ஐந்து நாள்களும் கலந்துகொண்டு என்னால் இயன்றதையும் செய்துகொண்டிருந்தேன்.\nஅந்த கும்பாபிஷேக சமயத்தில் நான் பல அன்பர்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் தான் அந்த ஓதுவார். அவர் திருவாரூர் பக்கம் இருந்த ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பதாகவும், அவர் உள்ள இடத்தில் இருக்கும் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் பாடல் மட்டும் பெற்ற ஸ்தலம் என்றும் கூறி, அந்தக் கோயிலின் திருப்பணி நடைபெறுவதாகவும், நான் எப்போதாவது அங்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திருவாரூர் போக வேண்டும் என்பது எனது நெடு நாளைய ஆசை\nஒவ்வொரு நாளும் சாயரட்சையில் எல்லாச் சிவன் கோயில்களின் கலைகளும் திருவாரூர் கோயில் தியாகராஜர் சந்நிதியில் ஒடுங்கும் என்றும், ஒவ்வொரு நாளும் இந்திரன் அங்கு சாயங்காலப் பூஜை செய்வதாகவும் ஐதிகம். திருவாரூர் என்பதே திரு+ஆர்+ஊர் என்பதைக் குறிக்கும்; லக்ஷ்மி பூஜை செய்த இடம் அது. ஒருமுறை அக்கோயிலின் முகப்பில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருந்த அடியார்களுக்கு வணக்கம் செலுத்தாது சுந்தரமூர்த்தி நாயனார் நேராக சிவன் சந்நிதிக்குச் செல்ல, அதைப் பார்த்த விறனமிண்ட நாயனார் என்பவர் கோபம் கொண்டு “வன்தொண்டரும் புறகு” என்கிறார். வன்தொண்டர் ஆகிய சுந்தரரை அப்படிப் புறந்தள்ளி ஒதுக்கியதோடல்லாமல், அவருக்குத் தனியாக வடக்கு கோபுர வாயிலுக்கருகே ஒட்டுத் தியாகேசராக தரிசனம் கொடுத்த சிவபெருமானையும் அப்படியே உதாசீனம் செய்கிறார். அதனால் அவரிடம் சுந்தரரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்…” எனத் தொடங்கும் அறுபது நாயன்மார்கள் பற்றித் தெரிவிக்கும் “திருத்தொண்டத் தொகை”யை திருவாரூரில் எழுதி முடிக்கிறார். அப்புறம் வெளிவந்த நம்பியாண்டார் நம்பி, “திருத்தொண்டர் திருவந்தாதி”யில் சுந்தரர் மற்றும் அவர் பெற்றோர்கள் இருவரையும் அதில் சேர்த்து அறுபத்து மூவர் ஆக்குகிறார் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கும், சேக்கிழார் பெருமானின் :திருத்தொண்டர் புராணம்” ஆகிய பெரிய புராணத்திற்கும் சுந்தரர் அளித்ததே மூல நூலாகும். அத்தகைய திருவாரூருக்குப் போய்வர வேண்டும் என நான் எண்ணியிருந்ததால், எனது திருவாரூர் அன்பர் ஒருவரது துணை கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள வெவ்வேறு கோயில்களையும் தரிசனம் செய்யப் புறப்பட்டேன்.\nநமது ஒதுவார் இருந்த ஊருக்குச் செல்ல அங்கிருந்து டவுன் பஸ்ஸிலேயே போகலாம் என்று அறிந்து கொண்டபின், அதன் நேரமும் தெரிந்துகொண்டு என் நண்பரை நேராகவே பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு நாள் காலை வரச் சொல்லியிருந்தேன். பஸ்ஸோ வந்து விட்டது, ஆனால் நண்பரைக் காணவில்லை. அடுத்த பஸ்ஸில் போகலாம் என்றால் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம் என்பதால், விசாரித்துக் கொண்டு செல்வோம் என்று பஸ்ஸிலேயே அமர்ந்துவிட்டேன். பஸ் புறப்பட்டு சிறிது நேரம் கழித்து என் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் அந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லி, அந்த ஊர் வரும் போது என்னிடம் சொல்லச் சொன்னேன். அவரோ, “நானும் அங்குதான் போகிறேன். கவலை வேண்டாம்” என்றார். என்ன விஷயமாக வந்திருக்கிறேன் என்று அவர் என்னை விசாரிக்க, நான் ஒதுவார் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்ல, அந்த நபரோ ஓதுவார் வீட்டின் எதிரில்தான் அவர் வசிப்பதாச் சொல்லி, அவர் வீட்டிற்கும் வரச் சொன்னார்.\nநல்லது என்று சொல்லி, அப்போதுதான் அவர் பெயரையும் விசாரித்தேன். தன் பெயர் அருணாசலம் என்றார். எனக்கோ இறைவனே அழைத்துக் கொண்டு போவது போலத் தோன்றியது. என் கையில் இருந்த அருணாசல நாமாவளி கைப்புத்தகப் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். அவர் வீட்டிற்கும் சென்றேன்; அவரும் அப்போதுதான் பறித்த இளநீர் இரண்டை சீவி எனக்குச் சாப்பிடக் கொடுத்தார். இதற்குள் எனது திருவாரூர் நண்பரும் அடுத்த பஸ்ஸைப் பிடித்து அங்கு வந்து சேர்ந்தார். ஓதுவாரையும் பார்த்துவிட்டு, சிவன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு அன்று மாலையே திருவாரூர் திரும்பினோம். அச்சமயம் திருவாரூர் கோயிலில் நடந்த அண்ணாமலையார் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சம்பவத்தை எனது, “நம்மைத் தேடி வரும் இறைவன்” கட்டுரையில் சொல்லி இருப்பது வாசகர்களுக்கு ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன்.\nஒரு நாள் எனது திருவாரூர் அன்பரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக என் வீட்டில் சொன்னார்கள். அதன்படி அக்குடும்பத்தினர் சென்னைக்கே குடிபெயர்ந்து வந்து சில நாள்களிலேயே, அவரது 80-வயதுக்கும் மேலான பாட்டியார் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும், அவரது இறுதி நாள்கள் அமைதியாக இருக்க பிரார்த்தனை செய்யவும், முடிந்தால் என்னை வரச் சொல்லியும் செய்தி வந்திருந்தது. நான் அன்று மாலையே அங்கு செல்லும்போது, கையில் இருக்கட்டும் என்று நாமாவளிப் பிரதிகள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.\nபாட்டி மிகவும் முடியாது ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். நான் வந்தது தெரிந்தது, காதும் நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் பேசத் திறன் இல்லை. அதற்குப் போதுமான சக்தி இல்லை. சரியாகச் சாப்பிட முடியவில்லை, திரவங்கள் தான் ஆகாரம். அவைகளும் உடலில் தங்குவதில்லை. சிறிது நேரம் அவரைப் பற்றிப் பேசி விட்டு, அவரது காது நன்கு கேட்கிறது என்பதால் நாமாவளியைப் பாராயணம் பண்ணலாமா என்று கேட்டேன். அவர்களது சம்மதத்தின் பேரில், நான் முன்னே பாடிக் கொண்டிருக்க மற்றவர்களும் புத்தகத்தைப் பார்த்து என்னுடன் பாடினார்கள்.\nபாடி முடியும் தறுவாயில், வைத்தியரும் பாட்டியைப் பார்க்க வந்தார். பாட்டி இறந்தால் திருவாரூர் பக்கம் உள்ள தனது கிராமத்தில் இறக்க விரும்புவதாகவும், அன்று மறுநாள் அதிகாலையே கார் ஒன்றில் அவரை அழைத்துச் செல்லப் போவதாகவும் சொல்ல, வைத்தியரும் காலையில் கிளம்பும் முன் drips கொடுக்க வருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார். நான் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி வந்து விட்டேன்.\nஇரண்டு மூன்று வாரங்கள் சென்றபின், என் வீட்டில் இருந்தவர்களுடன் அந்த அன்பர் பேசி இருக்கிறார். அவர்கள் திட்டமிட்டது போலவே கிராமத்திற்குச் சென்றார்களாம், பாட்டியின் நிலையும் நாளுக்கு நாள் சீராகி, உடல் தேறி சென்னைக்கும் வந்து விட்டார்களாம். எவருக்கும் வருவது போல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சாகும் தறுவாய் என்றார்கள், ஊரில் காலம் முடியட்டும் என்றார்கள், இப்படியும் ஓர் அதிசயம் நடக்கிறது என்றால், மனிதர்களது தவிர வேறு ஒரு சக்தியும் இருக்கிறது என்பதை மீண்டும் உணர்ந்தேன். சில நாள்கள் கழிந்ததும், வேறு எதற்கோ பாராயணம் செய்யும் போது நாமாவளியின் இறுதி இரண்டு அடிகள் என் கவனத்திற்கு வந்தன. அவை:\nபவ நோயை தீர்க்கும் மருத்துவரன்றோ (அ)\nமருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பா���் (அ)\nஅவைகளைப் பார்த்ததும் வேறு சில அடிகளையும் பார்த்தேன். பல இடங்களில் மலையே மருந்தாய் இருப்பதை உணர்த்துவதையும் நோக்கினேன். அப்போது தான் ரமணரது இந்த “அக்ஷர மண மாலை” அடிகளும் ஞாபகத்திற்கு வந்தன:\nமலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்\nமலை மருந்தாய் ஒளிர் அருணாசலா\nசரிதான், பாட்டி பிழைத்தது ஒரு வேளை முதல்நாள் செய்த பாராயணத்தின் பலனாகவும் இருக்கலாமோ என்ற ஓர் எண்ணமும் கிளம்பியது. இது பற்றித் தெரிந்த சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ, அதை எப்படிப் புரிந்து கொண்டார்களோ ஆனால் பின்னர் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு நாமாவளிப் பாராயணத்தின் அருமையை வெகு சிறப்பாகவே புரிய வைத்தன. இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடப்பதென்னவோ நாராயணன் செயல் என்று நன்றாகவே புரிய வைக்கும்.\nTags: அதிசயம், அருணாசல அக்ஷர நாமாவளி, அருணாசல நாமாவளி, ஆன்மிக அனுபவம், ஆன்மிகம், இந்திரன் பூஜை, இந்து மதம், ஒட்டுத் தியாகேசர், ஓதுவார், காணாத்தூர், கும்பாபிஷேகம், கோயில், சிவன் கோயில், சுந்தரமூர்த்தி நாயனார், சென்னை ஜகன்னா கோயில், திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் தொகை, திருநாவுக்கரசர் பாடஸ்தலம், திருவாரூர், தேவாசிரிய மண்டபம், தொடர், பக்தி, மலை மருந்து, வன்தொண்டரும் புறகு, வழிபாடு, விறனமிண்ட நாயனார், “அக்ஷர மண மாலை”\n3 மறுமொழிகள் இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\nஅன்புள்ளம் கொண்ட ஆன்மீக சிவநேய செல்வர்களே\nஎல்லாம்வல்ல எம்பெருமான் இந்த பரந்த விரிந்த பெரிய வுலகினை படைத்து ,காத்து,ரட்சித்து அன்பினால் மட்டுமே இயங்க வைப்பது நாம் அறிந்ததொரு செயலாகும்\nஅப்படிப்பட்ட பெருமான் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பினும் திருக்கோவில் என்ற ஒரு இடத்தில் நாம் வுய்வு பெற வீற்றிருந்தருள்வது நாம் அறிந்ததே\nநம்மால் ஆலயங்களை கட்டிகாப்பாத்துவது என்பது மிகமிக அறிய பெரிய செயலாகும்.\nஆகவே எல்லா சிவாலயங்களிலும் தினமும் ஒரு தீபமானது ஒரு வேளையாவது ஏற்றபட்வேண்டும் என்ற பேரவாவினால் தூண்டப்பட்டு இந்த எண்ணெய் தரும் பணியை துவக்கி உள்ளேன்\nஇந்த உயர்ந்த தொண்டானது ஏற்கெனவே நாயன்மார்களால் செய்யப்பட்டது தான்\nநமக்கு தேவை எங்கெங்கு சிவாலயங்கள் விளக்கு ஏற்ற எண்ணெய் தேவைபடுகின்றதென்ர செய்தியும் அதற்க்கு நாம் எப்படி உதவினால் அங்கு செய்யமுடியும் என்றும் சொல்ல எல்லோரையும் அழைக்கிறோம் .\nமேலும் இந்த சீரிய பனி அங்காங்கே நடைபெற அனைவரின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வழங்கவும் பணிவன்போடு ப்ரார்த்தித்யு கேட்டுகொள்கிறோம்\nவேறு யார் இப்பணியை பண்ணினாலும் தெரியப்படுதும்படியும் அதன் முலம் அந்தந்த வூர் பக்தர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்\nஉண்மைதான் -நாமாவளியின் பெருமைகளை அனுபவித்தால் தான் அறிய முடியும் -நம் புனித நூல்களை பாராயணம் செய்தபின் உடனடியாகவே அறியக்கூடியது வார்த்தைகளில் சொல்ல முடியாத மன அமைதி.அது வேறு எதிலும் கிடைக்காது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள��\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 6\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nசிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nஅயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T12:08:20Z", "digest": "sha1:BUR6T7IQA7QZOCYJOXTRZKJTBBUEDXRV", "length": 9423, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் நடவுத் திருவிழா\nபல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும், அந்த நெல் விதைகளை விவசாயிகள் மத்தியில் பரவலாக்கவும் கிரியேட், தணல் போன்ற தன்னார்வ அமைப்புகள் ஏராளமான களப் பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக இந்த அமைப்புகளால் தொடங்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் விதை வங்கி மிகவும் சிறப்புக்குரியது. 60 நாட்கள் முதல் 180 நாட்கள் உடைய அரிய பாரம்பரிய 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்த அமைப்புகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.\nஆண்டு தோறும் திருத்துறைப் பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கிரியேட் அமைப்பு விதைத் திருவிழாக்கள் நடத்தி, இந்த விதை ரகங்களை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையாகவே வறட்சி, வெள்ளம் போன்றவற்றை தாங்கி வளரக் கூடியதாகவும், பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல்களை ��திர்க்கும் திறன்களை உடையதாகவும் உள்ளன.\nகுறைவான உரத் தேவை போன்ற பல்வேறு நல்ல குணங்கள் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உண்டு. இவை இயற்கை விவசாயத்துக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன. பாரம்பரிய நெல் ரகங்களில் மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளதால் மக்களிடத்தில் இந்த நெல் ரகங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளன.\nஆகவே நமது பாரம்பரிய நெல் ரகங்களை சராசரி விவசாயிகளிடையே கொண்டு சேர்த்திடவும், அந்தந்த பகுதிக்கு ஏற்ற சிறந்த நெல் ரகங்களை அந்தந்த பகுதி விவசாயிகளே தேர்ந்தெடுத்துகொள்ள வசதி யாகவும் கும்பகோணம் சோழ மண்டல இயற்கை விவசாயிகளின் உற்பத்தியாளர் குழுமம். மற்றும் மருதம் அங்கக வேளாண்மைக் குழு இணைந்து `பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா’ நடத்தி வருகிறது.\nஇந்த நடவுத் திருவிழா மூலம் ஒரே பண்ணையில் பல பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்யவும், நடவு முதல் அறுவடை வரை அந்தப் பயிரின் வளர்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் நேரில் கண்டறியவும், அதன் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பற்றி நேரிடையாக விவசாயிகள் கற்றறியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் விவரங்களுக்கு 09442871049 மற்றும் 09442724537 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nதென்னையில் உர மேலாண்மை →\n← சிறு தானியங்கள் சாகுபடி அதிகரிக்க முயற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/27/", "date_download": "2019-10-22T11:13:37Z", "digest": "sha1:VRBE4JYTPGOZ3MUVXDQOZQ6STB6E7AMU", "length": 60082, "nlines": 539, "source_domain": "ta.rayhaber.com", "title": "27 / 09 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான��� இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nநாள்: 27 செப்டம்பர் 2019\nபள்ளி நிகழ்வுக்கு ஐ.எம்.எம் ஆதரவு குழந்தைகள் சைக்கிள்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஐ.எம்.எம் “சைக்கிள் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வோம்” பிரச்சாரத்தை ஆதரித்தது. நகர்ப்புற போக்குவரத்தில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சைக்கிள் மூலம் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். ஐரோப்பிய மொபிலிட்டி வீக் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சைக்கிள் ஓட்டுதல், ஜூம்பா [மேலும் ...]\nஷார்ப்: ஏவியேஷன் துருக்கி முகம் பாயத்தை 'தொழில் முன்னணி' இருக்க\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமுதல் 2019 மாதத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து (hdhmihkeskin) முதல் 8 விமான விமானம், பயணிகள் மற்றும் சரக்கு ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை பொது விமான நிலைய ஆணையத்தின் (DHMİ) பொது மேலாளரும் தலைவருமான ஹுசைன் கெஸ்கின் பகிர்ந்து கொண்டார். [மேலும் ...]\nஅகககலே செல்லும் சாலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nXnUMurfa பெருநகர நகராட்சி, புதிய சாலை திறப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளின் கீழ் நகரத்தில் போக்குவரத்து அடர்த்தியைத் தடுக்க 50 மீட்டர் வரம்பிற்குள் விரிவாக்கப்பட்ட சான்லியூர்ஃபா-அக்காக்கலே சாலை விரைவில் போக்குவரத்து ஓட்டத்திற்கு தயாராக இருக்கும். Şanlıurfa-Akçakale சாலையில் [மேலும் ...]\nதியர்பாகிர் இன்டர்சிட்டி பஸ் டெர்மினல்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநகரத்தின் கண்ணாடியாக விளங்கும் தியர்பாகர் பெருநகர நகராட்சி, தியர்பாகர் இன்டர்சிட்டி பஸ் டெர்மினல் ஆபரேஷன்ஸ் (DİŞTİ), நடைபாதைய��யும் வீதிகளையும் அழுத்தப்பட்ட நீரில் இரவு நேரங்களில் சுத்தம் செய்து கழிவு நீரால் சுத்தம் செய்து, காலையில், பொது பயன்பாடு, ஜன்னல் மற்றும் அலங்கார குளங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தது. [மேலும் ...]\nடெனிஸ்லி தீயணைப்புத் துறையிலிருந்து பேருந்தில் பயணித்தவர்களுக்கு தீ மற்றும் விபத்து எச்சரிக்கை\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதேணிஜ்லி நகராட்சி தீ குழுக்கள், விண்ணப்பமானது சமீபத்தில் பற்றி பஸ் விபத்துக்கள் மற்றும் தீ முதல் முறையாக தொடங்கப்பட்டது கண்டது கொண்டு துருக்கி ஒரு உதாரணம் இருக்கும். பெருநகர தீயணைப்புத் துறை, பயணிகள் பேருந்துகளில் தகவல் வேலை செய்வதன் மூலம் பொலிஸ் சோதனைச் சாவடிகள் நிறுத்தப்பட்டன, குடிமக்களுக்கு தீ ஏற்படக்கூடும் [மேலும் ...]\nபெய்டெப் வளாகத்திற்கு இலவச ஷட்டில்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஹேசெட்டெப் பல்கலைக்கழக மெட்ரோ நிலையத்திலிருந்து வளாகத்திற்கு இலவச ஷட்டில். அங்காரா பெருநகர நகராட்சியின் மேயரான மன்சூர் யவாஸ் மாணவர்களுக்கு தனது நற்செய்தியைத் தொடர்கிறார். ஹேசெட்டெப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் முதல் இலவச 7 தனி பஸ் கிடைக்கும். [மேலும் ...]\nமெர்சின் பிடெசெக்கின் பார்க்கிங் லாட்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமெர்சின் பெருநகர நகராட்சி பார்க்கிங் பிரச்சினைக்கு முதல் கட்டத்தை எடுத்தது, இது நகரத்தின் முன்னுரிமை பிரச்சினைகளில் ஒன்றாகும். மெர்சின் பெருநகர நகராட்சி மேயர் வஹாப் சீசர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மாதங்கள் போன்ற குறுகிய காலத்தில் மெர்சினுக்காக அவர் தயாரித்த திட்டங்கள் மற்றும் படைப்புகள் மூலம் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். [மேலும் ...]\nசாகர்யாவில் உள்ள 485 புள்ளியில் பாதசாரி படம் முதலில் வரையப்பட்டது\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசாகரியாவில் உள்ள 2019 இல் 'பாதசாரி முன்னுரிமை ஆண்டு' அறிவிக்கப்பட்டு, 'பாதசாரி முதல்' படம் 485 புள்ளியில் வரையப்பட்டது. போக்குவரத்தில் பாதசாரிகளின் முன்னுரிமைக்கு கவனத்தை ஈர்க்கத் தயாராக, 334 பாதசாரி, 151 பள்ளி பத்திகளை காட்சிகள் மூலம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகின்றன. Sakarya [மேலும் ...]\nCard54 SAU மற்றும் SUBU ஐ வென்ற மாணவர்களுக்கான அணுகல் எளிமை\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nSAU மற்றும் SUBU ஐ வென்றதன் மூலம் நகரத்திற்கு வரும் மாணவர்களுக்கான அறிவிப்பை சாகர்யா பெருநகர நகராட்சி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது: “ எங்கள் பஸ், [மேலும் ...]\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகோகேலி பெருநகர நகராட்சி, திலோவாசாண்டா குடிமக்கள் 'ஐனர்ஸ் சந்தி - யவூஸ் சுல்தான் செலிம் தெரு இணைப்பு சாலை' திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் எல்லைக்குள், டி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சாலையில் திலோவாஸ் மாவட்டத்தின் பங்கேற்பையும் பிரிப்பையும் வழங்கும் ஐனர்ஸ் சந்தி, [மேலும் ...]\nகென்ட் டெர்பிக்கு இலவச அணுகல்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n, இன்க். , போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் துறை 29 செப்டம்பர் 2019 ஞாயிற்றுக்கிழமை 16.00 டெரின்ஸ் ஸ்டேடியம் மற்றும் டெரின்ஸ் ஸ்டேடியம் டெரின்ஸ் ஸ்டேடியத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு நகர டெர்பிக்கு இலவச பஸ் சேவையை இயக்கும். İZMİT இலிருந்து மாற்று நேரங்கள் İzmit இலிருந்து போக்குவரத்து பூங்கா [மேலும் ...]\nIETT இன் இரவு போக்குவரத்து மற்றும் வாகன வலுவூட்டல்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n24 மணிநேர போக்குவரத்தை வழங்கும் 34 G Beylikdüzü-Stlüçeşme மெட்ரோபஸ் வரிசையில் İETT விமானங்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. இதனால், இஸ்தான்புல் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் வசதியான போக்குவரத்து இருக்கும். இஸ்தான்புல் பெருநகர நகராட்சி மேயர் எக்ரெம் İmamoğlu 30 ஆகஸ்ட் முதல் தொடங்குகிறது, [மேலும் ...]\nசேனல் இஸ்தான்புல் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு தீவாக இருக்கும்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசேனல் இஸ்தான்புல்லை உணர்ந்த பிறகு, இஸ்தான்புல்லின் ஒரு பகுதி ஒரு தீவாக மாறும். 35 ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ளது மற்றும் 19 தீவின் பக்கத்தில் உள்ளது மற்றும் 6 தீவுக்கு வெளியே உள்ளது. தீவுக்கு வெளியே உள்ள மாவட்டங்கள் [மேலும் ...]\nரைஸ் நகராட்சி Şahin ஹில் கேபிள் கார் திட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கிறது\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரைஸ் மேயர் ரஹ்மி மெடின், டிராப்ஸன், பெர்டிகுடு மாவட்டம் ஆர்டு மற்றும் ரைஸ் நிறுவனங்களை கேபிள் கார் நிறுவனங்களை உருவாக்க அழைத்ததோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறினார். பெசிக்டுசு மற்றும் ஆர்டுவில் கேபிள் கார்களை உருவாக்கிய நிறுவனங்களை மேயர் மெடின் ரைஸ் செய்ய அழைத்தார். [மேலும் ...]\nஇஸ்தான்புல்லின் சுரங்கப்���ாதை இந்த வாரம் முழு விளையாட்டு\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஐரோப்பிய விளையாட்டு வாரத்தின் எல்லைக்குள் ஐ.எம்.எம் ஏற்பாடு செய்த நடவடிக்கைகள் தொடர்ந்து குடிமக்களுக்கு நேரடி மற்றும் பொழுதுபோக்கு தருணங்களை அளிக்கின்றன. ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இருப்பதால், இஸ்தான்புல்லின் சுரங்கப்பாதைகள் இந்த வாரம் விளையாட்டு மற்றும் செயல்பாடுகளால் நிரம்பியுள்ளன. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்), [மேலும் ...]\nஇஸ்மீர் மெட்ரோ நெட்வொர்க் 465 மைலேஜாக அதிகரிக்கும் நோக்கம் கொண்டது\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nİzmir பெருநகர நகராட்சி 2030 தீர்மானிக்கப்படும் வரை பின்பற்றப்பட வேண்டிய சாலை வரைபடம். ஒரு பரந்த தொழில்நுட்பக் குழுவுடன் திட்டமிடலைச் செய்யும் இஸ்மிர் நகராட்சி, அதன் சுரங்கப்பாதை பணிகளில் மிகவும் லட்சியமாக உள்ளது மற்றும் இஸ்தான்புல் மெட்ரோவுக்கு போட்டியாளராகத் தெரிகிறது. 10 ஒரு கல்விக் குழுவைக் கொண்டுள்ளது [மேலும் ...]\nரயில்வேயின் 163. கார்ஸ் நிலையத்தில் ஆண்டு கொண்டாடப்பட்டது\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nரயில்வேயின் 163. கார்ஸ் நிலையத்தில் ஆண்டு கொண்டாடப்பட்டது. 163. டூரிஸ்டிக் ஈஸ்ட் எக்ஸ்பிரஸுடன் கிழக்கு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய அங்காராவிலிருந்து இஸ்மிர் ஸ்டேட் சிம்பொனி இசைக்குழு கார்ஸ் நிலையத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கியது. 26 செப்டம்பர் 2019 கார்ஸ் நிலையத்தில் நடைபெற்றது [மேலும் ...]\nபயணிகள் போக்குவரத்து சேவைகளின் அணுகல் குறித்த பட்டறை\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி மெஹ்மெட் Cahit டுர்கான் அங்காராவில் \"பயணிகள் போக்குவரத்து சேவையினை துருக்கி உள்ள அணுகல் பட்டறை\" நடைபெற்றது நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கே அவரது உரையில் டுர்கான் அமைச்சர் அனைவரின் நலன்களையும் துருக்கியில் என்று திசை பயணிகள் போக்குவரத்து சேவையினை அணுகல் திட்ட கூறினார். திட்டம் [மேலும் ...]\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு மெட்ரோபஸ் பயணங்களுக்கான ஏற்பாடு\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு மெட்ரோபஸ் பயணங்களுக்கான ஏற்பாடு. இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) Sözcüsu Murat Ongun, இஸ்தான்புல்லில் 5.8 ரிக்டர் பூகம���பம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தார். ஓங்குன், பூகம்பத்தின் போது மெட்ரோபஸ் வரிசையில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கை [மேலும் ...]\nஇன்று வரலாறு: 27 BTK இரயில்வே திட்டத்தின் முதல் செப்டம்பர் முதல் பயணிகள்\n27 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்றைய தினம் செப்டம்பர் மாதம் செப்டம்பர் முதல் முதல் பயணிகள் ரயில் சேவைக்கு வந்தது. பிரிட்டிஷ் பொறியியலாளர் ஜார்ஜ் ஸ்டீபன்சன் டார்லிங்டன்-ஸ்டோக்ட்டன் மற்றும் மணி நேரத்திற்கும் 27 கிமீக்கும் இடையே ஒரு நீராவி எந்திரத்தை உருவாக்கினார். பயணிகள் பயணிப்பதன் மூலம், இன்று முதல் முதல் நாள் வரை, விரைவிலேயே XXX பயணிக்கப்பட்டது. செப்டம்பர் 29, வான் கோட்டூர் [மேலும் ...]\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் ��ிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆ��் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:28:26Z", "digest": "sha1:5JT6LAQMPSF7DCWWEJHTXTCZYUSYC3ZC", "length": 15571, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்மேர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நெடுஞ்சாலை 15 மற்றும் 112\nஇராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தின் அமைவிடம்\nபார்மேர் மாவட்டம் (Barmer District - बाडमेर जिला), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பார்மர் ஆகும்.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதியில் அமைந்த இம்மாவட்டம்[1] ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது.\nநிலப்பரப்பில் பார்மர் மாவட்டம், இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றாவதும், இந்திய மாவட்டங்களில் ஐந்தாவது பெரிய மாவட்டமாகும். [2]\nஇம்மாவட்டத்தில் அண்மையில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [3]\nபார்மர் நகரத்திற்கு அருகே தார் பாலைவனத்தின் மணற்பரப்பு\nதார் பாலைவனத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பார்மர் மாவட்டத்தின் வடக்கில் ஜெய்சல்மேர் மாவட்டம், தெற்கில் ஜாலாவார் மாவட்டம், கிழக்கில் ஜோத்பூர் மாவட்டம் மற்றும் பாலி மாவட்டம், மேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாகக் கொண்டது.\nஇம்மாவட்டத்தில் பாயும் 480 கிலோ மீட்டர் நீளம் கொண்ட லூனி ஆறு, ஜாலாவார் மாவட்டம் வழியாக கட்ச் வளைகுடாவில் கலக்கிறது.\nஇம்மாவட்டத்தின் கோடைகால வெப்பம் 46 °C முதல் 51 °C முடிய வரை உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்கு கீழ் செல்கிறது. ஆண்டு சராசரி மழை அளவு 277 மிமீ ஆகும்.\nஇந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. [4]\nபார்மர் மாவட்டம் பார்மர், பைத்தூ, சோதான், குடா மாலினி, பஞ்சபத்திரா, ராம்சர், சியோ மற்றும் சிவானா என எட்டு வருவாய் வட்டங்களையும்; 17 ஊராட்சி ஒன்றியங்களையும், 2160 கிராமங்களையும் கொண்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,603,751 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 93.02% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 6.98% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 32.52%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,369,022 ஆண்களும்; 1,234,729 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 28,387 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 56.53% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 70.86% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 40.63% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 501,522 ஆக உள்ளது. [5]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,244,882 (86.22 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 321,192 (12.34 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை ()ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 34,010 (1.31 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.\nஇராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nஜெய்சல்மேர் மாவட்டம் ஜோத்பூர் மாவட்டம்\nஜெய்ப்பூர் (தலைநகரம்) · அஜ்மீர் · பிகானேர் · ஜெய்சால்மர் · ஜோத்பூர் · கோட்டா · உதயப்பூர்\nஅஜ்மீர் · பரத்பூர் · பிகானேர் · ஜெய்ப்பூர் · ஜோத்பூர் · கோட்டா · உதய்ப்பூர்\nஅஜ்மீர் · அல்வர் · பான்ஸ்வாரா · பாரான் · பார்மேர் · பரத்பூர் · பில்வாரா · பிகானேர் · பூந்தி · சித்தவுர்கர் · சூரூ · தவுசா · தோல்பூர் · டூங்கார்பூர் · அனுமான்கர் · ஜெய்ப்பூர் · ஜெய்சல்மேர் · ஜலோர் · ஜாலாவார் · ஜுஞ்சுனு · ஜோத்பூர் · கரவுலி · கோட்டா · நாகவுர் · பாலி · பிரதாப்கர் · ராஜ்சமந்து · சவாய் மாதோபூர் · சீகார் · சிரோஹி · ஸ்ரீ கங்காநகர் · டோங் · உதய்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க��் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/crime", "date_download": "2019-10-22T12:06:26Z", "digest": "sha1:YVC2BYIDGSA6YM2WH3F4LBFGOGIZ2R6W", "length": 7672, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"crime\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncrime பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nindubitable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றவாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrepentant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunrepentant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபராதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழிபாதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncyber crime ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோஷம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழப்பிரமகத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்ப்பிழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகாதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்லாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/advani-wont-contest-in-parliament-election--pop0lq", "date_download": "2019-10-22T12:09:16Z", "digest": "sha1:WRUOCGUTFX7OO3AUSHRSUJBHWGWB26G2", "length": 11038, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எப்படி இருந்த அத்வானி இப்படி ஆகிட்டார்... தேர்தலில் சீட்டு கிடைப்பது சந்தேகம்...!", "raw_content": "\nஎப்படி இருந்த அத்வானி இப்படி ஆகிட்டார்... தேர்தலில் சீட்டு கிடைப்பது சந்தேகம்...\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாஜக மூத்தத் தலைவருடன் அக்கட்சி மேலிடம் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எ.கே. அத்வானி 1998-ம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி எம்.பி.யாக இருந்துவருகிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராகவும் உள்துறை பொறுப்பையும் வகித்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். மோடி பிரதமரான பிறகு அத்வானிக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையிலும், அவருக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அத்வானி மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வயதானவர்கள் தேர்தலில் போட்டியிட பாஜகவில் கட்டுபாடுகள் உள்ளதால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவிவருகிறது. இந்நிலையில் அத்வானி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை கட்சி சார்பில் அவருடன் யாரும் பேசவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி எல்.கே. அத்வானியின் உதவியாளர் தீபக் சோப்ரா கூறும்போது, “மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி அத்வானி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டு அத்வானியை பாஜக தலைவர்கள் யாரும் அணுகவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே அத்வானி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாஜகவின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 1984-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்ற பாஜகவின் வளர்ச்சியில் அத்வானிக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:40:37Z", "digest": "sha1:WN35SCKIUTVRDIWLKX3CJ3GCC6HMKCBU", "length": 7162, "nlines": 69, "source_domain": "vivasayathaikappom.com", "title": "உண்மை சம்பவம் -", "raw_content": "\nஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..\nBBC ல Spy in wild அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி.. கேமராவ காட்டுக்குள்ள கொண்டுபோய், குறிப்பிட்ட விலங்குகள் அதிகமா வாழும் இடத்துல வெச்சிடுவாங்க ..சிங்கம், குரங்கு, சிறுத்தை வரிசையில ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல வெச்சாங்க..அதுல ஒரு மூத்த சிம்பன்சி..செல்லப்பிராணியா பூனைய வளத்தறத காட்டுனாங்க..அவ்வளவு செல்லமா வளத்துது..அதோட…\nஸ்ரீரங்கத்திலே யானை மேல் 1918_19இல் ஒரு வழக்கு பதியபட்டது…\nஸ்ரீரங்கத்திலே ஒரு யானை இருந்தது.1918_19இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது.…\nநீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..\nஎனக்கு தற்போது முப்பத்தேழு வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை, என்…\nசில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர்…\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க…\nயானைய இங்க பலரும் கடவுளாவணங்குறாங்க ஆனால் கோவிலுக்கு யானை வர…\nயானையை பழக்கப்படுத்தும் முறை:யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி…\nவேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ஏன் இலங்கை…\nசின்ன பாம்பு என்றாலும் விசம் இருக்கும்'- துரோகி கருணாபாலச்சந்திரனை சுடச்சொன்னது “கருணாவே” 53 Divisen கட்டளை அதிகாரி கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.…\nவிஐபி வரிசையில் அத்திவரதரை தரிசிக்க வந்த இந்த பிரபல ரவுடி…\nபத்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடிந்த மறுநாள் நாங்கள் அனைவரும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்லலாம் என்று முடிவு செய்ந்திருந்தோம். என் அம்மாவிடம், \"அம்மா எ���்…\nஎதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த…\nகேப்டவுன்: போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக…\nகணவரும், மகளும் அடுத்தத்தடுக்க இறக்க, தொடங்கிய தொழில் இருந்த…\nகணவரும், மகளும் அடுத்தத்தடுக்க இறக்க, தொடங்கிய தொழில் இருந்த இடம் தெரியாமல் அழிய நேர்ந்த ஒரு பெண் என்ன செய்வாள் பதறிஅடித்து தீராத்துயருக்குள் தன்னை கொண்டுச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/68324-hr-ce-commissioner-kavitha-case-hearing-in-madras-hc.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T12:35:38Z", "digest": "sha1:KVQZ2RRZSISSULTKT4GA36TXVSBZAADX", "length": 9463, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சஸ்பெண்ட் உத்தரவை மறுஆய்வு செய்க: உயர்நீதிமன்றம்! | HR & CE commissioner Kavitha' case hearing in Madras HC", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nஇந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சஸ்பெண்ட் உத்தரவை மறுஆய்வு செய்க: உயர்நீதிமன்றம்\nஇந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.\nதொடர்ந்து, தான் சஸ்பெண்ட் செய்யப்படாதற்கு எதிராக, கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது.\nஇந்த மனுவின் மீதான விசாரணையில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் விவகாரம்: இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லும்\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன நடிகை\nஅத்திவரதர் தரிசனம்: அலைமோதும் பக்தர்களால் விஐபி தரிசனம் நிறுத்தி வைப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாஜகவுக்கு தேச பக்தியெல்லாம் கிடையாது - டி.ஆர்.எஸ். கட்சி விலாசல்\nமுதல்வர் மகள் போட்டியிடும் தொகுதியில் வாக்குச்சீட்டு பயன்பாடு - ஏன், எதற்காக\nதெலுங்கானா - வேட்பாளர்களை அறிவித்தது டி.ஆர்.எஸ்.\nசிலைகடத்தல்: ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை கைது செய்ய கோரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/149582-in-2-moths-taramani-police-changed-their-station-premises-into-greener", "date_download": "2019-10-22T11:03:13Z", "digest": "sha1:F3Z2F5XTBZZYNGXAEJJVKQLINZXX6MBW", "length": 13103, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`நீட், கிளீன் அண்டு கிரீன்' - கமிஷனரின் கனவை நிஜமாக்கிய தரமணி இன்ஸ்பெக்டர்! | In 2 moths Taramani police changed their station premises into greener", "raw_content": "\n`நீட், கிளீன் அண்டு கிரீன்' - கமிஷனரின் கனவை நிஜமாக்கிய தரமணி இன்ஸ்பெக்டர்\n`நீட், கிளீன் அண்டு கிரீன்' - கமிஷனரின் கனவை நிஜமாக்கிய தரமணி இன்ஸ்பெக்டர்\nசென்னை போலீஸ் கமிஷனரின��� ஆசை, கனவை தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான காவலர்கள் , 2 மாதங்களில் நிறைவேற்றிk காட்டியிருக்கின்றனர்.\nசென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் பணியோடு மனித நேய சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். தவறு செய்பவர்களைp பாரபட்சமின்றி தண்டிக்கும் கமிஷனர், கடமைகளைச் சரியாகs செய்பவர்களைp பாராட்டவும் தவறுவதில்லை. கமிஷனரின் இந்த அணுகுமுறை சென்னை காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்தநிலையில், தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையங்களுக்கு அடிக்கடி, ரகசிய விசிட் அடிக்கும் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சொல்லும் வாக்கியம் இதுதான் `நீட், கிளீன் அண்டு கிரீன்'. கமிஷனரின் இந்த வார்த்தையை அப்படியே நிறைவேற்றியிருக்கின்றனர் தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான காவலர்கள்.\nதரமணி காவல் நிலையத்துக்கு சமீபத்தில் சென்ற கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த இடத்தைக் கொஞ்சம் மாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் காவல் நிலையத்தின் முன்பகுதியைக் காவலர்களே சுத்தப்படுத்தினர். அதில் கண்ணைக் கவரும் மலர்கள், பயன்தரக்கூடிய காய்கறிகள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை வளர்த்தனர். இதனால் தரமணி காவல் நிலையம், தற்போது கார்டனாகக் காட்சியளிக்கிறது.\nபூங்காவில் சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மீன்கள் நீந்தி விளையாடுகின்றன. அது, பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறது. இந்தப் பூங்காவை, காவல் பணிக்குப் பாதிப்பில்லாமல் காவலர்களே பராமரித்துவருகின்றனர். தினமும் தண்ணீர் ஊற்றுவது, செடி, கொடிகளைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் காவலர்கள் தங்களுக்குள் பங்கீட்டுக் கொள்கின்றனர். காவல் பணி என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மனஅழுத்தத்தோடு காணப்படும் காவலர்கள் பூங்காவில் அமர்ந்தால்போதும் அடுத்த சில நிமிடங்களில் இயற்கையோடு ஒன்றிப்போய்விடுகிறார்கள். மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாக உணர்கின்றனர். காலை, மாலை நேரங்களில் தரமணி காவல்நிலைய காவலர் பூங்கா ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. அதைப் பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தப் பூங்கா இந்தளவுக்கு உருவாக, துணை கமிஷனர் சேஷன��� சாய் மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பே காரணம்.\nஇதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களிடம் கேட்டதற்கு, ``சென்னையில் முதல் முறையாக இந்தக் காவல் நிலையத்தை இயற்கையோடுகூடிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளோம். காவல் நிலையத்தில் இடநெருக்கடி இருந்தது. இதனால் அதை விரிவுபடுத்த உயரதிகாரிகளின் அனுமதியைப் பெற்றோம். இந்தச் சமயத்தில்தான் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், எங்கள் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார். அவரின் உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் பூங்கா அமைத்துள்ளோம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பொருள்களைக் கொண்டுதான் தோட்டத்தை அமைத்துள்ளோம். பயன்தரக்கூடிய மூலிகைச் செடிகள், காய்கறிகளை வளர்த்துள்ளோம்.\nதற்போது பாகற்காய், புடலங்காய் எனக் காய்கறிகள் காய்த்துவிட்டன. அதுபோல மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. பூங்காவில் உள்ள சிறிய குளத்தில் தாமரைச் செடிகளும் உள்ளன. பூங்காவைச் சுற்றி புல்வெளிகளை அமைத்துள்ளோம். காவல் நிலையத்திலிருந்து வீசும் தென்றல் காற்று இதமாக இருக்கிறது. பூங்காவைப் பார்க்கும்போது மனஅழுத்தம் குறைவதோடு கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. தோட்டத்தில் விளையும் காய்கறிகளை, காவலர்கள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பூங்காவில் 5 நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தால் போதும் கண்டிப்பாக ஒரு மாற்றம் உங்களுக்குள் ஏற்படும்.\nபுகார் கொடுக்க வருபவர்களும் பூங்காவில் அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்கின்றனர். ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் உள்ள சிலரின் உதவியால்தான் திட்டமிட்டு பூங்காவை அமைத்துள்ளோம். இதுவே இந்தப் பூங்கா எல்லோருக்கும் பிடிக்கிறது. காவலர் பூங்கா உருவாக உறுதுணையாக இருந்த, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸான இன்ஜினீயர் அருண், ஐசக் மற்றும் காவலர்கள் பாஸ்கர், சோலைமணி ஆகியோரின் பங்கு அதிகம். இந்தப் பூங்காவை 3,000 சதுர அடியில் அமைத்துள்ளோம், அதற்கு காவலர் பூங்கா எனவும் பெயரிட்டுள்ளோம்\" என்றனர் மகிழ்ச்சியுடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/atlee-person-2", "date_download": "2019-10-22T10:57:25Z", "digest": "sha1:ILUU7SQORG5EFKWJVXS6RDUKF45HT25R", "length": 15028, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அட்லீ | Latest tamil news about atlee | VikatanPedia", "raw_content": "\nஎல்லா இயக்குனருக்கும் தனிப்பட்ட Making Style உண்டு. தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே முத்திரை பதித்தார்.முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.இரண்டாவது படமான தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.மூன்றாவது படமான மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்,என அட்லீயின் அசுர வளர்ச்சி வியப்புக்குரியது.\nமதுரையில் செப்டம்பர் 21ஆம் 1986 ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார். பிரிட்டிஷ் நாட்டின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும்,அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான “கிளமென்ட் அட்லீ”யின் ஞாபக அர்த்தமாக அவரது பெரியப்பா வைத்த செல்லப் பெயர் அட்லீ.இவர் சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் படித்து முடித்தார் .அருண் குமார் என்ற பெயரில் நிறைய பேர் இருப்பார்கள் உன்னை அட்லீ என்றே அறிமுகப்படுத்திக்கொள் என்ற தன் தாயின் அறிவுறுத்தலின்படி, தன் முதல் குறும்படத்திலிருந்து தன்னை அட்லீ என்றே அறிமுகம் செய்து கொண்டார்.\nஅட்லீயின் முதல் குறும்படமான “என் மேல் விழுந்த மழைத் துளி” தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கிட அட்லீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இதன் பின்னர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. இவருடைய குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும் இவரது குடும்பம் இவர் கனவுக்கு மிகவும் துணையாக இருந்ததாம்.அட்லீயின் அம்மா அவர் குறும்படம் எடுப்பதற்காக தன்னுடைய தங்க சங்கிலியைக் கூட அடகு வைத்து பணம் கொடுத்துள்ளாராம்.\nஇயக்குனர் ஷங்கரிடம் நேர்காணலுக்காக தன்னுடைய சுயவிவரம் மற்றும் தன்னுடைய இரண்டு குறும்படங்களை அவருக்கு அனுப்பி வைக்க,அதை பார்த்து பிடித்து போன இயக்குனர் பிரமாண்டம் உடனடியாக அட்லீக்கு உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்தாராம்.இது தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனை என அட்லீ கூறியிருக்கிறார்.\nசூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. அப்போது ஷங்கர் சொல்ல சொல்ல அட்லீ தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதுவாராம், அது தான் தனக்கு வசனம் எழுதவும், திரைக்க���ை எழுதவும் இன்று வரை உதவிகரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.\n2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராய் திரை உலகுக்கு அறிமுகமானார். “Love after love failure” என்பதை மிக அழகாகவும் உருக்கமாகவும் திரையில் காட்டியிருப்பார். ஆர்யா,ஜெய்,நயன்தாரா,நஸ்ரியா,சத்யராஜ்,சந்தானம்,சத்யன் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார். விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.\nஅடுத்த படமே கலைப்புலி தாணு தயாரிப்பில் , இளையதளபதி விஜயை வைத்து “தெறி” போலிஸ் படத்தை இயக்கினார்.இது 2016ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தது.இந்தப் படத்தில் விஜயின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய மகேந்திரன் இதில் வில்லனாக நடித்து,நடிகர் அவதாரம் எடுத்தார். விஜய்,சமந்தா,ஏமி ஜாக்சன், மகேந்திரன், பிரபு,மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டது இப்படம். வெளியான ஆறே நாட்களில் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. பிள்ளைகளை அப்பாக்கள் ஒழுங்காக வளர்த்தால் நல்ல சமுதாயம் அமையும் என்பதை படத்தின் கருவாக வைத்து, பெண்கள் பாதுகாப்பு,குழந்தை தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் ஆகிய பிரச்சனைகளையும் கையாண்டிருப்பார்.\nஇவர் தற்போது மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில்,நூறு கோடி பட்ஜெட்டில் (தேனாண்டாள் தயாரிப்பில் மெர்சல் நூறாவது படம்), தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கபட்டிருக்கிறது .விஜய்,சமந்தா,காஜல் அகர்வால்,நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா,கோவை சரளா,யோகி பாபு என வாயை பிளக்கும் அளவு நட்சத்திர பட்டாளம் மெர்சலிலும் உண்டு. தன் முதல் இரண்டு படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார், ஆனால் மெர்சலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இளையதளபதியின் பிறந்த நாளான ஜூன் 21ஆம் தேதி,2017 மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து அட்லீயின் பிறந்த நாளான செப்டம்பர் 21ஆம் தேதி,2017 அன்று மெர்சல் படத்தின் டீசர் வெளிவந்தது. ஒரே நாளில் 11 கோடி பேர் இணையத்தில் பார்த்து ரசித்தார்கள். இது மட்டுமின்றி வெளியான நான்கு மணி நேரத்திலேயே 6இலட்சம் லைக்குகள் பெற்று உலகின் மிகஅதிக லைக்குகள் பெற்ற டீசராக உருவெடுத்தது.மெர்சல் படம் இந்த ஆண்டு (2017) தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.\nஇவர் இயக்குனர் மட்டுமன்று A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த “சங்கிலி புகிலி கதவ தொற” படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nVijay படத்தில் Atlee-க்கு நிபந்தனைகள் \nமெர்சல் டீசர்ல வரும் குறியீடுகளின் பின்னணி என்ன\n``அடுத்தவங்க உயரம்... வாய்ப்புகள்ல வர கஷ்டம்... தலை தாங்குற கணம்'' - `பிகில்' விஜய் பன்ச்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4835", "date_download": "2019-10-22T11:23:36Z", "digest": "sha1:X3UJ54OIEXYFGV4BYX6UHTPQO6MGDLVS", "length": 6699, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 22, அக்டோபர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-12/92", "date_download": "2019-10-22T12:40:54Z", "digest": "sha1:QABDBTQWHINJTGI7HK5I54F6KLH5IPCB", "length": 3592, "nlines": 90, "source_domain": "timesmedia.tv", "title": "பி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த", "raw_content": "\nபி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த\nபி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுதிறனாலி மாணவர்கள் சந்திப்பு விழா\nசென்னை அடுத்த கூடுவாஞ்சேரி லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயன் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பி.ஜே.எஸ்.கே பள்ளியில் படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்று திறனாலி மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி உரிமையாளர் ஷோபாகாந்தாஸ் அவர்களுக்கு நிணை பரிசுகள் வழங்கி வாழ்த்து பெற்றனர். இப்பள்ளியில் படித்த மாணவி பேசிதாவது.\nபி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்ப்பு\nகோடை வெப்பத்தை தனிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nடி டி வி தினகரனை ஆதரித்து டாக்டர் வெங்கடேஷ் வ.உ.சி நகர் பகுதியில்\nஇன்று முதல் ரமலான் நோன்பு துவங்கி இருப்பதால், இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி\nஅனைத்துலக இந்திய வர்த்தக கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tamil-movies/slideshow/vijay-tv-bigg-boss-tamil-3-best-promo-videos-grand-finale/bigg-boss-tamil-3-30th-june-2019-promo-4-losliya-news-reading.html", "date_download": "2019-10-22T11:48:30Z", "digest": "sha1:SD4MNSDIN4A2U3XAHRU5O3LWJOU3DMQC", "length": 5824, "nlines": 112, "source_domain": "www.behindwoods.com", "title": "செய்திகள் வாசிப்பது லாஸ்லியா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ", "raw_content": "\nகாதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் BEST PROMO வீடியோ\n4 பெண்களிடம் கவின் கடலை போட்டதை தலைப்புச் செய்தியாக வாசித்த லாஸ்லியா\nபிக் பாஸ் 3 வெற்றியாளர் யார் - கவலையை விட்டு கொண்டாடலாம் Grand Finale-வை\n''குளோசப்ல வராத, பயமா இருக்கு'' - சாண்டி யாரை கலாய்க்கிறார் தெரியுமா \n‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்...’ - மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியா அப்பா\n“உசிர கூட தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு..”- பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிகிரி தோஸ்து Moment\n‘பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தா தெரிஞ்சிக்கலாம்..’ - அப்படி என்ன சாண்டி தெரிஞ்சிக்கிட்டாரு..\nசேரன் - சரவணன் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nசாக்ஷி - லாஸ்லியா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nகிராம சபை | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nமீரா - சேரன் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nசாண்டி - மதுமிதா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nலாஸ்லியா - கவின் | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nகவின் - சாக்ஷி | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow\nகவின் - சாக்ஷி | Bigg Boss Tamil 3 : முதல் Open Nomination-ல் வெளிபட்ட உண்மை முகம் - பிக் பாஸ் சுவாரஸ்யம் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/10_26.html", "date_download": "2019-10-22T11:00:01Z", "digest": "sha1:IKHK2R7KPJAVXBAUAVWDOL2NTP52TUUP", "length": 7546, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்று பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ள 10 கட்சிகள்..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇன்று பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ள 10 கட்சிகள்..\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(26) காலை 9.00 மணிக்கு கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் உள்ள, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 10 அரசியல் கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்��ிடவுள்ளன.\nஇதன்படி, மவ்பிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிகல உறுமய, ஜனநாயக தேசிய கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை, புமிபுத்ர கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.\nபுதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இவற்றில் 10 அரசியல் கட்சிகளுடன் நாளை முதல் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\nமுஸ்லிம் மக்கள் கோட்டாபயவுக்கு வாக்களிக்க வேண்டும் : மஹிந்தானந்த\nபிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் மக்களும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/64114-isro-successfully-launches-earth-observation-satellite-risat-2b.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:14:06Z", "digest": "sha1:PPFZ6U7KMQ5PNT62JI547MF4NWFVP3U6", "length": 10613, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி | ISRO successfully launches earth observation satellite RISAT-2B", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nபுவி கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தயாரித்த \"ரிசாட்2பி\" என்ற செயற்கைக்கோளை ‌பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்தியாவின் எல்லைகளை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்க ரிசாட் 2பி செயற்கைக்கோளை இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்தது. இந்தச் செயற்கோளை பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டு, இன்று காலை சரியாக 5.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் சுமார் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள் ஆகும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் பெரிதும் உதவும். இதில் உள்ள ரேடார்கள் மேகக்கூட்டத்தையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டவை.\nரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் பூமிக்கு மேல 555 கிலோமீட்டர் உயரத்தில், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் வரும் ஆண்டில் ஐந்து ரிசாட் செயற்கைகோள்களை ஏவுவதற்கு திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ மையம் நடப்பு ஆண்டில் விண்ணில் செலுத்தும் 3வது ராக்கெட் பிஎஸ்எல்வி 46 என்பது குறிப்பிடத்தக்கது.\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் \nநிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்\nவீடு புகுந்து இஸ்ரோ விஞ்ஞானியை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முழுமையாக நிறுத்தப்படவில்லை -இஸ்ரோ\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\n\"விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை\" புகைப்பட ஆதாரத்துடன் நாசா\n5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/poriyal-cauliflower-poriyal_3775.html", "date_download": "2019-10-22T11:15:23Z", "digest": "sha1:ZNYSYM74MHGYRYHMCJLM4PL5BW7RNKDX", "length": 14764, "nlines": 236, "source_domain": "www.valaitamil.com", "title": "சைவம்-பொரியல்-காலிஃபிளவர் பொரியல் | vegetarian-poriyal-cauliflower poriyal", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகாலிஃபிளவர் பொரியல் (cauliflower poriyal)\nகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 3 வரை\nமஞ்சள் தூள் - 2 சிட்டிகை\nஇஞ்சி – ஒரு துண்டு\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nமுதலில் காலிஃபிளவரிலிருந்து, பூக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிஃபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விட்டு, காலிஃபிளவரை எடுத்து தனியாக வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில்நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.\nபின்பு வேறொருகடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் காலிஃபிளவரைச் சேர்த்து, உப்பும் போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.\nகடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்���ுக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபேரவை மாநாட்டில் வி.ஐ.டி. வேந்தர் அவர்களின் உரை\nகேள்வி பதில்கள் .. பேரூர் ஆதீனம் வட அமெரிக்காவில்\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம்\nகறிவேப்பிலை சட்னி/Curry Leaves chutney\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-10-22T11:15:13Z", "digest": "sha1:2AZGJSREMT6EAI6U7BK5BN5XB2W3J2IG", "length": 19083, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை\nவிவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று இளைஞர்களும் மாணவர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தூண்களுக்கும் முதுகெலும்புகளுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம், இளைஞர்கள் என இரு தரப்பையும் நாம் சேர்த்து வைத்துப் பார்ப்பதில்லை.\nஇந்தச் சூழலில், விவசாயம் முதியவர்களுக்கான தொழில் என்ற மாயப் பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார். திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சதீஷ்குமார் கனடாவில் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறார். மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் அவர் சராசரி ஐ.டி. ஊழியராக இருக்கவில்லை. மாறாக, மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார். அதுவும், நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயம்.\nஇந்தியாவில் ஐ.டி.யில் வேலை பார்ப்பவர்களே ஆன்சைட்டுக்கு ஆசைப்படும்போது, தனது வயலைப் பராமரிப்பதற்காகக் கனடாவிலிருந்து சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார் சதீஷ். இயந்திர வாழ்க்கையி��ிருந்து இயற்கை வாழ்வுக்குத் திரும்பியது குறித்து அவர் கூறும்போது, ‘தஞ்சைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள சின்ன ஊர் திருவெறும்பூர். அங்குதான் பிறந்து வளர்ந்தேன். இன்றைக்குத் திருவெறும்பூர் தொழிற்சாலைகள் நிறைந்த ஊராக அறியப்படுகிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவெறும்பூர் பொன் விளையும் பூமியாகத்தான் இருந்தது.\nஐப்பசி, கார்த்திகையில் எங்கள் வீட்டைச் சுற்றிப் பச்சை போர்த்தியதுபோல் நெல்மணிகளைத் தாங்கி பயிர்கள் வளர்ந்து நிற்கும். அன்றைக்குக் கதிர் அறுத்த இடங்களில், இன்றைக்கு ராட்சத இயந்திரங்கள் இரும்பு அறுக்கின்றன. இந்த மாற்றம் நிகழ்ந்தபோது பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போதே விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டிருந்தது. கல்லூரி காலத்தில் அந்த எண்ணம் ஆசையாகவும், பணிக்குச் சேர்ந்த பின்பு இலக்காகவும் மாறியது.\nஐ.டி. துறையில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கினேன். ஆனால், எனது இலக்கு விவசாயம்தானே. அதற்காகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தேன். நம்மாழ்வாரின் கொள்கைகள் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. இயற்கை விவசாயம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தேன்” என்று விவசாயத்துக்குள் நுழைந்த கதை குறித்து அறிமுகம் தருகிறார் சதீஷ்.\nவங்கிக் கடன், தண்ணீர் அற்ற ஆறுகள் என உள்ளூர் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கும்போது, கனடாவில் இருந்துகொண்டு தமிழகத்தில் விவசாயம் செய்வது எப்படிச் சாத்தியமானது என்று கேட்டபோது, ‘விவசாயம் செய்வது என்று முடிவானதும் என் மனைவியிடம் சொன்னேன். ரொம்பவே குதூகலமானார்.\nவீட்டில் மற்றவர்கள் சரிப்பட்டு வருமா என்று யோசித்தார்கள். எனது பிடிப்பையும் ஈடுபாட்டையும் கண்டு அவர்களையே ஒரு கட்டத்தில் ஊக்குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் போன்ற மனநிலையில் இருந்த வடிவழகன், சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். எனது பால்யக் கால நண்பன் எட்வர்டு ஜோன்ஸ், எனது தம்பி ராம் என இயற்கை விவசாயப் படை ஒன்று உருவானது.\nமுதற்கட்டமாக ரூபாய் மூன்று லட்சத்துக்குத் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். அந்த மண்ணை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தபோது, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டிருந்ததா��், இயற்கையாக இருக்கும் தாதுகள் அனைத்தும் அற்றுப் போயிருந்தன. இதையடுத்து நிலத்துக்கு எருவூட்ட முடிவு செய்தோம். இதற்காக நாட்டு மாடு ஒன்றை ரூ. 50 ஆயிரத்துக்கு வாங்கினோம். நிலம்கூட எளிதில் கிடைத்தது. ஆனால், கலப்படம் இல்லாத நாட்டு மாடுகள் இன்றைக்குச் சொற்ப அளவில்தான் உள்ளன ஜல்லிக்கட்டு காளைகள் ‘பீப்’ கறியாக மாறி வரும் நிலையில், இயற்கை விவசாயத்தைப் பேண நாட்டு மாடுகளைக் காப்பாற்ற நிச்சயம் காப்பாற்றியாக வேண்டும்.\nவிவசாயத் திட்டம் குறித்து ஸ்கைப் மூலம் நாங்கள் அடிக்கடி கலந்தாலோசித்தோம். ஐ.ஆர். 8, ஆந்திரா பொன்னி என்று ஏதேதோ பெயர்களில் அரிசியை உண்டு, பிறகு ஆஸ்பத்திரியைத் தேடி அலையும் நாம், பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலி சம்பா போன்றவற்றைத் தொலைத்துவிட்டோம். அதனால் மாப்பிள்ளைச் சம்பா பயிரிடுவது என முடிவு செய்து அண்மையில் நாற்று நட்டோம்.\nஅந்தக் காலத்தில் பெண்ணைத் திருமணம் செய்யக் கல்லைத் தூக்கவோ, காளையை அடக்கவோ சொல்வார்கள். அதற்குத் தயாராகும் ஆண்கள், ஒருவகை சம்பாவைச் சாப்பிடுவார்கள், அதுதான் மாப்பிள்ளைச் சம்பா. அந்த அளவுக்கு அதில் ஊட்டச்சத்து நிறைந்திருக்கும்’ என்று மாப்பிள்ளைச் சம்பாவின் புகழ்பாடும் சதீஷ் குழுவினர் வரும் தையில் அறுவடை செய்ய இருக்கிறார்கள்.\nஎன்ன உரங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ‘இயற்கை வழி உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மீன் கழிவு, நாட்டு மாட்டின் சாணத்தில் உருவான எரு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை உரமாகப் பயன்படுத்திவருகிறோம்.\nமீன் கழிவுகளை மீன் மார்க்கெட்டுக்குச் சென்று வாங்குகிறோம். மீன் வாங்குகிற இடத்தில் கழிவுகளை வாங்கும் எங்களை மார்க்கெட்டில் பலரும் ஒரு மாதிரிப் பார்ப்பார்கள். ஆனால், மீன் கழிவையும், நாட்டு மாட்டின் எருவையும் பயன்படுத்தி இட்ட உரத்தால் எங்கள் பயிர் இன்றைக்கு இரண்டு அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது. இதைப் பார்க்கும் பக்கத்து வயல்காரர்கள், ‘எந்த கடையில உரம் வாங்குனீங்க.. என்ன கம்பனி உரம்’ என்று கேட்கிறார்கள். அவர்களிடம் இயற்கை விவசாயம் பற்றி விளக்குகிறோம்.\nஉண்மையிலேயே இன்றைக்குப் பஞ்சம் வந்தால் இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பொதுமக்களுக்கு உணவு கிடைக்காதுதான். அந்த நிலையை மாற்றவே இந்த முறையைக் கையில் எடுத்து, எங்களால் முடிந்தவரை இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க முயற்சிக்கிறோம். என் சம்பளத்தில் தேவைக்குப் போக முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துக்கே செலவிடுகிறேன். விரைவில் கடலை பயிர் செய்ய இருக்கிறோம். கூடுதல் இயற்கை உரம் தேவைப்படும் என்பதால் ஒரு ஜோடி நாட்டு வண்டி மாடுகளை வாங்க இருக்கிறோம்’ என்று சொல்லும் சதீஷ், ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்குவதுதான், தன்னுடைய ஒரே எண்ணம் என்கிறார் மனஉறுதியுடன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\nநீர் மேலாண்மையில் முன்மாதிரியாக திகழ்ந்த புதுக்கோட்டையின் இன்றைய நிலைமை →\n← நெற்பயிரில் களை கட்டுப்பாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2014/04/06/2014-chile-earthquake/", "date_download": "2019-10-22T12:08:01Z", "digest": "sha1:IA5U44XYRH2TGSHMGVGI7XHNDGAZPS64", "length": 45780, "nlines": 164, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி \nஉலுக்கிச் செல்லும் ஊழியின் கை\nஉலுக்கி உலுக்கி மேற் செல்லும் \nஅழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை \nகுலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் \nதென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “நாஸ்கா” [Nazca Tectonic Plate] ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது. முதல் நடுக்கத்திற்குப் பிறகு அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே” [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது. அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks] வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.\nபீட்டர் ஸ்பாட்ஸ் [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]\n“உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சரிந்து விட்டது.”\n“இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec) (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”\nதென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் \n2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்] உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள் இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது. அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது 8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது. லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000. விபத்தில் ஆறு பேர் உயிழந்தார். நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது. 40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம் தடைப்பட்டது. வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல தகர்க்கப் பட்டன.\nஅந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது. பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது. 2010 ஆண்டு சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர். அப்போதைய கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிறது இப்போதைய சேதாரத்தால் நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று தெரிகிறது.\nசில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச���சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள் 6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை. பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாய்க் கணிக்கப் படுகிறது. 1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் \nநிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்] பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire] படிந்துள்ளன. உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான் நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள 7000 மைல் நீளமுள்ள நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.\nஉலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள் கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன. 2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து, அடித்தட்டுகளுக்கு இடையே நிரம்பி நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.\n“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்��ிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.\nடாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]\nசில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் \nதென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும். அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும். (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது. பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.\nஇம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம். ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது. சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை. “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார். சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார். தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.\nபூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன \nபிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார். அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது. அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.\n“பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது. மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது. இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.\nசில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது \nசமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார். ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions). வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே நில நடுக்கத்தை உண்டாக்குகிறது. மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது. பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன. அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது. அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.\nஉதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம். சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம். அல்ல���ு ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம். இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.\nசில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை. அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது. அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன. அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது \nபூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன \nபூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :\n1. புவி அடித்தட்டுகள் நகர்ச்சி : நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு. அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.\n2. அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)\n3. பூமியின் உட்பளு தள்ளப்படுதல் : பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.\n4. புவி அச்சு சாய்வு : பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.\n5. புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).\nசுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன. பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.\nஇமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்\nவிடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து வி���்டது பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது. குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள் இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது. 2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் 2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர் அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.\nநிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்\nபூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்\nஅந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத��� தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன. இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது, இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.\nஉலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்\nஉலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்\n2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன. நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம். சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை \nஅசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை இ��்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை. அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை. அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-22T11:49:48Z", "digest": "sha1:HJ6TO3QUQBVMUKK3UJPU3FTA6DJJROV2", "length": 11458, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெஞ்சியின் கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெஞ்சியின் கதை எழுதப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கைச்சுருள்\nகெஞ்சியின் கதை (源氏物語, கெஞ்சி மானோகட்டாரி) என்பது, பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், முராசாக்கி சிக்கிபு என்னும் சப்பானிய உயர்குடிப் பெண்ணொருவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஒரு செந்நெறி ஆக்கம் ஆகும். எய்யன் காலப்பகுதியின் உயர் நிலையில் எழுதப்பட்ட இது உலகின் முதலாவது புதினம் எனக் கருதப்படுவதும் உண்டு. உலகின் முதல் தற்காலப் புதினம், உலகின் முதல் உளவியல் புதினம் போன்ற பெருமைகளையும் இதற்கு அளிப்பவர்கள் இருக்கின்றனர். எனினும் இவை இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.\nகெஞ்சி மானோகட்டாரியின் ஒரு பகுதியை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் சுமாட்சு கெஞ்சோ என்பவர். இதன் பின் ஒரு அத்தியாயம் தவிர்ந்த ஏனைய பகுதிதிகளை ஆர்தர் வாலி என்பவர் மொழிபெயர்த்தார். முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு எட்வார்ட் சீடென்சுட்டிக்கர் என்பவரால் செய்யப்பட்டது. இவரது மொழிபெயர்ப்பு ஆர்தர் வாலியினதைக் காட்டிலும் நேரடியான மொழிபெயர்ப்பாக இருந்தது. மிக அண்மையில், 2001 ஆம் ஆண்டில் ரோயால் டைலர் என்பவர் செய்த மொழிபெயர்ப்பும் கூடியவரை மூல ஆக்கத்தின் தன்மைகளை நேரடியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மாருதீ சூருனென் என்பவர் இதனை பின்னிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇக்கதை, குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை உயர்குடிப் பெண்களுக்கு வழங்குவதற்காகப் பகுதி பகுதியாகவே எழுதப்பட்டது. இது தற்காலப் புதினங்களில் காணப்படும் பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு மையப் பாத்திரமும், முக்கியமானவையும் முக்கியத்துவம் குறைந்தவையுமாகிய மேலும் பல கதைமாந்தர்களும் இருத்தல்; முக்கிய பாத்திரங்கள் தொடர்பான சிறப்பான பாத்திரப் படைப்பு; மையப் பாத்திரத்தின் வாழ்க்கைக் காலத்தையும் அதற்கு அப்பால் சில காலங்களையும் உள்ளடக்கிய குறித்த காலப் பகுதியில் இடம்பெறும் தொடரான நிகழ்வுகள் என்பன இத்தகைய கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக் கதையில் கதைக்கரு எதுவும் இல்லை. மாறாக ஒரு உண்மை வாழ்க்கையில் நிகழ்பவற்றைத் தொடராக எடுத்துக்கூறும் வகையில் கதை அமைந்துள்ளது. கதைமாந்தரின் வயதும் கதை ஓட்டத்துடன் உயர்ந்துகொண்டு செல்கிறது.\nமூலக் கதையில் எந்தக் கதைமாந்தருக்கும் வெளிப்படையான பெயர்கள் வழங்கப்படாதது அதனை வாசிப்பவர்களுக்கும், மொழி பெயர்ப்பவர்களுக்கும் உள்ள தலையாய சிக்கல் ஆகும். மாறாகக் கதைமாந்தர்களின் செயற்பாடு அல்லது வகிக்கும் பங்கு குறித்த பெயர்களே தரப்படுகின்றன. இத்தகைய பெயர்களுள் \"இடது அமைச்சர்\", \"அதியுத்தமர்\", \"வாரிசு\" போன்றவை அடங்குகின்றன. ஆனால், கதை நீண்ட காலத்தினூடாக நகரும் போது இப் பெயர்களால் குறிக்கப்படுபவர்கள் வெவ்வேறானவர்களாக அமைகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 19:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T10:45:37Z", "digest": "sha1:2ZLR7FYQHXE6EKRTMCZPCYUUFX4OKE3L", "length": 5565, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "அரசியல்வாதி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.\nஅரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார்- ஜவகர்லால் நேரு[1]\n↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 405\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:59:32Z", "digest": "sha1:HCV7IL2WLKNN274CZFTKXYHSUFTDDF6B", "length": 10021, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "இயக்குநர்: Latest இயக்குநர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திடீர் மாற்றம்.. ராமேஸ்வர முருகனுக்கு பதில் கண்ணப்பன் ஏன்\nசர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு\nராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்\nநிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...\nதொழிலில் சமரசம் இல்லாதவர் மகேந்திரன்.. வெற்றிமாறன் உருக்கம்\nMahendran: வெற்றிலை சாப்பிட்டபடி இயல்பாக மரணத்தை எதிர்கொண்ட அந்த, மகேந்திரனை மறக்க முடியுமா\nதமிழ் பேரரசு கட்சியை தொடங்கினார் கவுதமன்.. தமிழக மக்களின் பேராதரவை பெறுவோம் என சூளுரை\nநான் சாகலை.. சத்தியமா உயிரோடதான் இருக்கே��்.. இன்ஸ்டாகிராமில் கதறிய இயக்குநர்\nஇந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்த கஜா.. எந்தப் புயலும் செய்யாத \"சாதனை\"\nபுதிய அரசியல் கட்சியை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்.. கட்சியின் பெயர், கொடி என்ன\nஇதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் \"சந்திரபாபு நாயுடு\".. வைரலாகும் வீடியோ\nகவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது... இயக்குனர் கவுதமன் தடாலடி\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை.. இயக்குநர் பரபரப்பு தகவல்\nஎன் தாத்தா அதிமுக.. அப்பா பக்கா திமுக.. எனக்கு கருணாநிதி மீது விமர்சனம் உண்டு.. பா. ரஞ்சித்\nஇயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் மரணங்கள்: தமிழர்களின் சாபம் ஆட்சியாளர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது - கெளதமன்\nசொந்த மாநிலத்தில் தேர்வெழுத கெஞ்சும் நிலை.. மாணவர்களுக்கு அநீதி.. இயக்குநர் பா.ரஞ்சித் விளாசல்\nரஜினியின் குரல் பாசிசத்தின் குரல்.. அமீர் கடும் தாக்கு\nஜெயலலிதாவுக்கு பிறகு எதையும் எதிர்த்துக் கேட்பதற்கு இங்கு ஆளே இல்லை- ஆர்.கே. செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:09:12Z", "digest": "sha1:C62OVT35A4JOQC66LTALSBBHVKLFMXIC", "length": 9657, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஞ்ஞானிகள்: Latest விஞ்ஞானிகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிக்ரம் லேண்டர் எந்த நிலையில் இருக்கிறது ரோவர் எப்படி இருக்கிறது.. விஞ்ஞானிகள் கருத்து\n'சந்திரயான் 2' பெங்களூரில் தரையிறங்கியதா..\nஅது ஏன் கொடைக்கானலுக்கு மட்டும்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லையே\nபருவநிலை விஞ்ஞானிகளுக்கு அரசியல் திட்டம் இருக்கிறது: டிரம்ப் கருத்து\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம் தயாரிப்பு\nஸ்டீபன் ஹாக்கிங் குரலை விண்வெளிக்கு அனுப்பும் விஞ்ஞானிகள்.. கருந்துளை நோக்கி செல்லும் ஒளி\nஅட... கடவுள் இப்படிதான் இருப்பாரா\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது... நாசா வார்னிங்\nவட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் சேதம்: கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து\nஅண்டார்டிகாவில் 200 ஆண்டுகளில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு\nபூமி மீது விழ��்போகும் சீன விண்வெளி நிலையம் - விஞ்ஞானிகள் அச்சம்\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு\nஇனி ‘அந்த’ப் பிரச்சினையில்லை... விண்வெளி வீரர்களுக்காக நாசா தயாரித்துள்ள ஸ்பெஷல் உடை\n2050க்குள் சூரியனோட சூடு குறைஞ்சிடுமாம்.. மினி ஐஸ் ஏஜ் உருவாகுமாம்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nஅசத்தல்.. ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது முதல் மனித முட்டை இழந்த உறுப்புகளை திரும்ப வர வைக்கலாம்\nஅழிவை நோக்கி பயணிக்கும் உலகம்... 'டூம்ஸ்டே' கடிகாரம் ஒலிக்கும் எச்சரிக்கை மணி\nடார்வினின் பரிணாம வளர்ச்சி கூற்று தவறாம்... விஞ்ஞானத்துடன் வீம்பாக மோதும் மத்திய அமைச்சர்\nஇஸ்ரோ: வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் - 6 முக்கிய தகவல்கள்\nஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா - புதிய ஆய்வில் தகவல்\nஇத்தாலி பெண்ணுக்கு பொருத்தப்பட்ட உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/20150239/Vishal-paired-with-Regina--Shraddha-Srinath-in-the.vpf", "date_download": "2019-10-22T12:25:04Z", "digest": "sha1:LDX6ZOFZHMIGXKM55CEZIMMUAF3XPCUY", "length": 10693, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vishal paired with Regina - Shraddha Srinath in the 28th film || 28-வது படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா - ஸ்ரதா ஸ்ரீநாத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n28-வது படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா - ஸ்ரதா ஸ்ரீநாத்\nதமிழ் பட உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஷால், திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. பதினைந்து ஆண்டுகளில் அவர் 27 படங்களில் நடித்து இருக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 15:02 PM\nவிஷாலின் 28-வது படத்தை சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. அதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.\nஸ்ரதா ஸ்ரீநாத், `விக்ரம் வேதா,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய 2 படங்களிலும் நடித்தவர். ரெஜினா கசண்ட்ரா, `ராஜதந்திரம்,' `மாநகரம்' படங்களில் நடித்தவர்.\nஇன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை மீண்டும் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\n1. ‘ஆக்‌ஷன்’ என்ற பெயரில��� விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்\nவிஷால் நடித்து கடந்த வருடம் இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. மே மாதம் அயோக்யா படம் வெளியானது.\n2. நடிகர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் விஷால் குற்றச்சாட்டு\nநடிகர் சங்க தேர்தலில், எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் என விஷால் குற்றம் சாட்டினார்.\n3. நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் - விஷால்\nநடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளாக நடக்காததை கடந்த 3 ஆண்டுகளில் நடத்தி முடித்துள்ளோம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\n4. தனி அதிகாரி பொறுப்பு ஏற்றார் : விஷால் கூட்டிய பொதுக்குழு ரத்தாகுமா\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/12023658/India-condemns-countries-that-sponsor-terrorist-organizations.vpf", "date_download": "2019-10-22T12:04:33Z", "digest": "sha1:3JG45EWPWSDQASMMIAKAW5C6JAIO3MCB", "length": 11477, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "India condemns countries that sponsor terrorist organizations - Registered in the UN || பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா கண்டனம் - ஐ.நா.வில் பதிவு செய்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா கண்டனம் - ஐ.நா.வில் பதிவு செய்தது + \"||\" + India condemns countries that sponsor terrorist organizations - Registered in the UN\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா கண்டனம் - ஐ.நா.வில் பதிவு செய்தது\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு இந்தியா தனது கண்டனத்தை ஐ.நா.வில் பதிவு செய்தது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:45 AM\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத், தனது அடிப்படை செலவுகளுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஐ.நா.விடம் பாகிஸ்தான் சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது.\nஇந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு இதுபோல நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நா. பொதுச்சபையின் 6-வது கமிட்டி கூட்டத்தில், இந்தியக்குழுவின் முதலாவது செயலாளரும், சட்ட ஆலோசகருமான யேட்லா உமாசங்கர் இது தொடர்பாக பேசும்போது கூறுகையில், ‘பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத குழுக்கள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்வதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதியுதவி செய்யும் நாடுகள் அல்லது அவற்றின் அமைப்புகளுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது’ என்று தெரிவித்தார்.\nஇந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நிதி நடவடிக்கை பணிக்குழு சிறப்பாக செயல்படுவதாக கூறிய உமாசங்கர், இந்த அமைப்புக்கு ஐ.நா. முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கும் செயல்களில் ஈடுபடும் நாடுகள் அந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n1. கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி - அதிகாரி தகவல்\nகரூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி என தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு\n2. வங்காளதேசம்: ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய முடிவு\n3. தூதரக அதிகாரிகளை அழைத்து காட்டத்தயார்: பயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\n4. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\n5. சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/05/mr-local-thirai-vimarsanam-movie-review.html", "date_download": "2019-10-22T12:23:57Z", "digest": "sha1:INOO6UU7MBQ3EOA3UKKAMPXI2WRMH47Z", "length": 6571, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ஆர்.ஜே பாலாஜி, ரோபோஷங்கர் என பலரும் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\nபொதுவாக ராஜேஷ் படம் என்றாலே அதில் கதை இருக்காது. ஆனால் காமெடி நிச்சயம் உண்டு. இந்த படத்தில் அதுவும் பெரிதாக சொல்லும் படி இல்லை. சிவகார்த்திகேயன் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை.\nசிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். டிவி சீரியல் தயாரிப்பாளராக நயன்தாரா வேலை பார்த்து வருகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகவுக்கு ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க ஆசை. அப���போது ராதிகாவ அழைத்துக்கொண்டு செல்லும் போது நயன்தாராவின் காரை இடித்து விடுகிறார். பிறகென்ன வழக்கம் போல முதலில் மோதல் பிறகு காதல்.\nபடத்தில் யோகிபாபு, ஆர்.ஜே பாலாஜி, ரோபோஷங்கர் என பலர் இருந்தும் காமெடியில் எதோ குறை இருப்பதுபோல் தோன்றுகிறது. பின்னணி இசை என்ற பெயரில் ஏற்கனவே அரைத்த மாவை திருப்பி அரைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா. இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ போகிறது.\nநல்ல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஒரு பெரிய தோல்வி என்றே சொல்லலாம். நயன்தாரா எப்படி இந்த கதைக்கு ஓகே சொன்னார் என்று தெரியவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டரை மணி நேரம் படம் ஓடுகிறது. படம் நன்றாக இருக்கும் என நம்பி போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் பட விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் படத்தின் கதை\nகாலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21060", "date_download": "2019-10-22T12:08:06Z", "digest": "sha1:756CXYPY55TKRYKBNGWU23F5J436BZAF", "length": 20389, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 1, 2018\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தாயார் காலமானார் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 759 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்��ள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் புதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் (ஹாங்காங்) உடைய தாயார் தைக்கா தெருவைச் சேர்ந்த சித்தி ஃபாத்திமா, இன்று 00.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,\nமர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களது மகளும்,\nமர்ஹூம் பி.எஸ்.ஏ.கபீர் அவர்களது மருமகளாரும்,\nமர்ஹூம் கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியும்,\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.முஹம்மத் மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர்ரஹ்மான் ஆகியோரின் தாயாரும்,\nமர்ஹூம் ஏ.கே.முஹம்மத் பாக்கர், மர்ஹூம் ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோரது சகோதரி மகளும்,\nமர்ஹூம் எம்.ஓ.அப்துல் ஹலீம், மர்ஹூம் எம்.ஓ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் எம்.ஓ.புகாரீ, மர்ஹூம் எம்.ஓ.செய்யித் அஹ்மத் ஆகியோரது மூத்த சகோதரியும்,\nமர்ஹூம் எம்.எச்.ஷாஹுல் ஹமீத், ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் ஆகியோரது மைத்துனியும்,\nஎஸ்.எச்.முஹம்மத் ஹஸன் என்பவரது பெரிய தாயாரும்,\nபி.ஷேக் அப்துல் காதிர், எஸ்.ஏ.உமர், எஸ்.ஏ.அப்துல் காதிர் முஹம்மத் இக்பால் ஆகியோரது மாமியும்,\nஆர்.எம்.முஹம்மத் முல்தஜிம் என்பவரது தந்தையின் தாயாரும்,\nஎஸ்.ஏ.முஹம்மத் ஷகீல் என்பவரது தாயாரின் மாமியும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை 10.00 மணிக்கு, புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 08:05 / 14.11.2018.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சபுரன் ஜமீலா என்னும் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமரைக்கார் பள்ளித் தெருவில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட மின் வாரியத்திடம் “மெகா | நடப்பது என்ன” கோரிக்கை\nபுதுப்பள்ளி கட்டுமானப் பணிகள் நிகழ் நிலவரம்\nகுருவித்துறைப் பள்ளியில் பூட்டை உடைத்து பணம் திருட்டு\n“மெகா | நடப்பது என்ன” சார்பில் நவ. 18இல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி” சார்பில் நவ. 18இல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநேற்று முழுக்க சாரல், சிறுமழை இன்று அதிகாலையில் கனமழை மாவட்டத்திலேயே 4ஆவது அதிகபட்ச மழை பதிவு\nநாளிதழ்களில் இன்று: 03-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/11/2018) [Views - 198; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/11/2018) [Views - 177; Comments - 0]\nகுருதிக்கொடைச் சேவை: மெகா | நடப்பது என்ன அமைப்புகளுக்கு தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு அமைப்புகளுக்கு தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு\nகாயல் வரலாறு ஆவணப்பட ஒளிப்பதிவின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 01-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/11/2018) [Views - 204; Comments - 0]\nகடைப்பள்ளி மக்தப் மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் திரளானோர் பங்கேற்பு\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர்\nநாளிதழ்களில் இன்று: 31-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/10/2018) [Views - 213; Comments - 0]\nபோதை ஒழிப்பை வலியுறுத்தி காயல்பட்டினம் இளைஞர்கள் தயாரித்த குறும்படம்: “நடப்பது என்ன” குழுமம் பாராட்டு\nசொத்து வரி உயர்வு: நகராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nDCW தொழிற்சாலை கழிவுகளைக் கடலில் திறந்துவிட்டதையடுத்து காயல்பட்டினம் கடலோரம் இறந்துகிடக்கும் மீன்கள் “நடப்பது என்ன\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றியை விரைந்து மாற்றிட “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினத்தில் இ பொதுசேவை மையத்தை மீண்டும் அமைத்திட பேருந்து நிலைய வளாகம் பொருத்தமானது என கள ஆய்வு அறிக்கை “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்���ி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_03_archive.html", "date_download": "2019-10-22T11:49:10Z", "digest": "sha1:YT4P56DBGLNME3QLOLYPIIXLQTQEMPLQ", "length": 34950, "nlines": 707, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/03/10", "raw_content": "\nவவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்\nவவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nடெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து துப்பரவு செய்வது குறித்து பொதுமக்கள், மாணவர்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இது குறித்த பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.\nடெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கென மாவட்டம் தழுவிய அளவில் செயலணி குழுவொன்று ஆளுனரினால் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த செயலணி குழுவின் தலைவராக டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nடெங்கு நோயினால் இதுவரையில் வவுனியாவில் 22பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 1100 இக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில் வவுனியா பிரதேசத்தில் உள்ள 9 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு, டெங்கு நோய்த்தடுப்பு பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2010 07:00:00 பிற்பகல் 0 Kommentare\nஜனநாயகத்தையும், நீதியையும�� மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் - ரணில் விக்கிரமசிங்க\nநாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.\nஇவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ், சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.\nசர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம், நீதி, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.\nஇதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.\nமஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2010 06:48:00 முற்பகல் 0 Kommentare\n வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்- (தோழர் சுந்தரம் நினைவாக)\n‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலை அமைப்புக்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளுக்கும், ஆளுமைப்போட்டிக்கும் சகோதரப் படுகொலைகளே தீர்வு‘ என இனத்தின் அழிவு யுத்தத்திற்கு முதல் அத்திவாரமிட்ட நாள் 02.01.1982. ஆம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் முதல் படைத்தளபதியும், \"புதியபாதை\" ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(தோழர் சுந்தரம்) புலிகளின் தலைவர்(பின்னாள்) பிரபாகரனால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டு இன்று 28 வருடங்கள்.\n70க்களின் முற்கூறுகளில் சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம் \"ஆற்றல்மிகு கரங்களிலே ஆயுதமேந்துவதே மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை\"என கண்டார். விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடித்திரிந்து கற்றார். அன்றிருந்த பொதுவுடமை தலைவர்களிடம் பழகி, பொதுவுடமை கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.\nதமிழீழ விடுதலையை வேண்டிநின்ற தோழர் சுந்தரம், \"தனிமனித பயங்கரவாதமும், வெறும் வீரதீர சம்பவங்களும் அடக்கியொடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, போராட்டமானது முழு மக்களையும் இணைத்ததாக, எதிரிகளை சரியாக இனங்கண்டு நட்பு சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழீழ விடுதலையென்பது வெறும் மண் மீட்பு அல்ல. அது, எமது மக்களின் சமூக-பொருளாதார விடுதலையையும் குறித்ததானது\" என்ற கருத்தியல் அடிப்படையில் கழகத்தை வளர்த்த தோழர்களில் தோழர் சுந்தரம் ம���தன்மையானவர்\nதொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒருசேர்ந்த மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம்.\nகருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுண்டு கலைந்தபோதும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி முற்போக்கு சிந்தனை கொண்ட போராளிகளுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை நிறுவி அதன் படைத் தளபதியாகவும், அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான \"புதியபாதை\"யின் ஆசிரியராகவும் இறுதிவரை உழைத்தார். புதியபாதையில் அன்று அவர் தவறுகின்ற தமிழ் தலைமைகளையும், பிற்போக்குவாத சக்திகளையும் தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்திற்குள்ளாக்கினார். மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தினார். அதேவேளை \"புளொட்\"டின் படைத்தளபதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை முற்றாக தாக்கியழித்து வரலாறு படைத்தார். ஒரு தொலைநோக்குள்ள பத்திரிகையாசிரியராகவும், சிறந்த படைத்தளபதியாகவும், மனித நேயமிக்க போராளியாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட தோழர் சுந்தரம் மரணம்வரை மக்களின் வாழ்வை நேசித்தார்.\n02.01.1982அன்று \"புதியபாதை\" பணி தொடர்பாக யாழ்.சித்திரா அச்சகத்தில் முகாமையாளருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாசிஸ்ட் பிரபாகரனால் கோழைத்தனமாக மறைந்திருந்து தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். \"புதியபாதை\" அச்சிட்ட அதே சித்திரா அச்சகத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுவரலாற்றுக்கான முதல் எழுத்தும்\nஎழுதப்பட்டதென்பதை தவிர வேறு என்ன சொல்ல...\n\"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லுமெனும் மருமத்தை நம்மால் உலகம் கற்கும்.\"\n வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/03/2010 02:08:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்- (தோழர் ச���ந...\nஜனநாயகத்தையும், நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பிய...\nவவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_11_24_archive.html", "date_download": "2019-10-22T11:08:11Z", "digest": "sha1:4YFAI4PTFAACYHVORHIMIAQWHSFKWDHF", "length": 82867, "nlines": 846, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 11/24/10", "raw_content": "\nவத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை\nவத்தளையில் பகுதியி ல் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.\nவத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தன என்பவரே காணமல் போயுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து\nஇலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருடி;ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார்.\n\"மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்\" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்���ார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரந்தெனிய விபத்தில் இங்கிலாந்து பிரஜை பலி\nஇங்கிலாந்து நாட்டவர்கள் பயணம் செய்த கார் ஒன்று கெப் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தும் அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று முன்தினம் 5.00 மணியள வில் இடம்பெற்ற இவ்விபத்தில் பிரிஸ்டியன் ஏம் வயது (59) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மனைவி ஜோன் பவுன்ரி என்பவர் படுகாயமடைந்தவராவார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருகோணமலையில் மாணவர்களிடம் போலி நாணயத்தாள்\nதிருகோணமலை மாவட்ட கின்னியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் 16 ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதில் 11 நூறு ரூபா நோட்டுக்களும் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபா நோட்டுக்களும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த மாணவர்கள் போலி நாணயத்தாள்களை மாற்ற முட்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇம் மாணவர்களுக்கு போலி நாணயத் தாள்களை வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைப் பொலிஸார் தேடிவருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெனிக்பாம் 2ஆம் வலயம் மூடப்பட்டுள்ளது: வடபகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை\nவவுனியா மெ னிக்பாம் நிவாரணக் கிராமத்தில் உள்ள 2ஆம் வலயம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக வட பகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nநிவாரணக் கிராமம் 2ஆம் வலயத்தில் உள்ள 855 பேர் முல்லைதீவு தேராவில் மற்றும் புதுக்குடியிருப்பில் மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 15 ஆயிரத்து 676 பேர் தற்போது வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமத்தில் உள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 158 பேரும், மொத்தமாக வடபகுதிக்கு 17 ஆயிரத்து 183பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தொண்டர் ஆசிரியருக்கு விளக்கமறியல்\nதரம் நான்கு மற்றும் ஐந்து வகுப்புக்களில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சதுன்விதாரண எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nடிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய பாலச்சந்திரன் ஜெகதீஸ்வரன் என்ற தொண்டர் ஆசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nதொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிம்கார்ட்டில் ரூபா ஒன்றரை இலட்சம் மோசடி செய்த ஒருவர் கைது\nவெளிநாட்டில் தொ ழில் புரிந்து விடுமுறையில் நாடு திரும்பியவரின் சிம்கார்ட்டில் ரூபா 150000 மோசடி செய்த ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகுருநாகல் மாவட்டத்திலுள்ள வாரியபொல என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் தொழில் புரிகின்றார்.\nஅவர் விடுமுறைக்காக இலங்கை வந்த சமயம் அலவ்வை என்ற இடத்தில் தனது இங்கிலாந்தில் பதிவு செய்த சிம்மை பாவிப்பதால் கூடுதல் பணம் செழுத்த வேண்டும் என்பதனால் இலங்கையில் தனது பெயரில் புதிய சிம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.\nஇதேவேளை இங்கிலாந்தில் வைத்து பாவித்த சிம்மை மறதியாக அக்கடையில் விட்டுச் சென்றார். தனது புதிய சிம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தியதால் பழைய சிம் பற்றி தேவை நினைவு வரவில்லை.\nதனது இங்கிலாந்து பட்டியலைப் பார்த்த போதுதான் குறித்த சிம் மூலம் ஒன்றரை இலட்சம் வரை குறித்த கடைக்காரர் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுவிடயமாக பொலிஸில் செய்த முறைப் பாட்டை அடுத்து சிம் விற்பனையாளரைக் பொலிஸார் கைது செய���துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாக்.ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை\nஇந்திய வெளிவிவ கார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை இலங்கை வருகின்ற நிலையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார்.\nஇலங்கைக்கு வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரும் பாகிஸ்தான் ஜனாதிபதியும் நாட்டின் உயர்மட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.\nவியாழக்கிழமை இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.\nமேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்விலும் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கவுள்ளார்.\nஅத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.\nஇலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் பாகிஸ்தான் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு : எம்.கே. சிவாஜிலிங்கம்\nதமிழ்க் கட்சிகளி ன் அரங்கம் நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\nதமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்றிரவு 7 மணியில் இருந்து 10.30 வரை நடைபெற்றது. இதன்போது, இனப்பிரச்சினை, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உடனடி தீர்வு குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி மகஜர் ஒன்று கையளிக்க உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇதேவேளை ஜனாதிபதியின் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் அகதிமுகாமில் உள்ள மக்களின் அர்த்தமுள்ள மீள்குடியேற்றம், இராணுவ ஆட்சியில் இருந்து விடுப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"வெள்ளைக் கொடி' குறித்த ஐ.நா.வின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை\nசண்டே லீ டர்' பத்திரிகையில் வெளியான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐ.நா.வினால் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பூரணமான பதில் அனுப்பப்படவில்லை என்பதுடன் முதல் கடிதமும் இரண்டு நாட்களிலேயே வாபஸ் பெறப்பட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தின் வதிவிட பிரதிநிதியான சேனுக்க செனவிரத்ன தெரிவித்தார்.\nகொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியாக நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவ��க்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு திட்டம் 2 பில்லியன் டொலரில் அபிவிருத்தி\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டமானது வட மாகாணத்தைப் பொருளாதார கேந்திரமாக மாற்றியமைக்கவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.\nவட பகுதியை முழுமையாக அபிவிருத்தி அடையச் செய்து வட மாகாண மக்கள் மத்தியில் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம் என்பதை இந்த வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nவரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தின் நலன் கருதி முன் மொழியப் பட்டவிடயங்கள் தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:- வடக்கில் 2 பில்லியன் ரூபா செலவில் அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளையும், மீள் நிர்மாணத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇது இந்த மாகாணத்தில் குறுகிய அபிவிருத்தியை எடுத்துக்காண் பிக்கிறது. மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் வட பகுதியைச் சேர்ந்த 120 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன. இதன் மூலம் வடமாகாண கல்வித்துறை மேலும் வளர்ச்சியடையவுள்ளது.\n2011 ஆண்டில் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை விசேடமாக வட பகுதி மக்களுக்கு, இளைஞர், யுவதிகளுக்குப் பெரும் நன்மை தரவுள்ளது. வட பகுதி மக்கள் தென் பகுதி யிலும், தென்பகுதி மக்கள் வட பகுதியிலும் தொழில் புரியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.\nகாங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் போன்றன அபிவிருத்தி செய்வதற்காக பல முன்மொழி வுகள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வட மாகாணத்தை பொருளாதார கேந்திரமாக மாற்றியமைப்பதே இதன் நோக்கமாகும்.\nஅரச துறையில் 11,500 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த நியமனம் வட பகுதி பட்டதாரிகளுக்கும் நன்மையளிக்க வுள்ளன. சகல துறைகளுக்கும் சலுகை, நிவா���ணம் வழங்கும் வகையில் முன் மொழியப்பட்ட இந்த வரவு- செலவுத் திட்டமானது வட பகுதி மக்களின் சகல துறை மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து\nஇரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கப்படும் என உறுதி வழங்கியுள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியிருக்கும் கடிதத்திலேயே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.\nஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலமானது இலங்கை மக்களுக்கான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத் துக்கு முக்கியமான காலமாக அமையும்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாமல் இதயசுத்தியுடன் பணியாற்றுங்கள் புதிய செயலாளர்கள் மத்தியில் ஜனாதிபதி\nதமது பதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாது செயற்பாட்டு ரீதியில் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nபுதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப் பட்டுள்ள செயலாளர்கள் நேற்று (23) மாலை தமக்குரிய நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்ட துடன் அதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.\nஅத்துடன் அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் தமது பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் தேடிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.\nஅனைத்து அமைச்சுக்களுக்கும் “மஹிந்த சிந்தனை தொலை நோக்கின்” பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதன் பிரகாரம் மக்களுக்கு ��ணியாற்ற வேண்டுமெனவும், அதிலுள்ள பணிகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nஅதேபோன்று இந்த நாட்டின் அரச துறை பற்றியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கென நேற்று முதல் சபையில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் கூறியது. இதன்படி இவ்வளவு காலமும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம் நேற்று முதல் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆசனத்திற்கு அடுத்துள்ள சபை முதல்வரின் ஆசனம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.\n18 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும்.\nஇதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சபைக்கு பிரசன்னமாகி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதென்கொரியா மீது வடகொரிய இராணுவம் எறிகணைத் தாக்குதல் பலபேர் காயம், வீடுகள் தீப்பிடிப்பு; இரு நாட்டு இராணுவமும் மோதும் அபாயம்\nதென் கொரியாவை நோக்கி வட கொரிய இராணுவம் நேற்று எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணைகள் தென் கொரியாவின் எல்லைக் கிராமங்களில் வீழ்ந்து வெடித்தன. இன்னும் சில தென் கொரியாவின் கடற்படைக் கப்பல்கள் மீதும் வீழ்ந்தன.\nஇதனால் கப்பலொன்று சேதமானதுடன் ஆறு கடற்படை வீரர்கள் காயமடை ந்தனர். இதில் ஒரு வீரரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது- மற்றும் கிராமப்புறங்களில் எறிகணைகள் வீழ்ந்ததால் பல வீடுகள் தீப்பற்றி எரிந்ததுடன் பொதுமக்கள் பலரும் இத்தாக்குதலில் கயமடைந்தனர். இதையடுத்து கொரியன் குடாவில் பெரும் பதற்றம் நிலவியது.\nதென்கொரிய ஜனாதிபதி அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியதுடன் அவசர காலச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார். செம்மஞ்சள் கடற் பிரதேசத்தை நோக்கி தென் கொரிய இராணுவம் நகர்த்தப்பட்டதுடன், விமானப் படை விமானங்கள் அவசரமாக கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கின.\nசுமார் ஐம்பது எறிகணைகளை வடகொரிய இராணுவம் தென் கொரியாவை நோக்கி ஏவியது. இதனால் 1950, 1953ம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றது போன்�� போர்ப் பதற்றம் நிலவியது. எறிகணைத் தாக்குதல்கள் ஆர்பமானதையடுத்து மக்களை வீடுகளைவிட்டு வெளியேறி பதுங்கு குழிகளுக்குள் நுழைந்து கொள்ளுமாறு தென்கொரிய அரசாங்கம் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புச் செய்தது.\nமக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய தென் கொரிய ஜனாதிபதி. வட கொரியாவின் செயல் ஆத்திரமூட்டுவதாகவுள்ளது. நிலைமைகளைச் சமாளிப்பதற்கேற்ற வகையில் இராணுவம் தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் இராணுவம் எச்சரிக்கை\nதொலைபேசி இலக்கங்களான 0773952175, 024-2222567, 025-3898812 (வன்னி), 021-2229693 (யாழ்ப்பாணம்) மற்றும் 027-2259126 (கிழக்கு) உடனடியாக அறிவிக்கவும்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் “மேஜர் சீலன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில பாடசாலை அதிபர்களையும் நம்ப வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் குறித்து மிகவும் விளிப்பாக இருக்குமாறும் இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ. ஏ. பி. மெதவல விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nகாணாமல் போனோர் 300 பேர் தன்னுடைய பாதுகாப்பில் இருப்பதாக கூறி அவர்களை விடுதலை செய்வதற்காக பணம் பறிக்க திட்டமிட்ட மூவர் கிளிநொச்சி காந்தபுரம் பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் இவர்கள் மோசடி முறையில் பணம் பறிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇராணுவத்தில் கடமையாற்றும் “மேஜர் சீலன்” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு காணாமல் போன 2000 பேர் தன்னுடைய பொறுப்பில் இருப்பதாக கூறியதுடன் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு பணத்தை செலுத்தினால் இவர்களை விடுவிப்பதாக உறவினர்களிடமும் பெற்றோரிடமும் தெரிவித்ததாக தகவல் 2010-11-07 ம் திகதி 57 ஆம் பாதுகாப்பு படைத் தலைமையகதத்திற்கு கிடைத்துள்ளது.\nபாதுகாப்புப் படையினர் அந்த பாடசாலை அதிபர்களுடன் இக் கும்பல் சம்பந்தமாக தொடர்பினை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸார் இந்த மூவரையும் உடனடியாக கைது செய்துள்ளனர். பின்பு பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டும் அதேபோல் தனியாகவும், கும்பலாகவும் இணைந்து மோசடிகளையும் கடத்தலையும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மானிப்பாய், அராலிப்பளை, வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எல்லபன்மராதன்குளம், வவுனியா, மல்லாவி ஆகிய பிரதேசங்களிலும் புரிந்துள்ளதாக பதிவாகிவுள்ளது எனவும் பொலிஸார் இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாடுகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.\nஇவ்வாறான மோசடி குற்றச் செயல்களை செய்வதற்கு எத்தனிக்கும் நபர்கள் சம்பந்தமாக கவனமாக இருப்பதுடன் இவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதாவது தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பாதுகாப்பு முகாம் தொலைபேசி இலக்கங்களான 0773952175, 024-2222567, 025-3898812 (வன்னி), 021-2229693 (யாழ்ப்பாணம்) மற்றும் 027-2259126 (கிழக்கு) உடனடியாக அறிவிக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகர மாற்றம்: உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிபெற அனுமதி\nஉள்நாட்டு நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் எத்தகைய தடையுமின்றி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை மத்திய வங்கி வழங்கியுள்ளது.\nநேற்றைய தினம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது இலங்கையின் நிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்து மெனவும் 2011 ற்கான வரவு செலவுத்திட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வெளிநாட்டு நிதிப்பரிமாற்றம் தொடர்பான ஆலோசனைகளே இத்தீர்மானத்திற்கு வழிவகுத்துள்ளன எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்கப்ரால் தெரிவித்தார்.\nநாட்டில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது வர்த்தகத்தை விரிவாக்குவதற்கான நிதித்தேவையைக் கொண்டுள்ளன. அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் உள்ளூர் நி��ியிலிருந்தே அதனை பெற்றுக்கொள்ள விளைவதால் தேசிய நிதி நிலையில் அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த அநாவசியமான அழுத்தத்தினைச் சரி செய்வதற்கும் வர்த்தக நிறுவனங்களுக்கான நிவாரணமாகவும் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று மத்திய வங்கி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,\nஎவ்வித தாமதங்களுமின்றி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதிக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்படவு ள்ளது. அதேவேளை, இந்நாட்டு நிதி கொடுக்கல், வாங்கல்களை இலகுபடுத்தும் நோக்கில் ஒன்பது புதிய தீர்மானங்களை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இதில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nஇலங்கையை வதிவிடமாகக் கொண்ட ஒரு தனிநபர் ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை முதலீடு செய்வதற்கும் இங்குள்ள காப்புறுதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வளங்களின் ஒரு பகுதியை முதலீடு செய்வதற்கும் மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறை க்கு வரவுள்ளது. அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்குள் வர்த்தக நிறு வனங்களை ஆரம்பிப்பது உட்பட மேலும் 6 தீர்மானங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுறைமுக லொறிகளிலிருந்து பொருட்கள் திருடும் கும்பல் பாதாள உலகத் தலைவர் சார்ள்ஸ், 21 பேர் கைது\nகொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளிலிருந்து பொருட்களை திருட்டுத்தனமாக இறக்கி விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடி ஒன்றினை கண்டுபிடித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதனோடு தொடர்புடைய பாதாள உலகத் தலைவன் சார்ள்ஸ் உட்பட 21 பேரை கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு இறக்கிய பொருட்களின் பெறுமதி சுமார் ஒருகோடி ரூபாவிலும் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு என்பன அதில் சிலவாகும். இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்று, மூன்று லொறிகள், தராசுகள், ஆயுதங்கள், சாவி வெட்டும் கருவிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகிரேண்ட்பாஸ் மாவத்தை பிரதேசத்தில் 15 வருட காலமாக இந்த திருட்டுக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டுள்ளது. பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள் ளப்பட்டு வந்த இந்த பாரிய அளவிலான மோசடியினை பொலிஸார் முற்றுகையிடாமைக்கான காரணம் பலரது அச்சுறுத்தலென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் பொலிஸ்மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவினால் இந்த இடம் முற்றுகையிட்டு மோசடிக்காரர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடித்து அழித்துவிடுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு அறிவு ரை வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் நேற்று முன்தினம் மாலையில் 15 பொலிஸ் அதிகாரிகளடங்கிய குழுவொன்று இந்த முற்றுகையை ஆரம்பித்தது.\nஅந்த நேரத்தில் கூட கடத்தப்பட்ட பொருட்கள் மூன்று லொறிகளில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோசடியில், அதிகம் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களே சிக்கியுள்ளதுடன் அதனை கொண்டு செல்லும் லொறியின் சாரதிகளும் இந்த பாதாள உலக மோசடிக்காரர்களுக்கு உதவியுள்ளனர்.\nதுறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்து அதிலிருந்து ஒரு பகுதி பொருட்களை இறக்கிவிட்டு மீதியை அனுப்புவதாகவும், இறக்கிய பொருட்களை பாதாள உலகக் கும்பல் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்துள்ளது. இந்தத் திருட்டின் மூலம் பாதாள உலகக் கோஷ்டியினர் ஒரு வாரத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வருமானத்தைப் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதனியார் வியாபாரிகள் தமது நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பொருட்களின் விலையை அதிகரித்து அதனை நுகர்வோரிடமிருந்து அறவிட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதாள கோஷ்டியினரின் திருட்டுக்களஞ்சியத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளதுடன், கைது செய்துள்ள பாதாள உலகத் தலைவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை நேற்று (23) நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.\nபிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஆரியரத்னவின் கண்காணிப்பின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த தன்ஓவிட்ட, பொலிஸ் பரிசோதகர் குலரத்ன, சமுது உள்ளிட்ட குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதுறைமுக லொறிகளிலிருந்து பொருட்கள் திருடும் கும்பல்...\nநிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகர மாற்றம்: உள்நாட்ட...\nகாணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் ம...\nதென்கொரியா மீது வடகொரிய இராணுவம் எறிகணைத் தாக்குதல...\nபதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாமல் இதயசுத்தியுட...\nஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து\nவடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு தி...\n\"வெள்ளைக் கொடி' குறித்த ஐ.நா.வின் கடிதத்திற்கு பதி...\nதமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை ஜனாதிபதியுடன் சந்த...\nபாக்.ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வ...\nசிம்கார்ட்டில் ரூபா ஒன்றரை இலட்சம் மோசடி செய்த ஒரு...\nசிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தொண்டர் ஆச...\nமெனிக்பாம் 2ஆம் வலயம் மூடப்பட்டுள்ளது: வடபகுதிக்கு...\nதிருகோணமலையில் மாணவர்களிடம் போலி நாணயத்தாள்\nரந்தெனிய விபத்தில் இங்கிலாந்து பிரஜை பலி\nஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு : கருணாநித...\nவத்தளையில் தமிழ் வர்த்தகர் ஒருவரை காணவில்லை\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97562", "date_download": "2019-10-22T12:36:41Z", "digest": "sha1:GCER4ZMUYFEW2C5YT3GSTRMPTDLL7LLS", "length": 7491, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...?", "raw_content": "\nமுக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nமுக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர் முன்னாள் ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹூசைனின் இரா­ணு­வத்தை சேர்ந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nமறை­மு­க­மாக இருந்து ஐ.எஸ் அமைப்­பினை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பக்­தாதி அவ் அமைப்பை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை அப்­துல்லா குர்­தா­ஸிடம் ஒப்­ப­டைத்­துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊட­க­மான அமாக் தெரி­வித்­துள்­ளது.\nஇவர் தனது அதி­கா­ரங்­களை வேறு ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளமை 2017 இல் இடம்­பெற்ற தாக்­கு­தலில் காய­ம­டைந்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கங்­களை அதி­க­ரித்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.\nசதாம் ஹுசைனின் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய அப்­துல்லா குர்தாஸ் 2003 இல் பஸ்­ராவில் அல்­பக்­தா­தி­யுடன் அமெ­ரிக்க படை­யி­னரால் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­ வேளை அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வ­ராக மாறினார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nபேரா­சி­ரியர் என அழைக்­கப்­படும் அப்­துல்லா குர்தாஸ் ஐ.எஸ் அமைப்பின் ஈவி­ரக்­க­மற்ற கொள்கை வகுப்­பாளர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமேலும், அமைப்பின் பல­வீ­னங்­களை கண்­ட­றி­வ­தற்­கா­கவும் எதிர்­கா­லத்தில் அவரை தலை­வ­ராக நியமிப்பதை நோக்கமாகக் கொண்டும் அல்பக்தாதி, அப்துல்லா குர்தாஸிற்கு இந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்\nசிரியா - துருக்கி எங்கள் எல்லையல்ல; குர்துக்கள் தேவதூதர்கள���ம் அல்லர்: டிரம்ப்\nஈராக்: பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் - மத குரு முக்ததாஅல் சதார்\nஅகதிகள் அல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும்\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசிரியாவின் வடக்கில் இருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள்\nபாலத்தின் அடியில் சென்று சிக்கிய விமானம் . நடந்தது என்ன \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_876.html", "date_download": "2019-10-22T12:46:43Z", "digest": "sha1:NCTZQXMDO4EV35RNCWUWOICJQJQYBZ75", "length": 6759, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோத்தாபாயவுக்கு எதிரான வழக்குக்கு நீதிமன்றம் தடையுத்தரவு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகோத்தாபாயவுக்கு எதிரான வழக்குக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் விசேட மேல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கே உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமெதமுலன டீ.ஏ ராஜபக்‌ஷ, நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதியான 33.9 மில்லியன் ரூபாயை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nபைசல் காசிமினால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நியமனங்கள் இரத்து..\n(கரைச்சி நிருபர்) கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர்...\nகுண்டுவெடிப்புக்கு காரணமானவர் தேர்தல் கேட்கின்றார் : மகேஷ் சேனாநாயக்க\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆக...\nமக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு \nஅகில இலங்கை மக்கள் ���ாங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு எதிர் வரும் வியாழக் கிழமை (2019.10.24) அன்று கிண்ணியா நகர சபை மைத...\nமதீனா அருகே கோர விபத்து, 35 யாத்திரிகர்கள் வபாத் ..\nசௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரப...\n16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க\nமுஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக ம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-heroes_21.html", "date_download": "2019-10-22T11:04:18Z", "digest": "sha1:CG6LEJF42G7FTFXGB4UPCWMRFXKQAOGG", "length": 11839, "nlines": 83, "source_domain": "www.malartharu.org", "title": "கஜா ரணத்தின் ஆறுதல்கள்", "raw_content": "\nதிரு.சுப்பிரமணியன் எனது வகுப்புத் தோழர். சின்னவயதில் எல்லோரும் அவரை பெல் அன்று அழைக்கவே ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆதார் அட்டையை பெல் என்ற பெயரிலேயே வாங்கிவிட்டார். தனித்துவம் மிக்க களப் பணிகளால் எங்கள் பகுதியின் நகராட்சி மன்ற உறுப்பினரானார். கடலூரில் வெள்ளம் என்றாலே முதல் ஆளாக நிற்பார். கஜா வைத்து செய்தது புதுகையின் பெரியார் நகர் என்கிற பொழுது களம் புகாமல் இருப்பாரா\nபெரியார் நகர் சிவா என்கிற முகவரியில் புதிதாக வளர்ந்துகொண்டிருக்கும் அடுத்த தலைமுறை அரசியல் புள்ளி. அ.ம.மு.கவில் பொறுப்பில் இருக்கிறார். இவர் கஜா களப் பணிகள் உண்மையில் பாராட்டுக்குரியவை. பெரியார் நகரின் அணைத்து தெருக்களிலும் குறைந்த பட்சம் மூன்று முறையாவது சென்று வந்திருப்பார்.\nகஜா சாய்த்துப் போட்டிருந்த மரங்களைத் தாண்டி இந்த சாதனையை செய்தது உண்மையில் ரொம்ப பெரிய விசயம்.\nபொறுப்புமிக்க ஆசிரியர், முன்னாள் பத்திரிக்கையாளர், பாடநூல் தயாரிப்பில் வித்தகர், தன்னுடைய மாணவர்களை தரணி அறியச் செய்வதில் தமிழகத்தில் இவர்தான் முதல் ஆசிர��யர். இவரது பள்ளி மாணவர்கள் மீண்டும் மீண்டும் தொலைகாட்சி நிகழ்சிகளில் வருவதைக் கவனித்திருப்பீர்கள்.\nகஜா தினங்களில் களத்தில் சுழன்று சுழன்று இவர் செய்த பணிகள் நெகிழ்வு.\nநகைச்சுவை ததும்பும் முகநூல் இற்றைகள் எழுத்தாளர் அய்யாசாமியின் அடையாளம். இவர் எழுதும் இலக்கிய இல்லறம் முகநூல்வாசிகளின் ஸ்ட்ரெஸ்பஸ்டர். முக்நூல் வாசிகளின் ஆயுளை அரைநாளவது கூட்டும் வல்லமை கொண்டவை இவரது இற்றைகள்.\nதனியொருத்தி என்ற நூலில் பாடகி ஸ்வர்ணலதா குறித்து இவர் இசை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். வெகு நேர்த்தியான ரசிகர்.\nகஜா கோரத்தாண்டவமாடியதே இவரது சொந்த ஊரான வெட்டுக்காடு பகுதியில் என்கிற புள்ளியில் தன்னுடைய நண்பர்களை ஒன்றிணைத்து பெரும் மீட்புப் பணிகளில் இறங்கினார்.\nஇரண்டுமுறை தொலைபேசியில் பேசினேன். வார்த்தைகளை அளந்து அளந்து மிகக் கவனமோடு பேசினார். ஒரு சர்ரியலிச அனுபவம் இது. இற்றைகளில் நம்மை உருண்டு பிரண்டு சிரிக்க வைக்கும் இவர் பேசுவதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்று நினைத்தேன்.\nஇவரை பாடாய்ப்படுத்தி இவரது சகோ நடராஜ் அலைபேசி என்னை வாங்கி சேமித்தால் அது ஏற்கனவே பதிவாகியிருந்த நடராஜ் இங்கிலீஷ் என்கிற நண்பரைக் காட்டியது.\nமணி பாரோ குழுவில் இருந்த நூர் மழைத்துளிகள் குருமூர்த்தி, மற்றும் மழைத்துளிகள் மாரிமுத்து அவர்கள் மூலம் வெட்டிக்காடு பகுதிக்கு திருச்சி சுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்தை அழைத்து சென்று அவர்கள் விருப்பப் படி அவர்கள் கரங்களாலேயே நிவாரணப் பொருட்களை வழங்கச் செய்தனர்.\nசிறப்பான மனிதர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி மது.\nமது, இந்தப் புதிய வலைவடிவமைப்பு முன்னர் இருந்ததை விட ஒன்றும் சிறப்பாக இல்லையே முன்னர் இருந்த தெளிவு இல்லாமல் குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஏன் இப்படி\nமாற்றம் முன்னேற்றமாக இருந்தால் சரிதான். ஆனால் அன்புமணி போல இருந்தால்... அதைத்தான் மாற்றவேண்டும்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்ப���் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62882-actor-surya-praises-director-selvaragavan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T11:35:50Z", "digest": "sha1:DIKCYE5UWZMVXJGEDNXVJJIZ4HVVZSN5", "length": 12576, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்த சூர்யா! | Actor Surya praises director Selvaragavan", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்த சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘என்ஜிகே’ (நந்த கோபால குமரன்). சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, நடிக்கிறார். மேலும், ரகுல் ப்ரீத்சிங், ஜெகபதி பாபு, மன்சூர்அலிகான், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்��திவு செய்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் சிவக்குமார் படக்குழுவினரை வாழ்த்தினார்.\nஇதில், நடிகர் சூர்யா பேசும்போது, ’’ இந்த படத்தில் பணியாற்றிய போது, ஒவ்வொரு நாளும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருப்பார் செல்வராகவன். இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி, நுணுக்கமாகப் பார்த்து பார்த்து செல்வார் அவர். அவர் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.\nயுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் இசை, காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி கணவன் மனைவி போல இருக்கும். சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்று கேட்டு அர்ப்பணிப்புடன் நடித்தார். இதில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படம் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து\nஇயக்குநர் செல்வராகவன் பேசும்போது, ‘’இந்த கதையின் கேரக்டரை வடிவமைக்கும் போதே சூர்யா தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவர் இயக்குநரின் நடிகர். அவர் எனக்கு கிடைத்தது வரம். சாய்பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு நடிக்கும் திறமையான\nஹீரோயின் சாய் பல்லவி பேசும்போது, ‘’இதன் ஷூட்டிங் முடிந்ததும் பள்ளி மாணவி போல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டு செல்வேன். ஆனால் இந்தப்படத்தில் நான் தயார்படுத்திக் கொள்வது தேவையில் லை என்று உணர்ந்தேன். செல்வராகவன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் அவர் வல்லவர்’’ என்றார்.\n புதிய தலைநகரை தேடும் இந்தோனேசியா\nரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் ம���டிவெடுத்தது ஏன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nசீனாவின் தேசிய தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு - ஹாங்காங்கில் நீடிக்கும் போராட்டம்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\nமக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு\nஹாங்காங்கில் விமான சேவைகள் ரத்து\n“வழிநடத்துதல் விளக்கப்படம் இல்லை”- மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்.\nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\nபாங்காக்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 2 பேர் காயம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n புதிய தலைநகரை தேடும் இந்தோனேசியா\nரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:43:14Z", "digest": "sha1:ZITNYC7OPBNTO64BVQNICPUPJ7RICZBF", "length": 7970, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஃப்ளிப்கார்ட்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று ���ேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\n''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம்\nவால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் : விவரம் கேட்ட மத்திய அரசு\nஃப்ளிப்கார்டில் ஆப்பிள் போன்களுக்கு ரூ 9000 வரை கேஷ் பேக் ஆஃபர்\nஅதிரடி விலைக்குறைப்பில் ஃப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா சேல்’\nவாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்\nபோட்டியில் குதிக்கும் ஃப்ளிப்கார்ட் - அமேசான்\nஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்தது ஈபே இந்தியா\nரூ.1680 கோடி முதலீடு: இந்தியாவில் பலமாகக் கால் பதிக்கும் அமேசான்\nலெனோவா மொபைலுக்கு அதிரடி சலுகை: ஃப்ளிப்கார்ட் அறிவிப்பு\n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா \nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\n''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம்\nவால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் : விவரம் கேட்ட மத்திய அரசு\nஃப்ளிப்கார்டில் ஆப்பிள் போன்களுக்கு ரூ 9000 வரை கேஷ் பேக் ஆஃபர்\nஅதிரடி விலைக்குறைப்பில் ஃப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா சேல்’\nவாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்\nபோட்டியில் குதிக்கும் ஃப்ளிப்கார்ட் - அமேசான்\nஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்தது ஈபே இந்தியா\nரூ.1680 கோடி முதலீடு: இந்தியாவில் பலமாகக் கால் பதிக்கும் அமேசான்\nலெனோவா மொபைலுக்கு அதிரடி சலுகை: ஃப்ளிப்கார்ட் அறிவிப்பு\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவி��ர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T11:04:05Z", "digest": "sha1:FM7ZOXNRE7YXFUMUZPK7QBQK3KGVXJYC", "length": 8988, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சீதாராம் யெச்சூரி", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nசீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தம்\n“பொறுப்பற்ற முறையில் பேசும் ஒருவர் பிரதமராக நீடிக்கக் கூடாது” - சீதாராம் யெச்சூரி\nசர்ச்சை பேச்சு: சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு\nசீதாராம் யெச்சூரியின் சர்ச்சை பேச்சு : கண்டனம் தெரிவிக்கும் பாஜக\nராமாயணம், மஹாபாரதம் இந்து பயங்கரவாதத்தின் சான்று : யெச்சூரி பேச்சால் சர்ச்சை\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n\"வேதாந்தா குழுமத்துக்கும் ஆளும் கட்சிகளுக்கும் தொடர்பு\"- சீதாராம் யெச்சூரி\nதேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மாநில அளவில் மட்டுமே: மார்க்சிஸ்ட்\nகாங்கிரஸ் உடன் கூட்டணி இல்லையா: மார்க்சிஸ்ட் கட்சியில் தொடரும் விவாதம்\nகாங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nசீதாராம் யெச்சூரி காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்���ம் அனுமதி\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தம்\n“பொறுப்பற்ற முறையில் பேசும் ஒருவர் பிரதமராக நீடிக்கக் கூடாது” - சீதாராம் யெச்சூரி\nசர்ச்சை பேச்சு: சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு\nசீதாராம் யெச்சூரியின் சர்ச்சை பேச்சு : கண்டனம் தெரிவிக்கும் பாஜக\nராமாயணம், மஹாபாரதம் இந்து பயங்கரவாதத்தின் சான்று : யெச்சூரி பேச்சால் சர்ச்சை\nநாடாளுமன்றத் தேர்தல் மகாபாரத போர் போன்றது - சீதாராம் யெச்சூரி\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\n\"வேதாந்தா குழுமத்துக்கும் ஆளும் கட்சிகளுக்கும் தொடர்பு\"- சீதாராம் யெச்சூரி\nதேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை; மாநில அளவில் மட்டுமே: மார்க்சிஸ்ட்\nகாங்கிரஸ் உடன் கூட்டணி இல்லையா: மார்க்சிஸ்ட் கட்சியில் தொடரும் விவாதம்\nகாங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-4/", "date_download": "2019-10-22T12:26:26Z", "digest": "sha1:R42SD7HZDQEKI5ZC26WCCJYIYTPAXB3A", "length": 6171, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 20, 2019 – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 20, 2019\nமேஷம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். மற்றவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.\nரிஷபம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும்.\nமிதுனம்: முக்கியஸ்தரின் அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். வருமானம் அதிகரிக்கும்.\nக���கம்: அன்பு வழியில் பிறருக்கு நன்மை செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும்.\nசிம்மம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும்.\nகன்னி: உங்களின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும்.\nதுலாம்: நண்பரிடம் கேட்ட உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.\nவிருச்சிகம்: புதியவர்களின் அறிமுகம் மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபார நடைமுறையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.உபரி வருமானம் கிடைக்கும்.\nதனுசு: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி ஓரளவு கிடைக்கும்.\nமகரம்: சொந்த திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.\nகும்பம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.\nமீனம்: எதிர்கால சூழலை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி சீராகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 16, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- மே 8, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/special-astro-predictions/archana-to-unused-items-you-know-what-118012200037_1.html", "date_download": "2019-10-22T11:14:11Z", "digest": "sha1:PVDK2CCTUPKCUSIQFBNDUBS726HMV5V7", "length": 10064, "nlines": 108, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா...!", "raw_content": "\nஅர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா...\nவிஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல. லட்சுமிக்குத் தும்பை கூடாது. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது.\nவிஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.\nஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் க��டாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம். வாசனை இல்லாதது, வாடியது, நுகரப்பட்டது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, தகாதவர்களால் தொடப்பட்டது; ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.\nபூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.\nஅபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.\nகுடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.\nபெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.\nஅருகிலுள்ள அனாதை இல்லம், முதியோர் இல்லம், கண் பார்வையற்றோர், செவிகேளாதோர் சேவை இல்லங்களுக்கு , இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.\nதினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும். காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது\n9 நவக்கிரகங்களுக்கு ஏற்ற தானியங்களும், வழிபாட்டுத் தலங்களும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nகோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா\nபித்ரு பூஜை செய்ய ஏற்ற தினம் எது தெரியுமா\nஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nகுண்டலினி சக்தியை மேலெழுப்புவது எப்படி தெரியுமா\nபவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்��ி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் கோயிலுக்கு செல்பவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் தெரியுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/repeating-the-old-mistake-for-dmdk-dmk-brewing-premalatha-pns5yj", "date_download": "2019-10-22T11:59:31Z", "digest": "sha1:PSSLAC4AGSR6AVEW4BTNH7YAPOQ2YBKE", "length": 16153, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பழைய குற்றத்தை மீண்டும் செய்யும் தே.மு.தி.க! ‘பிரேமலதாவை’ காய்ச்சிக் கொட்டும் தி.மு.க! வாயிருந்தும் பேசாக் குழந்தையாய் விஜயகாந்த்!", "raw_content": "\nபழைய குற்றத்தை மீண்டும் செய்யும் தே.மு.தி.க ‘பிரேமலதாவை’ காய்ச்சிக் கொட்டும் தி.மு.க ‘பிரேமலதாவை’ காய்ச்சிக் கொட்டும் தி.மு.க வாயிருந்தும் பேசாக் குழந்தையாய் விஜயகாந்த்\nதமிழக அரசியலை கவனித்து வருபவர்கள் நிச்சயம் அதை மறந்திருக்க மாட்டார்கள் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி\nதமிழக அரசியலை கவனித்து வருபவர்கள் நிச்சயம் அதை மறந்திருக்க மாட்டார்கள் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி\nஇதில் கடுப்பாகி, தே.மு.தி.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேறியதோடு, அதை உடைக்கவும் செய்தனர். அப்போது ’கேப்டனுக்கு தி.மு.க. கூட்டணியில் சேர்றதுதான் இஷ்டம். ஆனா அவரு மனைவி பிரேமலதாவுக்குதான் அது பிடிக்கலை. அவங்கதான் இந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டாங்க. பிரேமாவை மீறி தலைவராலும் எதையும் பண்ண முடியலை. காரணம், வீட்டுல எதையும் தடபுடலா பேசி, செய்யுற அளவுக்கு கேப்டனோட உடல் நிலை இல்லை.’ என்றார்கள்.\nஅந்த தேர்தலில் மிக மிக மோசமான தோல்வியை சந்தித்து, வாஷ் அவுட் ஆனது தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நல கூட்டணி. ‘முடிந்தது கேப்டனின் ராஜ்ஜியம்’ என்று கடும் விமர்சனத்துக்கு ஆளானார்கள்.\nஇந்நிலையில் இப்போது நாடாளுமன்ற தேர்தலை வைத்து மீண்டும் அரசியலின் உச்சாணிக் கொம்பில் ஏற முயற்சிக்கிறது தே.மு.தி.க. அக்கட்சிக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இருக்கும் சில ஆயிரம் வாக்குகள் நமது வெற்றிக்கு சப்போர்ட் பண்ணும் என எண்ணுவதால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே மிகவும் பிரயாசப்பட்டன கூட்டணிக்கு. இதில் ஸ்டாலின் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்திக்குமளவுக்கு இறங்கினார். ஆனாலும் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை.\nஇந்நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தே.மு.தி.க. அதிக நிபந்தனைகள் வைப்பதால் ’வந்தால் சந்தோஷம், வராட்டி கவலையில்லை.’ என்று ஒரேபோடாக போட்டார் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பிறகு பி.ஜே.பி. தலையிட்டு, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை வலுக்கட்டாயமாக கோர்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரலாம் எனும் நிலையில், கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள், ராஜ்யசபா சீட் ஆகியவற்றின் எண்ணிக்கையில் துவங்கி பல விஷயங்களில் பிரேமலதா போடும் கண்டிஷன்கள் அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டே போகிறதாம்.\nபிரேமலதாவின் போக்கினால்தான் கூட்டணி உடன்பாடுக்கு இவ்வளவு காலதாமதமாகிறது, எங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறார், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு, விஜயகாந்தின் முகத்துக்குதான் ஓட்டுக்கள், ஆனால் அது புரியாமல் என்னமோ விஜயகாந்தை உருவாக்கியதே தான் தான் என்பது போல் பிஹேவ் பண்ணுகிறார் பிரேமா என்று வெளிப்படையாகவே ஆத்திரப்பட துவங்கியுள்ளது அ.தி.மு.க. வட்டாரம்.\nஇதை எடுத்து வைத்துக் கொண்டு பேசும் அரசியல் விமர்சகர்கள்...”கடந்த 2016 தேர்தல் நேரத்தில் செய்த அதே குற்றத்தைத்தான் இப்போதும் செய்கிறது தே.மு.தி.க. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இவ��்கள் இழுத்துக் கொண்டே போவதை பார்க்கும் பொதுமக்களும், அக்கட்சியின் தொண்டர்களும் ‘பேரம் பேரம்’ என்று அதற்கு இன்னொரு அர்த்தம் கற்பித்து, தே.மு.தி.க. மீதான தங்களின் அனுதாபத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇந்த முறையும் தாங்கள் இவ்வளவு இறங்கி வந்தும் பிரேமலதா தலைமையிலான தே.மு.தி.க. தங்களை அலட்சியம் செய்துவிட்டதால் ‘அந்தம்மா கேட்ட அநியாய ஆதாயங்களுக்கு தளபதி ஒத்துக்கலை. அதான் கூட்டணி ஏற்படலை. பேராசை பிரேமலதா’ அப்படின்னு தி.மு.க. திட்டுவதையும் கவனிக்கணும்.\nதன்னை வைத்துக் கொண்டு தன் கட்சியினுள் நடக்கும் இந்த அநியாயங்களை கண்ணால் கண்டும் கூட அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமலும், அது குறித்து உத்தரவு போட முடியாமலும், வாயிருந்தும் பேச இயலா குழந்தை போல் விழிபிதுங்கி அமர்ந்திருக்கிறார் விஜயகாந்த்\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\nபதவியை தூக்கி எறிந்து விட்டு வருவேன்... சகாயம் ஐ.ஏ.எஸ் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரச��கர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nதுபாயில் கார் டாக்சி கூப்பனில் \"தமிழ் மொழி\"..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-producres-ready-to-give-complaints-against-simbu-062603.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-22T10:56:26Z", "digest": "sha1:S7SKTSCGZ2QERDZ34FJ7EYNXFSNTJBC3", "length": 21175, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைம் மேனேஜ்மெண்ட தெரியாத சிம்பு... தவிக்கும் தயாரிப்பாளர்கள் | Cinema Producres ready to give complaints against Simbu - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\n13 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n13 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n14 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nNews நாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைம் மேனேஜ்மெண்ட தெரியாத சிம்பு... தவிக்கும் தயாரிப்பாளர்கள்\nசென்னை: நடிகர் சிம்புவை வைத்து படமெடுக்க முன்பணம் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்��்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சிம்புவுக்கு இது கடும் சோதனை காலம் போல. அண்டாவில் பாலபிஷேகம் பண்ண சொல்லி கேட்ட சிம்புவின் சினிமா வாழ்க்கைக்கு பால் ஊத்தும் விதமாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த புகார் மட்டும் உறுதியானால் சிம்பு செய்த பல கால தாமதங்கள் வெளிச்சத்துக்கு வரும். டயம் மேனேஜ்மென்ட் இல்லாத ஒரு மனிதன் எத்தினி பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதற்கு சிம்பு ஒரு உதாரணம்.\nதமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் சிம்பு என்று இயக்குனர் சீமான் அறிவித்து 8 மாதம் கடந்த நிலையில் அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்த 5 தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து விட்டு தவித்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.\nAAA படத்தின் முதலாவது பாகத்தில் 20 கோடி ரூபாயை இழந்த மைக்கேல் ராயப்பன், AAAவின் 2வது பாகத்திலாவது ஏதாவது தேரும் என்று காத்திருந்து நொந்து வெந்து போனது தான் மிச்சம். இதே போல பலரும் எச்சரித்த நிலையில் நாம எப்பவுமே உஷார் என்ற ரீதியில் சிம்புவிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்த சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவுக்கு சிம்பு காட்டிய படம் இன்னும் முடியவில்லை.\nஇந்த அனுஷ்காவிடம் ஒரேயொரு பிரச்சனை தான்: பிரபாஸ்\nசிம்பு நம்ம பையன் என்று அண்ணன் என்ற உரிமையோடு 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்து வெங்கட்பிரபு கூட்டணியில் பக்காவா உருவாவதாக இருந்த மாநாடு அப்படியே கலைந்து போனது.\nசனி ஞாயிறு லீவு கேட்டு அடம் பிடிக்கும் ஒண்ணாங் கிளாஸ் பசங்கள போல சிம்பு பண்ணும் வம்புதான் காரணமாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், யாருக்கோ போட்டியாக சிம்புவை மீண்டும் நிலை நிறுத்த அவசரப்பட்டு ஒரு கோடியை வாரிக் கொடுக்க, அன்னைக்கி தான் கடைசியா பார்த்தது.\nஇதுவரைக்கும் போன் போட்டாலும் எடுப்பதே இல்லையாம். சிம்பு ஒரு தடவ கமிட் ஆயாச்சுனா அந்த படம் ரிலீஸ் ஆவது கடவுள் கையில் தான் இருக்கு. இவர்கள் எல்லாம் ஏமாந்து நடுத்தெருவில் நிற்பது தெரியாமல், கொரில்லா பட தயாரிப்பாளர் சிம்புவுக்கு 3 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துவிட்டு பரிதாபநிலையில் தள்ளப்பட்டுள்ளது கோடம்பாக்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇவர்கள் அனைவரும் சிம்புவுக்கு எதிராக தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிம்பு தரப்பில் பேசி பார்த்ததாக சொல்லப்படுகிறது. தற்போது பாங்காக்கில் ஓய்வில் இருக்கும் சிம்பு தனது வீட்டில் இருந்து பதில் வரும் என சுட்டிக்காட்ட, வீடு தேடிச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.\nசிம்பு சொன்னதைப் போல, அவரது தந்தை டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டாலும் சிம்புவை போலவே அவரும் லைனில் வருவதே இல்லையாம். அவர் சிம்புவுக்காக அத்தி வரதரை சந்தித்தோடு சரி, பிறகு சைலன்ட் ஆகி விட்டார்.\nஇதையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி சிம்புவிடம் கொடுத்துவிட்டு படம் தொடங்காமல் வட்டி கட்டி நொந்து போன தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிம்பு மீது பணம் மோசடி புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் துறை அல்லது தயாரிப்பாளர் சங்கம் யார் என்ன முடிவு எடுத்தாலும் சிம்பு வாய் திறந்து பேசினால் தான் உண்மை புரியும்.\nஇதே நிலை தொடர்ந்தால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல், சிம்புவுக்கு பணம் கொடுத்து ஏமாந்தோர் சங்கம் என புதிதாக ஒரு சங்கம் ஆரம்பித்து விடுவார்கள் போல் நிலைமை மோசமடைந்து வருகிறது.\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nசரியான நேரத்தில் தர்ஷனுக்கு சிம்பு தந்த சர்ப்பிரைஸ் பரிசு.. அது என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கங்க\nஎங்க வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. சிம்பு படம் டிராப் ஆனதால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. சம்பவம்\nசிம்பு வரவே இல்லை.. பெரிய லாஸ்.. எல்லாம் போச்சு.. தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\nஅடுத்த படமும் போச்சு.. டிராப் ஆகிறது சிம்புவின் ''மப்டி'' ரீமேக்.. ஷாக் காரணம்.. ரசிகர்கள் ஏமாற்றம்\nஅலேகா தூக்கி.. கட்டிப்பிடிச்சு முத்தம்.. சாண்டி, தர்ஷனுக்கு எஸ்டிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்\nசில நாட்களில் ரசிகர்களை சந்திக்கும் சிம்பு.. முக்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு.. கட்சி தொடங்குகிறாரா\nதலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nபெரிய பட்ஜெட் படம்.. நீங்க கண்டிப்பா இருக்கணும்.. சிம்புவிற்கு ஸ்பெஷல் அழைப்பு.. பொன்னியின் செல்வன்\nவெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்\nடிமிக்கி கொடுக்கும் சிம்பு... முட்டுக்கட்டை போடுமா தயாரிப்பாளர் சங்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: simbu composer producers சிம்பு இசையமைப்பாளர் தயாரிப்பாளர்கள்\nவிஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்‌ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\nரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா\nவெள்ளை ஜட்டியில் டீன் ஏஜ் ’ராக்’… இன்ஸ்டாவை கலக்கும் அந்த புகைப்படம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-idea-rs-4881-crore-loss-021797.html", "date_download": "2019-10-22T10:53:00Z", "digest": "sha1:B5FTQT6BUUSJT5ULR3VZ42KHBKTKQYQ7", "length": 16607, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.! | Vodafone Idea Rs 4881 Crore Loss - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n13 min ago ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\n2 hrs ago ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n3 hrs ago டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nNews மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் கார��மாம்\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஇந்தியாவில் டெலிகாம் துறையில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நிறுவனம் வோடபோன் ஐடியா நிறுவனமாகும்.\nடெலிகாம் துறையில் நிலவும் போட்டி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்தன.\nபிறகு 4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4881 கோடி ரூபாய்யை இழந்துள்ளது.\nடெலிகாம் துறையில் முகேஷ் அம்பானியின் நிறுவனமாக ஜியோ நுழைந்தது. இதன் பல்வேறு அதிரடி சலுகையால் போட்டியாக இருந்த ரிலையன்ஸ், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் புஷ்வானமாகின.\nஇதன் பிறகு ஒரு சில நிறுவனங்கள் மற்றொரு நிறுவனத்துடன் இணையத் துவங்கின.\nஇதன்பிறகு வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்த வோடபோன் ஐடியா என்று உருவானது. இந்தியாவில் அதிக சந்தாதாரர்களையும் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளது.\nஇந்நிலையில் மார்ச் மாதம் 4வது காலாண்டில் 11 ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஈட்டியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முந்தைய காலாண்டு விற்பனை ரூ. 11 ஆயிரத்து 764 கோடியாக இருந்துது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவஙன்களை காட்டிலும் போடபோன் ஐடியா நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.\nரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை நீக்குவதற்காக குறைந்தபட்சம் மாதம் ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதன் விளையவாக கடந்த 5 மாதங்களில் 8 கோடியயே 80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.\nஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிறுவனத்துக்கு தற்போது 31 கோடியே 51 லட்சம் பேர் சந்தாதார்களாக உள்ளனர்.\nஹைபர்சோனி��் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nவாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nஇனிமேல் ஒரு போன் காலுக்கு 6பைசா: இலவசம் கிடையாது: ஜியோ அதிரடி அறிவிப்பு.\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\n செல்போன் ரிங் ஆகும் நேரம் குறைப்பு: திடீர் நடவடிக்கை: ஏன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nஅதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/tamil-new-year-special-poem-346865.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T11:00:58Z", "digest": "sha1:XLTFXZY7SCMUENODTTH2VDBLVUQZYUB5", "length": 14458, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா! | Tamil new year special poem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nவீடியோவை பாருங்��.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்\n20 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. அரசியல் சாணக்கியருக்கு இந்த நிலையா.. சறுக்கும் சரத் பவார்\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nMovies மோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nAutomobiles 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள் விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா\nபுதிய வருடத்தில் புது வருகைகள்\nஉன் மூச்சில் உன் முயற்சிகள்\nநாம் தமிழர் என்பதை பெருமிதத்தோடு\nதமிழனையும் தன்னிலை மாறாமல் தலை நிமிர வைத்தது.\nதாய் திருநாட்டின் தமிழர் திருநாள்\nஇனிய தமிழர் புத்தாண்டு தின வாழ்த்துகள்\nதமிழா தமிழா .. எழுமின் விழுமின்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil new year செய்திகள்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20 : மீனம் ராசிக்காரர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரும்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20: கும்பம் ராசிக்காரர்களுக்கு நலமான ஆண்டு\nதமிழா தமிழா .. எழுமின் விழுமின்\nவிகாரி தமிழ் வருடப்பிறப்பு : சகல சௌபாக்கியங்களை பெற்று தரும் குலதெய்வ வழிபாடு\nதமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020 : மேஷம், சிம்மம்,விருச்சிகம், கும்பத்திற்கு மிக சிறப்பு\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: தனுசு ராசிக்காரர்களே... கடன் கொடுக்காதீங்க திரும்ப வராது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20 : துலாம் ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nநீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற விகாரி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: கன்னி ராசிக்காரர்களுக்கு பணவருமானமும் வசதிகளும் அதிகரிக்கும்\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019: சிம்மம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil new year chithirai தமிழ் புத்தாண்டு சித்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/gallery/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T12:25:44Z", "digest": "sha1:QXVQ5KDUSTSXU43226GCFLELXUBAPLBH", "length": 6059, "nlines": 111, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மலைக்கோட்டை கோயில் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nView Image மலைக்கோட்டை கோயில் -காவிரி நதி\nView Image மலைக்கோட்டை கோயில்-கிழக்கு பகுதி\nView Image மலைக்கோட்டை கோயில்தெற்கு பகுதி\nView Image மலைக்கோட்டை கோயில் மலைப்படிகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 21, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/thane-west/shopping/", "date_download": "2019-10-22T12:22:48Z", "digest": "sha1:PLPSOSPTTE72CB45JRQZJTRKQAJCW6UD", "length": 10893, "nlines": 309, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping உள்ள thane west,Mumbai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & ந���பந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமகப்பேறு உடைகள் மற்றும் துணைக்கருவிகள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹௌஸ் ஃபுல் த் ஃபர்னிசர் டெஸ்டினெஷன்\nசில்டிரென் ஃபர்னிசர், கார்டன் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம்,டினைங்க் டெபல், ஹோம், மோடலேர், அலுவலகம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹோம் ஃபர்னிசர், ஆஃபிஸ் ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/11020711/A-One-side-love-Plus2-student-who-burned-Suicide-by.vpf", "date_download": "2019-10-22T11:58:35Z", "digest": "sha1:IL7QVJBAQIIIDGIHWOSOD74DE2DFQWL4", "length": 12242, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "A One side love Plus-2 student who burned Suicide by fire || ஒரு தலைக்காதலால் விபரீதம் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு தலைக்காதலால் விபரீதம் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தீக்குளித்து தற்கொலை + \"||\" + A One side love Plus-2 student who burned Suicide by fire\nஒரு தலைக்காதலால் விபரீதம் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தீக்குளித்து தற்கொலை\nகேரளாவில் ஒருதலைக்காதலால் பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்றவர், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் கண்முன்னே மகள் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 02:30 AM\nகேரளா மாநிலம் கொச்சி காக்காநாடு பகுதியை சேர்ந்தவர் ஷாலன். அவரது மகள் தேவிகா (வயது17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.\nஎர்ணாகுளம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன். பெயிண்டர். இவர் தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.\n���ேவிகா 8-ம் வகுப்பு படித்தது முதலே அவரை பின்தொடர்ந்து சென்று தனது காதலை தெரிவித்து வந்தார். ஆனால் மாணவி தேவிகா அவரது காதலை ஏற்கவில்லை. ஆனாலும் பெயிண்டர் மிதுன் அவரை ஒருதலையாக காதலித்து வந்தார்.\nதொடர்ந்து தனது காதலை ஏற்க மறுத்து வந்த தேவிகா மீது மிதுனுக்கு கொலை வெறி ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று இரவு ஷாலன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் மிதுன் தனது மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, பெட்ரோல் கேனுடன் வெறிபிடித்த நிலையில் தேவிகா வீட்டுக்கு சென்று, கதவை பலமாக தட்டினார்.\nஅப்போது ஷாலன் கதவை திறந்ததும், மிதுன் வேகமாக உள்ளே சென்று ‘தேவிகா எங்கே’ என ஆவேசமாக கேட்டார். நடப்பதை அறியாமல் தேவிகா வீட்டில் இருந்து வந்தபோது, தன்னிடம் இருந்த பெட்ரோலை தேவிகா மீது ஊற்றி தீவைத்தார். இதில் அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் வேதனை தாங்காமல் அவர் அலறி துடித்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு தேவிகாவை காப்பாற்ற முயன்றனர்.\nகொலை வெறி அடங்காத மிதுன் வீட்டுக்கு வெளியே வந்ததும் மீதம் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டனர். ஆனால் தேவிகா பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மிதுனை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.\nஒருதலைக்காதலால் பெற்றோர் முன்னிலையிலேயே மகள் பலியான சோகசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து காக்கநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n4. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168646&cat=31", "date_download": "2019-10-22T12:29:44Z", "digest": "sha1:UID2KSQZDK3YMRBLL6ELL3PICSPSSTB4", "length": 31787, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "சபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூன் 24,2019 15:00 IST\nஅரசியல் » சபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூன் 24,2019 15:00 IST\nதமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு, சபாநாயகர் தனபால் கூறுகையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடக்கும் என்றார். சபாநாயகர் மீது திமுக அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ந்தேதி சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக பாஜ தலைமையில் மாற்றமா\nஉரச வேண்டாம்; திமுக தீர்மானம்\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nஜூன் 3ல் சட்டசபை கூடுகிறது\nசபாநாயகர் தேர்தலுக்கு கால அவகாசம்...\nபுதுச்சேரியில் புது சபாநாயகர் பொறுப்பேற்பு\nதமிழுக்கு சிறப்பு: பின்வாங்கிய முதல்வர்\nஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்\nதலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nபுதுக்கோட்டை வந்த மகாராஷ்டிர முதல்வர்\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nதண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்க மாட்டோம்:காங்\nபுதுச்சேரியில் 12ம் தேதி மனித சங்கிலி\nஇயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nகாங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம்\nதிமுக எம்.எல்.ஏ., மரணம் ஸ்டாலின் அஞ்சலி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nநீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nகமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்\nதண்ணீருக்காக அதிமுக யாகம்; திமுக போராட்டம்;\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nமோடியை கொல்ல சதி; பேராசிரியை மீது புகார்\nடாய்லெட்டில் தமிழக அரசு சின்னம்; உ.பி.யில் அடாவடி\nஅரசு மரியாதையுடன் மாஜி முதல்வர் உடல் அடக்கம்\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\nநின்ற பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி\nகணக்கில் வராத பணம்: 2 பேர் மீது வழக்கு பதிவு\nஷேர் ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதல் இரு பெண்கள் பலி\nமாலை போடச் சொல்லி தேரை நிறுத்திய திமுக எம்எல்ஏ | DMK MLA fighting for recognition at temple\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய ���ொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-business-studies/gampaha-district-gampaha/", "date_download": "2019-10-22T11:12:43Z", "digest": "sha1:7JSUX4PDYLDOV6BC2YBZSQCHUATPW7ES", "length": 7897, "nlines": 105, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி - கம்பகா மாவட்டத்தில் - கம்பஹ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : வர்த்தகக் கல்வி\nகம்பகா மாவட்டத்தில் - கம்பஹ\nபயிற்சி வகுப்புக்களை - சா/த வர்த்தகக் கல்வி மற்றும் கணக்கியல்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கனேமுல்லை, கம்பஹ, கிரிபத்கொட, கிரில்லவல, கொட்டாவை, நுகேகொட\nசா/த வகுப்புக்களை - சித்திரக்கலை, கணிதம், வணிக\nகணக்கியல் உ/த மற்றும் சா/த\nவர்த்தகக் கல்வி உ/த வகுப்புக்களை ஐந்து\nஇடங்கள்: கடவத்த, கம்பஹ, களனி, கிரிபத்கொட, ஜ-ஏல, வாட்டல\nஉ/த மற்றும் சா/த வர்த்தகக் கல்வி - Cambridge, Pearson, Edexcel, உள்ளூர் ஆங்கிலம் மொழிமூலம்\nசா/த – வர்த்தகக் கல்வி மற்றும் கணக்கியல்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ\nவர்த்தகக் கல்வி மற்றும்பொ ருளியல்\nஇடங்கள்: கம்பஹ, கொழும்பு, ஜ-ஏல, நேகோம்போ, வாட்டல\nGCE சா/த கணக்கியல் மற்றும் வர்த்தகக் கல்வி - தமிழ் / ஆங்கிலம் மொழிமூலம்\nவகுப்புக்களை - வரலாறு, புவியியல், குடியுரிமைக் கல்வி, வர்த்தகக் கல்வி மற்றும் ஆங்கிலம் பேச்சுத்திறன்\nஇடங்கள���: அல்தேனிய, இம்புல்கொட, கடவத்த, கனேமுல்லை, கம்பஹ, கிரிபத்கொட\nஇடங்கள்: கடுவெல, கம்பஹ, கொழும்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:59:03Z", "digest": "sha1:OX7QTZFDBIYGEW2SDNSDFWZH75K2SUB4", "length": 14989, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரகதர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 6 அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப் பெருங்குரல் எழுப்பி உவகை ஆர்த்தனர். இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் முற்றங்களுக்கு ஓடி வந்தனர். சற்று நேரத்தில் அங்கிருந்த அத்தனை மரங்களும் மனிதர்கள் செறிந்து அடர்ந்தன. இளையோர் அத்திசை நோக்கி கை தூக்கி ஆர்த்தபடி ஓடினர். அலகு நீட்டி அணுகும் பறவை என, …\nTags: கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவான், பிரகதர், மஹதி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 4 ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள் அசைவிழக்கும். தோல்மேல் பசையென வியர்வை பரவி சிறு பூச்சிகள் கடிக்கும். மூச்சு ஊதிப் படிந்தது என இலைகளின் அடியில் நீராவிப்படலம் எழும். புதர்களின் சுருண்ட சிலந்தி வலைகளில் மெல்லிய நீர்த்துளிகள் திரண்டு அதிரும். பறவைகள் இலைப்புதர்களுக்குள் சென்றமர்ந்து சிறகு கோதி ஒடுங்கும். …\nTags: கிரீஷ்மர், சத்யபாமா, சத்ராஜித், பிரகதர், மஹதி, மாலினி, ராகினி, ஹரிணபதம், ஹரிணர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20\nபகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1 குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் ��ன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க …\nTags: அச்சுதர், அந்தகக்குலம், அஸ்வகர், ஊஷரர், சத்ரர், சத்ராஜித், சபரர், சியமந்தக மணி, சிருங்ககாலர், தருமர், பாவகர், பிரகதர், பிரசேனர், வராகர், ஹரிணர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\nபகுதி மூன்று : வான்தோய் வாயில் – 5 துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன் மீது கனன்று உருகுவதுபோல பந்த வெளிச்சத்தில் சிவந்திருந்தன. சூழ்ந்திருந்த முகங்களனைத்தும் எரியொளி ஏற்று தழலென தெரிந்தன. வெண்ணிற ஆடைகள் எரிந்தன. பொலனணிகள் கனன்றன. வெண்மணிகள் பற்றி எரிந்தன. செம்மணிகளோ நிறமிழந்து நீர்த்துளிகளாயின. கால்கோள் நிகழ்வுக்கான வைதிகச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. பதினெட்டு வைதிகர் …\nTags: அக்ரூரர், அந்தக குலம், கிருதவர்மன், கிருதாக்னி, கிருஷ்ணன், சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, பலராமர், பிரகதர், பிரசேனர், மஹதி, மாலினி, யாதவர், ராகினி, வசுதேவர், விருஷ்ணிகுலம், ஹ்ருதீகர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ���வியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/podamkin-kappalum-pokkiri-thirudanum", "date_download": "2019-10-22T12:01:53Z", "digest": "sha1:IMD5E3E3HKWXYLMV5NT7NQJJIY6733HI", "length": 22679, "nlines": 610, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்", "raw_content": "\nபொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்\nபொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்\nஇன்றைக்கு உலக சினிமாக்களைக் குறித்த எண்ணற்ற பிரதிகள் தமிழ் வாசகனுக்கு முன் வந்து குவிகின்றன. ஒவ்வொரு வரும் தத்தமது பாணியில் தாம் பார்த்த படங்களைக் குறித்துப் பேச முனைகின்ற��ர். இதிலிருந்து கருணாவின் அணுகுமுறை பெருமளவு வித்தியாசப் படுகிறது. குறிப்பாக அவர் பிரயோகிக்கிற மொழி. தேர்ந்த மொழிவாயிலாக அவர் சில படங்களை குறித்த பிரம்மிப்பை வாசகனுக்கு கடத்துகிறார். ஒரு நூற்றாண்டு காலத்து முக்கிய திரைப்படங்களின் கதைகளை, முக்கியத்துவத்தை கருணாவின் சொற்களால் வாசிக்க சுகானுபவமாக உள்ளது. உலக சினிமாக்களைக் குறித்து இதை விட சுவாரசியமாகக் கதைக்க முடியுமெனத் தோன்றவில்லை\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஉலகத்திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்\nஎம்.ஜி.ஆர். எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை\nஆரம்ப கால தமிழ் சினிமா(1952-1956) பாகம்-3\nநட்சித்திர சிதறல் ரோகித் வெமுலாவின் பேச்சு – நாடக வடிவில்\nநானும் நாற்பது திரைப்பட இயக்குனர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/148899-graduates-applied-for-sweeper-post-in-assembly", "date_download": "2019-10-22T11:47:07Z", "digest": "sha1:7BBRCWL5EJBECLIQO73JCWQCWVYRDWEB", "length": 6434, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "தலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணி!- விண்ணப்பித்த பி.இ, எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள் | graduates applied for sweeper post in assembly", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணி- விண்ணப்பித்த பி.இ, எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள்\nதலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணி- விண்ணப்பித்த பி.இ, எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள்\nஇந்தியாவில், 2017-18-ம் ஆண்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. இதை நிரூபிக்கும் விதமாக தமிழகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதலைமைச் செயலகத்தில் துப்புரவுப் பணியாளருக்கு 14 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தப் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனச் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஅந்தக் காலியிடங்களுக்கு இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகமாக பி.இ, எம்.பி.ஏ, பி.காம், எம்.டெக், எம்.பில் படித்த பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பித்��ுள்ளனர்.\nதமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகவுள்ளது. அதனால் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றாலும் கிடைத்த வேலையைச் செய்யலாம் என்ற நோக்கத்தில் சில பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தலைமைச் செயலக துப்புரவுப் பணியாளருக்கு 17,000 வரை சம்பளம் மற்றும் அரசின் சில சலுகைகள் கிடைக்கும் என்பதாலும் சிலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=19", "date_download": "2019-10-22T11:30:42Z", "digest": "sha1:PNSQD5MF6T5GICZMTF44VGYNY2EXSEA4", "length": 10351, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வழக்கு | Virakesari.lk", "raw_content": "\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nமகாராணியாக மாற முயன்ற தாய்லாந்து மன்னரின் புதிய மனைவி- பதவிகள் அதிகாரங்கள் உடனடியாக பறிப்பு\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nநான் தொடர்ந்தும் போராடுவேன்- அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அகிம்சா விக்கிரமதுங்க கருத்து\nகௌதாரி முனையில் காணப்படும் இயற்கை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை\nபுத்தளத்தில் 7633 பேர் பாதிப்பு\nமகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nகோத்தாபயவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்\nகாரைநகரில் குடும்பத்தலைவர் கொலை; இருவருக்கு தூக்கு தண்டனை\nடெங்கு பரவக்கூடிய சுற்றுச்சூழல் ; 859 பேருக்கு எதிராக வழக்கு\nடெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 859 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளாக சுகாதார அமைச்சு தெரிவித்...\nமத்திய அரசின் சுற்றாடல், தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைதுசெய்ய உத்தரவு\nயாழ்ப்பாணம் சுன்னாகம் உள்ளிட்டபகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும...\nதாஜூடின் வழக்கு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nறக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்�� முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்...\nதம்மாலோக தேரருக்கெதிரான வழக்கு விசாணை செப்டம்பரில்\nஉடுவே தம்மாலோக தேரருக்கெதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழ...\nபுங்குடுதீவு மாணவி கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வை...\nதாஜுதீனின் வழக்கில் மற்றுமொரு பிரமுகரிடம் விசாரணை\nபிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதினின் வழக்கு தொடர்பில், கொழும்பு குற்ற பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டீ.ஆர்.எல்.ரணவீரவும் த...\nஜோர்ஜ் மாஸ்டர் விடுதலையானார் ; தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான...\nபுங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் புதிய சாட்சியம்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் புதிய சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஊர்காவற...\nவாகனக்கொள்வனவின் வரிவிலக்கை நீக்க வழக்கு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக்கொள்வனவிற்கு வரிவிலக்கு செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்க வேண்டுமென கோரி உயர்நீதி...\nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்கள் நீதிமன்றில் ஏலத்தில் விற்பனை\nதடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி பிடிக்கபட்ட மீன்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் 64 ஆயிரத்து 500 ரூபா...\nஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி\nதேசிய பாதுகாப்பினை பலப்படுத்தி சிறந்த நாட்டை கட்டியெழுப்ப என்னால் மாத்திரமே முடியும் - கோத்தாபய ராஜபக்ஷ\nதேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு\nஇலங்கைக்கு பயண மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விடுத்த அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/18/?tab=comments", "date_download": "2019-10-22T11:51:14Z", "digest": "sha1:L7VPLTDPLMTLDYIDCAK3YI4TIMHPLOOG", "length": 26239, "nlines": 619, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 18 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nதாமி (ஸெல்பி) எண்டா தன்னை மட்டும் தான் எடுக்கிறது என்று தப்பாப் புரிஞ்சிட்டார்\nநீங்கள் எத்தனை மணிக்கு... நித்திரையால் எழும்புவீ ர்கள்\nஆறுக்கு எழுந்து வயல் சேறுக்குள் புரண்டு\nபின் தயிருக்கு பாலும் தந்து நாறி\nவரும் மாலை ஆறுக்கு அந்த எருமை\nஅது இந்த நரன்களை விட அருமை.\nநீங்கள் எத்தனை மணிக்கு... நித்திரையால் எழும்புவீ ர்கள்\nநல்லகாலம் இதில எட்டு ஒன்பது மணியைப் பற்றி எதுவுமே சொல்லல்லை.\nஒருவேளை எருமையை விட மோசமாயிருக்குமோ\nஆறுக்கு எழுந்து வயல் சேறுக்குள் புரண்டு\nபின் தயிருக்கு பாலும் தந்து நாறி\nவரும் மாலை ஆறுக்கு அந்த எருமை\nஅது இந்த நரன்களை விட அருமை.\nநீங்க நம்மாள் தான் போங்க.\nகணவன்;நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா .\nமனைவி ; தனியா வந்திருப்பாளே\nகணவன்;அது உனக்கு எப்படித் தெரியும்\nமனைவி;அவ புருசன் தான் என் கனவுல வந்தானே\nசிக்னல் தடைகளை, ஏற்படுத்துகிற ஆவிகளை... விரட்டி அடிப்போம்.\nமாறிகீறி அமத்துப்பட்டு வெடிச்சுதெண்டால் என்ன கெதி\nமாறிகீறி அமத்துப்பட்டு வெடிச்சுதெண்டால் என்ன கெதி\nதோட்டாவை நீங்க வைத்திருந்தா அங்க எப்படி வெடிக்கும்\nஉலகத்திலேயே அதிவேக தகவல் பரிமாற்றத்திற்கு இவர்களை மிஞ்ச எதுவுமில்லை...\nசீக்கிரம் எடு சிம்ரன். எங்க அப்பன் வந்துடப் போறான்.\nஇது உலகின் ஆபத்தான செல்பிகளில் ஒன்று என பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு... முருக்கங்காய் மலிவு விற்பனை.\nஆத்தா அப்படியே கொஞ்ச நேரம் அசையாம நில்லு...\nஅடேய் போண்டா மணி சீக்கிரம் எடுடா ...\nடிவிடர்லயும் மூஞ்சி புக்குலயும் போட்டு இன்னைக்கு லைக்க அள்ளிட வேண்டியதுதான்.\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.\nடாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு\nபெண்:என் கணவர் டெய்லி குடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.\nகாயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளேவைச்சிரு . அடுத்த வாரம் என்னை வந்து பார்\nஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.\nபெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்\nடாக்டர்:நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.\nபெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில\n●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக்\n●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட\n●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்….\n●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்….\n●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.\n●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.\n●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.\n●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்….\n●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்…\nஒவ்வொரு திருமண மேடைகளிலும் இப்படி ஒரு காதல் புதைக்கப்படுகிறது...\nசத்திர சிகிச்சை நடக்கும் போதும்.. கைத் தொலைபேசியை பாவிக்கும், இவரை என்ன செய்யலாம்\nபெண் எண்டால் பேயும் இரங்கும் எண்ட காலம் போய்.....\nபெண் எண்டால் பேயும் நடுங்கும் எண்ட காலத்திலை வாழுறம்......\nபெண் எண்டால் பேயும் இரங்கும் எண்ட காலம் போய்.....\nபெண் எண்டால் பேயும் நடுங்கும் எண்ட காலத்திலை வாழுறம்......\nகுமாரசாமி தாத்தா... இது, 3 D படம்.\nஉற்றுப் பார்த்தால்... உங்கள், கண்களும் கலங்கும்.\nசிந்தனைக்கு உரிய.... அழகிய படம். நன்றி ஐயா...\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர�� கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\n\"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\" வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று கண்டும் காணாதமாதிரி போயிருக்கும்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Japan-celebrates-Emperors-birthday", "date_download": "2019-10-22T10:59:25Z", "digest": "sha1:ZV6R54Q6PQPCNUEWPQ5Z422OHXCSQMUD", "length": 8622, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Japan celebrates Emperor?s birthday - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nரெயின்ட்ராப்ஸ் இளைஞர் சமூக அமைப்பு, ராக்கி சினிமாஸ் மற்றும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/manimuthar/population", "date_download": "2019-10-22T12:02:35Z", "digest": "sha1:T2RWC3YG24K4ZETCHAQWFWL5MUZGTFWB", "length": 6008, "nlines": 121, "source_domain": "www.townpanchayat.in", "title": " Manimuthar Town Panchayat -", "raw_content": "\nமணிமுத்தாறு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூ��், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc3l59HlC-oUUbIz7rULDZvysf9cFZ1UyPJVstRcCNpoL5QOQ/viewform?c=0&w=1", "date_download": "2019-10-22T11:17:30Z", "digest": "sha1:EKGXANEGKNNJYLFGGRRCZBEWG6FKQYQW", "length": 2842, "nlines": 38, "source_domain": "docs.google.com", "title": "அதிரடிக்காரன் -- www.muthusiva.in", "raw_content": "\nஇந்த வலைத்தளத்தில் எந்த வகைப் பதிவுகளைத் தாங்கள் படிப்பதில்லை அல்லது எந்த வகைப் பதிவுகள் எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது\nஇந்த வலைத்தளத்தில் உங்களை முகம் சுழிக்கவைக்கும் வகையில் அமைந்த விஷயங்கள்\nஇந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நீளத்தை\nஎந்தெந்த சமயத்தில் இந்த வலைத்தளத்திற்கு வருகிறீர்கள்\nபுதிய சினிமா ரிலீஸ் ஆகும்போது\nபுதிய பதிவுகளை Facebook இல் பார்க்கும் போது\nஎப்போதாவது நேரம் கிடைக்கும் போது\nஅவ்வளவாக இந்த வலைத்தளத்திற்கு வருவதில்லை\nபதிவுகள் உங்களை முழுமையாக படிக்க வைக்கிறதா\nஇந்த வலைத்தளம் குறிந்த உங்கள் பொதுவான கருத்துக்கள், தளத்தை மேம்படுத்த உங்கள் பரிந்துரைகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/07/ltte.html", "date_download": "2019-10-22T12:26:25Z", "digest": "sha1:VVKGKFC4VNLBF42QWJI5WWALURAM2JVL", "length": 13613, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே 10ல் பாலசிங்கம்- நார்வே அமைச்சர் சந்திப்பு | Balasingam to meet Norway minister on May 10 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nMovies மணிரத்னமா, ராஜு முருகனா… முதலில் யார் படம் கார்த்தி\nAutomobiles நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே 10ல் பாலசிங்கம்- நார்வே அமைச்சர் சந்திப்பு\nலண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள -விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) வன்னி பகுதியில் நார்வே அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nதனது மனைவி அட்லியுடன் பாலசிங்கம் கொழும்பு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்குசென்றார். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தும் பாலசிங்கம் 10ம் தேதி நார்வேவெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனை சந்திக்கிறார்.\nவரும் ஜூன் மாதம் புலிகளுடன் சமரச பேச்சு தொடங்கும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமணன் கதிர்காமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/politicians/m-k-stalin-86.html", "date_download": "2019-10-22T10:56:09Z", "digest": "sha1:TDH7VVUKA42TL6Q566NAPQZ5OP4I5CH5", "length": 17709, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க.ஸ்டாலின்: வயது, வாழ்க்கை வரலாறு, கல்வி, மனைவி, சாதி, சொத்து மதிப்பு -Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமு.க.ஸ்டாலின் என பரவலாக அறியப்படும் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர்.மு.கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கும் 1 மார்ச் 1953ல் மூன்றாவது மகனாக பிறந்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின். தற்போது திமுகவின் தலைவராக உள்ளார்.\nபிறந்த தேதி 01 Mar 1953 (வயது 66)\nதந்தை ப��யர் மு. கருணாநிதி\nதாயார் பெயர் தயாளு அம்மாள்\nதுணைவர் பெயர் துர்கா ஸ்டாலின்\nநிரந்தர முகவரி 25/9, சித்தரஞ்சன் சாலை, செனோடேப் 2வது வீதி, சென்னை-600018.\nதற்காலிக முகவரி 25/9, சித்தரஞ்சன் சாலை, செனோடேப் 2வது வீதி, சென்னை-600018.\nவிளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர் மு.க.ஸ்டாலின். இவரின் விருப்பத்திற்குரிய விளையாட்டுகள் கிரிக்கெட், பாட்மிட்டன் மற்றும் செஸ்.\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு, அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதிமுகவின் செயல்தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் வலுவான எதிர்கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவரானார்.\nதொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற ஆயிரம்விளக்கு தொகுதியை தவிர்த்து, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nதமிழகத்தின் துணைமுதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். தமிழகத்தின் முதல் துணைமுதல்வர் என பெயர்பெற்றார்.\nதிமுகவின் பொருளாளராக தேர்வானார் ஸ்டாலின்.\nஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சி துறை அமைச்சரானார்.\nதிமுக பொதுக்குழுவால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.\nதொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை மாநகர மேயராக தேர்வானார்.\nஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.\nசென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என பெயர் பெற்றார்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து முதல்முறையாக தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.\nதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளாராக நியமிக்கப்பட்டார். மேலும் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஎமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் போலீசரால் கடுமையாக தாக்கப்பட்டார்.\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதனது 14வயதில் அரசியல் வாழ்க்கையை துவங்கிய ஸ்டாலின், 1967தேரதலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார்.\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nஎக்சிட் போல் மற்றும் வாக்குப் பதிவு தினத்துக்கான சோதனை லிங்க்\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\nதிமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ\nTTV Dinakaran: திசை மாறிய காற்று, டிடிவி தினகரனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nKodanadu News: கொடநாடு பற்றி பிரச்சாரம் செய்வதை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும்: உயர்நீதிமன்றம்- வீடியோ\nMK Stalin Speech: தஞ்சாவூர் திமுக பிரச்சார கூட்டம்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply_previous.asp?ncat=28", "date_download": "2019-10-22T12:11:39Z", "digest": "sha1:QL35TZV4F3VX5RM6AQE4V2FV7GFICPFI", "length": 16907, "nlines": 796, "source_domain": "www.dinamalar.com", "title": "E Aanmeegam Malar | Dinamalar E malar | E Aanmeegam News | E Aanmeegam Thoughts | E Aanmeegam Stories | E Book", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் முந்தய இ-ஆன்மீக மலர்\n» தினமலர் முதல் பக்கம்\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\n'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம் அக்டோபர் 22,2019\n'கோவிலில் காரப்பன் மன்னிப்பு கேட்க வேண்டும்':ஹிந்து அமைப்புகள் நிபந்தனை அக்டோபர் 22,2019\nகல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/xi-jinping/", "date_download": "2019-10-22T11:26:49Z", "digest": "sha1:2ZVVGB64IGYDERAWK246Q2Q7HCIZ6L2M", "length": 9979, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Xi Jinping Archives - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாப��\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநேபாளத்துக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி | China | Xi Jinping\n“அப்படிப்போடு மூமன்ட்.., இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி..” – பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்..\nவர்த்தகம் , பொருளாதாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது | Vijay Gohkale\nசீன அதிபர் வருகை, தமிழில் மோடி போட்ட ட்வீட் | Modis Tamil Tweet\nசீன அதிபருக்கு, பிரதமர் மோடி வழங்கிய இரவு விருந்தின் மெனு | Xi Jinping\nஇரவு நேரத்தில் ஜொலிக்கும் மாமல்லபுரம்\nசென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்..\nசென்னைக்கு வந்ததும் மோடி செய்த முதல் செயல்.. தமிழில் போட்ட அசத்தல் டுவீட்..\nசீன அதிபர் வருகை – மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் |...\n10 செகண்ட்ல 100 கி.மீ. வேகம்.. சீன அதிபரின் அசத்தலான கார்.. சீன அதிபரின் அசத்தலான கார்..\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\nமூன்று மொழிகள் – மீண்டும் முன்னணியில் திரிஷா | Trisha\n“ரஜினி 168” – இணைகிறாரா கீர்த்தி சுரேஷ் \n“ஐயயோ.. மஞ்சிமாவுக்கு என்ன ஆச்சு..” அவரே வெளியிட்ட புகைப்படம்..\nநடிப்பிற்கு குட்பை சொல்கிறாரா ரித்திகா \nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/Kokuvil.html", "date_download": "2019-10-22T11:39:25Z", "digest": "sha1:NCLLGQ4V3BAC62FQLMWRYHBOWSBN2757", "length": 17359, "nlines": 130, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / வரலாறு / யாழ் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று\nயாழ் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று\n1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் - தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர்.\n1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மீது பீரங்கித்தாக்குதலை மேற்கொண்ட��ர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.\nபடுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.\nஉரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.\nஅன்றைய தினம் இவர்களுடன் படுகொலை செய்யபட்ட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் அதேவேளை இதே நாள் வேறு சம்பவங்களில் படுகொலை செய்யபட்ட அப்பாவி பொதுமக்களையும் நினைவுகூறுவோமாக. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து தகவல்களை பின்னுட்டலில் சேர்த்துவிடவும்\nஅன்றைய தினம் அமைதிப்படைகள் நடாத்திய தாக்குதலில் கொல்லபட்ட பொதுமக்களில் கிடைக்கப்பெற்ற 34 பொதுமக்களின் பெயர் விபரங்களும் வருமாறு.\n01 இராசையா பஞ்சலிங்கம் - 43\n02 இராசையா செல்வராணி - 37\n03 இராமு இராசு கமம் 60\n04 நாகரத்தினம் விஜயரதத் pனம் - 46\n05 நடராசா இராசகுமாரன் - 44\n06 நடராசா இராசராசேஸ்வரி - 24\n07 நடராசா குணராணி - 35\n08 நடராசா தமிழ்ச்செல்வி மாணவி 10\n09 நடராசா சபேஸ்குமார் மாணவன் 6\n10 நடராசா ரமதி மாணவி 13\n11 நடேசு பரமேஸ்வரி - 51\n12 நல்லையா பாக்கியம் - 50\n13 கநi; தயா சஙக் ரபப் pளi; ள வியாபாரம ; 65\n14 கந்தவனம் மகேஸ்வரி - 52\n15 குணபாலசிங்கம் பத்மசிறி மாணவன் 8\n16 பரமு தங்கமணி வீட்டுப்பெண் 24\n17 பரமேஸ்வரன் மனோன்மணி - 35\n18 பரமேஸ்வரன் மாலினி - 1\n19 தர்மலிங்கம் நிசாந்தன் - 2\n20 துரைச்சாமி குமாரசாமி முதியவர் 72\n21 தம்பிராசா நடராசா முதியவர் 61\n22 வேணுகோபால் மகாதேவன் - 41\n23 மகாதேவன் இராசம்மா - 28\n24 மகாதேவன் பாலமுருகன் மாணவன் 9\n25 மகாதேவன் வேணுகிருஸ்ணா மாணவன் 7\n26 மகாதேவன் விக்கினேஸ்வரன் மாணவன் 10\n27 அன்னசிங்கம் கமலாதேவி வீட்டுப்பணி 33\n28 பெரியதம்பி இராசையா - 30\n29 பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பேராசிரியர் -\n30 செல்வநாயகம் மாணிக்கரத்த் pனம ; முதியவர் 69\n31 செல்லர் திரவியம் - 53\n32 சுப்பிரால் கோவிந்தசாமி முதியவர் 72\n33 சிவகுரு செல்லத்துரை முதியவர் 85\n34 விஸ்வநாதி விஜயரத்தி��ம் கூலி 40\nகுறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.\nசெய்திகள் பிரதான செய்தி வரலாறு\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாள�� அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/animals/149546-this-is-the-exact-problem-of-chinnathambi-elephant", "date_download": "2019-10-22T12:05:03Z", "digest": "sha1:BUDTZTCHWEKE3X47YZJLRQIHIHLGKK7V", "length": 16870, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "சின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா?! | This is the exact problem of chinnathambi elephant", "raw_content": "\nசின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா\nதமிழகம் முழுக்க மிகப் பெரிய விவாதங்களையும், விமர்சனங்களையும், வழக்குகளையும் உருவாக்கிவிட்டு அமைதியாகக் கரும்பு தின்றுகொண்டிருக்கிறது சின்னத்தம்பி\nசின்னத்தம்பியிடம் என்ன சிக்கல் தெரியுமா\nஒரு யானை செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவ்வளவு நாள்கள் ஆக்கிரமித்திருப்பது இதுவே முதல்முறை. இவ்வளவிற்கும் யானை யாரையும் துன்புறுத்தவில்லை, அட்டகாசம் செய்யவில்லை, இருந்தும் எல்லோருடைய பார்வையிலும் இருந்துகொண்டே இருக்கிறது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் யானை குறித்து அலசி ஆராய்ந்துவிட்டார்கள். ஆனால் யானை இன்னும் காடு திரும்பவில்லை. உலகத்திற்கு சின்னத்தம்பி செய்தியல்ல; ஓர் ஆவணம்.\nயானைக்குப் பிடித்த உணவும் கரும்புதான். யானையைப் பிடிக்க உதவக் கூடிய உணவும் கரும்புதான். உண்மையைச் சொல்லப்போனால் காட்டு யானையாக இருக்கிற யானை கரோலில் அடைக்கப்பட்ட பிறகு ஒரு கரும்பிற்கு ஆசைப்பட்டே கும்கி யானையாக மாறுகிறது. ஆனால், சின்னத்தம்பியைப் பொறுத்தவரைக் காடுகளை முற்றிலும் மறந்தேவிட்டது. டாப்ஸ்லிப் காட்டுக்குள் விட்டும், 100 கிலோ மீட்டர்கள் நடந்து மீண்டும் ஊருக்கே சின்னத்த���்பி திரும்ப ஒரே காரணம் ஊருக்குள் கிடைத்த உணவுதான். 100 கிலோ மீட்டர்கள் கடந்து வந்த சின்னத்தம்பி நினைத்திருந்தால் தன்னுடைய உறவுகளைத் தேடி இன்னும் பல கிலோ மீட்டர்கள் நடந்து போயிருக்கலாம். ஆனால் சின்னத்தம்பி போகவில்லை. ஒரே இடத்தில் தேங்கி நிற்கக் காரணமே யானைக்குத் தேவையான உணவு, தண்ணீர் எல்லாமே உடுமலையைச் சுற்றிய பகுதிகளிலேயே கிடைத்துவிட்டது. மேலும், உடுமலை பகுதிகளில் இருக்கும் கரும்பு ஆலைகளிலிருந்து வெளியேறிய கழிவுகளில் கரும்பின் எத்தனால் இருந்ததும், ஒரு காரணமாகிவிட்டது. எதைத் தேடி மீண்டும் ஊருக்குள் வந்ததோ அது கிடைத்துவிட்டது. வனத்துறை இனி எவ்வளவு முயற்சி செய்து காட்டுக்குள் விட்டாலும் சின்னத்தம்பி மீண்டும் ஊரைப் பார்த்துத்தான் திரும்பும்.\nசின்னத்தம்பியின் இயல்புகள் முற்றிலும் மாறியிருக்கிறது. கும்கி யானைகளுடன் விளையாடுகிறது, மனிதர்களை ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதெல்லாம் ``தனக்கு எல்லாம் கிடைக்கிறது” என்கிற மனநிலையின் வெளிப்பாடுதான். ஒரு வேளை சின்னத்தம்பி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தாலோ, மனிதர்களைத் தாக்கியிருந்தாலோ வனத்துறையின செயல்பாடுகள் வேறு மாதிரியே இருந்திருக்கும். மக்களின் கோரிக்கைகளும் வேறு மாதிரி இருந்திருக்கும். சாதுவாக இருக்கிறது என்பதுதான் இப்போது எல்லோருக்கும் பிரச்னையே. சின்னத்தம்பிக்கும் அதுதான் பிரச்னை. `யானையைக் காட்டுக்கு அனுப்ப முயன்றும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுகிறது. மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி யானையைப் பிடித்து முகாமில் பாதுகாத்து பராமரிக்க இருக்கிறோம்' என வனத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.\nகாட்டில் இருக்கக் கூடிய யானையின் செயல்பாடுகள், உணவு, சூழ்நிலை எதுவுமே முகாம்களில் இருக்கிற யானைகளுக்குப் பொருந்தாது. முகாம்களின் சூழ்நிலை வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாகக் காட்டில் இருக்கக் கூடிய யானைக்கு மிகப்பெரிய பலமே காடுதான். உணவைத் தேடி, தண்ணீரைத் தேடி அதன் பாதையில் பயணித்துக்கொண்டே இருக்கும். மாறுபடும் காலநிலையில் எங்கே தண்ணீர் இருக்கும், உணவு இருக்கும் என்பதெல்லாம் அதன் மூளையில் பதிவாகி இருக்கும். அதை ``மென்டல் மேப்” என்று கூறுவார்கள். தாய்வழிச் சமூகம் என்பதால் வயது முதிர்ந்த பெண் யானையைப் பின்பற்றி எல்லா யானைகளும் செல்லும். இதுதான் யானையின் இயற்கை விதி. முகாம்களில் இருக்கிற யானைகளின் சூழலும் உணவும் இதற்குச் சற்றும் பொருந்தாது. முகாம்களில் யானைகளுக்கு உணவாக ராகி, அரிசிச் சாதம், கொள்ளு சாதம் என மூன்றையும் பிசைந்து உணவாகக் கொடுப்பார்கள். கூடவே கரும்பு மற்றும் வெல்லம் ஆகியவை கிடைக்கும். முகாம் யானைகள் முற்றிலும் மனிதச் சமூகத்திற்குப் பொருந்திப் போக கூடியவை. மனிதர்களுடன் வாழ்பவை. யானைகளை, மாடுகளை, வீட்டு விலங்குகள் என்கிற பெயரில் நம் உணவுமுறையைப் பழக்கப்படுத்தியதின் பயனைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். நம்மைவிடவும் மோசமாக மிருகங்களும் அனுபவத்து வருகின்றன.\nசின்னத்தம்பிக்கு இருக்கிற பிரச்னையே இவை இரண்டிலுமிருந்து மாறுபட்டு இருப்பதுதான். சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் அடிப்படையில்தான் சின்னத்தம்பி இப்போது ஒரே இடத்தில் முகாமிட்டிருக்கிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகச் சின்னத்தம்பி மனிதர்களுடன் இருந்திருக்கிறது. அதற்குத் தேவையான எல்லாமே அதற்குக் கிடைத்திருக்கிறது. சின்னத்தம்பி என்று இல்லை, இன்னும் வெளியே தெரியாமல் ஊருக்குள் வந்து போகிற ஒவ்வொரு யானையின் கதையும் இதுதான்.\nஉண்மையில் வனத்துறை மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது. சின்னத்தம்பியை உலகம் உற்று நோக்குகிறது என்பதே அவர்களின் மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. இந்த நேரத்தில் சின்னத்தம்பியைக் கும்கிகளை வைத்துப் பிடிப்பது என்பது உண்மையில் யானையை விட வனத்துறைக்கே ஆபத்து அதிகம். பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் வனத்துறை சந்திக்க வேண்டி வரும். அதனால்தான் சின்னத்தம்பிக்குக் காவலாக இரவு பகலாக இருந்து வருகிறது. சின்னத்தம்பி விஷயம் நீதிமன்றம் சென்றது கூட மேற்கூறிய காரணங்களால்தாம். தமிழகம் முழுக்க மிகப் பெரிய விவாதங்களையும், விமர்சனங்களையும், வழக்குகளையும் உருவாக்கிவிட்டு அமைதியாகக் கரும்பு தின்றுகொண்டிருக்கிறது சின்னத்தம்பி தனக்கு நேர்ந்த எல்லாத் துயரங்களையும் மறந்து மீண்டும் ஊருக்குள் சின்னத்தம்பி வருகிறதென்றால், யானையை ய��ருக்குத்தான் பிடிக்காது என்பதைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு யானைக்கு என்ன பிடிக்கும் என யோசிப்போம். இது சின்னத்தம்பிக்கு மட்டுமான பிரச்னை அல்ல. ஒட்டு மொத்த யானைகளுக்குமான பிரச்னை. யானைகள் குறித்து விவாதிக்க ஒரு சிறு பொறியை சின்னத்தம்பி ஆரம்பித்து வைத்திருக்கிறது. அந்த விவாதம் யானைகளுக்கான உலகை உறுதி செய்யும் வரை தொடரவேண்டும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனை...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/138527-james-allison-tasuku-honjo-win-nobel-prize-for-medicine", "date_download": "2019-10-22T10:54:11Z", "digest": "sha1:A4GXTJJBWL3R7BQKWM7BV545MUT3VE3D", "length": 6126, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "புற்றுநோய் ஆய்வில் புதிய முயற்சி! அமெரிக்கா, ஜப்பான் டாக்டர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு! | James Allison, Tasuku Honjo win Nobel Prize for Medicine", "raw_content": "\nபுற்றுநோய் ஆய்வில் புதிய முயற்சி அமெரிக்கா, ஜப்பான் டாக்டர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு\nபுற்றுநோய் ஆய்வில் புதிய முயற்சி அமெரிக்கா, ஜப்பான் டாக்டர்கள் 2 பேருக்கு நோபல் பரிசு\nஇந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு இருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.\nஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவருகிறது. உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாக நோபல் பரிசு இருந்துவருகிறது. இந்தப் பரிசு, மக்களுக்குப் பயனளிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் மற்றும் சமூகத்துக்குக் தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும். ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன.\nஇந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற உள்ளனர். புற்றுநோய்க்கான மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, அவர்கள் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தசுகோ ஹோஞ்ஜோ, ஜப்பான் நாட்டை���் சேர்ந்தவர். ஜேம்ஸ் பி.ஆலீஸன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/10/04/navarathri-day6-lakshmi/", "date_download": "2019-10-22T13:15:36Z", "digest": "sha1:MNHWKUVXDNNLIYBO62WM3G3267SBBYYJ", "length": 8090, "nlines": 188, "source_domain": "paattufactory.com", "title": "நவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல் – Paattufactory.com", "raw_content": "\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\nஓம் மாத்ரு ரூபாய் ச வித்மஹே \nதன்னோ சந்தான லட்சுமி ப்ரசோதயாத் \nசந்தான லட்சுமியவள் நாமம் பாடியே \nசந்தான லட்சுமியவள் நாமம் பாடியே \nபிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் \nஎல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் \nஉலகில் உயிர்களையே ஜனனம் செய்பவள் \nசரணம் என்பார்க்குத் துணை ஆனவள் \nசந்தான பாக்கியம்… எனும் சௌபாக்கியம்…\nபிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் \nஎல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் \nபூரணக் கும்பந்தனை கரங்களில் கொண்டவள் \nசாமரம் வீசிடும் தேவியர் சூழவே…\nபிள்ளைச் செல்வம் இல்லை என்ற தொல்லை தீர்ப்பவள் \nஎல்லையில்லா ஆனந்தத்தை அள்ளிச் சேர்ப்பவள் (வந்தனம் சொல்லுங்கடி \nDevotional, Front Page Display, தெய்வங்கள், ஸ்ரீ லட்சுமி ashtalakshmi, navarathri, அஷ்டலட்சுமி, சந்தானலட்சுமி, நவராத்திரி\nநவராத்திரி ஐந்தாம் நாள் – கஜலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97564", "date_download": "2019-10-22T12:21:39Z", "digest": "sha1:YHXNC4MHE5U737VL2EGDUJE72BWQP24H", "length": 7392, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "அமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு", "raw_content": "\nஅமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு\nஅமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு\nஉலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.\nஅமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.\nஅந்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.\nபிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தனர். இறுதியாக, அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது.\nஇந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.\nஅமேசான் காட்டுத்தீயை அணைக்க ரஷ்யா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் பொலிவியா சென்றனர்..\nமனிதர்கள் செய்ய முடியாததை மழை செய்தது அமேசான் காட்டில் பயங்கர மழை\nஅமேசான் தீ விபத்துக்கு பிரேசில் அதிபரே காரணம்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்\nசிரியாவின் வடக்கில் இருந்து வெளியேறிய அமெரிக்கப் படைகள்\nபாலத்தின் அடியில் சென்று சிக்கிய விமானம் . நடந்தது என்ன \nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Assistant+Director/24", "date_download": "2019-10-22T11:49:38Z", "digest": "sha1:OOMPHUW7NG52HI4BW5NAJWVQOQH4DKKZ", "length": 7700, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Assistant Director", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகலாமுக்கு சலாம்... ’கலாம் கலாம் சலாம் சலாம்’\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nபெண் உதவி இயக்குனருக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் கைது\nசங்கமிக்காத ஆர்யா.. வடசென்னையில் குடியேறும் அமீர்\nகதையை திருடினாரா நடிகை கங்கனா ரனாவத்\nகமல் கருத்தும் ரஜினி முடிவும் சரிதான்: சமுத்திரக்கனி\nஇந்தா கிளம்பிட்டாய்ங்கள்ல: காலா கதை இவரோடதாம்\nபுரமோஷன்களில் அதிருப்தி: விளம்பர அதிபர் கடத்தல்\nரவுடி ஸ்ரீதரின் மனைவியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி\nவிவேகம் படத்துக்காக வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை ஏன்\nகலாமுக்கு சலாம்... ’கலாம் கலாம் சலாம் சலாம்’\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nகாதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி\nபெண் உதவி இயக்குனருக்கு பாலியல் தொல்லை: இயக்குனர் கைது\nசங்கமிக்காத ஆர்யா.. வடசென்னையில் குடியேறும் அமீர்\nகதையை திருடினாரா நடிகை கங்கனா ரனாவத்\nகமல் கருத்தும் ரஜினி முடிவும் சரிதான்: சமுத்திரக்கனி\nஇந்தா கிளம்பிட்டாய்ங்கள்ல: காலா கதை இவரோடதாம்\nபுரமோஷன்களில் அதிருப்தி: விளம்பர அதிபர் கடத்தல்\nரவுடி ஸ்ரீதரின் மனைவியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி\nவிவேகம் படத்துக்காக வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை ஏன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகள�� கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/07/interview-maharaja-marthandavarma/", "date_download": "2019-10-22T10:54:11Z", "digest": "sha1:HDLBWF3TPJAD6H746RGAID732F4KOBPY", "length": 432574, "nlines": 1138, "source_domain": "www.tamilhindu.com", "title": "பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\n(DERSPIEGEL என்ற ஜெர்மானிய பத்திரிகைக்கு திருவனந்தபுர மஹாராஜா உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா அளித்த நேர்முகம் – தமிழில் வி. ரமணன் )\nபத்மநாபசுவாமி கோவிலுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு என்ன\nநாங்கள் சேரர்கள். முன்னாளில் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய நான்கு அரச வம்சங்களுள் ஒன்று எங்களுடையது. எங்கள் குடும்பம் நீண்ட நெடிய பரம்பரையாக, பல கிளைகளை கொண்டுள்ளது. 1750 வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானம் அளவிலும் வளத்திலும் செழிப்பாக இருந்தது. என் மூதாதைய மன்னர்களில் ஒருவர் மிக தனித்தன்மை வாய்ந்த, சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக முடிவை எடுத்தார். ஆன்மீகத்தில் ஈர்க்கபட்ட அவர் எங்கள் குலதெய்வமான பத்மநாப சுவாமியிடம் அவரது செல்வம் அனைத்தையும் நாட்டையும் கோவிலுக்கு கொடுத்துச் சரணடைந்தார். நமது குடும்பம், கோவிலையும் அதிலுள்ள சொத்துகளையும் நாட்டையும் அவர் சார்பில் பாதுகாத்து வர வேண்டும். ஆனால் நமது குடும்பத்தினருக்கு அதனால் எந்த விதச் செருக்குமிருக்கக் கூடாது என்று சொல்லி இந்த முடிவை எடுத்தார். கலிங்கப்போரில் பேரரசர் அசோகர் எல்லாவற்றையும் புத்தருக்கு அர்ப்பணித்தமாதிரி, தன் செல்வத்தையும் நாட்டையுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தார். அதிகப் பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைக்காரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினாமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும்.\nஇந்தியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று உங்களுடையது. ஆனால் மற்ற முன்னாள் அரச குடும்பங்கள் போல இல்லாமல் ஏன் மிக எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்கிறீர்கள்\nஇதைப் பற்றி சொல்லுவதற்கு நாம் கொஞ்சம் கடந்த காலத்திற்குப் போக வேண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியர்கள் எழுந்தது 1857ல் என எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 1741ல் டச்சுக் காரர்கள் இங்கு காலடியெடுத்து வைத்த உடனேயே அவர்களை தோற்கடித்த ஆசியசக்தி திருவாங்கூர் சமஸ்தானம். போர் முடிந்ததும் அத்தனை டச்சுக்காரர்களும் எங்கள் முதாதையர் முன் மண்டியிட்டிருக்கிறார்கள். ஒரு டச்சுக்காரர் பெனடிக்ட்ஸ் என்பவர் எங்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிருக்கிறார். அவரை கிரேட் கபித்தான் என்று அழைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியான ஃபிராங்களின் ரூஸ்வெல்ட்டின் முதாதையர் என்பதை, பின்னாளில் அவரது பேரன் எங்களது பழைய ஆவணங்களை பார்க்க இங்கு வந்த போது தெரிந்து கொண்டேன்.\nபின்னர் 1839ல் கிட்டத்தட்ட சிப்பாய் புரட்சி எழுவதற்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் முன்னால் பிரிட்டிஷ்காரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுந்தோம். அதற்கான தண்டனை கடுமையாக இருந்தது. ஐம்பதாயிரம் எண்ணிக்கையிலான எங்களது போலீசையையும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு, தலைநகரையும் கொல்லத்துக்கு மாற்றி, அவர்களது இரண்டு பிரிட்டிஷ் ராணுவ ரெஜிமெண்டுகளை நிறுத்தி அதன் செலவை எங்களை ஏற்கச் சொன்னார்கள். தாமஸ்மன்ரோ தன்னையே திருவாங்கூரின் திவானாக அறிவித்து கொண்டார். நாங்கள் அதற்கும் தளராமல் இருந்தபோது மத போதகர்களை கொண்டு வந்தனர். எங்கள் மன்னர் குடும்பங்கள் அப்போதும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்கவில்லை. நாங்கள் எப்போதாவது வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது உண்டு; ஆனால் அதனால் எங்கள் எளிய வாழ்க்கை முறை எந்த விதத்திலும் பாதிக்கவோ, மாறவோ இல்லை. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளியில் இருந்து எத்தனையோ ஊடுபாடுகள் ஏற்பட்ட போதும், எங்கள் வாழ்க்கை முறை சமய ஆன்மீக நம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்���ான்.\n”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள்.\nஇப்போது கோவில் ரகசிய அறைகள் திறக்கப் பட்டு விட்டன. உலகம் முழுவதும் உங்கள் நன்கொடைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த அளவற்ற திடீர் கவனம், விமர்சனம் என கோவிலைச் சுற்றி நிகழுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nமன்னிக்கவும், நான் அங்கு என்ன நடக்கிறது என்று கருத்து சொல்லமுடியாது. விஷயம் கோர்ட்டில் உள்ளது. இருந்தும் இது மட்டில் சொல்லுகிறேன், அரசாங்கம் கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுப்பதிலோ, அதிக பாதுகாப்பு போடுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தயவு செய்து அந்த பொருட்களை கோவிலிலிருந்து நீக்கப் படக்கூடாது. அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. அவை கடவுளுக்கே சொந்தம்; அவ்வாறு இருப்பதை நமது சட்டம் அனுமதிக்கிறது. கடவுளின் செல்வம் பற்றி இப்படி விவாதங்கள் உள்ளது துரதிருஷ்டமானது. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். மற்றபடி நான் என் ஆலோசகர்களை கேட்கவேண்டும். எங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாகக் கோவிலுக்குப் பொருட்கள் நன்கொடை எல்லாம் அளித்து வருகிறது. நான் கோவில் தலைமை புரவலர், நான் ஒவ்வொரு நாளும் அங்கு போகிறேன். நான் ஒரு நாள் போக விட்டுபோனால் கூட நான் பழைய திருவாங்கூர் பாரம்பரியபடி – ரூ 166,35 அபராதம் செலுத்திவிட்டு தான் மறுநாள் போக வேண்டும்.\nஆனால் அந்த செல்வத்தை ஏழைகளுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்த வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா\nஇப்போது இந்தியாவில் படித்தவர்கள் நிறைய இருக்கிறோம், ஆனால் கோவிலுக்குள் நிகழ்ந்த தானங்களைப் பற்றிய இந்த கருத்து முற்போக்கானது அல்ல. மெல்ல நம் இந்திய அடையாளத்தை இழந்து வருகிறோம் (என்பதையே இது காட்டுகிறது). இப்பொழுது பணமே எல்லாமாகி விட்டது. ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. என்னால் உலகத்தை மாற்ற முடியாததால் நான் ஏமாற்றமடைந்தவனாகயிருப்பதை விட வேதாந்தியாக இருப்பதையே விரும்புகிறேன்.\nஇப்படிபட்ட மதநம்பிக்கைகள் எல்லாம் குருட்டுநம்பிக்கைகள் என்பது பகுத்தறிவாளார்கள் வாதிடுகின்றனரே…\nதயவு செய்து இங்கிலாந்தில் 1500களில் எட்டாம் ஹென்றியின் காலத்தை நினைவுபடுத்தி பாருங்கள். அவருக்கு இரண்டு விஷயங்களில் மிகுந்த நாட்டம். மனைவிகளும், பணமும். அதனால் சர்ச்சுகளில் சுரண்டிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் தன் மனைவியை (Catherine of Aragon) விவாகரத்துச் செய்ய விரும்பிய போது, சிக்கிக் கொண்டார். அவரது மனைவி தீவிர கத்தோலிக்கராக இருந்ததால் சர்ச் விவாக ரத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவருடைய கிறிஸ்தவ குருவின் ஆலோசனையின் பேரில் ஒரு புதிய சர்ச்சை உருவாக்கினார். ஒரு விவாகரத்துக்காக ஒரு மதப் பிரிவையே உருவாக்கினார். இது மட்டும் பகுத்தறிவா\nசுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிக கடினம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. தென் ஆப்பிரிகாவில் ஒரு வனவிலங்கு பூங்காவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பல கொடிய விலங்குகளைப் பார்த்தபின் வந்த கைடிடம் எது மிக பயங்கரமான மிருகம் என கேட்டேன். அவர் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினார்.\nஉங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்ன உங்கள் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்துகிறது\nநாங்கள் டிராவல் எஜென்சி மற்றும் ஹோட்டல் தொழில்களில் இருக்கிறோம் .நான் ஒரு பிரிட்டிஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சேர்மனாக இருக்கிறேன். ஏதோ பத்திரிகையில் எழுதியிருப்பது போல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிளகு அனுப்பவில்லை. நாங்கள் ஏழு அறக்கட்டளைகள் இயக்குகிறோம். ஏழைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் வீடுகள் போன்றவற்றிற்காக ஒரு ஆண்டுக்கு ஐந்து முதல் எட்டு லட்சம் வரை செலவழிக்கிறோம்.பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறோம்,. குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வருமானத்திலிருந்து நிறைய செய்கிறார்கள். எங்கள் சமூக பணிகளை ஒரு அரசும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது பற்றி கவலையில்லை. நாங்கள் விரும்புவதினால் செய்கிறோம்\nதங்கச் சிலைகள், ரத்தினம் மற்றும் வைரங்கள், வைடூரியங்கள், தங்கம் பதித்த நெப்போலியன் கால மற்றும் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் இருப்பது அனைத்தும் உண்மையா\nநான் அந்த அறைகள் உள்ளே போனது இல்லை. கடவுளுக்குச் சேவை செய்யும் மன்னர்கள் இப்படிபட்ட செல்வக் குவியலை பார்க்கக் கூடாது. அதனால் செல்வத்தின் மீது ஆசை வரக்கூடும். ஆனால் அறைகளின் உள்ளே மதிப்பு மிக்க செல்வம் இருப்பது தெரியும்.\nஇந்த பொது விவாதங்களினால் உங்களை விட உங்கள் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் கோபமாக இருக்கிறார்களா\nஎங்கள் குடும்பத்திலேயே நான்தான் மிகுந்த கோபக்காரன். ஆனால் இந்த விஷயத்தில் எங்கள் அனைவரது உணர்வும் ஒரே மாதிரிதான். நான் ஒரு படை வீரானாயிருந்தவன். 15 ஆண்டுகள் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் கேப்டானாக இருந்தவன். நாங்கள் கொடுத்த நன்கொடைகளுக்காக எங்களை விமர்சிப்பவர்களை நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எவரோ செய்துவிட்டு போன செயல்களுக்காக இவர்கள் ஏன் கவலைப்படவேண்டும் அவர்கள் நம்பும் விஷயத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் அவர்கள் நம்பும் விஷயத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் கடவுளுக்கு கொடுத்த நன்கொடைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதம்\n90 வயதில், நீங்கள் ஒரு கைத்தடி பயன்படுத்தக் கூட இல்லை. உங்கள் தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது \nநாங்கள் மிகவும் கண்டிப்புடனும் எளிமையாகவும் வளர்க்கப்பட்டவன். என் நாள் காலை 4 மணிக்கு தொடங்குகிறது யோகா செய்த பின் வேதங்கள் படிப்பேன். பால் தவிர பானங்கள் அருந்துவதில்லை. (teetotaler. ) வெஜிட்டேரியன் உண்வு மட்டுமே. தினமும் கோவிலுக்குச் சென்று பத்மநாபருடன் தனியே 10 நிமிடங்களை கழித்து விட்டுத் திரும்புவேன். பின் எனக்கு பிடித்த ஹாபியான “மீடீயா சர்ஜரி” செய்வேன். எளிய காலை உணவிற்குப் பின் செய்தித்தாட்கள்களை படித்து விட்டு கத்தரித்து வைத்திருந்த முக்கிய செய்திகளை நோட்புக்கில் ஒட்டி வைப்பேன். என்னிடம் 30 ஆண்டு கலெக்‌ஷனிருக்கிறது. ஒரு வேளை எங்கள் குடும்பக் குழந்தைகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லா விட்டால் அவைகளை டிரஸ்ட் பள்ளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். பின் பொது மக்கள் என்னை சந்திக்க வருவார்கள். விழாக்களுக்கு அழைப்பர். நான் நல்ல பேச்சாளன். பிறகு மதியம் சுமார் இருபது நிமிடம் படுத்துறங்குவேன். இரவு 9.45க்கு படுக்கைக்கு போவேன். எப்போதுமே நன்றாக தூங்கிவிடுவேன். மனத்தில் எந்த பாரமும் இல்லாதால் எளிதாக உடனே தூக்கம் வருகிறது.\nஇப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா அதைப் பற்றி நீங்கள் என்ன ந��னைக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளதா\n(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..\nகர்நாடக இசைக் கலைஞர்கள் சுவாதித் திருநாள், ஒவிய கலைஞர் ராஜா ரவிவர்மா போன்றவர்கள் உங்கள் புகழ்பெற்ற முதாதையர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம்\nஇசைக்கும் ஓவியத்திற்கும் தெய்வீகத்தையும் மனித உணர்வையும் கொடுத்த மாபெரும் கலைஞர்களின் பாரம்பரியம் தொடர்கிறது நான் கலைகளை நேசிப்பவன். அழகிய சிலைகளை சேகரிக்கிறேன். ஓருமுறை வெனிஸ் நகரில் ஒரு அழகான பீங்கான் சிலையைப் பார்த்தேன் .ஊஞ்சலில் ஆடும் பெண். ஆடும்பொழுது அவள் கால் தரையில் படுமிடத்தில் மணலின் தடம் கூட தத்ரூமாகயிருந்தது. விலை 100 பவுண்டுகள். அன்னிய செலாவணி கடுமையாக இருந்த காலம் அது. என்னால் 40 பவுண்டுகள் தான் தர முடிந்தது என்பதால் வந்துவிட்டேன். கடைக்காரர் கூப்பிட்டு நான் கேட்ட விலைக்குக் கொடுத்தார். அவர் சொன்ன காரணம் “கண்ணை மூடிக் கொண்டு ஒரே மாதிரி இருநூறு சிலைகளை வாங்குபவர் அல்ல நீங்கள், நுணுக்கமான வேலைப் பாடுகளுக்கு மதிப்பளிப்பவர் என்று தெரிகிறது” என்றார்.\nகேரளா 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரு கம்யூனிஸ்ட் கோட்டையாக உள்ளது. ஆனாலும் மக்கள் உஙகளை மன்னராகவே மதிக்கிறார்கள். உங்களை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இது உங்களுக்கு விசித்திரமாகயிருக்கிறதா\nஆமாம். ஆச்சரியம் தான். ஏனெனில் நான் மிக எளிமையாக இதையெல்லாம் விரும்பாமல் தான் இருக்கிறேன். ஹரித்துவாரில் என் குருவின் கூட்டங்களுக்கு போனால் கூட பின் வரிசையில்தான் இதே முண்டு – சட்டை அணிந்தே அமர்கிறேன். யாராவது திருவனந்தபுரம் மன்னர் வந்திருக்கிறாமே எங்கே என்றால் கையை உயர்த்துவேன். பலர் நம்பியதில்லை.\nசர்வதேச அளவில் மிகவும் பிரபலமான – ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள அரச குடும்பங்களுடன் ஓப்பிடும்போது நீங்கள் எந்த அளவிற்கு பணக்காரர்கள்\nஅதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுபவனில்லை. இந்த தகவல் ஒருக்கால் உங்களுக்கு உதவலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் பீரங்கி சல்யூட் வழக்கமிருந்த்து. மிக பணக்கார சமாஸ்தானத்திற்கு அதிகபட்சம் 21 என்பதில் துவங்கி மிக சிறிய சம்ஸ்தானத்திற்கு 11 வரை என்று ஒரு ஆர்டர் இருந்தது. அதில் திருவாங்கூருக்கு 21. உலக போருக்கு நாங்கள் படை தராததிற்காக அதை 19 ஆக குறைத்தார்கள்.\nமருமக்கள் வாரிசு முறை பரம்பரையை பின்ப்ற்றுபவ்ர்கள் நாங்கள்.. எனக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிரார்கள். ஆனால் என் சகோதரியின் மகன் தான் எனக்கு அடுத்த ராஜா. ஒரு முறை ஒரு ஐரோப்பிய மாது எனனை சந்தித்தபோது இந்த எளிதில் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வாரிசு முறையைப் பற்றி அவருக்கு விளக்கினேன்.. அவர் திரும்பிப்போய் தன் நண்பர்களிடம். அவர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை ஆனால் அது எதுவாகயிருந்தாலும் பெண்களுக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டேன் என்றாராம், பெண்ணின் உரிமையை பல காலமாக போற்றும் அமைப்பு எங்களுடையது. கேரளா மெதுவாக மீண்டும் ஆணாதிக்கப் போக்குக்கு மாறி வருகிறது. அது நல்லதல்ல. பொதுவாகவே நமது நாட்டில் பெண்களை இரண்டாம் வகுப்பு குடிமக்களாகதான் நடத்துகிறோம். நீங்கள் ஒரு மனிதனை பார்க்கும்போது ஒரு நபரைத்தான் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு குடும்பத்தையே பார்க்கிறீர்கள்.\nதினசரி காலையில் கோவிலில் தெய்வத்துடன் 10 நிமிடம் தனியாக யிருக்கிறீர்கள் அரசனும் தெய்வமுமாக அந்த வேளையில் எப்படி உணர்கிறீர்கள்\nஒவ்வோரு முறையும் மெய்சிலிர்த்து புல்லரித்து போகும் அந்த நிகழ்வு. ஒரு அற்புதமான பரவசமான தருணம்.\nTags: அரசகுடும்பம், உத்திராடம் திருநாள், கடவுள், கோவில், சட்டம், சமயம், சமஸ்தானம், சரித்திரம், சுயநலம், செல்வம், சேவை, தங்கம், தானம், திருவாங்கூர், நன்கொடை, நம்பிக்கை, பத்மநாப சுவாமி, பரம்பரை, பேட்டி, பொக்கிஷம், மகாராஜா, மத நம்பிக்கைகள், மன்னர்கள், மார்த்தாண்ட வர்மா, வைடூரியங்கள், வைரங்கள்\n93 மறுமொழிகள் பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\nதிருவனந்தபுரம் மன்னரின் நேர்காணல் மிக அற்புதம். தமிழ் இந்து விற்கு நமது நன்றிகள் பலப்பல.\nஆஹா என்ன ஒரு எளிமை ஸ்பெக் ட்ரம் புகழ் “ராஜா” பற்றி அறிந்தே பழகிப் போன செய்திகள் மத்தியில் இந்த ராஜாவை பற்றி மீடியாக்கள் கவலை படப்போவதில்லை. அதனால் இந்த மன்னருக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வெட்கம்கெட்ட டிவி சேனல்களும் செய்திப்பத்ரிகைகளும் பத்மநாபனின் செல்வத்தை ஏலம் விடும்/”பொதுவுடைமை” ஆக்கும் முயற்சிகளில் தான் ஈடுபடுகின்றன. பத்மநாபனின் திருவுள்ளம் யா��ே அறிவார்\nஇப்படியும் மனிதர்கள் இப்போதும் வாழ்கிறார்கள்.நம்மை சுற்றி நல்ல விஷயங்களே நடப்பதில்லை என்று பல சமயங்களில் மனம் விரக்தி அடைகிறது . ஆனால் எது குறித்தும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் திருவனந்தபுர மன்னரின் பேட்டியை படித்தவுடன் எழுகிறது.எப்பேர்ப்பட்ட எளிமை, ஆன்மீக சிந்தனை,கடவுள் நம்பிக்கை.இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் நம்மிடையே வாழ்வதால் தான் மழை பெய்கிறது.மன்னர் குடும்பம் நீடூழி வாழ எல்லாம் வல்ல பத்மநாப சுவாமியை வேண்டுவோம்…..\nமலை முழுங்கி மகாதேவன்களாக ஆ ராசாக்கள் இருக்கும் போது இந்த எளிமையான நேர்மையான ராஜா வணக்கத்திற்கு உரியவராக இருக்கிறார் . மன்னர் குடும்பம் நீடூழி வாழ்க.\nசாணக்கியர் தான் நினைவுக்கு வருகிறார் . இவர்கள் இன்றைய சாணக்கியர்கள். போற்றுதலுக்கு உரியவர்கள் .\nஅரச தரப்பைப் பேட்டி கண்டு ஒரு ஜெர்மனிய பத்திரிக்கை தகவல்கள் தருகின்றது.\nஆனால், பிரபலமாக்கப்பட்ட இந்திய மீடியாவின் இக்கால ஜமீந்தார்களோ, அக்கால அரசதரப்பைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கவே முனைந்து உழைக்கின்றன. வெட்கம் அற்ற பிழைப்பு.\nஇதை மொழிபெயர்த்துத் தகவல்கள் தந்து, நன்மைமேலும், நேர்மறை வாழ்க்கையின் மேலும் நம்பிக்கை வரவழைத்த வி. ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nஇருபதாம் நூற்றாண்டிந் இணையற்ற மனிதர். கோடானுகோடி செல்வத்தின் பரம்பரை உரிமை என்ற செருக்கு எள்ளளவும் அற்ற அதிசய மனிதர்.\nஇவர்தான் இன்றைய உண்மை சாமியார். இவர் புகழ் உலகம் உள்ளளவும் உயர்ந்து விளங்கும். இவரை சந்தித்து உரையடியாடியமைக்கு மிக்க நன்றி.\nஉண்மையில் இவர்தான் ‘பாரத ரத்னா’.\nஉலகத்தின் எந்த ஒரு மூலையில் வாழ்ந்தாலும் ஹிந்து சமயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கோவில் நகை சொத்து இவை யாருக்கு சொந்தம் என்று நம்புவாரோ அதனையே திருவனந்தபுரத்து மன்னரும் கூறுகிறார். ஹிந்து சமயத்திலும் ஆலய வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்பற்றி கூறினாலும் அதனை பொருட்படுத்தத்தேவையில்லை. மன்னர் கருத்தையும் ஹிந்துக்களின் கருத்தையும் மதித்து உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் செயல் படும் என்று நம்புவோம்.\nஎளிமைக்கு உதரணமாக விளங்கும் அதிசய மனிதர். மிக எதார்த்தமான வாழ்கையை தேர்ந்து உள்ளார்.இவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்��து.\n”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள். – அப்படமான உண்மை\nசெல்வம் அனைத்தையும் பத்மநாப சுவாமிக்கு சொந்தம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இருக்க கூடாது.ஆனால் செல்வம் கோவில் ரகசிய அறைகலில்\nகோவில் ரகசிய அறைகளில் தூங்குவதால் யாருக்கம் உபோயோகம் இல்லை.\nஅதனை ஏழை இந்துகளின் கல்விக்கும் , மருத்துவதிற்கும் பயன் படுத்தினால் தெய்வத்தின் அருள் எல்லோர்க்கும் உண்டு\nமுன்னாள் அரச குடும்பத்தின் எளிமை\nஇங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.\nசில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள எங்கள் குடும்ப நண்பரது மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். அந்த நண்பருக்கு மன்னர் குடும்பத்துடன் நல்ல பழக்கமிருந்தது. திருமணத்திற்கு திருவிதாங்கூர் இளவரசியும் அவரது கணவரும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த அனைவரும் பட்டாடைகள், நகைகள் அணிந்து படாடோபமாக வந்திருந்த நிலையில், அவர்கள் இருவரும் மிகச் சாதாரண ஆடையில் மிக எளிமையாகக் காட்சியளித்தனர். இன்று பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவர்களின் எளிமைதான் கண்முன்னே தோன்றுகிறது.\nஇங்குள்ள பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் திடீர் ஏழை பங்காளர்களாக அவதாரம் எடுத்து, ‘பத்மநாப சுவாமி கோவில் சொத்து ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும்’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் மட்டுமே மன்னர் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.\nமன்னருக்கு செல்வத்தின் மேல் விருப்பம் இல்லை.\nஇப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே இன்ஷ்யூர் செய்யப்பட்டுள்ளதா\n(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..\nதிருட்டு போவதை விட ஏழைகளுக்குப் பயன்பட வேண்டும் என்பது கூச்சலாக இருந்தாலும் பரிசிலிக்க வேண்டிய நியாயம்.\nஇரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்\nகையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.\nஇரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.\nபிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.\n1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.\nஇது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:\n“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.\nபத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.\nகோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும��� மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.\nதற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.\nஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.\nகடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.\nஎனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”\nஇது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்\nஇதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பேச எந்த ஒரு தகுதியும் கிடையாது. நீங்கள் விவாதம் செய்ய வேறு தலைப்புகள் பல உள்ளன். எப்பொழுது ஆப்ரகாபியர்கள் இந்த மண்ணில் கால் வைத்தர்களோ அந்த பொழுதே இந்த நாட்டில் தரித்திரம் குடி கொண்டுவிட்டது. ஒரு கோயிலேயே இவ்வளவு பணம் இருந்து இருந்தால் மற்ற கோயில்களில் எவ்வளவு செலவம் இருக்க வேண்டும். அப்படி என்றால் மக்கள் எவ்வள்வு வசதி வாய்புடன் இருந்து இருப்பர் என்று சற்று நினைத்து பாருங்கள். அதுவும் தவிர வாய்ப்பு கிடைத்தால் ஹம்பி சென்று பாருங்கள்.\nஇந்த மண்ணிற்கு சிறிதும் சம்மந்தம இல்லாத பாலைவன கோட்பாட்டை விட்டு உங்கள் பாட்டன் முப்பாட்டனால் பேணி காக்கப்பட்ட பண்பாட்டிற்கு திரும்புங்கள். சாதி முறையும், ஜமீந்தார் முறையும், மொழி ரீதியான பிளவுகளும் ஆப்ரகாபிய படையெடுப்பின் பின்பே வந்தது என்பதை நினைவிள் கொள்ளுங்கள்.\nஅரேபிய மதத்தை போன்ற குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் நாங்கள் அல்ல. அனைத்து கோயில் மற்றும் வருமானமும் இந்தய அரசாங்கத்திற்கு தான் போகிறது. அவ்வளவு ஏன் அரேபிய மத சடங்கிற்காக இந்திய அரசு வழங்கும் பணத்தில் பெரும்பான்மையானவை கோயில் நிலத்தில் இருந்து பெறபடும் பணம் தானே\nஅதுவும் தவிர ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில பக்தர்கள் தரும் பணத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக கொடுக்கும் ஹிந்துக்களை பார்க்கும் பொழுது எப்பொழுது பார்த்தாலும் சலுகை வேண்டும் சலுகை வேண்டும் என்று கையேந்தி நிற்கும் உங்கள் இனத்திற்கு, கொடுக்கும் எங்களை பார்த்து ஏளம் செய்வது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போல் உள்ளது. என்றைக்காவது உங்கள் மதத்தில் இருந்து கிடைக்கும் பணத்தை நாட்டிற்காக் கொடுத்து இருக்கிறீர்களா இந்த நாட்டின் 45% நிலத்தையே அரேபிய மத்ததிற்க��� விட்டு கொடுத்து இருக்கிறோம். ஆனால் நீங்களோ ஒரு 2 ஏக்கர் நிலத்தை அயோத்தில் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் யார் நல்லவர்கள் யார் பிச்சைகாரர்கள் யார் மத வெறியர்கள் என்று.\nஅதுவும் தவிர ஹிந்துக்கள் நல்லவர்கள், அதனால் தான் நீங்கள் மதம் மாறினாலும் இங்கு பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறீகள்.\nஅதுவும் தவிர நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் ஒன்று உள்ளது\nபத்மநாபசாமியின் சொத்து இரு வகை. நகைகள் உள்ளே உள்ள சொத்து என்றால் வெளியே உள்ள சொத்து,நிலங்கள். பழங்காலத்தில் கோயிலுக்குப் பலர் நிலங்களையும் கட்டிடங்களையும் தானமாக எழுதி வைத்தார்கள். வாரிசில்லா சொத்தை பத்மநாபனுக்கு அளிக்கும் வழக்கமிருந்தது. மன்னரும் ஏராளமான நிலங்களை அளித்தார். ஆகவே திருவனந்தபுரத்தில் இன்றும் பத்மநாபசாமிக்குச் சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் உள்ளது. அதுவும் நகரின் நடுவில். திருவிதாங்கூர் முழுக்கப் பல்லாயிரம் ஏக்கர் வயல்கள், தோட்டங்கள் உள்ளன. எல்லாத் தென்கேரள நகர்களிலும் பல்லாயிரம் கட்டிடங்கள் உள்ளன.\nஅந்நிலங்கள் கோயிலின் பல்வேறு ஊழியர்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்டன. கோயிலுக்குப் பொருட்களை அளித்தவர்களின் உபயோகத்துக்கும் வாடகைக்கு அளிக்கப்பட்டன. அவர்கள் எவரும் அந்நிலங்களை சுதந்திரத்துக்குப்பின்னர் திருப்பி அளிக்கவில்லை. அந்நிலங்களும் கட்டிடங்களும் முழுக்கத் தனியார் ஆக்ரமிப்பில் உள்ளன. திருவனந்தபுரம் நகருக்குள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்பது ஆவணக்கணக்கு. அவற்றில் பல இன்று பெரும் கடைகளாகக் கட்டப்பட்டு லட்சக்கணக்கில் தினமும் வியாபாரம் நடக்கிறது. கோயிலுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சாலைபஜாரில் செண்ட் ஒன்றுக்கு ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் அமைந்த கட்டிடத்துக்கு எண்பது வருடங்களாக வருடம் நாற்பது ரூபாய் வாடகை கட்டி வருகிறார்கள்\nபத்மநாபசாமியின் நகைகளை விற்பதோ ஏலம்போடுவதோ அசாத்தியமென அனைவருக்கும் தெரியும். அதற்கு இந்தியத் தொல்பொருள் துறை அனுமதிக்காது. ஆனால் அவரது நிலங்களை விற்பதோ ஏலம்போடுவதோ முழுக்கமுழுக்க சட்டபூர்வமானதே. ஆகவே இந்நிலங்களை விற்றால் என்ன எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படல��ம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே எப்படியும் ஐம்பதாயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் விற்கப்படலாம். அப்பணத்தில் இரண்டு சதவீதத்தைக் கோயிலுக்கு வைத்துக்கொண்டு மிச்சத்தைத் திருவனந்தபுரத்தை மேம்படுத்த செலவிடலாம். சாலைகள் அமைக்கலாம். குடிசைகளை அகற்றலாம். மக்கள்நலம் என்று பேசுபவர்கள் இதைச் செய்யலாமே\nசெய்யமுடியாது. அந்நிலங்களை வைத்திருப்பவர்கள் எவரும் ஏழைகள் அல்ல. பெரும்பாலும் பெருவணிகர்கள். அரசியல் பின்னணி கொண்டவர்கள். இடதுசாரிகள் வலதுசாரிகள். முக்கால்வாசி நிலங்கள் மாற்று மதத்தவர்களின் கைவசம் உள்ளன, அவர்களே அதிகமும் வணிகர்களாக இருந்தார்கள். மிகக்கணிசமான நிலங்கள் தமிழ் வணிகர்களின் கைகளில் உள்ளன. பத்மநாபசாமியின் சொத்தை ’மக்களுக்கு’ ப் பயன்படுத்தவேண்டுமெனச் சொல்பவர்கள் இந்தச்சொத்தை ஏழை மக்களுக்கு முதலில் பயன்படுத்திக் காட்டலாமே. பத்மநாபசாமியின் சொத்து கொள்ளைச்செல்வம் என்பவர்கள் இந்தக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து மக்கள்நலனைப் பாதுகாக்கலாமே\nஇப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.\n//இது ஹிந்துக்களின் தனிப்பட்ட விசயம்\nஇதில் தாங்கள் தலையிட தேவை இல்லை. கண்டவர்கள் எல்லாம் பேச இது அரசாங்க சொத்து கிடையாது. இது ஹிந்துக்களுக்கு சொந்தமான பூமி, யேதோ ஒரு காலத்தில் உங்கள் முன்னோர்களில் யாரோ ஒருவர் மதம் மாறியதற்காக இன்னும் அரேபிய பெயரை தாங்கி இருக்கும் உங்களுக்கு பாரத நாட்டை பற்றியோ அல்லது அதன் பெறுமை பற்றீயோ பே//\nநீதிமன்றத்துக்கு வந்து விட்டால் அது பொது விசயமும் கூட. தனிப்பட்ட விசயம் என்று சொல்லமுடியாது. யு எஸ்ஸில் ஒரு வீட்டில் குழந்தையைப்போட்டு பெற்றோர் தொடர்ந்து அடித்தாளோ, அல்லது கணவன் மனைவி கூச்சலிட்டுச் சண்டையிட்டாலோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் போலிசுக்குப்போன் பண்ணி வரவழைத்து விடுவார்கள். ஒரளவுக்குத்தான் “தனிப்பட்ட விசயம்’\nஇக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ���ரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறது.\nஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad\nஇந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.\nமேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்\n இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி போட்டுச் செய்யப்போகிறார்களா அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்.\nஇவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா அதனால் ஆருக்கு நன்மை என்ற கேள்விகளைக்கேட்பதற்கும் ஒருவன் இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்பது எப்படி அதனால் ஆருக்கு நன்மை என்ற கேள்விகளைக்கேட்பதற்கும் ஒருவன் இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்பது எப்படி அப்பணம் எங்களுக்குத்தான். உங்களுக்கு பேசவே அருகதையில்லை என்பது பொருளிடமிருக்கும் பேராசையே. இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு அப்பணம் எங்களுக்குத்தான். உங்களுக்கு பேசவே அருகதையில்லை என்பது பொருளிடமிருக்கும் பேராசையே. இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு நகைவியாபாரிகள் மட்டும்தான் இந்துக்களாகயிருக்கமுடியும் போலிருக்கிறதே \nசரி. அவற்றை என்னதான் செய்வது பத்மநாப சுவாமி கோயிலுக்குத்தான் அவ்வளவு நகையையும் செல்வமும் என்ற���ல் ஒரே ஒரு கோயிலுக்குத் தேவையில்லை. அவ்வளவு இருக்கிறது அங்கே. ஏற்கனவே திருப்பதி கோயில் ‘பணக்காரச்சாமி’ என்று பெயரெடுத்துவிட்டது. இன்னும் பணக்காரச்சாமிகளை உருவாக்கவேண்டுமா பத்மநாப சுவாமி கோயிலுக்குத்தான் அவ்வளவு நகையையும் செல்வமும் என்றால் ஒரே ஒரு கோயிலுக்குத் தேவையில்லை. அவ்வளவு இருக்கிறது அங்கே. ஏற்கனவே திருப்பதி கோயில் ‘பணக்காரச்சாமி’ என்று பெயரெடுத்துவிட்டது. இன்னும் பணக்காரச்சாமிகளை உருவாக்கவேண்டுமா இன்னொரு பதிவில் ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்.\n//இப்போதுள்ள ’மக்கள்நலன்’ பேச்சுக்கு ஒரே அர்த்தம்தான் – கோயில்நிலங்களைத் தின்று சப்புக்கொட்டியவர்கள் நகைகளையும் பங்கு கேட்கிறார்கள்.//\n//திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராய மன்னன் கொடுத்த நகைகள் எல்லாம் காணோம் என்ற குற்றச் சாற்று எழவில்லையா நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றதே குறிப்பிட்ட தேதிக்குள் நகைக் கணக்குகள் பார்க்கப்பட்டு, அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வில்லையா\nஆண்டு ஒன்றுக்கு அக்கோயிலின் வருமானம் ரூ.33,199 என்றும், செலவு ரூ.33 ஆயிரம் என்றும், மீதி ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் கணக்குச் சொன்னார்களே தீட்சதப் பார்ப்பனர்கள் – அதே நேரத்தில் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரப்பட்ட 18 மாதங்களில் வருமானம் ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே\n//கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன//\n////இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறதுஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்���ிறது கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. It is a transmittance economy. Kerala does not have industries or manufacturing activities. The nri keralites remit their money back to state on which the state lives. Who are these keralites living and sending from abroad R all of them Hindus \nவலுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். அதுவே காவலுக்கு தகுந்த ஊழியர்களை தகுந்த ஊதியத்தோடு நியமிக்கும். ஊரில் உள்ள வயல்வெளிகளை காவல் காக்கும் தலையாரிக்கு அப்படியே வயலின் விளைச்சல் முழுதும் அள்ளி கொட்ட முடியாது.தகுந்த ஊதியம் மட்டுமே தரமுடியும்\n////இந்துக்கள் மட்டுமே இதில் தொடர்பு என்று இனி சொல்லமுடியாது.///\nஆமாம் இந்தியாவுக்கு மட்டும் என்று கூட சொல்ல கூடாது, உலகம் முழுதுக்கும் தொடர்பு உண்டு. என்று இனி சொல்ல வேண்டும்\n////மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்\n இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி\n அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்////////////\n இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.\nஇதில் வைணவ சுடராழி திரு ஜோசெப்பை வேறு உவமை காட்டுகிறீர். அவர் நிலை என்ன என்று தெரியுமா உங்களுக்கு இரண்டு வாரங்கள் முன்பு அவர் தளத்தில் அவர் ���ெளியிட்ட ஞாயிறு கேள்வி பதில் பகுதியில் பத்மநாபனின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்ற தலைப்பில் அவரது பேச்சு வெளியானது.நீஎங்கள் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் எல்லாம் அவரின் கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள்.\nஇன்று இக்கருத்தை நான் எழுதும் போது திருவரங்கத்தந்தாதி 17 ம் பாகம் விளக்கம் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அவர் அல்லும் பகலும் அனவரதம் அவனையே நினைத்து கொண்டிருக்கும் உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்.\n/////ஒருவர் ஒரு கோயில் பணமேயில்லாமல் நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். இங்கு என்னவென்றால், பணக்காரச்சாமியை உருவாக்கு என்கிறார்கள்./////\nஇல்லாத பல கோயில்களுக்கு கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை அதையும் நீங்கள் வலியுறுத்தவில்லை.\nநாளை ஒரு பள்ளிவாசலில் அல்லது சர்ச்சில் இவ்வளவு பொருள் கண்டுபிடிக்கபட்டால் அதனை பற்றி நாக்கை தொங்க போட்டு கொண்டு அதனை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு வந்து இந்துக்கள் அலைய மாட்டார்கள், மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் எழுதுவதுதான் சொத்துக்கள் மேல் பேராசை கொண்டுள்ளது என தெளிவாய் தெரிகிறது.\nஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வது என்றால் தங்களுக்கு கொள்ளை பிரியம் போலும்…\n.// இவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா //\nஅந்த செல்வங்களெல்லாம் இன்றைய ரூபாயாகவா இருக்கின்றன அப்படியே எடுத்து செலவு செய்வதற்கு அப்படியே எடுத்து செலவு செய்வதற்கு அவற்றின் தொன்மைக்கு ஒரு மதிப்பே கிடையாதா அவற்றின் தொன்மைக்கு ஒரு மதிப்பே கிடையாதா கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேற்படி செல்வங்களுக்கு புனித தன்மை கிடையாதா கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மேற்படி செல்வங்களுக்கு புனித தன்மை கிடையாதா அந்த செல்வங்களை அழிக்காமல் ,உரு மாற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா \nநம்முடைய தரித்திரத்திற்கு இந்த ஒரு கோயிலின் செல்வம் போதாது. அதற்காக ஒவ்வொரு கோயிலாக கொள்ளையடிக்க கிளம்பிவிடுவோமா எங்கள் கோயிலில் கிடைத்த பணம் எங்களுக்கு என்று சொன்னால் அது உங்களுக்கு பேராசையாக தெரிகிறதா \nகிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்களிடம் உள்ள செல்வங்களை அரசின் கட்டுப்பாட்டில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதா \nஒரே ஒரு ஹிந்து கோயிலில் கிடைத்த சொத்தைப் பற்றி இவ்வளவு விவாதம். சரி, மற்ற மதங்களை பற்றி ஏன் ஒருவரும்பேசுவதில்லைகுறிப்பாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நகரிலும் நட்ட நடுவில் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வைத்துள்ளனரே,அதை பற்றி உங்களைப்போன்ற பொது நல வாதிகள் இன்றுவரை மூச்சு விட்டது உண்டாகுறிப்பாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு நகரிலும் நட்ட நடுவில் பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை வைத்துள்ளனரே,அதை பற்றி உங்களைப்போன்ற பொது நல வாதிகள் இன்றுவரை மூச்சு விட்டது உண்டா முஸ்லீம்கள் சந்து சந்துக்கு கட்டும் மசூதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது[ பெரும்பாலும் அரசை ஏமாற்றி ஹவாலா மூலம் வரும் பணம் ] என்ற கேள்வியையாவது நீங்கள் எழுப்பியது உண்டா முஸ்லீம்கள் சந்து சந்துக்கு கட்டும் மசூதிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது[ பெரும்பாலும் அரசை ஏமாற்றி ஹவாலா மூலம் வரும் பணம் ] என்ற கேள்வியையாவது நீங்கள் எழுப்பியது உண்டா கிடப்பது கிடக்க அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் அடித்துக்கொள்வது ஏன்\n// இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு\nஇறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா விட்டால் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே \nகோயிலில் இத்தனை செல்வம் இருப்பது தெரியவந்தது நீதிமன்றத்தால் தான் .ஆகவே தான் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமையாகிறது.உங்கள் வீட்டில் எவ்வளவு நகை இருக்கிறது, அதை எங்கே வைத்துள்ளீர்கள் என்பதை செய்தித்தாளில் விளம்பரம் செய்வீர்களா செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போது அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று மூக்கால் அழுதால் எப்படி செய்வதை எல்லாம் செய்து விட்டு இப்போது அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று மூக்கால் அழுதால் எப்படி கேட்டால் இந்த வழக்கை தொடுத்ததே ஒரு ஹிந்துதானே என்பீர்கள். சுந்தரராஜன் போன்ற துரோகிகளை ஹிந்து மதம் தொடர்ந்து எதிர் கொண்டே வருகிறது.\nஅனைத்து ஹிந்து கோயில்களையும் அரசுகள் தங்கள் பிடியில் இருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்கட்டும். எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம். வேறு எவரும் நடுவில் புகுந்து நாட்டாமை செய்ய தேவையில்லை……\n//���லுக்கட்டாயமாக பிடுங்கி தன கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும் அரசு அதன் பாதுகாப்புக்கு செலவு செய்வது அதன் கட்டாயமாகிறது. மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால் இந்து ஆன்மிக மற்றும் கலாச்சார சமுக பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு சரியான வகையில் செலவழித்து அரசுக்கு கணக்கு சமர்ப்பிக்கும். //\nகோயில் இருக்குமிடம் கேரளா. ஆங்கு நாத்திகர்களோ பார்ப்பன எதிர்ப்பாளர்களோ ஆட்சியில் இல்லை. சாண்டியின் அரசு அந்தக்கோயிலை எடுத்துகொள்ளவில்லை. பாதுகாப்பு மட்டுமே தருகிறது. கோயில் இன்றும் அரசபரம்பரையிடம்தான் இருக்கிறது.\n“மீண்டும் அதனை உண்மையான ஆத்திக அமைப்புகளின் கட்டுப்பாட்டில் விடபட்டால்” என்று சொல‌வதே பொருட்பிழை. முன்பு இக்கோயில் ஆத்திக‌ சாம‌ஜ‌த்திட‌ம் இருந்த‌து போலப் பேசுகிறீர்க‌ளே \nஅன்றும் இன்றும் அஃது ஆத்திக‌ ச‌மாஜ‌த்திட‌ம் இல்லை. ம‌ன்ன‌ர் கையில்தான் இருந்த‌து. இருக்கிற‌து.\nஉங்க‌ள் கோரிக்கையைச் சாண்டியிட‌ம் வைக்க முடியாது. ம‌ன்ன‌ரிட‌ம்தான் வைக்க‌வேண்டும். ம‌ன்ன‌ர் இங்கு பேசுவ‌தைப்பார்த்தால் ஆத்திக‌ர்க‌ள் ஒரு க‌மிட்டி வைத்து இவ‌ரிட‌ம் வ‌ந்தால் கொடுப்பார் போல‌த்தான் தெரிகிற‌து. அவ‌ர் அப்ப‌டிச் செய்ய‌லாம். உரிமை உண்டு. சாண்டியோ வேறெவ‌ருமோ த‌டுக்க‌முடியாது.\nஆயிர‌க்க‌ண‌க்கான‌வாண்டுக‌ளாக‌ ஏன் ம‌ன்ன‌ர் செய்ய‌வில்லை திராவிடன் ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ஏனென்றால், அன்று சிரி ப‌த்ம‌நாப‌ சுவாமி ஏழை. இன்று ப‌ண‌க்கார‌ர்.\nஅற்ற‌ குள‌த்தில் அறுனீர்ப்ப‌ற‌வைக‌ள் வ‌ருமா வாரா. எல்லாம் ப‌ண‌ம். கொள்ளைப்ப‌ண‌ம். ஆசை ஆரை விட்ட‌து \nஇது தான் திராவிட பொய் என்று சொல்வது. முதலில் உங்கள் பார்வையில் அது பார்ப்பன கோயில், பார்பன கடவுள், அதில் திராவிட திராவைகளுக்கு என்ன வேலை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கோயிலுக்கு வராதீர்கள். அது எங்கள் தனிப்பட்ட சொத்து. அது மட்டும் இன்றி திராவிட கலகத்தின் சொத்தை பற்றி நாங்கள் எங்காவது கேஸ் போட்டோமா\nஇருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு ��தில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது.\nஇது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. நீங்கள் சொன்ன கணக்கு கோயில் தட்டில் விழும் பணம். அந்த கணக்கு வாடகை பற்றியது கிடையாது. இதை தான் முழு பூசணீக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்வது. வாடகை பணத்தை பற்றிய தீட்சிதர்கள் சமர்பித்த கணக்கை வசதியாக மறைத்துவிட்டு இப்படி பொய் பேசுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை. ஏன் கத்தோலிக்க கிறித்துவ மிஷினரி ஊழல் பற்றி செய்தி வந்ததே அதை பற்றி ஏன் எந்த திராவிட திராவைகளும் வாய் திறக்கவில்லை. ஹோ… முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் சர்ச்க்கு போக வேண்டுமே.. அவ்வாறு போனால் செருப்பால் அடிப்பார்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை. ஏன் கத்தோலிக்க கிறித்துவ மிஷினரி ஊழல் பற்றி செய்தி வந்ததே அதை பற்றி ஏன் எந்த திராவிட திராவைகளும் வாய் திறக்கவில்லை. ஹோ… முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் சர்ச்க்கு போக வேண்டுமே.. அவ்வாறு போனால் செருப்பால் அடிப்பார்களே இந்த முற்போக்கு கம்யூனிஸ்டுகள் எல்லாம் கிறித்துவ மிஷிநரிகளின் கூலிப்படைகள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்காவது போய் உங்கள் பொய்யை பரப்புங்கள் எடுபடும்,\n//இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்.//\n// இதற்கும் மதத்திற்கும் கோயிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு\nஇறைவனுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தோடு இறைவனுக்கு தொடர்பில்லையா \nநான் கேட்ட‌ கேள்வி அப்ப‌டியே இருக்கிற‌து. அத‌ற்கு ப‌தில் சொல்ல‌த்தெரியாம‌ல் திசை திருப்புகிறீர்க‌ள்.\nம‌ன்ன‌ர் சொன்னார்: ‘அவை திருட்டே போனாலும் நான் க‌வ‌லைப்ப‌ட‌மாட்டோம். ஏனென்றால் அவை எங்க‌ள் ந‌கைக‌ளாக‌ப் பார்க்க‌வில்லை”\nஇதேதான் ப‌த்ம‌நாப‌ சுவாமிக்கும் வ‌ரும். ந‌கைக‌ள் ம‌னித‌னால் ப‌துக்க‌ப்ப‌ட்டவை ஆங்கே. அல்ல‌து கோயிலுக்காக‌ கொடுக்க‌ப்ப‌ட்டவை.\nஅவைக‌ளைக் கோயிலுக்காக‌க் கொடுக்க‌ப்ப‌டாவிட்டாலும் கோயில் கோயிலே. சுவாமி சுவாமியே. ந‌கைக‌ளைப்போட்டுவிட்டால் சுவாமிக்கு தேஜ‌ஸ் வ‌ன்து விடும் போடாவிட்டால் போய்விடும் என்ப‌து ம‌னித‌னின் க���ற்ப‌னை.\nஆனால் ம‌னித‌ன் அப்ப‌டி அல‌ங்கார‌ம் ப‌ண்ண‌க்கூடாது என்று சொல்ல‌வில்லை. ம‌த‌மும் சொல்ல‌வில்லை. ஆயினும் ஒரு எல்லை உண்டு. அள‌வுக்கு மீறி ப‌ண‌க்கார‌த்த‌ன‌ம் காட்ட‌ப்ப‌ட‌க்கூடாது.\nகோயிலில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ள் சுவாமிக்குத் தேவையில்ல‌. அவ்வ‌ள‌வு அதிக‌ம். என‌வேதான் நான் கேட்ட‌ கேள்வி.\nப‌ண‌ம் என்றால் பிண‌மும் வாய்பிள‌க்கும். ப‌ண‌ம் பாதாள‌ம் வ‌ரைக்கும் பாயும். பண‌ம் ப‌ன்தியிலே குண‌ம் குப்பையிலே என்ப‌தெல்லாம் ம‌னித‌னின் வாழ்க்கையிலே. இறைவ‌னோடு க‌லன்த‌ வாழ்க்கையில் இருக்கா. இருக்க‌ முடியா.\nஇறைவ‌னுக்க‌ளிப்ப‌டும் நிவேத‌ன‌ங்க‌ளில் ஆடம்ப‌ரம்‌ இருக்க‌க்கூடா. அவை ம‌னித‌னின் அட‌க்க‌ உண‌ர்வின் அடையாள‌மாக‌வே இருக்க‌ வேண்டும்.\n‘கோயிலில் என‌க்குத்தான் முத‌ல்ம‌ரியாதை’ என்ப‌த‌ற்கும்;. ப‌ண‌க்கார‌ன் எவ‌ன் என்று பார்த்துப் ப‌ல்லிளித்துத் த‌ட்டை நீட்டுவ‌த‌ற்கும் இறைவ‌னுக்கும் தொட‌ர்பில்லை. ப‌த்ம‌நாப‌ சுவாமி கோயிலில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ளுக்கும் சுவாமிக்கும் முடிச்சுப்போடுவ‌து சுவாமியை அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌தாகும். ந‌கைக‌ள் ஆருடைய‌வை என்ற‌ கேள்வி ம‌னித‌னின் பிரச்சினை ம‌ட்டுமே.\nசுடராளி ஜோசப்பைப்பற்றி திராவிடன் எழுதியதில் அப்பாவித்தனமே பளிச்சிடுகிறது.\nஅவரப்பற்றி நான் சொன்னது இத்தளத்தை நடாத்துவோருக்கே. இங்கெழுதும் உங்களைப்போன்றேருக்கன்று. இவர்கள் ஒரு பிழையைச் செய்தார்கள். தளத்தில் எவரும் எழுதலாம். ஆபாசமாக மட்டும் இருக்கக்கூடாதென்று விதியைப்போட்டுவிட்டு தளத்தில் எழுதுபவர் எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். நாளை எந்த சாதி என்று ஆராய்ச்சிசெய்தாலும் வியப்பில்லை.\nமேலும் இணைய தள விவாதமேடைகளில் கண்டிப்பாக எழுதுபவரின் உண்மை விவரங்கள் வெளியிடப்படவேண்டும் என சிலமேடைகள் மட்டுமே கேட்கும். பலர் கேட்கமாட்டார்கள். அப்படிப்பலரில் இதுவும் ஒன்று.\nஆக, என் பெயரை வைத்து ‘கிருத்துவர்’ என ஆதாரமில்லாமலும் தேவையில்லாமலும் முடிவு கட்டி ‘இந்து மதத்தைப்பற்றிய ஆர்வத்துக்கு நன்றிகள்’ என்று எழுதிவிட்டார்கள். ஏதோ, இவர்கள்தான் இந்துமதத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பது போலவும், இவர்கள் மதத்தைப்பற்றி பாசிட்டிவாக எழுதினால் இவர்கள் நன்றிகள��� சொல்வார்கள் என்று எதிர்பார்த்து பிறர் எழுதுவது போலவும் அதீத கற்பனை.\nமேலே கூறிய கருத்துகளுக்கு இலகுவாகத்தான் சுடராளி ஜோசப்பைப்பற்றி சொல்லப்பட்டது. ஒருவேளை அவர் வெறும் ஜோசப் என்று இங்கு எழுதிவிட்டால் இவர்கள் அவரிடமும் பந்தா காட்டுவார்கள்: “நீங்கள் ஜோசப்பாக இருந்தாலும் ஆழ்வார்கள் மேல காட்டும் ஆர்வம் பாரட்டுக்குரியது. நன்றிகள் என்று.” இஃது எப்ப‌டி இருக்கு\nமேலும் திராவிட‌ன். நாமெல்லாரும் பாம‌ர‌ர்க‌ள். உண்டு உற‌ங்கி க‌ண்டு க‌ளித்து வாழும் அற்ப‌ர்க‌ள். ஆனால் ந‌ம‌க்கும் இறைவ‌ன் தேவை. போகிறோம். வ‌ண‌ங்குகிறோம். நாமெல்லாரும் ஆழ்வாராக‌ முடியா. ந‌ம்மாழ்வாரே ‘விண்ண‌க‌ம் செல்வ‌து ம‌ண்ண‌வ‌ர் விதியே’ என்று ந‌ம‌க்குச் சொல்லிவிட்டாலும் நாம் அஃதை இப்போது செய்ய‌விய‌லா. அஃதாவ‌து சுடராளி ஜோச‌ப்பைப்போல‌ இறையுண‌ர்வில் எப்போதும் ஆழ‌ங்கால் ப‌ட‌ முடியாது. ந‌ம‌க்கு விதிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்க்கை நெறி அப்ப‌டி.\nஅவ‌ரைப்போன்றோரையும் இங்கு எழுதுப‌வ‌ர்க‌ளையும் (நுங்க‌ள‌யும் சேர்த்துத்தான்) முடிச்சுப்போடுவ‌து அவ‌ரைப்போன்றோரின் புக‌ழை மாசுப‌டுத்துவ‌தாகும்.\nஅன்பார்ந்த ஸ்ரீ த்ராவிடன், பூஜ்ய ஸ்ரீ வரதயெதிராஜ ஜீயர் ஸ்வாமிகளால் ஜோசஃப் அய்யங்கார் ஸ்வாமி என கௌரவிக்கப்பட்ட அந்த பரம பாகவதோத்தமரின் ஓரிரு ஒலி நாடாக்கள் கேட்டு நான் பயன் பெற்றுள்ளேன். அன்னாரது திருவரங்கத்தந்தாதி ஒளிபரப்பாவதாக சொல்லியுள்ளீர்கள். கேழ்க்க மிக ஆவலாக உள்ளேன். இணையதளம் மூலம் கேழ்க்க இயலுமெனில் அது சார்ந்த சுட்டி விவரம் தெரிவிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.\nதமிழ் ஹிந்து தள நிர்வாகிகள் இயலுமானால் அன்னாரது வ்யாசங்களை நமது தளத்திலும் வெளியிட விக்ஞாபித்துக்கொள்கிறேன்.\nஉயர்திரு கிருஷ்ண குமார் ஐயா,\nமேலுள்ள சுட்டியில் சென்று தாங்கள் அவரின் உரைகளை கேட்கலாம்.\nஞாயிறு கேள்வி பதில் மற்றும் வாராவாராம் அவரின் வைணவ உரைகளும் வெளியாகின்றன. அவரின் மெயில் deyeje@yahoo.com இம்முகவரியில் தொடர்பு கொண்டால் அவர் தளத்தில் வரும் புது உரைகளின் விவரம் உங்கள் மெயில்க்கு அனுப்பி வைப்பார்.\nஇவ்வளவு பணத்தைப் பூட்டிவைப்பது சரியா\nதமிழகித்துர்க்கு மட்டும் மேடம் மாற்றம் செய்ய வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் ஏழாயிரம் கோடிகள். இதை எல்லாம் பொது ��ணமாக்கி எல்ல்லாருக்கும் ரூவா கொடுத்துரலாமே.\nஉமது பேச்சில் கொஞ்சமாவது ஞாயம் இருக்கா. உங்களுக்கு இப்படி எழுட வெக்கமாவே இல்லையா. வாடிகனுக்கு வரும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு கூழ் ஊத்தவா செலவு பண்றாங்க. ஏன் ஆப்ரிக்காவுக்கு அனுப்பலாமே. எல்லா பணமும் மதம் மாற்ற உலகம் பூர அனுப்பப் படல\nசில்லி சாம் ப்ளாகுல போய் வாடிகன் சொத்து மக்களுக்கேன்னு எழுதுங்க – பிரசூரம் கூட ஆவாது\nஅரசு பாதுகாப்பு செலவை தானே ஏத்துக்காது. அத பூரா கோவில் கணக்குல எழுதிருவானுங்க\nகோவில் சொத்து கோவிலுக்கே. உண்டியல்ல போட்ட காசு கோவிலுக்கே. அரசுக்கு பணம் வேணும்னா கோவிலுக்கு வெளியல உண்டியல் வெச்சு பாக்க சொல்லுங்க. ஒரு பய காசு போடறானான்னு பாப்போம்.\nஇது தான் திராவிட பொய் என்று சொல்வது. .இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் கிடையாது. …இது தான் கிறித்துவ மிஷினரி திராவிட திருட்டு கும்பலில் பொய் பிரச்சாரம் என்பது…. etc\nஅனைத்து ஹிந்து கோயில்களையும் அரசுகள் தங்கள் பிடியில் இருந்து விடுவித்து ஹிந்துக்களிடமே ஒப்படைக்கட்டும். எங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம். வேறு எவரும் நடுவில் புகுந்து நாட்டாமை செய்ய தேவையில்லை……\nஎங்கள் செல்வங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்கிறோம்\n//உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்//\nஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.\nஆழ்வார்கள் ‘சிரிதரன்’ என்றுதான் எழதியிருக்கிறார்கள். ரிஷிகளை இருடிகள் எனவும். விஷ்ணுசித்தன் என்ற தன் தந்தைபெயரை, விட்டுச்சித்தன் என்று ஆண்டாளும் எழுதியிருக்கிறார்கள்.\nவேண்டுமென்றால் பாசுரமழை பொழிகிறேன். நனைகிறீர்களா \nதிரு சுந்தரராஜன் துரோகி என்று சொல்வதே பாவமாகும். அவர் ஒரு நல்ல தமிழ் வைணவர். மகாராஜாக்களின் காலம் முடிந்தபின். திருவாங்கூர் மகாராஜா தன் ராஜ பரிவாரங்களைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. பேட்டி கொடுத்தவர் இராணவ வேலைக்குப்போய் விட்டார். கோயில் ஒரு ராஜா அமைத்த பழங்காலத்திலிருந்து தொடர்ந்த கமிட்டியால் பராமரிக்கப்பட்டு வந்தது. அவர்கள் கோயில் பராமரிப்பைச் சரிவரக் கவனிக்கவில்லையென்பதனாலேயே சுந்தரராஜன் போராடத்தில் இறங்கின��ர். கோயிலையும் சுவாமியையும் பற்றித் தன் வாணாள் முழுவதும் கவலைப்பட்டு இறுதியில் மரணமடைந்தவரை இந்து மதத்துரோகியென்பது சரியா அவர் திருமணம் கூட செய்துகொள்ளவில்லை.\nஅவர் இப்படி செய்தவுடந்தான் பலவாண்டுகளாக பெயிண்டு கூட அடிக்கப்படாமல் இடிந்து கிடந்த ராஜகோபுரம் புணரமைக்கப்பட்டது. இப்பதிவில் போடப்பட்டிருக்கும் படம் பழைய படம். பழைய கோபுரத்தைக்காட்டுகிறது. புதிய படத்தைப்பார்க்கவும். கூகுளில் கிட்டும்.\n//உண்மை ஸ்ரீ (சிரி அல்ல) ஸ்ரீ வைணவர்//\nஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.\nஆழ்வார்கள் ‘சிரிதரன்’ என்றுதான் எழதியிருக்கிறார்கள். ரிஷிகளை இருடிகள் எனவும். விஷ்ணுசித்தன் என்ற தன் தந்தைபெயரை, விட்டுச்சித்தன் என்று ஆண்டாளும் எழுதியிருக்கிறார்கள்.\nவேண்டுமென்றால் பாசுரமழை பொழிகிறேன். நனைகிறீர்களா \nஉங்கள் பேச்சு குழந்தை தனமாக் இருக்கு\nஅமலன் ஆதி பிரான் …\nதிருக்கமல பாதம் வந்து …\nஎன்று தான் ஆழ்வார் எழுதுகிறார்\nஆதி, அமலன்,, விமலன், கமல பாதம் எல்லாம் சமஸ்க்ரித்த வார்த்தைகள் தான்.\nதூய முதல் காலப் பிரான் என்று ஆரம்பிக்கவில்லை\nஹ்ருஷிகேச: என்பதற்கு இருடிகேசன் என்று எழுதி விட்டதாலேயே நீங்கள் சரடு விட்டுக் கொண்டிருக்க முடியாது\nஸ்ரீதரன் என்று பாசுரங்களில் வருமிடங்களில் சிரிதரன் என்று எழுதினால் அது தமிழாகிவிடுமா – அது தமிழ் லிபியில் எழுதப்பட்ட ஸ்ரீதரன் என்பதன் குறிப்பு அவ்வளவுதான்\nஇது ஒன்றும் தமிழோரோடு உரையாடுவதற்காக எழுதப்பட்டதல்ல. அந்தகாலத்தில் கேசவன் என்ற சமஸ்க்ரித்த சொல்லிய புரிந்து கொள்ள முடிந்தவர்கள் ஸ்ரீதரன் என்பதை புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன\nஇதெல்லாம் வெறும் கருணாநிதி பேச்சு – எதோ முன்னாடி தமிழர்கள் தனித்தமிழ் பேசிக்கொண்டிருந்தாதாகவும் ஆரியர்கள் கலப்பு செய்ததாகவும் உடான்சு விட்டு – பாருங்கள் ஆழ்வார்களை அவர்கள் சுத்த தமிழில் எப்படி எழுதி உள்ளார்கள் என்று பிட்டு காட்டுவதேலாம் வீண் வேலை\nநீங்கள் என்னைச் சரியாகப் படிக்க முயல்வதில்லையென்றே நினைக்கிறேன். என்னை வாசித்து நீங்கள் எடுத்துக்கொண்ட கருத்து யாதெனில், நான் வடமொழிக்கு எதிரி, வடமொழி வேதங்களுக்கு எதிரி என்பதாகும். தவறான புரிதல்.\nநான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அஃதாவது, சித்தர்களோ, ஆழ்வார்களோ, அல்லது இலக்கியத்தில் சங்க இலக்கியமோ, வள்ளுவரோ, இளங்கோவோ வடமொழிச்சொற்களை ஒதுக்கவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழி இங்கே வந்துவிட்டது.\nஆயினும் அவர்களுள் பலர் வட சொற்களைத் தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றவில்லை. எ.கா சித்தர்கள். ஆனால், ஆழ்வார்கள் செய்தார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எடுத்தாளாமல், தமிழ்ப்படுத்தியே எழுதினார்கள். எ.கா இருடிகள் சிரிதரன், விட்டுச்சித்தன் போன்று.\nஎந்த பாசுரத்திலும் வடசொல் அப்படியே சமசுகிருத உச்சரிப்பில் இருக்கவே இருக்காது. நினைவிருக்கட்டும்: குலசேகரராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், முதலாழ்வார்கள் சமசுகிருதத்தில் விற்பன்னர்கள்.\nஇதையேன் செய்தார்கள் என்று நான் ஆராயப்போனால் அங்கேயும் நீங்கள் ஏதாவது உள்ளோக்கம் தேடுவீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். மனத்தை மூடும்போது எல்லாமே இருட்டாகத்தான் தெரியும்.\nதமிழ் – தமிழர் – தமிழர்களுக்காகவே – தமிழர்களில் அனைவருக்குமாக‌ என்பதே பார்முலா. இதுவே சிரிவைணவத்தின் கொள்கையாகும்.\nஇந்தத்தளமும் அதை நோக்கித்தான் செல்கிறது. “தமிழர்களில் தாய்மதம்” என்கிறார்கள். What do they mean \nஜோ.அமலன் ரேயன் பெர்னாண்டோ அவர்களே……\nஎன்ன சார் புது கதை விடுகிறீர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தங்கள் சொத்துக்களை பற்றிய கணக்கை என்றாவது வெளியிட்டுள்ளார்களா இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தங்கள் சொத்துக்களை பற்றிய கணக்கை என்றாவது வெளியிட்டுள்ளார்களா நெல்லை மற்றும் கன்யாகுமரி பகுதிகளில் நடை பெரும் டையோசீசன் தேர்தல்களில் பெரும் அமளிகள் நடைபெறுகிறதே , எதற்காக நெல்லை மற்றும் கன்யாகுமரி பகுதிகளில் நடை பெரும் டையோசீசன் தேர்தல்களில் பெரும் அமளிகள் நடைபெறுகிறதே , எதற்காக \nதேர்தலில் யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்பதில் இருந்து சொத்து விவகாரம் வரை கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அவரவர் வழிபாட்டு தலங்களில் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது . ஹிந்துக்களிடம் அது போன்ற அடிமைத்தனம் கிடையாது.\nபிரேமானந்தா கைதானபோது ,நாகர்கோயிலை சேர்ந்த ஜான் மோசஸ் என்ற ஒரு பாதிரியாரும் அதே போன்ற பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளுக்காக கைதானார். அந்த வழக்கு என்ன ஆனது.\nசட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் அல்போன்சும் ,குமாரதாசும் [ இருவரும் கிறிஸ்தவர்கள் ] மேற்படி பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று பகிரங்கமாக அரசை மிரட்டினர் .அரசும் பணிந்தது.இந்த இருவரும் தான் ஜெயலலிதா கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது அதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார்கள்.ஆனால் ஹிந்துக்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் ஹிந்து அரசியல்வாதிகள் வாயே திறக்க மாட்டார்கள்.அதுதான் எங்கள் பிரச்சினை……\nஇஸ்லாமியர்களுக்கும் ,கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவர்.\nசொத்து என்றால் பணமும் நகையும் மட்டும்தானா ஒரு சதுர அடிக்கு தங்கத்தை விட விலை மதிப்பு அதிகம் உள்ள இடங்கள் சர்ச் , மற்றும் மசூதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. [ பெரும்பாலும் வர்த்தக பயன்பாட்டில் உள்ளவை ] அவற்றின் மதிப்பைஎல்லாம் கணக்கிட ஒப்புக்கொள்வார்களா\nமேலும் , இது தமிழ் இணைய தளம். இங்கு உங்கள் ஆங்கில புலமையை காட்டுவானேன் …… வேறு ஒரு விவாதத்தில் மணிப்பிரவாள நடைக்கு எதிராக தமிழ் ஹிந்துவுக்கு கடிதம் எழுதியது நீங்கள் தானே….ஏன் இந்த போலித்தனம்……\n//இது ஒன்றும் தமிழோரோடு உரையாடுவதற்காக எழுதப்பட்டதல்ல//\nதமிழருக்காகவே எழுதப்பட்டதால் ‘தமிழரோடு உரையாட ‘ என்ற சொல்லாடல்.\nஆழ்வார்கள் தமிழருக்காகத்தான் எழுதினார்கள். ஆழ்வார்கள் நோக்கம் அதுவே. திருமால் வணக்கத்தை ஒவ்வொரு தமிழனுக்கும் – நிறம், ஜாதி, குலம், பணம் – என்று எந்தவித தடங்களுமில்லாமல், அனைவருக்கும் என்ற விடாப்பிடி கொள்கையே அவர்தம் கொள்கையாகும். அஃதை அருமையாகப்புரிந்து கொண்டவர் இராமனுஜர். எனவேதான் நாலாயிரம் பரப்பப்பட்டது. எனவேதான் ஆழ்வார்களின் சித்தாந்தமே எமது கொள்கையென்றார். எனவேதான் தலித்துகளுக்காக தாம் கட்டிய கோயிலில் தனினேரம் ஒதுக்கினார் (திருநாராயணபுரம்). எனவேதான் கொள்கைக் காவலர்களாக புராதனத்தில் ஊறிக்கிடந்த அவர் பிறந்த ஜாதிக்காரகளைப் பகைத்துக்கொண்டார். எனவேதான் நாடு கடத்தப்பட்டார்.எனவேதான் அவருக்குத் தொண்டர்கள் வெகு சிலரே அவர் காலத்தில்.\nஆழ்வார்களின் மகத்தான தமிழருக்குச் செய்த சேவை இராமனுஜரையும் அவருடன் இருந்த முதன்மைச்சீடர்களான ஆழ்வான், பெரியநம்பி போன்றொரை வைத்துப்பார்க்கும்போதே தெளிவாகும்.\nசித்தர்களைப்போல அடாவடித்தமிழ் எழுதாமலும் அல்லது சங்கத்தமிழ் எழுதாமல் பேச்சுத்தமிழ் அல்லது பழகுதமிழில் எழுதுவதே அவர்கள் நோக்கம். ஆழ்வார்களைப்படிக்க பொழிப்புரையோ பதவுரையோ தேவையில்லை.\nஆழ்வார்கள் “வடமொழியைத் தமிழர்கள் பேண வேண்டும்; வேதங்கள் படித்தால்தான் இந்துமதம் தெளிவாகும்” என்று தமிழர்களைப் பயமுறுத்தவில்லை. ஆழ்வார்களைப்படிக்கும் ஒவ்வொரு தமிழனும் ‘இவர் நம்மாளு’ என்ற உணர்வு உடனேயே வரும்.\nநன்மாறன், சடகோபன் என்றழைக்கப்பட்டவரை ‘இவர் நம்ம ஆழ்வார்’ என்று உணர்வு கொண்டு அவரிடம் போனார்கள் தமிழர்கள். நம்ம ஆழ்வார் மருவி நம்மாழ்வார் ஆனது. இந்த உணர்வு வெகு இன்றியமையாதது. இந்த உணர்வு போய் அன்னியத்தன்மை போனால், எல்லாமே போய்விடும்.வருக்கு ‘இவர் நம்ம ஆழ்வார்’ என்று உணர்வு கொண்டு அவரிடம் போனார்கள் தமிழர்கள். நம்ம ஆழ்வார் மருவி நம்மாழ்வார் ஆனது. இந்த உணர்வு வெகு இன்றியமையாதது. இந்த உணர்வு போய் அன்னியத்தன்மை போனால், எல்லாமே போய்விடும்..ஊருக்கு வெளியிலே காட்டுக்கோ மலைக்கோ ஓடவில்லை நம்மாழ்வார். ஊருக்குள்ளே ஒரு மரப்பொந்தில்தான் வாழ்ந்தார். பிற ஆழ்வார்களும் மக்களைவிட்டு அகலவே இல்லை. மக்களில் ஒருவராகத்தான் வாழ்ந்தார்கள்.\nஆழ்வார்களுள் ஒருவர் தனக்கு வடமொழியோ வேறெந்த சடங்கு சமாச்சாரங்களோ தெரியா. எனக்கு கல்வியறிவு கிடையாது. எனக்குச் ஜாதியோ வேறெந்த பெருமைகளோ கிடையா. நான் ஒரு ஒதுக்கப்பட்ட பஞ்சமன். இருப்பினும் திருமாலே எனக்கு ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும். அஃதாவது உன் கருணை எனக்கு உண்டு. உன்னைத் தவிர நான் வேறொன்றும் எனக்கு வேண்டவே வேண்டா \n“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்;\nநலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்;\nபுலன்கள் ஐந்தும் வென்றிலேன்; பொறியிலேன்; புனித\nஇலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே \n– திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார்.\nகற்பனை பண்ணிப்பாருங்கள். இப்படி ஆழ்வாரே சொல்லும்போது அப்படிப்பட்ட குணங்களைக்கொண்ட ஒரு தமிழன் என்ன நினைப்பான் “அடடே, என்னைப்போலவே இருக்கிறாரே. அப்போ நானும் திருமாலிடம் போகலாமே “அடடே, என்னைப்போலவே இருக்கிறாரே. அப்போ நானும் திருமாலிடம் போகலாமே\nஎந்த மதம் மக்களைவிட்டு உச்சாணிக்கொம்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேசுகிறதோ அது தானாகவே அழிந்துவிடும்.\nஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் செய்த தொண்டை இன்றுகூட உங்களால் செய்யமுடியவில்லை.\nவரலாற்றில் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதைகள் ஏராளம்.\nஎனக்குத் தெரிந்து ஸ்ரீதரன் என்பதை “சிறீதரன்” என்றோ “சீதரன்” என்று தான் ஆழ்வார்கள் கூறுகிறார்கள். ஜோ எழுதுவது போல “சிரிதரன்” என்றல்ல. ஸ்ரீவைஷ்ணவத்தையும் சீவைணவம் என்று தான் எழுத வேண்டும். சொல்லப் போனால், ‘வைணவம்’ என்ற பதம் சமஸ்கிருதத்தில் “மூங்கில் சம்பந்தமானது” என்று கூட அர்த்தம் இருக்கிறது (வேணு = மூங்கில்), ஆகையால் குழப்பம் வராமல் இருப்பதற்கு “சீவைட்டணவம்” என்று தான் சொல்ல வேண்டும்.\nஸ்ரீவைனவத்தை ‘சிரிவைணவம்’ என்று திரும்பத் திரும்ப எழுதுவது ஸ்ரீவைஷ்ணவத்தைப் பார்த்து நகைப்பது போல உள்ளது.\nமுன்பு ஒரு மறுமொழியில் ஸ்ரீ எழுத வரவில்லை என்றீர் , மீண்டும் இப்போது அது ஒன்றும் பாவமில்லை ஆழ்வார்கள் அப்படித்தான் பாடினார்கள் என்கிறீர் , இப்போது தெரிகிறதா ஏதோ ஒரு பதில் சொல்லவேண்டும் என்று சொல்வது. மேலும் ஆழ்வார்களும் நாமும் ஒன்றா இதற்கு ஒரு தனி கதை எழுதுவீர். எனக்கு நீங்கள் சொல்ல வந்தது புரிய வில்லை என்று,எழுதுங்கள் . திரு ஜோசெப் அவர்களுக்கு இணையாக நான் யாரையும் சொல்ல வில்லை, அவர் நிலை வேறு உயரம் வேறு. நீங்கள் முன்பு கிறித்தவ பெயரில் வைணவர் உண்டு என்று அவர் பெயரை காட்டும் போது அவரின் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களுக்கு நேர்மாறனவை என்று தெரிவிக்கவே எழுதினேன்,உங்களை நான் அவருடன் ஒப்பிடுவேன் என்று நீங்கள் நினைத்து கூட பார்க்க வேண்டாம்.\nகுடந்தை சாரங்கபாணி கோயிலில் உள்ள பசு மடத்துக்கு மாதம் தோறும் தீவனம் வாங்கி தரும் கிறித்தவ பெண்மணி உள்ளார் அவர் உண்மையான வைணவர் என்பதை நான் அறிவேன். மறோர் இஸ்லாமியர் வேறொரு பிரசித்தி பெற்ற பெருமாளை தினம் சேவிக்காமல் காலை உணவு கூட கொள்வதில்லை, அக்கோயில் பட்டர் சொன்னது இது.\nஅப்புறம் எது தனி மனித தாக்குதல் உங்கள் கருத்துக்கு பதில் தந்தால் அது தாக்குதலா நீங்கள் எழுதுவதை படிக்க கூடாதா நீங்கள் எழுதுவதை படிக்க கூடாதா அப்புறம் ஏன் சுவாமி எழுதுகிறீர் அப்புறம் ஏன் சுவாமி எழுதுகிறீர்நீங்க��் செய்வது தான் தனி நபர் தாக்குதல். என்னை மட்டும் படிக்க கூடாது என்பது/ இங்கே வந்து முதலில் இட்ட பின்னுட்டம் அதற்கு பதில் இப்படித்தானே செல்கிறது. இதுதானே இங்கு நடைமுறைநீங்கள் செய்வது தான் தனி நபர் தாக்குதல். என்னை மட்டும் படிக்க கூடாது என்பது/ இங்கே வந்து முதலில் இட்ட பின்னுட்டம் அதற்கு பதில் இப்படித்தானே செல்கிறது. இதுதானே இங்கு நடைமுறை பிறர்க்கு சொன்ன கருத்துக்கு பதில் கருத்துள்ளவர்கள் இங்கு பதிவிடுவது இயல்பான விஷயம்.\n////ஸ்ரீவைனவத்தை ‘சிரிவைணவம்’ என்று திரும்பத் திரும்ப எழுதுவது ஸ்ரீவைஷ்ணவத்தைப் பார்த்து நகைப்பது போல உள்ளது./////\nஅதேதான் நக்கலாக அழைக்கும் வார்த்தை பிரயோகம் இது.\n////மேலும், அரசகுடும்பம் கை விரித்து விட்டது. மேலே போடப்பட்டிருக்கும் நேர்காணலில் சொல்லிவிட்டார்: “நகைகள் திருட்டுப்போனால் கூட நாங்கள் கவலைப்படமாட்டோம். “. என்ன பொருள்\n இந்துக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கமிட்டி\n அப்படிச் செய்தபின், இஃது இந்துக்களின் தனிப்பட்ட விசயம் என்று தாராளமாகக் காட்டலாம்////////////\n இந்திய அரசாங்கம் அனுமதித்தால் இந்துக்கள் எல்லோரும் ஒரு கமிட்டி போட்டு தாரளமாக செய்து காட்டி இது இந்துக்களின் தனிப்பட்ட விஷயம் என்று காட்டுவார்கள்./////\nஇதற்குத்தானே இப்படி பதில் கொடுத்தீர்கள்\n////ஆயிர‌க்க‌ண‌க்கான‌வாண்டுக‌ளாக‌ ஏன் ம‌ன்ன‌ர் செய்ய‌வில்லை திராவிடன் ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ஏன் ஆத்திக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் “எங்க‌ளுக்குக் கொடுங்கள் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்ல‌வைல்லை ஏனென்றால், அன்று சிரி ப‌த்ம‌நாப‌ சுவாமி ஏழை. இன்று ப‌ண‌க்கார‌ர்.\nஅற்ற‌ குள‌த்தில் அறுனீர்ப்ப‌ற‌வைக‌ள் வ‌ருமா வாரா. எல்லாம் ப‌ண‌ம். கொள்ளைப்ப‌ண‌ம். ஆசை ஆரை விட்ட‌து //////\nஅற்ற குளத்தில் தற்போது வந்த பொக்கிசத்துக்கு வந்த அறுநீர் பறவை அதனை பொது சொத்தாக்க துடிக்கும் உங்களை போன்றோர் தான்.\nமேலும் மன்னர் மேல் மக்களுக்கு இருந்த மதிப்பினால் யாரும் அவரிடம் அப்படி கேட்கவில்லை. இன்றும் ஊர்களில் ஒரு குடும்பத்தால் நிர்வகிக்க படும் பல கோயில்கள் உள்ளன அவற்றையும் யாரும் கொடுங்கள் என்று கேட்கவில்லை காரணம் அக்குடும்பத்தின் மீதுள்ள மதிப்��ே, நாளை அக்குடும்பம் போர்ப்பில் வெளியேற நினைத்தால் நிச்சயம் சொத்து இல்லாவிட்டாலும் அதனை ஏற்று நடத்த ஒரு சிலர் இருக்கிறார்கள் நிச்சயம்\nபின்னர் ஏன் நீங்கள் முதலில் இப்படி ஒரு கருத்து போட்டீர்கள் \nநான் கேட்கிறேன் இப்போது என்ன கேரளா அரசு மட்டும் திடீர் என்று தற்போது காவல் போடணும் பணத்தை அபரிக்கதான் அரசு காவல் போட்டதா\n////இக்கோயிலில் இருக்கும் நகைகளை கேரள அரசுதான் தற்போது பாதுகாக்கிறது. ஒரு கோடி ஓராண்டுக் காவலுக்கென ஒதுக்கிவைத்து, ஒரு தனி ஐபிஎஸ் அதிகாரியின் கீழ் காவலர்களைக்கோயிலுக்குள்ளேயே நிறுத்திவைத்திருக்கிறதுஅரசு என்ன இந்துக்களிடமிருந்து மட்டுமா வரி பிரிக்கிறது கேரளப்பொருளாதாரம் ட்ரான்ஸ்மிட் பொருளாதாரம். இசுலாமியரும் கிருத்துவரும் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலே. அவர்களிடமிருந்தும் வரும் பணமே கோயில் நகைகளைப் பாதுகாக்க அரசு செலவழிக்கும் பணத்தில் போடப்பட்டிருக்கிறது.////\nஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கு பொக்கிஷம் பொது சொத்தாகி அரசின் கஜானாவுக்கு செல்லக்கூடாது என்பதே கரு. அது மன்னார் நிர்வகிக்க முடியாத பட்சத்தில் (நீங்கள் மன்னர் கைவிட்டு விட்டார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்) பிற இந்து அமைப்புகள் அரசு தலையீடின்றி அனுமதித்தால் நடத்தும் என்பது அர்த்தம். அச்சொத்து முழுதும் இந்து மத மேம்பாடு மக்கள் வளர்ச்சிக்கு மட்டுமே (அது மலையாளிகளுக்கு மட்டும் என்றாலும் பரவாயில்லை) என்பதுதான் எண்ணம்.\nஎல்லாம் தெரிந்த அமலன் இந்திய அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமே ஒரு சலுகையாக அவர்களின் வழிபாட்டு தளங்களை அவர்களே நிர்வகிக்க அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது.இந்து வழிபாட்டு தளங்களுக்கு அல்ல. இந்திய அரசின் அந்த சலுகையை பயன்படுத்தி தான் மாநில அரசுகள் சிறுபான்மையினருக்கு மட்டும் விலக்களித்து இந்திய அரசால் விலக்களிக்க படாத இந்து ஆலயங்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ளன. இதில் எந்த மாநிலத்தில் எத்தனை கோயில்கள் அரசிடம் கட்டுபாட்டில் உள்ளன என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது அவ்வளவே.\nஎப்படி ஜோ எப்படி உங்களால மட்டும் இப்படி க்ரியேடிவா யோசிக்க முடியுது\n“எனக்குத் தெரிந்து” என்றெல்லாம் சொல்லக்கூடாது. நாலாயிர திவ்ய பிரபந்தம் கடைகளிலும் நூலகங்களிலும், ஏன், வ���ைபதிவுகளிலும், கிடைக்கிறது. நேராகவே படிக்கலாம். ரொம்ப இலகு. ஏன் “எனக்குத் தெரிந்தவரை” யென்று படித்துவிட்டால், எப்படி உண்டு என உரக்கச் சொல்லலாமல்லவா \n என்பதல்ல கேள்வி. ஆழ்வார்களின் நோக்கமென்ன அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் \n அவர்கள் தமிழை விட்டார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எழுதினார்கள்” என்று சொல்வது அவர்களின் நோக்கத்தையும் செயலையும் சிறுமைப்படுத்துவாகும். மனிதர்களுக்கு உள்ள ஈகோ பிரச்னைகள் அவர்களுக்கில்லை.\nஅப்படியே அவர்கள்முன் தமிழ்வழி பூசனையா வடவழி பூசனையா என்று கேட்டதற்கு அவர்கள் இதுவே அதுவே என்றெல்லாம் பிதற்றவில்லை. மாறாக, இரண்டுமே இருக்கலாமென்றார்கள். என்ன உட்பொருள் \n அவர்கள் காலத்தில் கற்றறிந்தோர் சிலரே. நகரன்களில் வாழ்ந்தவரைவிட பட்டி தொட்டிகளில் வாழ்ந்த பாமர மக்களே கோடி.. அலகு குத்திக்காவடி தூக்குபவர்களுக்கு வடமொழி தெரியுமா வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா என்றெல்லாம் நினைத்தவர்கள் ஆழ்வார்கள். அதே வேளையில் வடமொழி வழி இருப்பதை அவர்கள் வெறுக்கவுமில்லை. வேண்டாமெனவுமில்லை.\nதமிழ் வழி மீது உள்ள காழ்ப்புணர்வால், ஆழ்வார்களின் தொண்டையே மாற்றி தமக்கு வசதியாகச் சொல்லலாமா \nதமிழிலே புழங்கும் வடசொற்களுக்கு என்ன பொருட்கள் என்பதெல்லாம் இங்கு விவாதிக்கப்படவில்லை. எனவே தவிர்க்கவும்.\nசிரிவைணவம் என்பதை ஸ்ரீவைணவம் என்பது எழுதுவதா அன்று அப்படியேயா என்பது கவுரப்பிரச்னை. உங்களுக்கு இருக்கிறது போலும்.\n//அச்சொத்து முழுதும் இந்து மத மேம்பாடு மக்கள் வளர்ச்சிக்கு மட்டுமே (அது மலையாளிகளுக்கு மட்டும் என்றாலும் பரவாயில்லை) என்பதுதான் எண்ணம்.\nபோகட்டும். மலையாளி இந்துக்களே எடுக்கட்டும். எப்படி அவர்களுக்கென்று ஓரமைப்பு உண்டா பங்காளிச்சண்டை வரும். இது சொத்துச்சண்டை. மதச்சண்டையன்று.\nஅப்படி அமைப்பு ஒன்றிருந்தால் இச்சொத்துக்களை பாதுகாப்பு எப்படி என்பதே முதல் பிர்ச்சினை. அதைத் தீர்க்க அவர்களால் முடியாது. காவலர்கள் வேண்டும்.\nபின்னர்தான் எப்படிச்செலவிடவேண்டுமென்பது. அவற்றை ஒரே ஒரு கோயிலுக்கு என்று செய்தால், ஏற்கனவே இந்துமதமென்றால் பணம் என்ற நினைப்பு மேலும் உறுதிப்படும்.\nமுதலில் கேரள இந்துக்கள் ஆர்\nகேரள அரசு முரட்டுத்தனமாக வந்து தடாலடியாகக் காவலர்களை அனுப்பவில்லை. ஒரு கோடி பாதுகாப்புக்கு ஒதுக்கவில்லை. எவருமே முன்வராததால், அரசின் கடமையாகிறது.\nநாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நாட்டாண்மை வேண்டாம் என்றெல்லாம் எழுதுவதை உங்கள் சொந்த தளத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே கேள்விகளை ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைப்படிப்பதற்காகத்தான் இத்தளம்.\n”அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள். //\nஇது சரி. இன்று மன்னராட்சி இல்லை. முன்னாள் மன்னர்கள் இன்று பாமரமக்களுள் இணைந்து வாழ்பவர்களே. இம்மன்னர் பரம்பரையும் அப்படித்தான்.\n//(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..//\nஇது சரியல்ல. பாமர மககளோடு மன்னர் பரம்பரை இணைந்து பாமரக்குடிகளாகி விட்டாலும், அவர்கள் பத்மநாப சுவாமியின் பக்தர்களே. அல்லது தாசர்கள் என்பது மாறவில்லை. திருட்டுப்போனாலும் கவலைப்படமாட்டேன் என்பது பக்தனின் பேச்சன்று.\nகடவுள் பார்த்துப்பார் என்பதும் பிழை. கடவுளுக்கும் பணத்துக்கும் தொடர்பில்லை. தன்னையே கொள்ளையடிக்க வந்தவனையும் ஆழ்வாராக்குவார் (திருமங்கையாழ்வார் திவ்ய சரிதம்), இல்லை ஊரைக் கொள்ளையடித்தவனையும் பாதுகாப்பார் (கள்ளபிரான் சரிதம்).\n“நாங்கள் இப்போது மன்னர்களைப்போல வாழவைல்லை. உங்களுள் ஒருவரே. எங்களுக்கு அச்சொத்துக்கள் வேண்டா. அவைகள் இறைவனுக்களிப்பட்ட நிவேதனங்கள். எங்களால் பாதுகாக்க முடியாது. அதற்கு எங்களுக்குத் திறனில்லை. ஆயினும் அச்சொத்துக்கள் திருட்டுப்போகாமல் பாதுகாக்கப்படவேண்டும் அல்லது கோயில் காரியங்களுக்கு செலவழிக்கப்படவேண்டுமென்பதே எங்கள் அவா. அதைச்செய்பவர்கள் எவரேனும் முன்வன்தால் பெரிதும் நாங்கள் மகிழ்வோம்\nஇதுவே ஒரு பக்தனின் அடக்கமான பதிலாக இருக்க முடியும்.\n((வேட்டுப்பறி சரிதம் அனைவருக்கும் தெரியுமாதலால் கள்ளபிரான் சரிதம் (பெயர்க்காரணம்) இங்கு போடப்படுகிறது.)\nகள்ளபிரான் சரிதம்: கள்ளபிரான் என்பது நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் தி��ுநகரியில் உள்ள திவ்ய தேசக்கோயில். இங்குதான் ஆழ்வார் புளியமரப்பொந்தில் வாழ்ன்தார். இலக்கியத்தில் இக்கடவுளில் பெயர் மகர நெடுங்குழை காதர்.\nஒருநாள் ஒரு திருடன் ஒரு வீட்டில் கொள்ளையடித்ததை மக்கள் பார்த்துவிட்டு அவனைத்துரத்திக் கொண்டுவந்தனர். அவன் கொள்ளையடித்த பொருளை கோயில் பின்புறத்தில் ஒழித்துவிட்டு, கோயிலுள் நுழைந்து மகர நெடுக்ன்குழை காதரின் பின் ஒழிந்து கொண்டான். இவன் கோயிலுக்குள் நுழைந்ததைப்பார்த்த மக்கள் உள்ளே வந்து தேடினார்கள். கள்ளன் கிடைக்கவில்லை. பின்னர் மகர நெடுங்குழை காதரிடம் ‘இங்கு ஒரு கள்ளன் ஓடிவந்தானே பார்த்தீரா என்று கேட்க. திருமால், ‘அப்படி எவரும் வரவில்லையே என்று கேட்க. திருமால், ‘அப்படி எவரும் வரவில்லையே நான் இங்கேதானே இருக்கிறேன்.” என்றவுடன் மக்கள் போய்விட்டார்கள்.\nபின்னர் ‘வெளியே வா’ என்றார் மகர நெடுங்குழை காதர். அவன் அவர்முன் மண்டியிட்டு, ‘சாமி, என்னைக் காட்டிக்கொடுக்காமல் காத்தீர் இன்று முதல் நான் உமக்கடிமை செய்வோம் இன்று முதல் நான் உமக்கடிமை செய்வோம்’ என்று சொல்லி, பின்னர் கொள்ளயடித்த பொருளை அவ்வீட்டிலேயே ஆருக்கும் தெரியாமல் வைத்து வந்தான். வைணவனானான்.\nஇதுமுதற்கொண்டு, மகர நெடுங்குழை காதர், கள்ளபிரான் என்றத் திருநாமத்தாலே ஊர் மக்களால் அழைக்கப்பட்டார். கள்ளபிரான் கோயிலெங்கேயிருக்கிறது என்றால்தான் இன்று அங்குள்ளவர்களுக்குத் தெரியும். கள்ளபிரான் தேரோட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் விசேடமானது. ஊர்மக்கள் ஜாதி, மத, இன பேதமன்றி கலந்து தேர்வடம் பிடிப்பார்கள். அவ்வூரில் கணிசமாக கிருத்துவரும் இசுலாமியரும் வாழ்கிறார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nநீங்கள் சொல்வதே சரி, நீங்களே சிறந்த வைணவர் இங்குள்ள யாருக்கும் சரியான கருத்து இல்லை,பத்மநாபனின் சொத்துக்களை பற்றி நீங்கள் சொல்வதே மிக சிறந்த கருத்து. தேவரீர் தாங்கள் யோசிக்கும் அளவு யாரும் ரூம் போட்டால் கூட யோசிக்க முடியாது. உங்கள் வாதங்கள் அபாரம் (முன்னாள் வந்தால் முட்டு பின்னால் வந்தால் உதை.) உங்களின் உயர்ந்த எண்ணம் என்ன என்பது உங்கள் கருத்துகளால் எல்லோருக்கும் விளங்கி விட்டிருக்கும் இந்நேரம். இப்படியே கண்டினுவ் பண்ணுங்க சுவாமி. புதுசா வரவங்களும் தெரிஞ்சுக்கட்டும்\nநாலாயிரத்தில் ஸ்ரீதரன் என்ற நாமம் வரும் இடங்கள் இதோ –\n“குழகன் சிரீதரன்” (58), “செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்\nசிரீதரா” (147), “செங்கணெடுமால். சிரீதரா” (382), “தீமைசெய்யும் சிரீதரா” (514), “பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்” (553), “திருவிருந்த\nமார்பன் சிரீதரன்றன்” (2443), “திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்” (2473), “ஏழும் எய்தாய். சிரீதரா” (2840), “தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே” (2974), “சிரீஇதரன்செய்யதா” (2975), “சிரீதரன் தொல்புகழ் பாடி” (3060), “சிரீதரன் மூர்த்தியீ தென்னும்” (3157)\nஎல்லா இடங்களிலும் “சிரீதரன்” என்று தான் உள்ளது. ஓரிடத்திலாவது “சிரிதரன்” என்று இருக்கிறதா என்று அனைவரும் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும்.\n என்பதல்ல கேள்வி. ஆழ்வார்களின் நோக்கமென்ன அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் அதை எப்படி அடைந்தார்கள் தங்கள் பாசுரங்களின் மூலம் \n அவர்கள் தமிழை விட்டார்கள். வடமொழிச் சொற்களை அப்படியே எழுதினார்கள்” என்று சொல்வது அவர்களின் நோக்கத்தையும் செயலையும் சிறுமைப்படுத்துவாகும். மனிதர்களுக்கு உள்ள ஈகோ பிரச்னைகள் அவர்களுக்கில்லை.\nஆழ்வார்கள் தமிழை ‘விட்டார்கள்’ என்று யார் சொன்னார் இங்கு பிதற்றலுக்கு ஒரு எல்லையே இல்லையா\n அவர்கள் காலத்தில் கற்றறிந்தோர் சிலரே. நகரன்களில் வாழ்ந்தவரைவிட பட்டி தொட்டிகளில் வாழ்ந்த பாமர மக்களே கோடி.. அலகு குத்திக்காவடி தூக்குபவர்களுக்கு வடமொழி தெரியுமா வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா வடமொழியை அள்ளித்தெளித்தால் அவர்கள் விலகிவிட மாட்டார்களா என்றெல்லாம் நினைத்தவர்கள் ஆழ்வார்கள். அதே வேளையில் வடமொழி வழி இருப்பதை அவர்கள் வெறுக்கவுமில்லை. வேண்டாமெனவுமில்லை.\nநீங்கள் ஏதோ Time Machine – இல் போய் அவர்கள் காலத்தில் மக்கள் எந்த அளவுக்குப் படிப்பறிவு பெற்றிருந்தனர் என்று பார்த்து வந்திருக்கிறீர்கள் பொது.\nஆம், “பட்டி தொட்டிகளில் இருந்தவர்களுக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் பிரபந்தம் புரியுமலவிற்குத் தமிழறிஞர்களாக இருந்தனர்”. என்ன பேச்சு இது பட்டி தொட்டியில் உள்ள படிக்காத பாமரர்களிடம் போய்\n“ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்\nஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்\nவேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய���\nஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே.”\nஎன்று சொன்னால் புரிந்து விடப் போகிறது…\nஆழ்வார்களின் பிரபந்தத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறீர். சொல்கிறேன். அது பரிபூரணமான பிரம்மானுபவத்தில் தானாகப் பெருக்கெடுத்து ஓடிய தெய்வத்தமிழ்ச் சொற் பிரவாகமே அன்றி, “பட்டி தொட்டிகளில் இருப்பவர்களும் விரும்பட்டும்” என்பதற்காக அல்ல.\nதமிழ் வழி மீது உள்ள காழ்ப்புணர்வால், ஆழ்வார்களின் தொண்டையே மாற்றி தமக்கு வசதியாகச் சொல்லலாமா \nதமிழ் ஹிந்துவில் நான் எழுதிய கட்டுரைகளைப் பாருங்கள். நான், சாரங், மற்றும் ஏனையோர் இட்டுள்ள மறுமொழிகளையும் போய்ப் பாருங்கள். மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் நாங்கள் தமிழையும் ஸ்ரீவைஷ்ணவத்தையும் புறக்கணிப்பதாகக் கழகம் மூட்டுகிறீர்கள்.\nஎல்லா இடங்களிலும் “சிரீதரன்” என்று தான் உள்ளது. ஓரிடத்திலாவது “சிரிதரன்” என்று இருக்கிறதா என்று அனைவரும் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும்.//\nTrue. Ur spelling s correct. I have mistakenly written a wrong spelling. But the spelling does not matter as it is irrelevent to my point. My point is தமிழ் உச்சரிப்புக்கு உட்படுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில்வந்தால் பிரச்சினையில்லை. சிரீத‌ர‌ன் என்றே இருக்க‌ட்டும். த‌மிழ‌ர்க‌ள் உச்ச‌ரிப்பார்க‌ள். க‌வ‌லையை விடுங்க‌ள். முடிந்த‌து. ஆழ்வார்க‌ள் எதையும் திணிக்க‌வில்லை. த‌மிழ் த‌மிழ‌ர்க‌ளை ம‌ன‌தில் இறுத்திவைத்தே அவ‌ர்க‌ள் திருமால் வ‌ண‌க்க‌ம் அமைந்த‌து. போதுமா \nஉங்க‌ளுக்கு ஆசை என்றால், அவ‌ர்க‌ள் வ‌ட‌மொழிக்காக‌த்தான் வாழ்ந்தார்க‌ள்; த‌மிழ‌ர்க‌ளையும் அப்ப‌டி வாழ‌ச்சொன்னார்கள் என்று சொல்லிக்கொள்ளுங்க‌ளேன்.\nநான் சொல்கிறேன். ஆழ்வார்க‌ள் அனைவ‌ரும் உத்த்ர‌பிர‌தேச‌த்தில் ஆச்சார‌மான‌ காசிப்ப‌ண்டித‌ர்க‌ள் குடும்ப‌ங்க‌ளில் பிறந்த‌‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் தாய்மொழி ச‌ம‌சுகிருத‌ம். ஆச்சார இந்தும‌த‌த்தை த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ப‌ர‌ப்ப‌வே அவ‌ர்க‌ள் த‌மிழ்நாடு வந்தார்க‌ள். இதை நான் நாலாயிர‌த்திவ்ய பிரபந்தத‌த்தில் அவ‌ர்க‌ள் எழுதிய‌லிருந்து க‌ண்டுபிடித்தேன்.\nசுதந்திர பாரதத்தின் சரித்திரத்தில் இன்று வரை அரசின் கைக்குப் போன பல விஷயங்கள் உருப்படாமல் போயிருக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் முதற்கொண்டு BSNL வரை, பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை. கோவில் நிர்வாகம் இதற்கு விதிவிலக்கல்ல. பத��மநாப ஸ்வாமி கோவில் நகைகளை ஏழைகளுக்குச் செலவிடலாம என்று திருவாய் மலர்ந்தருளும் பலர் சொந்த சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு மாற்றி விட்டு நில உச்சவரம்பு என்று சட்டம் பேசிய சிகாமணிகளே. உம்மன் சாண்டி கைப்பற்ற வரவில்லை என்று தம்பட்டம் அடிப்போர் சபரிமலை கோவிலின் நிர்வாகத்தை எண்ணிப்பார்க்கட்டுமே. திட்டமிடலில் தொடங்கி வருமானத்தை நிர்வகிப்பது வரை அரசு நிர்வாகத்தில் அங்கே எத்தனை குளறுபடிகள் கோவில்களை ஏடிஎம் மெஷின்களாகவே பார்த்துப் பழகிய அவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் சர்ச்சுகளிலும் மசூதிகளிலும் கொள்ளை அடிப்பர். அரசியல்வாதிகள், அதுவும் இறை நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொண்டு ஓட்டுக்காக எதுவும் செய்யும் பச்சோந்திகள் நிர்வாகத்தில் கோவிலை விடுவது என்பது கயவனை நம்பும் முட்டாள்தனம். கொத்துக் கொத்தாக ஓட்டு விழுகிறது என்பதால் கிறிஸ்தவ, முஸ்லீம் மத விஷயங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதில்லை. அது இல்லாததால் இந்துக்கள் விஷயத்தில் வாயில் வருவதெல்லாம் வார்த்தை என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறார்கள். ஓட்டாலடித்த பிண்டங்களை நம்பி பரமனின் கோவிலை விட முடியாது.\nநிற்க. மீன் கிட்டாவிடினும் பரவாயில்லை குட்டை குழம்பினாலே போதும் என்று குச்சியோடு அலையும் ஜோ அமலன் போன்றோரை கண்டு கொள்ளாதிருப்பது நேரவிரயத்தைத் தவிர்க்க உதவும்…\nஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றத்தான் பிறந்தார்கள் என்றால் – நீர் கூறுவது போல சிவ வாக்கியராக இருந்தவர் எதற்கு திருமழிசை ஆழ்வாராக மாற வேண்டும் . சிவ வாக்கிராகவே இருந்து கொண்டு தமிழ் தொண்டு புரிந்து இருக்கலாமே. அடடா என்ன ஒரு லாஜிக் காப்பு.\nஆழ்வார்கள் தமிழ் தொன்டார்ற பிறந்தார்கள்.தமிழ் தாத்தா அவர்கள் பாசுரம் எழுத பிறந்தார்\nஅப்புறம் உங்கள் லிஸ்டில் – கருணாநிதி பகவத் பக்தியை பரப்ப பிறந்தார். சோனியா தேச தொன்டார்ற பிறந்தவள்\nஉமக்கு மறுமொழி இடுவது வெட்டி வேலை என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் சும்மா நீர் எவ்வளவு தூரம் தான் போகிறீர் எவ்வளவு தான் உளறுகிறீர் என்று பார்க்கலாம் என்ற ஒரு ஆசை தான்.\nஆழ்வார்கள் தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகம் செய்து பாசுரங்களை அமைக்க வில்லை –\nகமலப்பூ நாறுமோ அதென்ன கமலப்பூ தாமரைப்பூ என்று சொன்னால் ஆகாதா.\nஅது சரி படைபோர்க���கு முழங்கும் பாஞ்ச சந்யமா பாஞ்ச ஜன்யமா\nஇதென்ன அண்டக் குலத்திற்கு – உலக வழியினருக்கு என்று ஏன் இல்லை\nஅதென்ன அதிபதி ஆகி 🙂 உடையோனாகி என்றல்லவா இருக்க வேண்டும்\nஆழ்வார்வாகள் பரம + ஆத்மா என்பதை தான் பெரும் + ஆள் = பெருமாள் என்றார்கள் எதற்காக\nஆழ்வார்கள் காலத்திருக்கு முன்பே இருடிகேசன், பெருமாள், சிரீதரன், அரி இலக்குமி, மலரால், சோதி, விட்டுசித்தன் போன்ற வார்த்தைகள் தமிழில் புழக்கத்தில் இருந்தன அவ்வளவே.\nதமிழாக்கப் படாத வார்த்தைகளை பாஞ்ச ஜன்யம் அப்படியே தான் உபயோகம் செய்துள்ளனர்.\nஆழ்வார்களின் focus பக்தி – சக்கையை விட்டு விட்டு சாரை பிடிப்பதேனோ = அது சரி நமக்கு எது பிட்க்கிமோ எதை பேசினால் எல்லாரையும் குழப்பலாமோ அதை தானே நாம் செய்வோம். நாம் அறிவாளி என்று காண்பித்தே ஆகா வேண்டும் என்ற இருவது வருட ஆர்வ கோளாறு.\nகொரங்கு கைல பூ மாலய தரலாமா\nஎல்லோருக்கும் வைணவம் சொல்லி கொடுத்தால் வந்த கொடுமையை தான் அனுபவித்து கொண்டிருக்கிறோம் போதாதா – ஒரு ஜோசப் உருவாகலாம் அனால் ஆயிரம் ஆயிரம் ஸ்ருங்களக் குட்டிகள் கூடவே உருவாவதால் அதை செய்வது சரி இல்லை என்பதே என் அபிப்ராயம். இவைகள் ப்லாகுகளில் தலை அறு என்பதை தலையை அறு என்று என்பது போல எழ்துவார்கள் – இதுக்கும் இஸ்லாத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் என்ன வித்யாசம் என்று வேறு கேட்பார்கள்.\nஇதெல்லாம் தேவையா – லட்சியம் ஒன்றை சரியாக உருவாக்காததால் வந்த வினை இது – அந்த லட்சியத்திர்க்கேற்ப ஒருவரை பணியில் அமர்தாதால் என்ன என்ன பிரச்சனையை பாருங்கள்\n////(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும் நான் கவலைப் படமாட்டேன். அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..//\nஇது சரியல்ல. பாமர மககளோடு மன்னர் பரம்பரை இணைந்து பாமரக்குடிகளாகி விட்டாலும், அவர்கள் பத்மநாப சுவாமியின் பக்தர்களே. அல்லது தாசர்கள் என்பது மாறவில்லை. திருட்டுப்போனாலும் கவலைப்படமாட்டேன் என்பது பக்தனின் பேச்சன்று\nஅவர் பாக்தரோ இல்லையோ நீங்கள் தெளிவாக வில்லை.\nதிருடு போனாலும் நான் கவலை பட மாட்டேன் என்று தான் உண்மையான பக்தன் சொல்வான் – அவர் சொன்ன அடுத்த வார்த்தை அவன் பார்த்து கொள்வான் – நான் தான் காப்பாளன் என்று நினைப்பவன் பக்தன் அல்ல. என் கையில் ஒன்றும் இல்லை என்று நினைப்பவனே பக்தன்.\nஎன்ன அழகில் பிரபந்தம் படித்தீர் \nஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.\nஇதெல்லாம் பேத்தல் – ஆழ்வார்கள் அவர்களை ஆண்டவனுக்காக பாடினார்கள். இது என்ன வைரமுத்து சினிமா பாட்டா\nஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழில் எழுதினார்கள் (ஏழாம் வேற்றுமை உருபு) இறைவனுக்காக எழுதினார்கள் (நான்காம் வேற்றுமை உருபு )\nஉடனே திருப்பலாண்டிளிருந்தும் திருமாளையிளிருந்தும் மக்களை நோக்கி பாடுவது போலுள்ள சில பாசுரங்களை அடுக்க வேண்டாம்\nஆழ்வார்கள் பாடியதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு. ஆழ்வார்கள் பாமர மக்களுக்காக பாடினார் என்பது வேறு\neinstein E = MC2 என்பதை நாம் படிப்பதற்காக கண்டுபிடிக்கவில்லை. அது கண்டுபிடிக்க பட வேண்டியது அதானால் கண்டு பிடித்தார்.\nநீங்க ஏன் இப்படி லாஜிக் ஓட்டயோடவே எழுதிறீங்க.\n//அவர் பக்தரோ இல்லையோ நீங்கள் தெளிவாக வில்லை. திருடு போனாலும் நான் கவலை பட மாட்டேன் என்று தான் உண்மையான பக்தன் சொல்வான் – அவர் சொன்ன அடுத்த வார்த்தை அவன் பார்த்து கொள்வான் – நான் தான் காப்பாளன் என்று நினைப்பவன் பக்தன் அல்ல. என் கையில் ஒன்றும் இல்லை என்று நினைப்பவனே பக்தன்.//\nரொம்ப ஆச்சரியமான விளக்கம். நாளை கோயிலுள் கொலை நடந்தாலும் நான் கவலைப்படமாட்டேன் என்றால், அவன் தான் உண்மையான பக்தன் என்று சொன்னாலும் சொல்வார் சாரங்க்.\nகோயிலுள் கொலைகள் நடந்துள்ளன. நான் ஏற்கனவே இங்கெழுதிய கள்ளபிரான் கோயிலில் (ஆழ்வார் திருநகரி மகர நெடுங்குழை காதர்) 70 களில் ஒரு பயங்கர கொலை நடந்தது. இரவு 8 மணியளவில் ஒரு திருடன் வந்தான். சாதாரண நாள். ஆருமில்லை. பூஜாரி அவனுக்காக தீபம் ஏற்றி தட்டைக்கொண்டுவரும்போது, ஒரே போடு. பூஜாரி ரத்தவெள்ளத்தில் பிணமானார். காதரின் நகைகளணைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். மறுநாள மாலையில் அவன் பிடிபட்டான்.\nஅதன்பிறகு தமிழக அரசு நவதிருப்பதிகள் மாலை 6 மணிக்குமேல் திறந்துவைக்கக்கூடாதென்று கட்டளையிட்டுவிட்டது. போனால் பகலில் போகவும். ஓகே.\nஇக்கொலை நெல்லைமாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தை ஒரேயடியாகத் தூக்கிபோட்டு கலங்க வைத்தது. ஊர் மக்களெல்லாம் அரற்றினார்கள். பக்தர்கள் அல்லவா இவர்கள் சாரங்க் சொன்னபக்தர்கள் என்றால் நமக்கென்ன இவர்கள் சாரங்க் சொன்னபக்தர்கள் என்றால் நமக்கென்ன \nஆனால் நம் மார்த்தாண்ட வர்மா கலங்க மாட்டார். அவரும் பக்தரல்லவா சார்ங்க் ரொம்ப பிரதமாக சிந்திக்கிறீர்கள். கிரியேடிவிடி வழிந்தோடுகிறது.\n‘பெருமாள் பாத்துப்பார்’ என்று கோயிலை நடாத்துபவர் நினைத்துக்கொண்டிருந்தால், எல்லாமே பறிபோகும். இந்த ராஜாவின் கையில்தான் இன்றுவரை கோயில் இருக்கிறது. அரசு எடுத்துக்கொள்ளவைல்லை.\nஇன்று நாளிதழ்கள் வாசித்தீர்களா சாரங்க்\n சுந்தரராஜன் மரணத்திற்குப்பின் பத்மநாப சுவாமி கோபமடைந்திருக்கிறாராம். மேலும் கோயிலுள் நடந்த, நடைபெற்றுவரும் நிகழ்வுகள் சுவாமியின் கோபத்திற்குக் காரணமாம். கோயில் முழுவதுமே போலீசு; பக்தர்கள் வேடத்தில் கண்காணிப்பு. கோயில் என்ற நினைப்பே வரமுடியாதபடி.\nராஜா இதனால் கோயில் சடங்குகள் கமிட்டியோ கலந்தாலோசித்தாராம். அதன்படி தேவப்பிரசனம் செய்ய்வேண்டுமென்பது முடிவானது.\nஇங்கே தேவப்பிரசனம் என்றதைப்பற்றி நாம் பேசவில்லை. ராஜாவின் செயலே. கோயில் நகைத் திருட்டுபோய் விட்டால் நான் கவலைப்பட மாட்டேன் எனச் சிரித்துக்கொண்டே திமிராகப்பேசிய இவர், ஏன் பத்மநாப சுவாமிக்குக் கோபம் வந்துவிடும் எனக் கவலை கொள்கிறார்\nதிருடன் வந்து இலகுவாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவானா பூஜார்களைக்கொல்வான். துப்பாக்கியால் சுடுவான். அவன் ஒருவனல்ல, கூட்டமாக வருவான். அதெல்லாம் நடத்தித்தான் 1 லட்சம் கோடி நகைககளித் திருட முடியும். மேலும் போலிசு குமிப்பு இருக்கிறது. போலிசுக்கும் இவர்களுக்கும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடக்கும்.\nஎன்னவோ இரவில் வந்து நைசாகத் திருடி இரவிலே ஓடிவிடுவான் என்றல்லவா இவர் பேசுகிறார் \nபக்தனாம். வெறுங்கையாம். இவர் பக்தர் மட்டுமே என்று சாரங்குக்கு ஆர் சொன்னது இவர்கள் பரம்பரை தர்மகர்த்தாக்கள். பாதுகாவலர்கள். மட்டுமா இவர்கள் பரம்பரை தர்மகர்த்தாக்கள். பாதுகாவலர்கள். மட்டுமா இவர்கள் ஆட்சி செய்ய பத்மநாபசுவாமிதான் உதவ வேண்டுமென்று பத்மநாபசுவாமியுன் தாசர்கள் என பிரகடனப்படுத்திக்கொண்டு, தாம் எந்த அரசு முடிவெடுத்தாலும் அதை சுவாமிதான் எடுத்தார் என்று மக்களிடம் சொல்லி தங்கள் கைகளைக் கழுவிக்கொண்டவர்கள்\nஉண்மையான பக்தர்கள் எதற்கெல்லாம் கலங்குவார்கள் என்று விளக்க பல புராணக்கதைகள் உண்டு. பெரிய புராணம் படிக்கவு��்\nஅது சரி படைபோர்க்கு முழங்கும் பாஞ்ச சந்யமா பாஞ்ச ஜன்யமா\nஇந்த பிரஷ்ணம் பான்ச சன்யமா இல்லை பாஞ்ச சன்யமா என்று இருந்திருக்க வேண்டும்\nஸ்ரீ ஐ சிரி என்றெழுதிவிட்டால் பாவமல்ல தமிழரோடு உரையாடும்பொழுது. ஆழ்வார்கள் வடமொழிதெரியா தமிழருக்கே பாடினார்கள்.\nஇதெல்லாம் பேத்தல் – ஆழ்வார்கள் அவர்களை ஆண்டவனுக்காக பாடினார்கள். இது என்ன வைரமுத்து சினிமா பாட்டா\nஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழில் எழுதினார்கள் (ஏழாம் வேற்றுமை உருபு) இறைவனுக்காக எழுதினார்கள் (நான்காம் வேற்றுமை உருபு )\nஉடனே திருப்பலாண்டிளிருந்தும் திருமாளையிளிருந்தும் மக்களை நோக்கி பாடுவது போலுள்ள சில பாசுரங்களை அடுக்க வேண்டாம்\nஆழ்வார்கள் பாடியதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு. ஆழ்வார்கள் பாமர மக்களுக்காக பாடினார் என்பது வேறு\neinstein E = MC2 என்பதை நாம் படிப்பதற்காக கண்டுபிடிக்கவில்லை. அது கண்டுபிடிக்க பட வேண்டியது அதானால் கண்டு பிடித்தார்.\nநீங்க ஏன் இப்படி லாஜிக் ஓட்டயோடவே எழுதிறீங்க.\nலாஜிக் பார்த்து மதமில்லை. லாஜிக்கும் அப்பாற்பட்டதே மதம்.\nஆழ்வார்கள் திருமால் வணக்கத்தை மக்களிடம் – பாமர மக்களிடம் எடுத்துச் செல்லவே எழுதினார்கள். தமிழ்மக்களிடையே திருமால் வணக்கம் முழுக்கமுழுக்கப் பரவ வேண்டுமென்பதே அவர்கள் ஆசை.\nஅவர்கள் ஓரிடத்தில் இல்லை. தமிழ்நாடு முழுக்க நடந்தார்கள். நம்மாழ்வார் கேரளா திருவல்லா வரைக்கும் போய் மலைநாட்டுத் திவ்ய தேசங்களைப்பாடினார். ஆண்டாள் கூட கள்ளழகர் கோயிலுக்கும் திருவரங்கத்தும் தன் தகப்பனாரோடு சென்றார். திருமங்கையாழ்வார் வெறும் சாமியாராக மட்டுமில்லாமல், ஜீயராக திருவரங்க மடத்துக்குத் தலைமை தாங்கி, அக்கோயிலை பவுத்தர்கள் தாக்குதலிருந்து பெருமதில்களையெழுப்பிக் காப்பாற்றினார்.\nஅவர் சமகாலத்தவரான விப்ரநாராயணன் என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் வெறும்பக்தனாக தான் மட்டும் உய்ய பாசுரங்கள் எழுதவில்லை. நினைக்கவுமில்லை. அவர் சமூகத்தில் ஜாதிவேறுபாட்டால் தலித்துகள் படும் வேதனையை உணர்ந்தவர்.\n“பழுது இலா ஒழுகல் ஆற்றுப் பல சதுர்பேதிமார்கள் \nஇழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்\nதொழுமின் நீர், கொடுமின், கொண்மின், என்று நின்னோடும் ஒக்க‌\nவழிபட அருளினாய் போல், மதில் திருவரங்கத்தானே \nஅமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்\nதமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும்\nநுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே\nஅவர்கள்தாம் புலையர் போலும், அரங்க மா நகருளானே \nஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்ளேலும்\nபோனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே.\nஇதே போல நம்மாழ்வாரும் ‘நான் பார்ப்பது ஒன்றேயொன்று எவரிடமும். அவர்கள் திருமால் வணக்கம் செய்பவரா என்று மட்டுமே. அப்படிச்செய்பவர் தலித்தாக இருந்தால் அன்னாருக்கு நான் 7 பிறவிகளிலும் அடிமை என்று உரக்கச்சொல்லிக்கொள்கிறேன்”\nஆழ்வார்கள் யோகிகளாக சமண பவுத்தர்களைப்போல மலைக்குகைகளில் ஒழித்துக்கொள்ளவில்லை. மக்களின் வேதனைகளைப்பகிர்ந்து, அவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடின்றி திருமால் வணக்கம் செய்யவேண்டுமென எதிர்பார்த்தவர்கள். திருமழிசையாழ்வார் தலித்தாக இருந்தாலும் மயிலாப்பூர் அந்தணக்குடியில் பிறந்த பேயாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டார். திருப்பாணாழ்வார் ஜாதித்துவேசம் பண்ணப்பட்டாலும் அத்துவேசம் செய்தவர்களுக்கு தன் தவறையுணரும்படி செய்யப்பட்டு அவர் ஆழ்வாராக்கப்பட்டார். (References to castes is prohibited in Shrivaishnavism; We do here, coz v r not writing here as members of that sect)\nபெரியாழ்வார் வெறும்பக்தராக பாடிக்கொண்டிருக்கவில்லை. திருவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு நடந்து சென்று திருமாலில் பரத்துவத்தைப் பாண்டியனின் அரண்மனையில் பிறசமய் வாதிகளோடு வாதிட்டு நிலைநாட்டினார். இவருக்கு ஏன் அந்த வம்பு திருமங்கையாழ்வார் பவுத்தர்களோடு போரிட்டார். இவருக்கு ஏன் அந்த வம்பு திருமங்கையாழ்வார் பவுத்தர்களோடு போரிட்டார். இவருக்கு ஏன் அந்த வம்பு திருமழிசையாழ்வார் பல்லவனோடு பொருதிட்டார். பல்லவனுக்கு இவருக்கும் நடந்த மோதல் அலாதியானது. இவருக்கு ஏன் அந்த வம்பு \nமதுரகவி மதுரைத்தமிழ்ச்சங்கத்திற்குச் சென்று ‘நம்மாழ்வாரை இழிவுபடித்தியவர் ஆரின்கே என்று வெகுண்டெழுந்தார். இவருக்கு ஏன் அந்த வம்பு என்று வெகுண்டெழுந்தார். இவருக்கு ஏன் அந்த வம்பு திருமழிசையாழ்வார், “நீர் தலித்து, நீர் காவியுடை போட்டால் மட்டும் நாங்கள் மதித்துவிட மாட்டோம். உமக்கு வேள்விசெய்ய மாட்டோம்” எனச் சொல்லி அவமானப்படுத்திய வேள்விப்பார்ப்பனர்களோடு போராடி வெற்றிபெற்றார். இவருக்கு ஏன் அந்த வம்பு \nஇப்படி அனைவரைப் ���ற்றியும் (ஆண்டாளைத்தவிர) எழுதலாம். ஏதோ தாம் உய்ய அறையைப்பூட்டிக்கொண்டு யோகாவில் அமர்ந்து இறைவனைத்தேடினார்கள் இவர்கள் என்பது திரிபே.\nஆச்சாரியர்கள் ஆழ்வார்களின் உள்ளக்கிடக்கையை உணர்ந்தார்கள். மக்களுக்காகவே மதம் எதையும் அவர்களிடமிருந்து மறைக்கக்கூடாது. திருமாலைப்பற்றி அனைவருக்கும் சொல்லி வாழ்வதே நம் கடப்பணி என்று இராமானுஜர் உணர்ந்தானாலேயே கூரைமீதேறிய ஊர்மக்களைக் கூவியழைத்து, மறைபொருளைத் திறந்த பொருளாக்கினார் and antognisd the orthodox brahmins and his own guru Thirukkoottiyur nambi.\nதிருவாய்மொழியை ‘திராவிட வேதம்’ எனவும் திருவாய்மொழி நான்கு வேதங்களில் சாரம், திருமங்கையாழ்வார் எழுதிவை ஆரங்கங்களுக்கு நிகரானவை என இராமானுஜர் ஒரு உள்ளோக்கம் வைத்தே சொன்னார். அஃதாவது, தமிழ் வழியினர் ரொம்ப தமிழர்களில். அன்னாருக்கு வடமொழி வேதங்கள் அருகில் வரமுடியா. அன்னார் பேதப்படக்கூடாது, பார்ப்பனர்களுக்கே இம்மதம் என போய்விடக்கூடாது என்பதே உள்ளோக்கமாகும் என நான் கருதுகிறேன் எனவே வைணவர்களுக்கு பிரபந்தம் ஓதுதல் கட்டாயப்படுத்தினார். தொண்டரைபொடியாழ்வாரின் கனவை அல்லது கட்டளையை திருநாராயணபுரத்தில் (மைசூருக்குப்பக்கம்) நிறைவேற்றினார். தலித்துகள் உடன் நாமும் கோயிலுக்கு வரவதா என்று கேட்ட வைதீகரிடம், ‘அவாளுக்கு ரண்டு நாள் ஒதுக்கியிருக்கிறேன். நீங்கோ மத்த நாள் வாங்க. ஆச்சாரம் கெடாது. எவருக்கு அவாகூட நின்னு சாமி கும்பிடனும்னொ தோணுதோ அவா வரலாம்” என்றார். Some accepted the offer who r today.\nஎனவே ஆழ்வார்களும் ஆச்சாரியர்கள் மக்களிடமிருந்து விலகிக்கொண்டு தம் உயர்வுக்கு வழிதேடவில்லை.\nதேடியிருந்தால் சாரங் கரெக்ட். நான் பேத்தல்.\nஆழ்வார்களின் focus பக்தி – சக்கையை விட்டு விட்டு சாரை பிடிப்பதேனோ = அது சரி நமக்கு எது பிட்க்கிமோ எதை பேசினால் எல்லாரையும் குழப்பலாமோ அதை தானே நாம் செய்வோம். நாம் அறிவாளி என்று காண்பித்தே ஆகா வேண்டும் என்ற இருவது வருட ஆர்வ கோளாறு.\nகிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னர்\nவளர் ஒளி மாயோன் மருவிய கோயில்\nவளர் இனம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை\nதளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே\n“உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”\nசோறு, வெத்திலை தின்னு என்பதெல்லாம் தமிழில் கூட நாகரிகமானதல்ல. அஃதாவது மேட்டுக்குடியினர் விரும்பா அல்லது பிரயோக்கிக்காத் தமிழ். வெறும் தூத்துக்குடி தமிழ். ஆனால் நம்மாழ்வார் இப்படித்தான் எழுதினார். தமிழில் கூட இப்படியென்றால் இவரை விட மக்களை விரும்பியவர் உணர்ந்தவர் ஆர் \nநம்மாழ்வார் அடைந்த விரக்தியோடு நாமும் முடிப்போம்:\nநண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க,\nஎண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை \nஎன் காதில் விழுந்த ப்ரசங்கங்கள் மற்றும் பாடல்களிலிருந்து :- (உபயம் பொதிகை தொல்லைக்காட்சி)\nஅல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (என்ன விதேசி மிஷ நரி மொழி என்பது சர்வேஸ்வரனுக்கே வெளிச்சம்)\nபூரண சுவிசேஷ வேதாகம கல்லூரி (ஹிந்துக்களுக்கு வேதம் ஆகமம் சரி. மிஷ நரிகளுக்கு வேதம் எது ஆகமம் எது)\nஏசு நாமமே ஜெயம் ஜெயமே (ஏன் ஏசுவின் பெயருக்கு வெற்றி என்றால் அவர் சுவனத்திலிருந்து கீழே விழுந்து விடுவாரோ\nமிஷ நரிகள் ஸ்ரீராம சந்த்ரனுக்கு ஜெயமங்களம் என்ற தமிழ்ப் பாடல் மெட்டைத் திருடி அமைத்த பாடல் கீழே தரப்பட்டுள்ளது :-\nசீரேசு நாதனுக்கு ஜெய மங்களம்\nநேரேரு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு\nபத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்\nகாரோன் அனுகூலனுக்கு கன்னிமரி சேயனுக்கு\nகோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு\nதெருத்தெருவாக ஹிந்துக்களைப் பாவிகளே என்று கூவிக்கூவி க்றைஸ்தவ பல்பசை வ்யாபாரிகள் ஏசுவின் நாமத்தை கனம் பண்ண விழைவதில் ப்ரயோகமாகும் பாஷைக்கு மேலே உதாரணங்கள். பூத கண்ணாடி பைசாச கண்ணாடி சாத்தான் கண்ணாடி என்று ஏதாவதொரு கண்ணாடி கொண்டு தமிழைத் தேடித் துளாவலாம்.\n///ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றத்தான் பிறந்தார்கள் என்றால் – நீர் கூறுவது போல சிவ வாக்கியராக இருந்தவர் எதற்கு திருமழிசை ஆழ்வாராக மாற வேண்டும் . சிவ வாக்கிராகவே இருந்து கொண்டு தமிழ் தொண்டு புரிந்து இருக்கலாமே. அடடா என்ன ஒரு லாஜிக் காப்பு. ///\nஜோ அமலன் அப்படி எங்கே சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்ல முடியுமா\nஜோ அமலன் சொல்வதில் உண்மை உள்ளது. ஹிந்து மதம் மக்களிடமிருந்து விலகி நிற்காமலிருக்க ஒருமொழிச் சார்பு என்பது தவிர்க்கப் படவேண்டும். சமஸ்கிருதம் தரும் வேத, புராண, இதிகாச நூல்களின் நற்கருத்துக்களை ஏற்கும் அதே வேளையில் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ஆன்ம/ மனதளவில் நெருக்கமான அவரது தாய் மொழியில் அவரை அணுகுதலே அவருக்கும் ஹிந்து மதத்திற்கும் உள்ள ��ந்தத்தைப் பலப் படுத்தும்.\nஜோ அமலனின் கீழ் வரும் கருத்து நமது மதத்திற்கு நன்மை பயக்க வல்லது.\nஇதுபோலவே “ஆழ்வார்களும் ‘ஸ்ரீ’ என்ற எழுத்துப் பயன்பாட்டை தவிர்த்திருக்கிறார்கள்” என்று ஜோ அமலன் நம் முன் வைத்திருக்கும் கருத்தும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது ஆகும்.\nஆயினும் கூட ஜோ அமலன் ‘ஸ்ரீ பத்மநாபன் என்று ஜெயமோகன் ஏன் எழுதுவதில்லை’ என்று இங்கே வந்து வினா எழுப்பியதும், பலர் இந்த தளத்தில் வைணவ பக்தி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள் எழுதிவருகின்ற நிலையில், இங்கே வைணவம் குறித்து பக்திபூர்வமான கட்டுரைகள் இல்லை என்று எழுதியதும், இவை போன்ற பிற எழுத்துக்களும் அவரது நோக்கத்தை சந்தேகத்துக்கு உரியதாக்குகின்றன.\nக்ருஷ்ணகுமார் சொல்வதுபோல, கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் மதத்தைப் பரப்ப எதைவேண்டுமானாலும் பிடித்துக் கொள்கிறார்கள். அது அவர்களின் தந்திரம், திறமை.\nஇப்போது சென்னையில் கிறிஸ்தவ மிஷநரிகள் கிறிஸ்தவ பிராமணர் சங்கம் என்று ஒன்றைத் துவக்கியிருக்கிறார்கள். பிராமணர்கள் இப்போது ஹிந்து மதத்தில் நவீன தீண்டத்தாகாதவர்களாக, திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகளால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்டோர் மத்தியில் அக்கப் பட்டு விட்டதால், வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஏழை பிராமணர்களைக் குறிவைத்துப் பிடிக்கிறார்கள். இதற்கு கிறிஸ்தவ மிஷநரிகள் வேதங்களிலிருந்து மேற்கோள் என்று வேதங்களில் இல்லாததையெல்லாம் சொல்லுகிறார்கள். வேதத்தில் எங்கோ ‘கன்னிபுத்திராய நமஹா ‘ என்று இருக்கிறது என்றும் அது ஏசுவைத்தான் குறிக்கிறது என்றும் வேறு பசப்பல். வேதத்தில் இப்படியெல்லாம் கிடையாது என்பது இன்றைய பிராமணர்களில் பெரும்பான்மையினர் வேதம் படிக்காததால் தெரியாது. இதை தந்திரமாகப் பயன்படுத்த கிறிஸ்தவ மிஷநரிகள் தயார்.\nஇத்தனை இருந்தும் நமது மதத்தில் உள்ள பெரியவர்களோ, அறிஞர்களோ எல்லாம் தெரிந்த பிராமணர்களோ இன்னமும் மக்களை முழு அளவில் சென்றடைய சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தயக்கம் காட்டுகின்றனர் . எவரையும் அவரவர் தாய் மொழியின் மூலமாகத்தான் முழுமையாக அணுக முடியும் என்ற அடிப்படை உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.\nஜோ அமலன் இதை மலர்மன்னன் அவர்களின் கட்டுரையில் மறுமொழி இட்டுரிக்கிறார்\nஆழ்வா��்கள் திருமால் வணக்கத்தை மக்களிடம் – பாமர மக்களிடம் எடுத்துச் செல்லவே எழுதினார்கள். தமிழ்மக்களிடையே திருமால் வணக்கம் முழுக்கமுழுக்கப் பரவ வேண்டுமென்பதே அவர்கள் ஆசை.\nஉமது பேத்தலை விடுத்து – பாசுரங்களை கூர்ந்து படியுங்கள். ஆழ்வார்கள் மக்களுக்காக (நாலாம் வேற்றுமை உருபு) பாசுரங்கள் எழுதவில்லை. அப்படியெனில் அவர்களுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன வித்யாசம் இருக்க போகிறது.\nபக்தி பெருகியது பாடினார்கள் , தமிழில் பாடினார்கள். ஆழ்வார்கள் கவிகள் அல்லவே தமிழ் வளர்பதற்கு.\nஅது தமிழில் இருப்பதால் சௌகர்யமாக இருக்கிறது நமக்கு அவ்வளவே.\nஆழ்வார் மாலே வந்து என் நாவில் புகுந்து பாடுகிறான் என்கிறார். உண்ணும் சோறு யாரை பற்றி யாருக்காக எழுதியது.\nதிருவாய் மொழி கடைசி பத்து கடைசி இருவத்தி இரண்டு பாசுரங்கள் நன்றாக படியுங்கள் அது யாருக்காக எழுதப்பட்டது என்பது விளங்கும் – உங்களுக்கு விளங்காது 🙂\nஎம் முன்னோர்கள் உம்மை போல அல்ல புத்திசாலிகள் சமஸ்க்ரிதஹ்தை வேர்த்தவர்கள் இல்லை. எம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் கழக கண்மணிகள் இருந்திருக்க வில்லை. மிச நரிகள் இருந்திருக்கவில்லை, terror காரர்கள் இருந்திருக்கவில்லை. எங்களிடம் பிரிவினை இருந்திருக்கவில்லை. பாரதம் ஒன்றாகவே இருந்தது – அங்கு சமஸ்க்ரிதமே ராஷ்ட்ரிய மொழியாக இருந்தது. அன்று பாமரனும் சமஸ்க்ரிதம் தெரிந்து வைத்திருந்தனர்.\nசமஸ்க்ரிதத்திர்க்கு நல்ல மரியாதை இருந்தது – அது ஏதோ அக்ராகார பாஷை என்பது போல கலவாநித்தளம் எல்லாம் வேண்டாம். சம்ச்சக்ரிதம் வ்யவஹார பாஷ்யாக இருந்தது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை அத்தனையும் பொருக்கி (உதானரனமாக எப்படி ஒரு வண்டிக்காரன் பண்டிதனின் சமஸ்க்ரிதத்தில் தவறு கண்டுபிடிக்கிரான் ) எடுத்து கிருஷ்ணஸ்வாமி என்பவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். வேண்டுமானால் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். எதையாவது கொஞ்சம் அலசி விட்டு எழுதுங்கள். நமது தலை மண்டையில் உதிப்பதெல்லாம் உண்மை அல்ல என்பதாவது தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\nபிரபந்தத்தில் உள்ள சம்ச்க்ரித்த வார்த்தைகளின் பட்டியலை தருகிறேன். இது இப்படி இருப்பதானையே இதை யாரும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை – நேரே அப்படி கற்பனை செய்து கொண்டு ஏதேதோ எழுதுகிறீர்.\n���மர அழும்ப துழாவி என் ஆவி அமர தழுவிற்று இனி அகலுமோ – இங்கே எதற்கு அமர அரமன்னு சம்ச்க்ரித்த வார்த்தைகள் \nஆழ்வார்களின் தமிழ் அருஞ்சுவயுடன் இருக்கிறது என்பதற்கு மறுப்பே இல்லை அதற்காக அவர்களை தமிழ் தொண்டாற்றினார்கள் – சமஸ்க்ரிதத்தை வெறுத்தார்கள் என்றெல்லாம் buld up கொடுக்க வேண்டாம்.\nஇப்படி கொடுத்து விட்டால் அப்புறம் வசிடியாக இருக்கும் – எதற்கு ஆறிப்போன ஆரிய திராவிட சண்டை மூட்டத்தான். அப்புறம் ஆழ்வார்கள் அனைவரும் இயேசுவின் சிஷ்யர்கள் அவர்கள் விவில்யத்தியா பார்த்தே பாசுரம் பாடினார்கள் என்று கட்டி விடலாமா அல்லவா \nதிங்கட்கிழமை கார்த்தால ஏழு மணி – அம்மா சமையல் அறையில் வேக வேகமாக சமையல் செய்து கொண்டிருக்கிறார் – அப்போ அஞ்சு வயசு பையன் சமல் அறைக்கு வந்து அம்மா நான் உனக்கு help பண்ணட்டுமான்னு கேக்கறான். அம்மா சொல்றார் – அடேய் அப்பா நீ சும்மா இரு அதுவே போதும் நான் பாத்துக்கறேன்\nசரியா ஜோ அமலன் சார்\nஅவரது நோக்கத்தை சந்தேகத்துக்கு உரியதாக்குகின்றன.\nநீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது.\nஅப்படி நோக்கமிருப்பவன் இத்தளத்தில் எழத மாட்டான்.\nஇத்தளத்தில் எழுதும் ஒரே நோக்கம் ஆழ்வார்களைப்பற்றிச் சிறிது பேசலாமே என்றுதான்.\nசாரங்கிடம் வாதம் புரிவது பயனில்லாச் செயல்.\nதமிழை விரும்பியோர் தன் தாய்மொழியெனப் பெருமைப்பட்டுக்கொண்டோர், இத்தமிழிலேயே பாடுவோம் என்றவர்கள் ஆழ்வார்கள்.\nபூதத்தாழ்வார் தன்னைப் பெருந்தமிழன் என்றுதான் அறிவிக்கிறார்:\n“யானே தவம்செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்;\nயானே தவம் உடையேன்; எம் பெருமான்\nஇருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன் –\nஇவ்வாறு நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் என்று இவர்கள் தாங்கள் இன்தமிழ் மாலை திருமாலுக்குச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள்.\nஎல்லாவற்றையும் இங்கெடுத்து எழுதவியலாது. இராமானுஜரை, தமிழ்த்தலைவன் என்பார்கள். தமிழ்த்தலைவன் சபாக்கள் இன்றும் உண்டு.\nஇவர்கள் தமிழர்கள். இவர்கள் தாய்மொழி தமிழ். மேலும், ஆழ்வார்கள் மட்டுமில்லாமல் ஆச்சாரியர்கள் அனைவரும் தொல் தமிழ் இலக்கிய இலக்கியங்களை (சங்கம் போன்று) ஆழ்ந்து கற்றவர்கள். ஆழ்வார்களுள் சிலர் வடமொழியில் தேர்ச்சியுடையவர்கள். தமிழ் ��ொழித் தேர்ச்சியில்லாமல் திருப்பாவை படைக்கமுடியாது. அது அத்தனயும் தமிழ்த்தேன்.\nதமிழ்சங்கத்தில் “நம்மாழ்வார் பாடல்கள் வெறும்பக்திப்பாடல்கள் மட்டுமே; எனவே ஈண்டு அரக்கேற்றம் செய்யலாகா” என்றவுடன், “இல்லை…அவைகளுக்கு தமிழ்ச்சிறப்புமுண்டு” என்று மதுரகவி சொல்ல, அப்படியானால் அவர் பாடலகளில் ஒன்றைச்சங்கப்பலகையில் வையுமெனச் சொன்னதும் மதுரகவி ஒன்றை வைக்க பலகை நீரில் மூழ்கியது.\nஆழ்வார்களுக்குத் தமிழ்ச்சேவை என்ற குறி கிடையாது. எனினும் அவர்கள் தமிழை வாழ்த்த நன்றி சொல்லி, தமிழால் மாலை சூடினோம் என்று பெருமை கொண்டார்கள்.\nசாரங்கிடம் ஈகோ கிளாஷ் பண்ண ஆழ்வார்களைப்பயன்படுத்தப்படுவதாக அசிங்கமாக உணர்கிறேன். சாரங்..உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்:\n“ஆழ்வார்கள் வடமொழியைப்போற்றினார்கள். தமிழர்களுக்காக நாங்கள் அவதாரம் செய்யவில்லை என்றார்கள். வடமொழிதெரிந்த பார்ப்பனர்களுக்காகவே நாங்கள் வந்தோம் என்றார்கள். தமிழ் ஒதுக்கப்படவேண்டும். அது நீசபாசை.” இவைதானே நீங்கள் விரும்புவது.\nதமிழ் இந்துமதத்தை விட்டு அகலும்போது, அல்லது அகல வைத்தால், இந்து மதம் தமிழர்களை விட்டு அகலும். இஃது உண்மை. எவரெல்லாம் தமிழை அகல வைக்கமுயல்கிறார்களோ அவரெல்லாம் இம்மதத்தின் துரோகிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்.\n//திங்கட்கிழமை கார்த்தால ஏழு மணி – அம்மா சமையல் அறையில் வேக வேகமாக சமையல் செய்து கொண்டிருக்கிறார் – அப்போ அஞ்சு வயசு பையன் சமல் அறைக்கு வந்து அம்மா நான் உனக்கு help பண்ணட்டுமான்னு கேக்கறான். அம்மா சொல்றார் – அடேய் அப்பா நீ சும்மா இரு அதுவே போதும் நான் பாத்துக்கறேன்//\nமொட்டையா ஹிந்துக்களுக்கு கொடு என்றால், அவர்கள் ஆர் முதலில் முன்னாள் நிறுத்து என்றுதானே கேட்பார்கள்\nநாலாயிரத்தில் ஸ்ரீதரன் என்ற நாமம் வரும் இடங்கள் இதோ -Gandharavan\nமிஷ நரிகள் ஸ்ரீராம சந்த்ரனுக்கு ஜெயமங்களம் என்ற தமிழ்ப் பாடல் மெட்டைத் திருடி அமைத்த பாடல் கீழே தரப்பட்டுள்ளது :-\nமூழ்க வேண்டுமா மிதக்க வேண்டுமா என்று எனக்குச் சரியாக நினைவில்லை\nஎசுகூஸ்மீ – தமிழ் தலைவன் என்பது பேயாழ்வாரின் பெயர். ராமானுச நூரந்தாதியில் வந்து விட்டால் அது ராமனுஜரின் பெயரா\nமன்னிய பேர் இருள் மாண்ட பின் ….\nதமிழ் தலைவன் பொன்னடி போற்றும் ….\nபெயாழ்வாரின் பொன்னடி போற்றுபவர் ராமானுசர் என்று அமுதனார் பாடுகிறார்\nஅப்புறம் சாரங் புரிந்து கொள்ளவே மாட்டேன்கிறார் என்று சொல்லிவிட்டு – நான் சொன்னதையே சொல்கிறீரே\nபூதத்தாழ்வார் தன்னைப் பெருந்தமிழன் என்றுதான் அறிவிக்கிறார்:\n“யானே தவம்செய்தேன், ஏழ் பிறப்பும் எப்பொழுதும்;\nயானே தவம் உடையேன்; எம் பெருமான்\nஇருந்தமிழ் நல்மாலை இணை அடிக்கே சொன்னேன் –\nஇவ்வாறு நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் என்று இவர்கள் தாங்கள் இன்தமிழ் மாலை திருமாலுக்குச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள்.\nபார்த்தீர்களா ஆழ்வார்கள் பாமரர்களுக்காக பாடுகிறேன் என்றா சொன்னார்கள் – மாலுக்காக பாடுகிறேன் என்று தானே சொல்கிறார்கள்.\nஅவர்கள் தமிழர்கள் அல்ல என்று நான் சொன்னேனா – அவர்களது பாசுரங்கள் தமிழ் இல்லை என்று நான் சொன்னேனா – அது சமஸ்க்ரித்த வார்த்தை கலப்பே இல்லாத தமிழ் இல்லை என்பது தான் சொன்னேன்.\nஅவர்களது நோக்கம் தமிழ் வளர்ச்சி இல்லை பக்தி என்று தான் நான் சொன்னேன்\nசரியா – நாம கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலே எல்லாம் சரியாகிடும்\nஎசுகூஸ்மீ – தமிழ் தலைவன் என்பது பேயாழ்வாரின் பெயர். ராமானுச நூரந்தாதியில் வந்து விட்டால் அது ராமனுஜரின் பெயரா\nமன்னிய பேர் இருள் மாண்ட பின் ….\nதமிழ் தலைவன் பொன்னடி போற்றும்\nகடைசியில் என் கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி விட்டார் சாரங். நான் பூதத்தாழ்வாரைச் சொன்னேன். இராமனுஜரைச் சொன்னேன். சாரங் பேயாழ்வாரையும் சேர்த்து உறுப்பினர் எண்ணிக்கையை கூட்டிவிட்டார்.\nஎன் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னை கேட்காமலேயே எனக்கு கொடுக்கப்பட்ட பதவியை உடனே நான் ராஜினாமா செய்கிறேன் – என்னால் உங்களைப் போல உளற முடியாது மன்னிக்கவும்\nஉங்கள் நோக்கத்தில் பிழை இல்லை என்று சொல்கிறீர்கள். எனக்கு முழு நம்பிக்கை வராவிட்டாலும் உங்கள் கூற்றை முழுவதுமாக ஏற்கிறேன். நல்ல நோக்கோடு, ஆழ்வார்களின் தமிழ் அமுதை, பக்திப் பிரவாகத்தை யார் அனுபவித்தாலும் அதைத் தடை செய்ய எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஏன் யாருக்குமே இல்லை.\nஆனால், நீங்கள் மறு மொழியாக எழுதும்போது கட்டுரையின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூறுவதற்கு ஆழ்வார்களை, அவர்களது பக்தி பூர்வமான தமிழ்ப் பாடல்களைப் பயன்படுத்துவது முறையாகாதல்லவா\n‘ஆழ்வார்கள் பாசுரங்களை வைத்துப் பிறிதொரு நாளில் ஸ்ரீ பத்மநாப சுவாமியின் பொக்கிஷத்தைக் கையாள்வது குறித்துத் பிறிதொருவர் தம் சொந்தக் கருத்தை நிலை செய்யப் பயன்படுத்துவார்’ என ஆழ்வார்கள் நினைத்திருக்க வாய்ப்பே இல்லையே.\nஎனவே இந்தக் காரணத்துக்கு ஆழ்வார்களது பாசுரங்களைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் ஆழ்வார்கள் பற்றிய அறிவை நல்ல தமிழ் இலக்கிய ரசனைக்காக்கவுமோ அல்லது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், திருமால் மீதான பக்திரசம் ததும்பும் கட்டுரைக்காவுமோ பயன்படுத்துதலே முறை ஆகும்.\nஓர் ஆராய்ச்சியாளராக ஆழ்வார்களது பாசுரங்களைப் பயன்படுத்தி ஆய்வறிக்கைகள் செய்தால் அதில் தவறில்லை. ஆனால் அத்தகு ஆய்வறிக்கைகளை வைக்க வேண்டிய இடம் வலைத்தளம் அல்ல. பல்கலைக் கழகங்களே அதற்கான தக்க இடம் ஆகும்.\nஆக, இடம் – பொருள் – ஏவல் என்ற தகுதிகளை வைத்து உங்களது இங்குள்ள எழுத்துக்களைப் பற்றி நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nதமிழும் ஹிந்து மதமும் குறித்த உங்கள் கருத்துக்கள் எனக்கும் ஏற்புடையனவே.\n“என் கட்சியின் – தமிழ்கட்சி- கொள்கை பரப்புச் செயலாளராக இன்றுமுதல் சாரங்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருயுவைக்யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று நீங்கள் கூறுவதில் எள்ளல் இருந்தாலும் உண்மை இல்லையே.\nநீங்களே சொல்லி வருவது போல தமிழ்கட்சி என்பது ஆழ்வார்களின், நாயன்மார்களின், சமயக் குரவர்களின், சந்தானக் குரவர்களின், மெய்கண்டாரின், நக்கீரன் -அவ்வையார்- தொல்காப்பியர் – அகத்தியர் – திருவள்ளுவர் உள்ளிட்ட எண்ணிலடங்கா சங்கப் புலவர்களின் கட்சி ஆகுமே அது. நீங்கள் இத்தகைய பெருமக்களின் தமிழ்க் கட்சியில் இணைந்து வைணவச் சுடராழி ஜோசப்பைப் போலப் பனி செய்வீர்களானால் இருகரம் நீட்டி, குவித்து வரவேற்கிறேன்.\nநான் தமிழ் ஹிந்து. நீங்கள் தமிழரே. நீங்களும் தமிழ் ஹிந்துவாக ஆழ்வார்களின், நாயன்மார்களின் பக்தி ரசத்தில் திளைக்க முற்பட்டால், அது இறைவன் செயலாகவே தொழுவேன்.\nஅது என்ன கோனார் சகாயன்\nகோனார் தமிழுரை படித்தவர் என்றால் சகாயன் இல்லையே.\nஹிந்து மதம் ஏனைய சில மதங்களைப் போல நிறுவன மதம் அல்ல. எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பும் மொத்த ஹிந்து மதத்துக்கும் பொறுப்போ உரிமையோ கொண்டாடமுடியாது. இதுதான் அதன் பலவீனம், பலமும் கூட. ஏதாவது ஒரே ஒரு அமைப்பு இருந்திருந்தால் அந்த அமைப்பை கத்திமுனையில் முகலாய மன்னர்களோ, துப்பாக்கி முனையில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பால அரசுகளோ தமது மதத்துக்கு என்றோ மாற்றி அன்றே இந்த தேசம் முழுமையுமே தமது மதத்தினராக மாற்றி இருப்பார்கள். அது நடக்கவில்லை. எமது மதத்தின் கடைசி ஆள் உள்ளவரை எமது மதத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதை கனத்து, உரத்துச் சொல்ல முடியும். ஏனெனில் ஒவ்வொருவரும் இந்த மதத்தின் பொறுப்பாளரே\nஆனால் எந்த ஹிந்துவும் இந்தப் பொக்கிஷத்துக்கு உரிமை கோர முடியாது. கோரவும் மாட்டார்.\nநீதிமன்றங்கள் மூலவரை ஒரு legal entity ஆக ஏற்றுக் கொண்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இதனை நிறுவுகின்றன. இந்தப் பொக்கிஷம் இருக்கும் இடம் கோவில்.எனவே இவை எல்லாம் மூலவரான ஸ்ரீ பத்மநாப சுவாமியையே சேரும் என்பது நிச்சயமான நேர்மையான சட்ட உண்மை.\nமன்னர் பத்மனாபதாசனாகத்தான் ஆண்டார் என்பது வரலாறு. திருவாங்கூர் நாட்டின் மன்னர் ஸ்ரீபத்மநாபன்தான் என்பதும் வரலாறு. நாடு சுதந்திரம் அடைந்தபின்னர், நாட்டை பாரத நாட்டோடு இணைத்து விட்டோம். கோவில் ஸ்ரீபத்மனாபனுடையது. கோவில் சொத்துக்கள் பத்மனாபனுடையது. இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக அமையும் என்பது எனது கருத்து.\nபெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.\nஅன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.\nவரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன் அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்\nஅடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்\nராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம்.\nதொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.\nசங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி.\nகழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.\nகருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும் இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்\nஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.\nமேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது.\nமலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.\nசாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன.\nஇவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.\nஅண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை.\nகன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.\nஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர்.\nஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.\nநாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்\nஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நிலஉடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.\nசோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர்.\nபெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.\nசிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.\nபெரிய கோவில் இறை���் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம்.\nஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.\nஅன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது.\nகோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nவெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.\nவிவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.\nஇவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது\nபார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்���ிருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர்.\nமக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.\nவிவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின.\nநிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.\nசோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.\nதிருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.\nபார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலு��்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.\nதங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.\nஅரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது.\n‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.\nஇதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.\nஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா\nபார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊ��்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.\nஇவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.\nவிவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.\nசேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை\nராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.\nகோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன.\nகோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.\n‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை.\nதமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.\nதாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.\nகோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.\nபொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்\nராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்\nதீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.\nபிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.\nஇந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.\nகுடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் ���ேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு\n1. வேதம் கற்றிருக்க வேண்டும்,\n2. நில உடைமையாளராக இருக்க வேண்டும்\nஎன்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.\nவேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை.\nஅதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.\nபார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.\nமண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான்.\nதனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.\nசோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.\nவேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான்.\nராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.\nவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.\nசோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா\nசோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.\nசோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள்.\nசற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக�� கோவில்களும் இருந்தன.\nஇதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.\nஇவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, அரசு.\nஇன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர்.\nவரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.\n நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.\nநா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.\nஉங்களைப் பற்றி அறியாத பலரும் உங்களைப் போன்ற ஒரு பரிதாபத்துக்குரிய ஆளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். போகட்டும்.\n”கோயிலுள் கொலைகள் நடந்துள்ளன. நான் ஏற்கனவே இங்கெழுதிய கள்ளபிரான் கோயிலில் (ஆழ்வார் திருநகரி மகர நெடுங்குழை காதர்) 70 களில் ஒரு பயங்கர கொலை நடந்தது. இரவு 8 மணியளவில் ஒரு திருடன் வந்தான். சாதாரண நாள். ஆருமில்லை. பூஜாரி அவனுக்காக தீபம் ஏற்றி தட்டைக்கொண்டுவரும்போது, ஒரே போடு. பூஜாரி ரத்தவெள்ளத்தில் பிணமானார். காதரின் நகைகளணைத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். மறுநாள மாலையில் அவன் பிடிபட்டான்.”\nஅமலன் உடான்ஸ் விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும். முதலில் மகர நெடுங்குழைக்காதர் என்ற பெயரில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திவ்யதேசம் தென் திருப்பேரை, ஆழ்வார் திருநகரி அல்ல. மேலும் தென் திருப்பேரையில் நகைகள் 1987ம் வருடம் கொள்ளை போனது உண்மை, 70ம் வருடத்தில் அல்ல. ஆனால் எந்த அர்ச்சகரும் கொலை செய்யப் படவில்லை. பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டும். நான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன். மேலும் கள்ளபிரான் என்பது ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளின் பெயர். இப்படி அனைத்தையும் பொய்யாகச் சொல்லும் உங்களது தர்க்கம் எவ்வளவு புரட்டானது என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாமல் உங்களோடு விவாதித்து நேர விரயம் செய்து விட்டார்கள். லூசுத்தனமாக உளறுவதற்கும் ஒரு அளவு உண்டு. நீங்கள் எங்கள் கோவில்களை இத்தனை வருடங்கள் கொள்ளையடித்தது போதும் உங்கள் துருத்தியை நீங்கள் ஊதுங்கள் எங்கள் கோவில்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் நோக்கத்தை நான் ஏற்கனவே பிற தளங்களில் அறிந்தவன் என்பதினால் இங்கிருப்பவர்களை எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளேன்\nஇங்கு யாரும் இவரை சீரியசாக எடுத்துக் கொண்டு விவாதத்திற்குப் போக வேண்டாம் மனநிலை தவறிய கேஸ்களுடன் விவாதிப்பது நமக்கு நேர விரயம் மட்டுமே. இவர் பொய்யான தகவல்களைச் சொல்வதினால் நான் சுட்டிக் காண்பிக்க நேரிட்டது.\nசற்று மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்…ஹிந்து மதத்தின் மீதான துவேஷம் உங்கள் கண்ணை மறைக்கிறது………சற்று அறிவுக்கண்ணை திறந்து சார்பில்லாமல் வரலாற்றை கவனிக்க பழகுங்கள்…..உங்கள் நீண்ட பிதற்றலுக்கான பதிலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கீழ்க்காணும் கட்டுரையில் காணலாம்……..\nஇனி திரு ,ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை பார்க்கலாம்….\n.//..உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.\nஅங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிக��ீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும். பல்வேறு குலங்களை தொகுத்தவன் என்று பொருள். குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்குவதாகவே இருந்தது இந்திய மன்னராட்சி முறை. அதனுடன் முரண்படும்போதே போர்கள் நிகழ்ந்தன.அதற்கு திருமண உறவு ஒரு முக்கியமான வழிமுறை. ஐதீகங்கள் மூலமும், குல ஆசாரங்கள்மூலமும், அதிகாரம் பங்குவைக்கப்பட்டும் அந்த பொது ஒப்புதல் உருவாக்கப்பட்டது\n’பொன்னியின் செல்வனை’ மட்டுமே வாசித்துப்பாருங்கள். சோழர்களின் ஆட்சி என்பது சம்புவரையர்கள், பழுவேட்டரையர்கள், மலையமான்கள் என பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சி என்பதை அறிவீர்கள். ராஜராஜன் அவர்கள் அனைவரையும் திறம்பட இணைத்து உறுதியான அரசை உருவாக்கினான். அது கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் நீடித்தது. அத்தனைகாலம் தமிழ் மண்ணில் உள்நாட்டு அமைதி நீடித்தது. தமிழ் வரலாற்றில் அது ஒருசாதனை. அதற்காகவே அவன் இன்றும் மாமன்னன் என கொண்டாடப்படுகிறான்.\nஉள்நாட்டு அமைதியை உருவாக்கிய சோழர்கள் சீரான வரிவசூல் முறைமையையும் உருவாக்கினார்கள். ஒரு மைய அரசு வந்ததுமே அதைத்தான் செய்யும். ஏனென்றால் அரசு என்பதே மக்களின் உற்பத்தியில் உள்ள உபரியை வசூல் செய்து மையநிதியை உருவாக்கிக்கொள்வதுதான். வரிவசூலுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் சோழநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றில் அந்த பகுதி மக்களாலேயே தேர்வு செய்யப்படும் நிர்வாக அமைப்புகள் செயல்பட்டன.\nசோழர்களின் காலகட்டத்தின் முக்கியமான சாதனையே இந்த வட்டார நிர்வாக அமைப்புகள்தான். இவற்றைக்கொண்டு வட்டார அளவில் நீதி வழங்கப்பட்டது. அந்தந்த பகுதியின் பொதுநிதி மக்களுக்காகச் செலவிடப்பட்டது. ஆனால் சோழர் காலகட்டத்தின் உச்சகட்ட சாதனை என்றால் நீர்ப்பாசனத்துக்காக உருவாக்கப்பட்ட ஆயக்கட்டு சபைகள் போன்ற கிராமசபை அமைப்புகள்தான். நீரை சீராக பங்கிடவும் நீர்நிலைகளை உருவாக்கவும் அந்த சபைகள் பெரிதும் பயன்பட்டன\nஇவை எந்த அளவுக்கு வெற்றிகள் என்பதற்கு ஆதாரம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுக்காலம் கழித்து இன்றும்கூட இந்த அமைப்புகள் [நாட்டார் சபைகள்] தமிழகத்தின் பல பகுதிகளில் நீதி நிர்வாகத்துக்கும் நீர்மேலாண்மைக்குமாகச் செயல்பட்டு வருகின்றன என்பதுதான். குமரிமாவட்டத்தில் இன்றும்கூட சோழர்காலத்து ஏரிநீர் நிர்வாக அமைப்புகள் ஓரளவு செயல்பட்டுவருகின்றன. ஆயிரம் வருடக்காலம் இவை சீரான விவசாயத்தை இங்கே நிலைநாட்டின.\nஇவ்விஷயங்கள் அன்றைய சூழலை வைத்துப்பார்த்தால் சாதாரண சாதனைகள் அல்ல. இந்த அளவுக்கு சிக்கலற்ற சீரான நலம்நாடும் நிர்வாக அமைப்புகள் பத்தாம் நூற்றாண்டில் உலகின் எந்தெந்த பகுதிகளில் இருந்தன என்று பார்த்தால் நம்மால் அதிகம் கண்டுபிடிக்கமுடியாது. அன்றைய ஐரோப்பா இன்றும்கூட ஐரோப்பிய மனசாட்சியை வேட்டையாடிக்கொண்டிருக்கும் மாபெரும் மத அடக்குமுறைகள், நிலப்பிரபுத்துவ கொடுமைகள் அரங்கேறிய மத்தியகாலகட்டம் வழியாக சென்றுகொண்டிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்த மத்தியகாலகட்டம் அவர்களால் கோதிக் காலகட்டம் என்று இன்றும் இலக்கியங்களில் பீதியுடன் பதிவுசெய்யப்படுகிறது.\nஅன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா ஆம். ஆனால் ஏன் இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும் அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி.கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார்,. இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.\nபடையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி.\nகோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலைஞானமாகவும் அன்றாடவாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.\nபழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள்கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.\nசோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.\nஇந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக்கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழ���க்க கல்விசார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.\nஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை[சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.\nஅதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணார்களின் சேவையும் இன்றும்கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதி பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மதநம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.\nஆம், பிராமணர்களும் கோயில்களும் ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் இந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாகவேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று. இதே காலகட்டத்தில் உலகின் மற்றபகுதிகளில் ஈவிரக்கமற்ற இனஅழித்தொழிப்பு மூலம் ஆதிக்கம் உருவானது என்பதை இதனுடன் நாம் ஒப்பிடவேண்டும். இந்திய மன்னர்கள் பிராமணர்களையும் பௌத்த சமணத்துறவிகளையும் பயன்படுத்தி நிகழ்த்திய ஆதிக்கம் என்பது சாத்வீகமானது. அழிவு அற்றத��. அந்த மக்களின் பண்பாடுகள் கூட அழிக்கப்படவில்லை, அவை மைய பண்பாட்டுச்சரடு ஒன்றால் தொகுக்கப்பட்டன. இது தேவையில்லை என்றால் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் அடுத்த வழி பரிபூரண அழித்தொழிப்பும் வன்முறையும்தான். இந்த வழியை வன்முறை என்பவர்கள் இதைவிட் பலமடங்கு வன்முறைமூலம் உருவான ஒருங்கிணைதலை நியாயப்படுத்தும் தரப்புகளின் குரலாக ஒலிக்கும் அபத்தத்தையும் நாம் காணலாம்.\nஉலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.\nசோழர்காலகட்டத்தில் பிராமண ஆதிக்கம் உருவானது பற்றி மேடைகளில் பேசுவோர் அக்காலத்தில்தான் இன்றும் நீடிக்கும் வேளாள ஆதிக்கம் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்றும் அதே ஆய்வாளர்கள் சொல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டுவரும்தோறும் நிலநிர்வாகம்செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்று பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். ஒருகட்டத்தில் தமிழக வேளாண் நிலம் முழுக்கவே வேளாளர் மற்றும் அவர்களின் மத அமைப்பான சைவ மடங்களின் கைகளுக்குச் சென்று அப்படியே பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை நீடித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் வேளாளர் வகித்த அதிகாரத்தின் துளியைக்கூட பிராமணர்கள் ருசிக்க நேர்ந்ததில்லை என்பதே உண்மை.\nபிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.\nசோழர் காலகட்டத்தில் வரிவசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் நிலையான அரசும் வரிவசூலுக்கான அமைப்புவசதியும் இருந்ததுதான். கொஞ்சம் கொஞ்சமாக வரிவசூல் தமிழ்வரலாற்றிலேயே அதிகமான அளவுக்கு சென்றது. ஆனால் அதை நாம் அன்றைய சூழலை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இருநூறாண்டுக்காலம் தமிழகநிலத்தில் உள்சண்டைகள் தீர்க்கப்பட்டிருந்தன. அதற்கான விலை அந்த வரிகள். சோழ அரசு வீழ்ச்சி அடைந்தபின் அந்த மக்கள் அந்த வரிவசூலை விட பலபல மடங்கு கொள்ளைக்குக் கொடுக்கவேண்டியிருந்தது.\nதமிழக சரித்திரத்திலேயே மிகப்பிரம்மாண்டமான மக்கள்நலத்திட்டங்கள் இருகாலகட்டங்களில்தான் செய்யப்பட்டன. ஒன்று சோழர் காலம். இன்னொன்று நாயக்கர் காலம். இன்று நம் நலம்நாடும் ஜனநாயக அரசுகள்கூட அதற்கிணையான மக்கள்நலத்திட்டங்களை செய்யவில்லை .தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் இவ்விரு காலகட்டங்களில் வெட்டப்பட்டவை. காவேரியின் கிளைகள்கூட அவர்களால் கட்டியமைக்கப்பட்டவை. தமிழகத்தின் பாசன நிலங்களில் பெரும்பகுதி விரிவான வாய்க்கால் அமைப்புகள் மூலம் சோழர்காலகட்டத்தில்தான் விவசாயத்துக்கு வந்தது. ஆயிரம் வருடங்களாக தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல்வயல்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மைய அரசு உருவாகி அதன்மூலம் திரட்டப்பட்ட பெருமூலதனமே அதை சாத்தியமாக்கியது.\nதமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டதுதான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய் எத்தனைகோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு\nகுமரிமாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.\n ஆம் இருந்தது. அடிமைமுறைகூட இருந்தது என நாம் இன்று கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். ஆனால் தமிழகத்தில் சங்க காலம் முதலே சாதிமுறையும், அடிமைமுறையும் இருந்தன. இழிசினர், தொழும்பர், உரிமைமாக்கள் என்றெல்லாம் நம் இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் அன்று உலகமெங்கும் அதே பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடும், அடிமை முறையும், இருந்தன என்பதே வரலாறு. மக்களில் ஒருசாராரை அடிமைகொண்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கி அவர்களை சுரண்டி அவர்களின் உழைப்பு உருவாக்கிய உபரியால்தான் உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களை நாடுகளாக ஆக்கிக்கொண்டன. பண்பாட்டை வளர்த்துக்கொண்டன.\nஒருநாடுகூட விதிவிலக்கு கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அன்றைய மக்களிடம் அதைப்பற்றிய அறவுணர்ச்சி இல்லை. நமக்கு இன்று மாடுகளை கட்டி வண்டியோட்டுவது பிழை என தோன்றவில்லை அல்லவா நாளை நம் சந்ததிகள் அதற்காக நம்மை தூற்றுவார்கள். இன்றே உலகின் பல நாடுகளில் விலங்குகளை அடிமையாக வைத்து உழைப்பை சுரண்டுவது தடைசெய்யப்பட்டுள்லது. தத்துவமேதையான பிளேட்டோ கூட அடிமைமுறையை ஆதரிப்பதைக் காணலாம். உலக அளவில் பார்த்தால் இயந்திரங்கள் வந்துதான் அடிமையுழைப்பை மெல்லமெல்ல இல்லாமலாக்கின.\nஅதில்கூட சோழர்களின் காலகட்டம் அவர்கள் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் அரேபியாவிலும் சீனாவிலும் ஜப்பானிலும் இருந்ததை விட மேலான நிலையில் இருந்தது என்பதைக் காணலாம். ஐரோப்பாவில் எல்லா உழைப்பாளிகளும் ஏதோ ஒருவகையில் அடிமைகளாக இருந்த காலம் அது. ஆனால் சோழர்காலத்தில் விவசாயத்தொழிலாளர் மட்டுமே அடிமைகளாக இருந்தார்கள். அவர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் நிலை கொடுமையானது, ஆனால் கம்மியர், தச்சர் போன்ற பிற உழைப்பாளிகள் சுதந்திரமானவர்களாகவே இருந்தார்கள்.\n அன்று உலகில் எங்கும் சீரான பொதுக்கல்வி இருக்கவில்லை. தேவைக்கேற்பவே கல்வி இருந்தது. ஐரோப்பாவில் பிரபுக்களல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இங்கே கம்மியர், சிற்பிகள் தச்சர்கள் ஆகியோர் தொழில்குழுக்களாக இயங்கினர். அவர்களுக்கு அவர்களுக்குள்ளேயே கல்வி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் தமிழும் சிற்பஞானமும் கற்பிக்கப்பட்டது. சோழர்காலத்திலேயே இந்தியாவின் முக்கியமான சிற்பநூல்கள் உருவாயின. சோழர்காலக் கதைகளை வைத்துப் பார்த்தால் பொதுவாக வணிகர்களும், வேளாண்குடிமக்களும் கல்விகற்றதாகவே தெரிகிறது. அவர்கள் கவிஞர்களையும் கலைஞர்களையும் பேணியிருக்கிறார்கள். கவிதைகளை ரசித்திருக்கிறார்கள்.\nசோழர்காலகட்டத்தின் தேவரடியார் சமூகம் பற்றி இன்று பலவாறாகப் பேசப்படுகிறது. இதுவும் உண்மைநிலை உணராத பேச்சே. ராஜராஜசோழன் வடக்கே வெங்கி, கலிங்கநாடுகளில் இருந்து தேவரடியார்களைக் கொண்டுவந்து குடியேற்றினான். அன்று ஊர்கள் விரிந்துஆலயங்கள் பெருகியபடியே சென்றமையால் மேலும் மேலும் தேவரடியார் தேவைப்பட்டார்கள். அதற்காகவே பொட்டுகட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் உருவகிக்கும் சமூகக்கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழை. பொட்டுகட்டுதல் ஓரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. ஆகவேதான் அது நீடித்தது. வெறும் ஏமாற்று மூலமோ வன்முறை மூலமோ அந்த முறை தக்கவைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமேதும் இல்லை.\nதேவரடியாருக்கு அன்று சமூகத்தில் உயர்ந்த நிலை இருந்தது. நிதி, குலம் இரண்டிலுமே அவர்கள் பிராமணர்களுக்கும் மன்னர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தார்கள். பல்லக்கில் ஏறும்தகுதிபடைத்த உயர்குடிகள் இவர்கள் மூவரே. தேவரடியார்கள் கோயில்களை கட்டியிருக்கிறார்கள். குளங்களை வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் விபச்சாரிகளாக இருக்கவில்லை. தமிழகத்தின் மாமன்னர்கள் தேவரடியார் பெண்களை மணந்து பட்டத்தரசிகளாக ஆக்கியிருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பட்டத்தரசி தேவரடியார்தான். திருவிதாங்கூரின் மன்னர் ராஜா ராமவர்மாவின் பட்டத்தரசி அபிராமி தேவரடியார்தான்.\nபின்னாளில் போர்கள் மற்றும் பஞ்சங்கள் வழியாக மெல்லமெல்ல தேவரடியார் நிலை தாழ்ந்தனர். அவர்கள் ஒரு சமூகத்தின் உபரியில் வாழ்பவர்கள். உற்பத்தியுடன் தொடர்பற்றவர்கள். ஆகவே பொருளியல் வீழ்ச்சியால் அவர்களை புரக்கும் அமைப்புகள் சரிந்தபோது அவர்களும் தாசிகளாக ஆனார்கள். சோழப்பேரரசின் காலகட்டத்தில் அன்றைய பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக சிறப்புடன் அவர்கள் விளங்கினார்கள். ஆனால் சோழர்காலத்தில் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் நிலை தாழ்வாகவே இருந்தது. நில உடைமை முழுக்க முழுக்க ஆண்களின் கைக்குச் சென்றமையால் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அவர்களுக்கு கல்வி இல்லை. ஒப்புநோக்க நல்ல கல்விதேவரடியார்களுக்கு மட்டுமே கிடைத்தது.\nசோழப்பேரரசின் வீழ்ச்சிக்காலகட்டத்தில் பல சிக்கல்கள் உருவாயின. அவற்றை கெ.கெ.பிள்ளை விரிவாக எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க பேரரசுகளுக்கு உள்ள சிக்கல் ஒன்றுதான். அது விரிந்து விரிந்து சென்று ஒரு கட்டத்தில் அந்த விரிவாலேயே அழிய ஆரம்பிக்கும். சோழப்பேரரசு ஒரு கட்டத்தில் அதன் எல்லைகளை தக்கவைத்துக்கொள்ளமுடியாமல் ஆனது. அதற்கான ராணுவ நடவடிக்கைகளே அதன் நிதியாதாரத்தை அழித்தன.\nவரிவசூல் கொடுமையானதாக மாறியது. பெரும் கோயில்களை நிர்வாகம்செய்ய உருவாக்கப்பட்ட அமைப்புகள் மையக்கண்காணிப்பை இழந்து ஊழல்மிக்கவையாக ஆயின. பல ராணுவ தளபதிகள் தன்னிச்சையாக வரிவசூல் செய்தார்கள். குறுநில மன்னர்கள் எதிர்கால கலகங்களுக்காக நிதி சேர்க்க ஆரம்பித்தனர். ஆகவே மக்கள் பொறுமை இழந்து கலகம் செய்தனர்.\nசோழர்காலத்தில் ஏதோ ஒருகட்டத்தில் நிர்வாக வசதிக்காக சாதிகள் வலங்கை இடங்கை என பிரிக்கப்பட்டன. மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க சோழர்கள் மாபெரும் தேர்விழாக்களை ஏற்பாடு செய்தனர். தேர்வடத்தில் வலது வடத்தை பிடிப்பவர்கள் இடது வடத்தை பிடிப்பவர்கள் என ஒரு பிரிவினை உருவாக்கப்பட்டு அதுவே மெல்லமெல்ல பெரிய பேதமாக ஆகியது. உண்மையில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக தெரியவில்லை. ஒரேசாதியில் கூட வலங்கை இடங்கைப் பிரிவினை இருந்தது.\nஏதோ ஒரு கட்டத்தில் வரிவச்சூல்சாதிகள் வரிகொடுக்கும் சாதிகள் நடுவே பூசல்கள் வெடித்து அது வலங்கை இடங்கை போராக ஆகியிருக்கலாம். இரண்டாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் வலங்கை இடங்கை சாதிகள் நடுவே பூச���்கள் மூலம் சோழ நிர்வாகமே ஸ்தம்பித்தது. அச்சிக்கல்களை தீர்க்கவே முடியவில்லை. சோழர்காலத்தில் ஆரம்பித்த வலங்கை இடங்கை போர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை நீடித்தது. சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலெயே அந்தப்போர் நடந்தது. தொடர்ந்து அரியணையில் திறனற்ற மன்னர்கள் வந்தார்கள். சோழ அரசு மெல்ல சரிந்து மறைந்தது. அது அழிந்தபின்னர்தான் அது இருந்தபோது அது மக்களுக்கு அளித்தது என்ன என்பது தெரிந்தது. அதன்பின் நாம் காண்பது சூறையாடல்களின், அழிவின் காலகட்டங்களை.\nராஜராஜன் காலத்திலேயே பல பகுதிகளில் மக்கள் கடுமையான வரிவசூலுக்கு எதிராக முறையிட்டும் சிறு கலவரங்களில் ஈடுபட்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ராஜராஜனுக்கு கனவுகள் இருந்தன. வரண்ட வடதமிழகப்பகுதிகளுக்கு காவேரி நீரைக் கொண்டுசென்று ஏரிகளை அமைத்து வேளாண்நிலங்களை உருவாக்க முனைந்திருந்தான். சந்தைகளும், சாலைகளும், சாலையோரம் கோயில்களும், கோயில்களை சுற்றி ஊர்களும், நகரங்களும் உருவாக்க்கிக் கொண்டிருந்தன. நாம் இன்றும் பயன்படுத்தும் பல சாலைகள் அப்போது உருவானவை. தமிழ்மன்னர்களில் நிலைப்படை [நிரந்தர ராணுவம்] வைத்துக்கொண்ட மன்னன் ராஜராஜனே. அதன் முன்பு மன்னர்கள் போர்த்தேவைக்கே ராணுவத்தை திரட்டினர்.\nராஜராஜன் கடற்படையை நிறுவி தொலைதூர தீவுகளான சாவகம் கடாரத்தை வெல்வதில் கவனம்செலுத்தியதும் வரிச்சுமையை அதிகரித்தது. ஆனால் அது தேவையாக இருந்தது. அந்த படையெடுப்புகள் நாடுபிடிப்பதற்கானவையாக தெரியவில்லை. சோழநாடு உற்பத்தியை அதிகரித்தபோது வணிகம் கட்டாயமாக ஆகியது. வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் வணிகவழிகள் மெல் கட்டுப்பாடு தேவை. ராஜராஜன் வெங்கி கலிங்கம் வரை படைகொண்டு சென்றது வணிகவழிகளுக்காகவே. கடாரம் சாவகம் போன்ற இடங்களின் வழியாக சோழநாட்டுடன் வணிகம்செய்த சீனவணிகர்களை கட்டுக்குள் கொணரவே அப்படையெடுப்பு நிகழ்ந்திருக்கலாம். அடுத்த இருநூறு வருடம் சோழநாட்டை சிக்கலில்லாமல் அயல்வணிகத்தில் ஈடுபடச்செய்தவை அந்த படையெடுப்புகளே\nஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் கு��ிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.\nஅப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள்.\nஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை\nஅவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே\nஆனால் அதையும் வரலாற்றில் வைத்தே செய்யவேண்டும். ராஜராஜன் காலகட்டத்தில்தான் தமிழகத்தில் நிலஅடிமைமுறை உறுதியாக வேரோடி பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்தது. அவரது காலகட்டத்தில்தான் பெண்ணை குடும்பத்தின் அடிமையாக ஆக்கும் நில உரிமைச்சட்டங்கள் உருவாகி வந்தன. ஆம், அந்தக் காலகட்டத்தில் நீதி குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும். வலியோரை எளியோர் பணிந்து நடந்திருப்பார்கள். மனித உரிமைகள் இருந்திருக்காது.வன்முறைமூலம் வரிவசூல் செய்யப்பட்டிருக்கும். அவையெல்லாம் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். அந்த காலகட்டத்தை உடைந்த்து தாண்டித்தான் நாம் நவீன காலகட்டத்துக்குள் புக முடிந்தது\nஆம், அ���்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அது நிலவுடைமைகாலகட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதில் இருந்து பலபடிகள் தாண்டிவந்த ஜனநாயகக் காலகட்டம். நாம் நம் பொற்காலங்களை எதிர்காலத்தில்தான் தேடவேண்டும், இறந்தகாலத்தில் அல்ல.\nkans அவர்களே….உங்களைப்போன்ற ஹிந்து மத துவேஷிகள் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் ஹிந்து மதத்தின் தலையீட்டை மட்டுமே குறிப்பிட்டு வருகின்றீர்கள்……சமணர்களோ, பவுத்தர்களோ அரசியலில் தலையிட்டதே இல்லையா சமணர்களும் பவுத்தர்களும் அரசியலில் விளைவித்ததர்கான ஆதாரங்கள் பல உள்ளன…..பவுத்தர்களின் லட்சணத்தை தெரிந்து கொள்ள பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம். தற்போது இலங்கையில் நடப்பதை கவனித்தாலே போதும். தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விட்டு , அங்கு நடந்த கோர படுகொலைகளுக்கு காரணமானவர்கள் ” உங்கள் அசோக சக்கரவர்த்தி” யின் வழித்தோன்றல்களான புத்த பிக்குகளே………..\nசமணர்களின் கழுவேற்றம் பற்றி உங்களைப்போன்றவர்கள் நெடுங்காலமாக மறைக்கும் ஒரு விஷயம் உண்டு……அங்கு நடந்தது சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையேயான பந்தயம். போட்டியில் தோற்பவர்கள் கழுவிலேற வேண்டும் என்பது விதிமுறை. ஒருவேளை மேற்படி போட்டியில் [ அனல் வாதம், புனல் வாதம் ] திருஞானசம்பந்தர் தோற்றிருந்தால் அவரும்,அவரைசார்ந்த சைவர்களும் கழுவில் ஏற்றப்பட்டிருப்பர்.\nகிறிஸ்தவ மிஷ நரி களான கால்டுவெல் போன்றோர் வாந்தி எடுத்ததை வைத்துக்கொண்டு ஹிந்து மதத்திற்கு எதிராக துவேஷ பிரச்சாரம் செய்யும் ரொமீலா தாப்பர், அ.மார்க்ஸ் , தொ.பரமசிவன் போன்ற ”வரலாற்று ஆய்வாளர்களிடம் ” சான்றிதழ் பெற வேண்டிய நிலையில் ஹிந்து மதம் இல்லை…..\nஹிந்து மதம் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் நின்று கொண்டு தங்கள் கழிவுகளால் அதனை களங்கப்படுத்தும் முயற்சி தொன்று தொட்டு நடந்து வருகிறது.அதனால் அந்த மகா சமுத்திரம் இதுவரை களங்கப்பட்டதில்லை .இனியும் களங்கப்படப்போவதில்லை …..\nவேளாங்கண்ணி சர்ச்சின் வருமானமும், சொத்தும் குறித்து யாருக்காவது தெரியுமா அங்கு சேரும் பணமும், சொத்தும் என்ன ஆகிறது அங்கு சேரும் பணமும், சொத்தும் என்ன ஆகிறது எனக்கு தெரிந்து பலர் அங்கே பணமாகவும், தங்கமாகவும் நிறைய கொடுத்திருக்கி��ார்கள். அதுபோல நந்தனத்தில் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சின் சொத்து விவரங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம். சும்மா ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.\nகோவில் நகைகளை அரசுடமை ஆக்குவதற்காக போராடும் முன், சர்ச்சுகளின் சொத்தும் அரசுக்கே உரிமை என்று கேட்கவேண்டிய கட்டாயம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. சர்ச்சுகளின் சொத்துக்கள் அரசுக்கு உரிமையாகும் நாளில் கோவில் நகைகளை அரசு பொறுப்பில் விட எந்த தயக்கமும் இருக்கமுடியாது.\nதிருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் உள்ள அரிய பொக்கிஷ சொத்துக்களை ராஜ குடும்பத்தினர் எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்துள்ளன என கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.\nகேரள எதிர்க்கட்சித் தலைவரும், முன் னாள் முதல்-அமைச்ச ருமான வி.எஸ்.அச்சுதா னந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதிருவனந்தபுரம் பத்ம நாபசாமி கோவிலில் உள்ள அரிய பொற்குவியல் சொத்துக்களை ராஜ குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வதாக தகவல் உள்ளது. இது சம்பந்தமாக புகார்கள் கிடைத்துள்ளன.\nமன்னராட்சி முடிந்த சூழ்நிலையில், பத்மநாப சாமி கோவிலில் உள்ள பொக்கிஷத்தின் மீது ராஜ குடும்பத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை. கோவில் பொற்குவியல் அங்கு பாதுகாப்பாக இல்லை.\nபத்மநாபசாமி கோவி லில் அனைத்து நாட் களும் மன்னர் உத்திரா டம் திருநாள் மார்த் தாண்ட வர்மா தரிசனம் செய்து வருகிறார். ஒரு நாள் அவ்வாறு தரிசனம் முடிந்து வெளியே திரும்பி வரும்போது அவரது கையில் இருந்த பாத்திரத்தில் கோவில் பிரசாதமான பாயசம் இருக்கவில்லை.\nமாறாக பாதுகாப்பு அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம் இருந்ததை அங்குள்ள பூசாரி கண்டுபிடித்து விட்டார். இதைத் தொடர்ந்து தன் மீது சூடான தண்ணீரை ஊற்றி கொல்வதற்கு மார்த்தாண்ட வர்மா முயற்சி செய்ததாக அந்த பூசாரி புகார் கூறினார்.\nகோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் கணக்கெடுப்பை தடுப்பதற்காகத்தான் மார்த் தாண்டவர்மா தேவ பிரசன்னம் நடத்தினார்.\nபத்மநாபசாமி கோவில் ரகசிய அறையில் இருக்கும் பொக்கிஷத்தை தொடுபவர்களின் குடும்பத்தை அது பாதிக்கும் என்றும், மரணம் கூட ஏற்படலாம் எனவும் தேவ பிரசன��னத்தில் தெரிந்ததாக கூறப்படுகிறது. மற்ற எவரும் சொத்தை தொடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சி முயற்சிதான் இது.\nபாம்பின் படம் பதித்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறையை மார்த்தாண்ட வர்மா ஏற்கனவே திறந்திருந்தார்.\nமார்த்தாண்ட வர்மா ரகசிய அறையை திறந்ததால் அவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்துக்கு அந்த அறையை திறந்து உள்ளே உள்ள பொருட்களின் மதிப்பை கணக்கிட உரிமை இல்லை என்று அவர் கூறுவது ஏன்\n– இவ்வாறு வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்\nவேணாட்டு அரசனுக்கும் இந்த திருவாங்கூர் சமஸ்தானதுக்கும் என்ன தொடர்பு. வேணாட்டு அரசன் தமிழன். பாண்டிய சோழ மன்னர்களுக்கு பெண் கொடுத்தவன். 1745 ஆண்டு வேணாட்டு அரசு குடும்பத்தை வேறோடு அழித்து விட்டு உருவாக்கப்பட்டது இந்த திருவாங்கூர் சமஸ்தானம்.\nகத்திக்காரர் மெய்காப்பாளாராக இருந்தது வேணாட்டு அரசுக்கே.\nவேணாட்டு அரசனுக்கும் இந்த திருவாங்கூர் சமஸ்தானதுக்கும் என்ன தொடர்பு. வேணாட்டு அரசன் தமிழன். பாண்டிய சோழ மன்னர்களுக்கு பெண் கொடுத்தவன். 1745 ஆண்டு வேணாட்டு அரசு குடும்பத்தை வேறோடு அழித்து விட்டு உருவாக்கப்பட்டது இந்த திருவாங்கூர் சமஸ்தானம். மாலிக் கபூருடம் இருந்துபாண்டியன்னன் பொக்கிஷங்களை காப்பாற்றி திருவனந்தபுரம் வைத்தது வேணாட்டு அரசன். நாங்கள் கத்திக்காரர் மெய்காப்பாளாராக இருந்தது வேணாட்டு அரசுக்கே. கேரள சித்திர வல்லி என்று வேணாட்டு அரசன் ஷிரங்ஙம் கல்வெட்டு உள்ளது.\nசரவணகுமாரின் கடிதம் .அற்புதம்.தொடா்ந்து பலவிசயங்கள் குறித்து தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.பயன் உள்ளதாக இருக்கும். நன்றி\nபெருஞ்செல்வத்தை பயனற்ற முறையில் புட்டி எவ்வளவுகாலம் வைப்பது \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\n• எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 13\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 7\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 3\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nதேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்\nஅறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:52:47Z", "digest": "sha1:5TWCC4CLW5ZJVCM763L3CRM7PJBENATU", "length": 13345, "nlines": 136, "source_domain": "www.tamilhindu.com", "title": "பக்தியோகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇரண்டு திருநட்சத்திரங்கள், இரண்டு பெண்கள் – ஓர் நெறி\nமழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்... “வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே ��ருக்கிறேன். ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ” அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் தான்... “என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல்.... [மேலும்..»]\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nஎவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது பவானியின் பதியே மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்.... பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது பசுபதே எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர் அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்.... சிரசில்... [மேலும்..»]\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஅங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்.... குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன் யமனை இது அப்புறப்படுத்துமா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 15\nவிதியே விதியே… [நாடகம்] – 2\nகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்\nஅக்பர் என்னும் கயவன் – 7\nஅறியும் அறிவே அறிவு – 2\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nஅஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதா\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nகார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nகண்ணன்: பொருளாதார நடைமுறைகள் என்பது ஏதாவதொரு சித்தாந்த பெட்டிக்குள் …\nSudeeran: /காந்திஜி இல்லாதிருந்தால், எதிலும் அக்கறையற்ற நமது நாட்டு மக…\nR Nanjappa: இந்தக் கட்டுரையைப் படித்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2019-10-22T12:11:02Z", "digest": "sha1:BIGCXKLG5BW2CZ44H37YK63KJXVUDK6M", "length": 6955, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.உ சுமந்திரன் அமெரிக்கா சென்றார்! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.உ சுமந்திரன் அமெரிக்கா சென்றார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.உ சுமந்திரன் அமெரிக்கா சென்றார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅவரது ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் சில தினங்களுக்கு அங்கு தங்கியிருக்கவுள்ள சுமந்திரன், அந்த நாட்டில் உள்ளஅரச அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதிஉள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nஇதன்போது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் குறித்தும் அவதானம்செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவரதுஇந்த விஜயம் அமைகிறது.\nPrevious Postதமிழர்களின் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மழுங்கடிக்காது: செல்வம் அடைக்கலநாதன் Next Postவிடுதலைப் போராட்டத்திற்கு விதை விதைத்தது தமிழரசுக் கட்சியே\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/09/12/", "date_download": "2019-10-22T11:15:06Z", "digest": "sha1:K5HK3A5GV4URU6E5726EF4SMPAC2IU4M", "length": 57411, "nlines": 527, "source_domain": "ta.rayhaber.com", "title": "12 / 09 / 2019 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 10 / 2019] டெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\tXENX டெனிஸ்லி\n[21 / 10 / 2019] தீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்டருக்கு தியாகம் செய்ய முடியாது\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] ஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\tஇஸ்தான்புல்\n[21 / 10 / 2019] பர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\tபுதன்\n[21 / 10 / 2019] அதனா காசியான்டெப் அதிவேக ரயில��வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\tஏடன் ஆனா\n[21 / 10 / 2019] கொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\t42 கோன்யா\n[21 / 10 / 2019] Halkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\t22 Edirne\n[21 / 10 / 2019] ரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\tஅன்காரா\n[21 / 10 / 2019] ஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\tஇஸ்தான்புல்\nநாள்: 12 செப்டம்பர் 2019\nமேயர் İmamoğlu பேரம்பனா பேருந்து நிலையத்தில் விசாரணை ஐ.எம்.எம்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nIMM தலைவர் Ekrem İmamoğlu, பின்னர் பார்க்கிங் வணிக IMM பேருந்து நிலையம் உள்ள Bayrampaşa அவதானிப்புகள் மாற்றப்பட்டார். பேருந்து நிலையத்தின் புதிய உரிமையாளர் ஐ.எம்.எம் என்பதை இமாமோக்லு வலியுறுத்தினார், மேலும் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு வாடகை செலுத்துவார்கள் என்ற அறிவைப் பகிர்ந்து கொண்டார். நேற்று அங்காராவில் பத்திரிகையாளர்கள் இமமோக்லுவின் கேள்விகளுக்கு பதிலளித்தார் [மேலும் ...]\nகெய்சேரியில் ஒலிம்பிக் மதிப்பெண்களுக்கான மாஸ்டர் சைக்கிள் ஓட்டுநர்கள் பெடல்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\n2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு, கெய்சேரியில் நடைபெற்ற சர்வதேச சாலை சைக்கிள் ஓட்டுதல் போட்டிகளின் கடைசி பந்தயங்கள். மூன்று நாள் நிகழ்வில், நாட்டின் 10 90 தொழில்முறை விளையாட்டு வீரர்கள் 430 கி.மீ. துருக்கிய விளையாட்டு வீரர்கள் இந்த பந்தயங்களில் தங்கள் அடையாளத்தை விட்டுவிட்டனர் [மேலும் ...]\nதுருக்கியின் Kardemir மிகப்பெரிய இங்காட் பூஞ்சைக்காளான் ஒப்படைத்து வழங்குவது\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nKARDEMİR துருக்கி மிகப்பெரிய இங்காட் பூஞ்சைக்காளான் ஒப்படைத்து வழங்குவது: துருக்கியின் மிக முக்கியமான கரண்டியால் மற்றும் இங்காட் அச்சு தயாரிப்பாளர்கள் (KARDEMİR மெஷின் தொழில் மற்றும் வர்த்தக கோ அனுப்புகிறது), டிசிஐ (மெக்கானிக்கல் மற்றும் கெமிக்கல் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்) ஹெவி ஆயுதங்கள் இடையே அமைந்துள்ள கர்டன் செய்ய [மேலும் ...]\nTUDEMSAS பணியாளர்கள் தங்கள் பணியின் போது மாரடைப்பு\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகடமையின் ஆரம்பத்தில் மாரடைப்பு கொண்ட டுடெம்சாஸ் பணியாளர்கள் தங்கள் கடைசி பயணத்திற்கு அனுப்பப்பட்டனர். காரணமாக ஆர் & டி ஃபாட் Korkmazgil பணியாளர்கள் மணிக்கு அச்சிடுதல் திணைக்களத்திற்கு துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் கடந்த பயணம் நேற்று கண்ணீருடன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பணியிடத்தில் மாரடைப்பு [மேலும் ...]\nஎஸ்கிசெஹிரில் புதிய டிராம் பாதைகளில் பணிகள் நடந்து வருகின்றன\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஎஸ்கிசெஹிர் பெருநகர நகராட்சி மற்றும் எஸ்ட்ராம் பொது இயக்குநரகம் ஆகியவற்றுடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் எல்லைக்குள், டிராம் லைன் கடந்து செல்லும் மற்றும் வாகனக் கடத்தல் அதிகமாக இருக்கும் சந்திப்புகளில் நிலக்கீல் நடைபாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிராம் வரி வெட்டும் குறுக்குவெட்டுகளில் லெவல் கிராசிங்கில் வாகன போக்குவரத்தைப் பொறுத்து [மேலும் ...]\nசூரியகாந்தி சைக்கிள் பள்ளத்தாக்கில் மாபெரும் கூட்டம்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசன்ஃப்ளவர் சைக்கிள் பள்ளத்தாக்கில் செப்டம்பர் மாதம் 13-15 இல் 'தூய்மையான உலகத்திற்கான பெடல்' என்ற வாசகத்துடன் நடைபெறும் யு.சி.ஐ எம்டிபி கோப்பை மராத்தான் தொடர் பந்தயங்களுக்கு அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் மெட்ரோபொலிட்டன் நகராட்சியின் மேயர் எக்ரெம் யூஸ் அழைத்தார். சிறப்பு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் [மேலும் ...]\nகொன்யாவில் போக்குவரத்தை நிவர்த்தி செய்வதற்கான விதிமுறைகள்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nகொன்யா பெருநகர நகராட்சி போக்குவரத்தில் பாதசாரிகளின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோன்யா பெருநகர நகராட்சி, நகரம் முழுவதும் பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்தை சீராக ஓட்ட புதிய குறுக்கு வழிகளையும் வீதிகளையும் கட்டியது, [மேலும் ...]\nTCDD 1. பிராந்திய இயக்குனர் மெரியலி ஆளுநர் நாயரை சந்திக்கிறார்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nTCDD 1 எங்கள் நகரத்திற்கு ஆய்வுகள் மற்றும் பல்வேறு விசாரணைகளுக்காக வருகிறது. பிராந்திய இயக்குனர் லெவென்ட் மெரியஸ்லி, தூதுக்குழுவுடன் ஆளுநர் அஹ்மத் ஹம்தி நாயரை பார்வையிட்டார். எஸ்கிசெஹிரில் தணிக்கை செய்த பின்னர், அவர்கள் சாகர்யா மற்றும் [மேலும் ...]\nடி.சி.டி.டி போக்குவரத்து இன்க். பொது இயக்குநரகம் ஒழுங்கு மேற்பார்வையாளர் ஒழுங்குமுறை வெளியிடப்பட்டது\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nமாநில ரயில்வே போக்குவரத்து கூட்டு பங்கு நிறுவனத்தின் குடியரசு துருக்கி ஜெனரல் டைரக்டரேட் ஆஃப் ஒழுங்குமுறை மேற்பார்வையாளர்கள் கட்டுப்பாடு. டி.சி.டி.டி போக்குவரத்து நிறுவனம். இந்த ரெகுலேஷன் (1) - ஒழுங்கு குறித்த கட்டுப்பாடுகள் நோக்கம் உறுப்பு 1 துருக்கி மாநிலம் ரயில்வே போக்குவரத்து கார்பரேசன் ஜெனரல் டைரக்டரேட் ஜெனரல் டைரக்டரேட் [மேலும் ...]\nTÜDEMSAŞ உபரி சொத்துக்களின் மதிப்பீடு மற்றும் விற்பனை மீதான கட்டுப்பாடு\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nதுருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் உபரி மதிப்பீடு மற்றும் சொத்துக்கள் கட்டுப்பாடு விற்பனை. துருக்கி இரயில்வே இயந்திரங்கள் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன்: துருக்கியம் புகையிரத இயந்திரங்களை தொழில் கூட்டு பங்கு நிறுவனம் மேலும் தேவை மதிப்பீடு மற்றும் சொத்துக்களின் விற்பனை ஒழுங்குவிதி பகுதி ஒரு நோக்கம் உள்ள, [மேலும் ...]\nÇorlu ரயில் பேரழிவு வழக்கு 10 டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nÇorlu பொது கல்வி மையத்தில் நடந்த ரயில் விபத்தின் இரண்டாவது விசாரணையில் 25 மக்கள் இறந்தனர் மற்றும் 328 மக்கள் காயமடைந்தனர். கோக்கே பாஸ்கா பிர்கனின் அறிக்கையின்படி; \"நேற்று பார்த்த விசாரணையில் மற்றும் இன்று தொடரப்பட வேண்டும் [மேலும் ...]\nபர்சா இஸ்னிக் நகரில் போக்குவரத்து நிதானமாக உள்ளது\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநகரின் அனைத்து மாவட்டங்களிலும் பர்சா பெருநகர நகராட்சி, சாலை ஏற்பாடு, நிலக்கீல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்கின்றன, அதே நேரத்தில் நடவடிக்கைகள் குடிமக்களின் முகத்தை சிரிக்க வைத்தன. பர்சாவின் தற்போதைய சாலை வலையமைப்பை ஆரோக்கியமாக மாற்றுவதற்காக சாலை அகலப்படுத்தல் மற்றும் நிலக்கீல் நடைபாதை போன்ற சாலைகள் [மேலும் ...]\nRayHaber 12.09.2019 டெண்டர் புல்லட்டின்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nநிலையங்களில் வெப்பமயமாதல் மற்றும் நிலையங்களில் கொதிகலன்களை பராமரித்தல் இதே போன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகளில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்RayHaber 25.01.2019 டெண்டர் புல்லட்டின் 25 / 01 / 2019 எங்கள் கணினியில் 25.01.2019 க்கு டெண்டர் பதிவுகள் எதுவும் இல்லை.RayHaber 04.02.2019 கொள்முதல் புல்லட்டின் 04 / 02 / 2019 [மேலும் ...]\nஐரோப்பாவில் இசுசு நோவோசிட்டி லைஃப் 2. டெமோ சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nAnadolu இசுசூ பகுதிப்படுத்தப்பட்ட உலகின் முன்னோடியாகத் மற்றும் வெளிநாட்டு பதவி உயர்வுகள் எல்லைக்குள் ஐரோப்பாவில் உட்கார்ந்து இசுசூ Novocit வாழ்க்கை, 2 விரைவில் துருக்கியில் தொழிற்சாலைகளில் மற்றும் துருக்கியில் தயாரித்தது. டெமோ சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். முதலில் 2018 இல் நடைபெற்றது மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது [மேலும் ...]\nசாமுலா அகாடமியிலிருந்து பஸ் டிரைவர்கள் வரை 'நிபுணத்துவ மேம்பாடு' பயிற்சி\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nசாம்சூனில் உள்ள பெருநகர நகராட்சியில் தனது பொது போக்குவரத்து சேவைகளைத் தொடரும் சாமுலா, பொது போக்குவரத்து ஓட்டுநர் நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை சாம்சூனுக்குள் நிறுவிய ACADEMY இன் எல்லைக்குள் செயல்படுத்தியுள்ளது. [மேலும் ...]\nபர்சாரேயின் பயணிகள் திறன் 460 க்கு அதிகரிக்கும்\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nபர்சா பெருநகர நகராட்சி மேயர் அலினூர் அக்தாஸ், பெருநகர நகராட்சியின் ரயில் அமைப்பு இணைப்புகள் தொடர்ந்து சமிக்ஞை உகப்பாக்கம் ஆய்வுகள், போக்குவரத்து மேலும் வசதியை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். பர்சாவில் போக்குவரத்தில் வேரூன்றிய தீர்வுகளில் கையெழுத்திட்ட பெருநகர நகராட்சி, கொண்டுள்ளது [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 ஓட்டோமான் அரசு\n12 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 0\nஇன்று வரலாற்றில் 12 செப்டம்பர் 1869 ஒட்டோமான் அரசு தலாபோட் தலைமையில் ஒரு புதிய நிறுவனத்தை ஏற்றுக்கொண்டது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் வரலாற்றில் இன்று ஆர்வமுள்ள பிற செய்திகள்: 12 செப்டம்பர் 1869 தலாபோட் தலைமையிலான ஒரு புதிய நிறுவனத்தை ஒட்டோமான் அரசு ஏற்றுக்கொண்டது. 12 / 09 / 2012 [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nதுருக்கியின் முதல் தனியார் உள்ளூர் மற்றும் தேசிய டீசல் எஞ்சின் தொழிற்சாலை 'Yavuz எஞ்சின்'\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி 4 2,5 மில்லியன் விருந்தினர்களுக்கு மேல் வழங்கப்பட்டது\nஇணைப்பு சாலைகளுடன் அங்காரா போக்குவரத்து நிவாரணம் அளிக்கிறது\nஇலிம்டெப் சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது\nபெய்ஜிங் ஜாங்ஜியாகோ அதிவேக வரி வேக பதிவு\nதீவு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணைகள் 7 டிசம்பரில் அதிகரிக்கும்\nஹெய்தர்பானா ஒரு முழுமையானது, சட்டவிரோத டெண்��ருக்கு தியாகம் செய்ய முடியாது\nஐ.எம்.எம்., ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ஸ்டேஷன் டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்ய\nபர்சா யெனிசெஹிர் அதிவேக ரயில் திட்டம் 2023 இல் முடிக்கப்பட உள்ளது\nஅதனா காசியான்டெப் அதிவேக ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன\nகொன்யா கராமன் அதிவேக ரயில் சிக்னலைசேஷன் பணி 2020 இல் முடிக்கப்பட உள்ளது\nHalkalı கபாகுலே அதிவேக ரயில் திட்டம் 2024 இல் முடிக்கப்பட உள்ளது\nரயில்வே நெட்வொர்க் நாட்டை உள்ளடக்கும், தூரம் குறையும்\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nஅங்காரா சுரங்கப்பாதையில் ரெயில்ஸ் புதுப்பித்தல்\nஎக்ஸ்-ரே காலம் அங்காரா சுரங்கப்பாதையில் தொடங்குகிறது\nபேட்மேன் தியர்பாகர் வரிசையில் இயந்திரங்களுக்கு ரெயில்பஸ் பயிற்சி\nஜனாதிபதி சோர்லூஸ்லு: 'டிராப்ஸனில் ஒரு கேபிள் காரைப் பற்றி நாங்கள் நினைக்கவில்லை'\nRayHaber 21.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகெப்ஸில் உள்ள 7 ஸ்டோரி கார் பூங்காவின் வெளிப்புறம் ஓவியம்\nகோகேலி இன்டர்சிட்டி பஸ் டெர்மினலுக்கு திறமையான விளக்கு\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்���ு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்���றை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2018/10-herbs-to-cure-liver-disesaes-023142.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-22T10:53:17Z", "digest": "sha1:GTD6EWTPMQMBLDAH3YSA44WVAH6CAXNB", "length": 21284, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "கல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..! | 10 Herbs To Cure Liver Disesaes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\n15 hrs ago இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\n17 hrs ago ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\n18 hrs ago ஐப்பசியில் என்னென்ன விசேஷங்கள் - டைரியில குறிச்சிக்கங்க...\nNews நாளை சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்கு நிச்சயம் விளைவை தரும். அது எவ்வளவு சிறிய செயலாக கூட இருக்கலாம். நமது உடலின் நலத்தை கூட இவை பாதிக்க கூடும். இதயம், சிறுநீரகம், மூளை இந்த வரிசையில் கல்லீரலும் அடங்கும். நாம் நமது கல்லீரலை பாதுகாப்பாக பார்த்து கொள்ளவில்லையென்றால் அவ்வளவு தான். கல்லீரல் பிரச்சினையை ஆரம்ப நிலையில் எளிதாக அறிந்து கொள்ள முடியாது.\nஉடலில் சேர கூடிய அழுக்குகளை வெளியேற்றுவதே இதன் முக்கிய கடமை. அழுக்குகளும், வேதி பொருட்களும் உடலிலேயே தங்கி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அப்போ எப்படி தான் இந்த பிரச்சினைக்கு தீர்வை தேடுவது என நினைப்பவர்களுக்கு ஆயுர்வேத முறைகள் இருக்கிறது. என்னென்ன முறைகளை வைத்து கல்லீரலின் அழுக்குகளை சுத்தம் செய்யலாம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலில் மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் தான் மிக பெரிய உறுப்பாக கருதப்படுகிறது. இதன் செயல்பாடு இன்றியமையாத ஒன்றாகும். கிட்டத்தட்ட 10 செ.மீ அளவும், 1.4 கிலோ எடையும் இது கொண்டிருக்குமாம். இதில் அடைப்புகள் ஏற்பட்டால் உடலின் மொத்த செயல்பாடும் நின்று விட கூடும்.\nகல்லீரல் மூன்று முக்கிய செயல்களை உடலுக்கு செய்கிறது. அழுக்குகளை நீக்குவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, சத்துக்களை சேகரித்து வைப்பது ஆகிய செயல்களை கல்லீரல் செய்து வருகின்றது. இந்த செயல்களில் ஏதாவது கோளாறு நடந்தால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக பாதிக்கப்படும்.\n\"மிக சிறந்த கிருமி நாசினி\" என்று போற்றப்படும் இந்த மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் உதவும். இதற்கு பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்தாலே போதும்.\nகல்லீரல் பிரச்சினையாக்கு முளைக்கீரை அருமையான தீர்வை தருகிறது. அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் இதில் இருப்பதால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இதில் உள்ள கொழுப்புக்களை அகற்றி விடலாம்.\nMOST READ: இவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..\nமுதலில் சமமான அளவு முளைக்கீரை மற்றும் கேரட்டை எடுத்து கொண்டு சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த சாற்றை தினமும் தயாரித்து குடித்து வந்தாலே எளிதில் கல்லீரலை பாதுகாத்து விடலாம்.\nசீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)\nமூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக இது கருதப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் வேண்டும் என்றால் இந்த வேரை டீ போட்டு குடித்தாலே போதும். இதற்கு சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு, சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.\nவைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெளி கனி கல்லீரலை ஆபத்தில் இருந்து காக்கும். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது.\nஆயுர்வேத மூலிகைகளில் பல்வேறு மகத்துவங்களை பெற்றது இந்த அதிமதுரம். இதனை டீ போன்று செய்து குடித்தால் கல்லீரல் அழுக்குகள் சுத்தமாகி விடும். இந்த டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் இனி உங்களை அண்டாது.\nMOST READ: பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nகல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆளி விதை பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்கவும் செய்யும். இதனை வறுத்து சாலட், அல்லது பிற வகையான உணவுகளில் சேர்த்து கொண்டு சாப்பிடலாம்.\nஆயிரம் மருத்துவ புதையல்களை தனக்குளே வைத்திருக்கும் ஒரு மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வரு��ின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.\nஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதிக ஆரோக்கியம் பெறலாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி சீரான ஆரோக்கியத்தோடு அதிக காலம் இளமையாக இருக்கலாம்.\nஇது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nமது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nRead more about: health herbs wellness liver blood foods ஆரோக்கியம் கல்லீரல் உடல் நலம் புற்றுநோய் மூலிகை\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா உங்க ராசி இதுல இருக்கா\nஇந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/a-college-students-died-mysteriously-in-andipatti-347759.html", "date_download": "2019-10-22T11:59:02Z", "digest": "sha1:5GHVCNYFCPRE3GLXWNCGNGNWP4AF4YEM", "length": 16949, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு | A college students died mysteriously in Andipatti - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஉடல் முழுவதும் காயங்களுடன் ஆண்டிப்பட்டி கல்லூரி மாணவர் மர்மச் சாவு-வீடியோ\nஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆண்டிப்பட்டியை அடுத்த ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திர பிரசாத் (18). இவர் ஈரோடு வெங்கடேஸ்வரா கல்லூரியில் முதலாம் ஆண்டு சென்று வந்துள்ளார்.\nகல்லூரி விடுமுறை என்பதால் ஜக்கம்பட்டிக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சினிமாவிற்கு செல்வதாக கூறி 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நேற்று திங்கள்கிழமை வரை அவர் வீடு திரும்பவில்லை.\nமதுபோதையில் தகராறு செய்த மகன்.. ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய குடும்பம்\nஅக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பெற்றோர்கள் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஜக்கம்பட்டி ராயல்பள்ளி பின்புறம் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nநாகேந்திர பிரசாத்தை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரது பெற்றோரை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர்களும் இறந்தது நாகேந்திர பிரசாத்தான் என உறுதி செய்தனர்.\nஇறந்த சடலத்தை மோப்ப நாய் வைத்து சோதித்ததில் சிறிது தூரம் ஓடி நின்றது. மருத்துவர்கள் சோதனையில் தலை, கை, கன்னம், மார்பு பகுதியில் பலத்த காயம் இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நாகேந்திர பிரசாத் உடல்களில் பலத்த காயங்கள் இருப்பதால் கொலையா தற்கொலையா என ஆண்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகல்லூரி மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு வி��்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandipatti college student ஆண்டிப்பட்டி கல்லூரி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/18103122/1242286/Thirunelveli-district-heavy-rain-Bananas-damage.vpf", "date_download": "2019-10-22T12:52:42Z", "digest": "sha1:TDWPC7VAGBUBPWAHKBPUHY6TCR6XUVJ4", "length": 19730, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் சேதம் || Thirunelveli district heavy rain Bananas damage", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை - களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் சேதம்\nநெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.\nநெல்லை மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.\nநெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருவதால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல இடங்களில் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. நேற்றும் அதே போல் சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை, பாளை, செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, கடையம், களக்காடு உள்ளிட்ட பல பகுதியில் மழை கொட்டியது. பாபநாசம் கீழ்அணை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.\nசூறாவளி காற்று காரணமாக பாளை சாந்திநகர் பகுதியில் ஏராளமான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாந்திநகர், சீனிவாசநகர், வி.எம்.சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இரவு வரை மின்தடை ஏற��பட்டது.\nகளக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மாலையில் திடீர் என இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மழையின் போது சூறை காற்றும் வீசியது. இந்த சூறை காற்றினால் களக்காடு அருகே சிதம்பரபுரம் பழங்குளத்து பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.\nஇந்த வாழைகள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி சங்கருக்கு சொந்தமானது ஆகும். குலை தள்ளிய நிலையில் வாழைகள் நாசமானதால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வீசிய சூறை காற்றினால் இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. சாய்ந்த வாழைகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்பட வில்லை.\nஇந்நிலையில் மீண்டும் சூறை காற்றினால் வாழைகள் சேதமடைந்துள்ளது. எனவே காற்றினால் நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஐந்தருவியில் நேற்று இரவு அதிகளவில் தண்ணீர் விழுந்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை ஐந்தருவியில் மிதமாகவும், மெயினருவியில் குறைந்த அளவிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவியில் லேசாக தண்ணீர் வருகிறது.\nஅருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோடை வெப்பத்துக்கு இதமாக அருவியில் குளித்து வருகிறார்கள்.\nஇன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிக பட்சமாக செங்கோட்டையில்-41 மில்லி மீட்டரும், சிவகிரியில்-23, குண்டாறு-21, தென்காசி-19.5, அடவி நயினார்-17, கொடுமுடியாறு-15, களக்காடு-12.4, கருப்பாநதி-10, சேரன்மகாதேவி-8.2, நாங்குநேரி -3.3, சேர்வலாறு-1, பாளை-1 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.\nமழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 31.37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 9.80 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 46.85 அடியாகவும் உள்ளது.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்ப��\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகன்னிவாடி அருகே அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்\nஆண்டிப்பட்டி அருகே வாலிபரின் கையை கடித்து மிரட்டியவர் கைது\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nவேலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலி\nபுவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது\nவிழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை\nநீலகிரியில் பலத்த மழை- வீடு இடிந்து தொழிலாளி பலி\nநெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை- குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு\nகடலூர் - காரைக்காலில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nசேலம் மாவட்டத்தில் சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nகாற்றழுத்த தாழ்வு நிலை - சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/50219-delhi-farmer-protest.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T12:35:51Z", "digest": "sha1:ZHAQS37R6A4IW6ISDO3XVPM4PMZIGTED", "length": 9473, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் போராட்டம்! | Delhi Farmer protest", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nடெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் போராட்டம்\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதொடர்ந்து அவர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி இன்று மாபெரும் பேரணியை தொடங்கியுள்ளனர். இப்பேரணியில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் மேல்சட்டை அணியாமல், அரைநிர்வாணத்துடன் கைகளில் மண்டை ஓடு, எலும்புத்துண்டுகளை ஏந்தியப்படி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n12 ராசிக்காரர்களையும் பாதுகாக்கும் சிவ அம்சம் 30.11.2018 கால பைரவர் ஜெயந்தி\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங் நியமனம்\nமேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் பயன் இல்லை: சரத்குமார்\nஎன் வாழ்வின் கருப்பு நாள்: குற்றச்சாட்டுகள் குறித்து மிதாலி ராஜ் உருக்கம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி செல்லும் தளபதி படக்குழு \nடெல்லியில் தொடரும் மோட்டார் திருட்டு\n10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி நீதிமன்றம் அதிரடி\nடெல்லி பாஜகவின் முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பவர்கள் யார் தெரியுமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/siddharth-and-gv-prakashs-sivappu-manjal-pachai-censored/", "date_download": "2019-10-22T10:51:11Z", "digest": "sha1:5OOP3BNOZV4CMWHYUOFIKBQZK64OOY55", "length": 11237, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு \"யு\" சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nஜி.வி.பிரகாஷ் படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nஅபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்திற்கு இசை சித்துக் குமார், ஒளிப்பதிவு பிரசன்னா எஸ் குமார் மற்றும் சான் லோகேஷ் எடிட்டிங் செய்கின்றனர்.\nசித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துள்ள இப்படத்தில் லிஜிமோள் ஜோஸ், தீபா ராமானுஜம், காஷ்மீரா, பிரேம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் , இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது .\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத் தலைப்பில் ஜி.வி.பிரகாஷ்…\nகடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தின் வசூல் நிலவரம்\nதனுஷ் ரசிகர்களிடம் ஜி.வி.பிரகாஷ் மோதல்\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67660-charles-levin-hollywood-actor-found-dead.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T10:49:44Z", "digest": "sha1:ZTWLVDURWG4J2H3OVPLUOROYEXD7NAWQ", "length": 9649, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காணாமல் போன ஹாலிவுட் நடிகர் சடலமாக மீட்பு | Charles Levin, Hollywood actor, found dead", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகாணாமல் போன ஹாலிவுட் நடிகர் சடலமாக மீட்பு\nகடந்த வாரம் காணாமல் போன ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (70), சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஹாலிவுட்டில், எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வீன் த லைன்ஸ், மான்ஹாட்டன், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்டன் சைல்ட், சிவில் ஆக்‌ஷன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், சார்லஸ் லெவின். ஏராளமான டிவி. தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ’சீன்ஃபெல்ட்’ என்ற தொடர் பிரபலமான ஒன்று.\nஹாலிவுட்டில் பிரபலமான இவர், கடந்த 8 ஆம் தேதி காணாமல் போனார். அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இதையடுத்து அவர் மகன் போலீசில் புகார் செய்தார்.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவரது கார், ஒரேகான் பகுதியில் செல்மா என்ற இடத்தில் ஆட்கள் யாருமற்ற சாலை யின் ஓரத்தில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் அவரது நாய் உயிரிழந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து அங்கே யே லெவினைத் தேடி வந்தனர். கார் நின்றிருந்த இடத்துக்கு அருகில் உடல் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். அது லெவினாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் அது அவரது உடல்தான் என உறுதிப்படுத்தப் பட்டுள் ளதாகத் தெரிகிறது.\nமறைந்த நடிகர் லெவினுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n“மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி\n“நாங்கள் ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை தடுக்க மாட்டோம்” - சி.வி.சண்முகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nதனது படம் ரிலீஸான நாளில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்\nஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்\n50 மில்லியன் கேட்டு முன்னாள் மனைவி மீது ஜானி டெப் வழக்கு\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார்\nசொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஹாலிவுட் நடிகர்\n80 ஆயிரம் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ்\nRelated Tags : சார்லஸ் லெவின் , ஹாலிவுட் நடிகர்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்ற��் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மாநிலங்களவைக்கு வைகோ செல்வது இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும்” - சுப்ரமணியன் சுவாமி\n“நாங்கள் ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை தடுக்க மாட்டோம்” - சி.வி.சண்முகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67607-trust-vote-on-karnataka-assembly-on-july-18.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T10:47:20Z", "digest": "sha1:CCY3RJLFO5BXVZAYQLJKKKBZ2BGWBPE3", "length": 7766, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு | Trust vote on Karnataka assembly on July 18", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.\nகர்நாடக அரசியலில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nதிக்... திடுக்... இறுதிப்போட்டி: ஆச்சரிய ஆர்ச்சர், முன் கூட்டியே கணித்தது எப்படி\nகாதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்வு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா\nஇன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் எடியூரப்பா\n3 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் - கர்நாடக சபாநாயகர் அதிரடி\nநிம்மதியாக இருக்கிறேன் ; உலகின் சந்தோஷமான மனிதன் நான் - குமாரசாமி\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nRelated Tags : கர்நாடகா சட்டப்பேரவை , நம்பிக்கை வாக்கெடுப்பு , Trust vote , Karnataka assembly\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிக்... திடுக்... இறுதிப்போட்டி: ஆச்சரிய ஆர்ச்சர், முன் கூட்டியே கணித்தது எப்படி\nகாதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sollungane-sollunga/122127", "date_download": "2019-10-22T11:27:58Z", "digest": "sha1:Q67P3Y6EOXC3SJGPZ5AYPOK3CKU33NP2", "length": 5093, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sollungane Sollunga - 29-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nபெர���ுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள மற்றுமோர் விமான சேவை\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nபிகில் படத்தின் ரிசல்ட்.. வெற்றியா, தோல்வியா\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் மிரட்டலான இந்தியன் 2 தற்போதைய நிலவரம் - வெளியான புகைப்படம்\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\n28 ஆண்டுகளாக தங்கையை கையில் சுமந்தபடி...\nதளபதியா விஜய் இருக்க அந்த ஒரு விஷயம் தான் காரணம்- புகழ்ந்த பிரபலம்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் கியூட் புகைப்படங்கள்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன் அம்பலமான அதிர வைக்கும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-3", "date_download": "2019-10-22T11:13:12Z", "digest": "sha1:DVQTR2TK2ZZIEERO72MPF77BUIKJSNDP", "length": 9250, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 444 தடவை நிராகரிக்க பட்டுள்ளது. காரணம் தெரியுமா தடை செய்ய பட்ட ரசாயன பூச்சி மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருந்ததே.\nவெளிநாடுகளில் இப்படி ரசாயன பூச்சி மருந்து இருப்பதை கண்டு பிடிக்க பரிசோதனை சாலைகள் உள்ளன. இங்கே\nஉணவில் மட்டும் இல்லை, விவசாயிகள் அளவுக்கு அதிகமாகவும் தேவை இல்லாமலும் பூச்சி மருந்துகள் தெளிக்கின்றனர். தெளிக்கும் போது சரியான பாதுகாப்பு இல்லாமல் தெளிப்பதால் அவர்களுக்கே பல நோய்கள் வருகின்றன. அளவுக்கு அதிகம் தெளிப்பதால் நிலத்தடி நீர் மாசு படுகிறது.\nவெளிநாடுகளில் பூச்சிக்கொல்லி எப்படி பாதுகாப்போடு தெளிக்கிறார்கள்\nநம் நாட்டில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தெளிக்கிறார்கள்\nஇந்தியாவிற்கே உணவு அளிக்கும் பஞ்சாபில் வருட வருடம் 100 விவசாயிகள் பூச்சி மருந்தை முகர்ந்து இறக்கின்றனர். நம் நாட்டில் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள்\nஇதில் இன்னொரு அநியாயம் என்ன என்றால், உலகலாவில் தடை செய்யப்பட மிக அதிக சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லிகள் இங்கே விற்பனை செய்ய அனுமதி இருப்பதே. கடந்த 15 ஆண்டுகளாக பல முயற்சி செய்தும், சக்தி வாய்ந்த பூச்சி கொல்லி தயாரிப்பாளர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.\nமத்திய அரசு அனுபம் வர்மா என்பவரை தலைமையாக கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரை படி, வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 66 ரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன.\nஅவற்றால் 18ஐ அனுமதி செய்யவும், 2018 ஆண்டில் 27ஐ பரிசீலனை செய்யவும், 2020 ஆண்டில் 6 ஐ தயாரிப்பு நிறுத்தவும், உடனடியாக 15ஐ தடை செய்யவும் பரிந்துரை செய்தது. மத்திய அரசு இதை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இது உச்ச கோர்ட்டில் விஜரணைக்கு வந்து முடிவு எடுக்க காத்திருக்கிறது.\nமேலும் விவரங்களுக்கு – Tribune, Times of india\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள்\nஅபார்ட்மெண்ட்களில் எளிய முறையில் நீர் மறுசுழற்சி \n← மண்புழு… சில குறிப்புகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-22T12:20:10Z", "digest": "sha1:AW65XVFM24HHVMBKGRJG3ZIPMYEXZ63O", "length": 17427, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலண்டன் விலங்கியல் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n27 ஏப்ரல் 1828; 191 ஆண்டுகள் முன்னர் (1828-04-27)\nலண்டன் விலங்கியல் பூங்கா இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரத்தில் அமைந்துள்ள உலகின் பழமையான அறிவியல் பூங்கா ஆகும்.[5] இந்தப் பூங்கா 1828 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது ,[6] ஆரம்பத்தில் அறிவியல் ஆய்வுக்கான ஒரு தொகுப்பு மையமாக இந்தப் பூங்காவைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது . 1832 இல் .இலண்டன் கோபுர அரண்மனையில் இருந்த பல்வகை காட்டு விலங்குகள் இந்த விலங்கியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு 1947 ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இன்று இந்தப் பூங்காவில் 698 சிற்றினங்களைச் சேர்ந்த 20,166 தனி விலங்குகளுடன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகத் திகழ்கிறது.[7] இப்பூங்கா ரெஜெண்ட் விலங்கியல் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது.\nஇப்பூங்கா இலண்டன் உயிரியில் சபையின் (1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகிறது. இப்பூங்கா ரெஜெண்ட் பூங்காவின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது.\n2 பகுதிகள் மற்றும் ஈர்ப்பிடங்கள்\nஇலண்டன் விலங்கியல் சபையின் பறவைக் கண் காட்சி வரைபடம், சிர்கா 1828\nஒட்டக இல்லம் 1835 ல் வரையப்பட்ட ஓவியம்\nஇலண்டன் விலங்கியல் சபை (ஆங்கிலம்: Zoological Society of London (ZSL) சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு மற்றும் சர் ஹம்பிரி டேவி ஆகியோர்களால் 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இவர்கள் இருவரும் விலங்கியல் பூங்கா அமைக்கும் நோக்கில் நிலம் கையப்படுத்தி அதற்கான பணிகளை திட்டமிட்டு வந்த சமயத்தில் அதே ஆண்டில் இராஃபிள்சு அவரது பிறந்த நாளான சூலை 5 ஆம் தேதி பக்கவாதத்தால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பிறகு, லான்சுடவுன் மூன்றாம் கோமானால் இத்திட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டு அவரின் மேற்பார்வையில் முதல் விலங்கு வசிப்பிடங்கள் கட்டப்பட்டன . 1828 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலண்டன் விலங்கியல் சபையின் ஆய்வாளர��கள் இப்பூங்காவில் இருந்த அரேபிய மறிமான், பெரு மறிமான், ஒராங்குட்டான் அழிந்த இனங்களான தாஸ்மேனியப் புலி தென்னாப்பிரிக்க கொகா (Quagga) ஆகியவற்றை பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டது . பின்னர் ஐக்கிய இராச்சிய மன்னர் நான்காம் சியார்சால் அரச சாசனம் மூலமாக இப்பூங்காவிற்கு 1829 இல் அனுமதியளிக்கப்பட்டது. உதவி நிதிக்காக பொதுமக்களின் பார்வைக்காக 1847 ல் இப்பூங்கா திறக்கப்பட்டது. [8]\nபூங்காவினுள் மூன்று பெரு வெள்ளைக் கூழைக்கடா பறவைகள்\nசிங்கங்களின் நிலம் என்ற பெயரில் ஆசியச் சிங்கங்களின் வசிப்பிடம் 2016 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத்தால் திறந்துவைக்கப்பட்டது.27,000 சதுர அடி பரப்பளவில் அமையப்பெற்ற இந்த இடம் இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை நினைவு படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தில் சிங்கங்கள் மட்டுமல்லாது அனுமான் மந்தி மற்றும் குள்ளக் கீரி ஆகியவையும் இயற்கைச்சூழலில் விடப்பட்டுள்ளன. இக்காட்சியகம் சிங்கங்களின் இயற்கையான வாழ்வாதாரங்கள் எவ்வாறு உள்ளூர் நகர்ப்புற சூழல்களோடு ஒத்துப்போகின்றன என்பதைக் காட்டுகிறது [10]\nஇப்பூங்காவில் சுமாத்திராப் புலிகள் வாழிடம் மைக்கேல் கொஸ்தோன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு .[11] எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆல் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் ஐந்து புலிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெ.ஜெ. என்ற ஆண் புலி, மெலாதி என்ற பெண் புலி மற்றும் மூன்று சிங்கக்குட்டிகளும் இதில் அடக்கம்[12] 27,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வெளியில் உண்மையான இந்தோனேசிய தாவர வகைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது [13]\nபவளப்பாறை அறையில் தாமிரப்பட்டை பட்டாம்பூச்சி மீன்\nஇப்பூங்காவில் 1853 ஆம் ஆண்டு முதல் மீன் காட்சியகம் செயல்பட்டு வரகிறது. இதுவே உலகின் முதல் பொது மீன் காட்சி சாலையாகும்.[14]\n↑ \"ZSL's History\". ZSL. மூல முகவரியிலிருந்து 28 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 March 2008.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/10.html", "date_download": "2019-10-22T11:52:25Z", "digest": "sha1:A3WDGASE6NL6JBF4437RTM274D7WKE44", "length": 17609, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "10. இனியவை கூறல் | Thirukkural | Thirukkural Explanation | Sweet Words | திருக்குறள் | தெளிவுரை | இனியவை கூறல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து\nணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.\nமுகத்தான் அமர்ந்து இனிது நோக��கி அகத்தானாம்\nமுகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.\nதுன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும்\nஎவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nபணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்: பிறவெல்லாம் அணிகலன்கள்ஆகா.\nஅல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும் சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக , அறம் வளர்ந்து பெருகும்.\nபிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.\nசிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nசிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுபிறவியிலும் இப்பிறவியிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்,\nஇன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ\nஇனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், கடுமையான சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஇனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் வி���ுது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் அறத்துப்பால்\nகவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்\nரெட் அலெர்ட்னு சொன்னாங்கே.. வெயிலு சுள்ளுனு அடிக்குதேப்பு.. திகைப்பில் திண்டுக்கல்வாசிகள்\nஎங்க வந்து காசு கேட்கிறே.. டோல்கேட் ஊழியர்களுடன் மோதல்.. கட்டையால் தாக்கிய நாம் தமிழர் நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/16/voterlist.html", "date_download": "2019-10-22T11:41:05Z", "digest": "sha1:LYHXBLI4AKERWQ3G655H46I2FCGFCDVB", "length": 14590, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் தயார் | election commission getting ready for elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்திய���.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் தயார்\nதமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம்தயாராகிவிடும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது\nவரவிருக்கும் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் இரண்டாவதுவாரத்திலோ அல்லது மூன்றாவது வாரத்திலோ முடிவு செய்யப்படும் எனசென்னையில், தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.\nஇறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முன் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை பெறுவதற்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படும்எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் இருக்கும் மொத்த வாக்காளர்களில் 64 சதவிகிதம் பேருக்கு வாக்காளர்அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. அடையாள அட்டை தேர்தலின் போதுகட்டாயமாக்கப்படும். அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது.\nதேர்தல் கமிஷனின் பொன் விழாவில் கலந்து கொள்வதற்காக நான் புதன்கிழமைடெல்லி செல்கிறேன் என அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல���\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/30043030/In-the-new-look-Actor-Simbu.vpf", "date_download": "2019-10-22T12:22:17Z", "digest": "sha1:XD4EMAZSJFM5MDVYLKXLBCQHOR3CLWYE", "length": 10113, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the new look Actor Simbu || புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு + \"||\" + In the new look Actor Simbu\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு\nசிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் கடந்த பிப்ரவரியில் வந்தது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 04:30 AM\nஓவியாவின் 90 எம்.எல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். ஹன்சிகாவின் மகா படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்தியுடன் அதிரடி படமொன்றில் நடிக்கிறார்.\nமாநாடு படத்தில் கதாநாயகனாக நடிக்க சிம்புவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். படப்பிடிப்பில் பங்கேற்க தாமதம் செய்வதாக அவரை திடீரென்று நீக்கி விட்டனர். அதற்கு போட்டியாக ‘மகா மாநாடு’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்திலும் சிம்பு மீது புகார் அளித்துள்ளனர்.\nகன்னட படமான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதற்காக தனது தோற்றத்தை மாற்ற வெளிநாடு சென்று இருந்தார். அங்கு 2 மாதங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுகோப்பாக மாற்றி இருக்கிறார். தலைமுடியையும் மாற்றி அமைத்துள்ளார். தாடி வளர்த்துள்ளார்.\nபுதிய தோற்றத்தில் சென்னை திரும்பிய அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச சிம்பு திட்டமிட்டு உள்ளார். ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யவும், சமூக பணிகளில் அவர்களை தீவிரமாக இறக்கி விடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\n1. \"நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை\" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\n'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/11005136/Shreya-in-Rajinikanths-Durbar-movie.vpf", "date_download": "2019-10-22T11:49:05Z", "digest": "sha1:OZRA4VBP5ZBXH6DCM47M3BVKUOSJOGID", "length": 12384, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shreya in Rajinikanth's Durbar movie? || ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா\nரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ஸ்ரேயா\nதர்பார் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 05:00 AM\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ந��ித்து மேலும் பிரபலமானார். விஜய், விக்ரம், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.\nகடைசியாக சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் வந்தார். கடந்த வருடம் ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரே கோசேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அரவிந்தசாமியுடன் நரகாசுரன் என்ற படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.\nஇந்த நிலையில் மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடந்த அரங்கில் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை வைத்து தர்பார் படத்தில் ஸ்ரேயா சில காட்சிகளில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.\nஆனாலும் தர்பார் படத்தில் ஸ்ரேயா நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. மரியாதை நிமித்தமாகவே ரஜினியை அவர் சந்தித்துள்ளார் என்றும் பேசப்படுகிறது. தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஅடுத்த மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் தர்பார் திரைக்கு வருகிறது.\n1. தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்\nதர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n2. நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.\n3. \"தர்பார்\" படத்தின் 2-வது லுக் போஸ்டரை வெளியிட்டது லைக்கா நிறுவனம்: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் \"தர்பார்\" படத்தின் 2-வது லுக் போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.\n4. தமிழக பா.ஜ.க. தலைவர் ரஜினிகாந்தா அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\nதமிழக பா.ஜ.க. தலைவராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n5. காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு\nகாஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13005119/Dravidar-Association-Theramoona-meeting-in-Mannargudi.vpf", "date_download": "2019-10-22T12:07:03Z", "digest": "sha1:72VXFFQJTA3Z2GQCRYXUWMMSOWSKXWDV", "length": 12441, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dravidar Association Theramoona meeting in Mannargudi || மன்னார்குடியில் திராவிடர் கழக தெருமுனை கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன்னார்குடியில் திராவிடர் கழக தெருமுனை கூட்டம்\nமன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை சந்திப்பு அருகே திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:00 AM\nமன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை சந்திப்பு அருகே திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திராவிடர் கழக நகர செயலாளர் ராமதாசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் வீரையன், மாநில விவசாய அணி செயலாளர் கோபால், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ரமே‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் அன்பழகன் வரவேற்றார். இதில் தலைமை பேச்சாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குண���ேகரன், ஒன்றிய தலைவர்கள் தமிழ்ச்செல்வம் (மன்னார்குடி ), பு‌‌ஷ்பநாதன் (கோட்டூர்), கணேசன் (நீடாமங்கலம்), ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.\n1. பயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nபயிர் காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\n2. அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்\nஅரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.\n3. கிரு‌‌ஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட கூட்டம்\nகிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட கூட்டத்தில் முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் கலந்து கொண்டார்.\n4. மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.\n5. கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nகரூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கரூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 225 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அ��ுகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/russian/lesson-4773201040", "date_download": "2019-10-22T11:05:34Z", "digest": "sha1:LNDV6KKXFF3P53EOT5W7PUI5SGBWWYDM", "length": 2330, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - La vita, l`età | Описание урока (Тамильский - Итальянский) - Интернет Полиглот", "raw_content": "\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte\n0 0 உயிர் வாழ்தல் vivo\n0 0 கருவுறுதல் fertilità\n0 0 பச்சைக் குழந்தை neonato\n0 0 பிறப்பது nascere\n0 0 பெற்றெடுப்பது partorire\n0 0 மரணித்தல் morto\n0 0 வயோதிகம் vecchio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97127", "date_download": "2019-10-22T10:56:49Z", "digest": "sha1:4CH5O4ZL4WYJ6HWB4N56P7EV72YXRFUR", "length": 58003, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67", "raw_content": "\n« வெண்முரசு சென்னை சந்திப்பு\nகுருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு சொல்லிலா ஒப்புதல் அளிக்கப்பட்டது. விளைவாக அரண்மனை ஊழியர்கள் அனைவரும் அரசுசூழ்தலில் கரைகண்டவர்களாக தோற்றம் தரத்தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் இவ்வளவே என அளந்து அவர்கள் செய்திகளை அளித்தனர்.\n“இன்னமும் முழுச்செய்தி வரவில்லை. வந்தவற்றிலும் பெரும்பகுதியை வெளிச்சொல்லலாகாதென்று அரசுநெறிகள் தடுக்கின்றன. இளவரசியை குருநகரியின் சந்திரகுலத்து அரசர் மணம்கொள்வது உறுதி. அரசமுறையில் பிற பேச்சுக்கள் கோ��ை முடிந்ததும் தொடங்கும். சம்விரதர் வந்துகொண்டிருக்கிறார். எஞ்சியதை அவர்தான் சொல்ல வேண்டும். எதுவானாலும் நம் ஐங்குலப்பேரவை கூடி சொல்லாய்ந்தே முடிவெடுக்கும்” என்றார் அடுமனைப்பணியாளராகிய சம்புகர்.\n“குருநகரியின் ஷத்ரிய அரசர்கள் இதுவரை அசுரகுலத்து அரசியை இடம் அமர்த்தியதில்லை. வேதவேள்விகள் இயற்றவேண்டுமெனில் குலத்தூய்மை முதன்மையானது. நமது அரசரின் படைபலத்தை அஞ்சியிருக்கலாம். இளவரசியின் எழில்நலத்தை எண்ணியிருக்கலாம். நம் செல்வத்தின்மீதும் ஒரு கண் அவர்களுக்கு உண்டு என்பது என் கருத்து. சம்விரதர் சொன்ன பின்னரே அவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியும்” என்றார் தேர்ப்பாகனாகிய சூடகர்.\nஅவர்களைச் சூழ்ந்து நின்று அச்செய்தியை கேட்ட ஒவ்வொருவரும் அரண்மனைப் பணியாளராக மாறி தங்களுக்குள் நடித்துக்கொண்டனர். அங்கிருந்து சென்று பிறரிடம் சொல்கையில் தங்களுக்கு மிக அணுக்கமான ஒருவர் அரண்மனையில் இருப்பதாகவும் அவர் தன்னிடம் மட்டுமே சொன்ன செய்திகளில் ஒரு பகுதியை மட்டுமே பகிரப்போவதாகவும் முன்னுரைத்தனர். “ஆயிரம் யானைகள் தூக்கிச் செல்லும் பொன்னை யயாதி கேட்டிருக்கிறார். கருவூலத்தில் அத்தனை பொன் இருக்கிறதென்பது உண்மை. அதை அளித்தால் அதைக் கொண்டே ஷத்ரியர் படைதிரட்டி நம்மை எதிர்ப்பார்களோ என்றுதான் அரண்மனை ஐயப்படுகிறது” என்றார் நெய்வண்டி ஓட்டுபவராகிய கூர்மர்.\nஅவரைச் சூழ்ந்திருந்த பிற நெய்வண்டி ஓட்டுபவர்களில் ஒருவர் “ஆம், அதையும்தான் பார்க்கவேண்டும். நம்மிடம் பெற்ற செல்வத்தைக் கொண்டே நமக்கெதிராக படைதிரட்டினால் என்ன செய்வது அசுரர்கள் ஏமாந்துபோன பல தருணங்கள் வரலாற்றில் உள்ளன” என்றார். “இம்முறை வேள்விநெருப்பில் தொட்டு அவர்கள் ஆணையிட வேண்டுமென அரசர் எண்ணுகிறார். என் தாய்மாமனின் மைந்தன் அரண்மனையில் அடைப்பக்காரனாக இருக்கிறான். அவன் இதை சொன்னான்” என்றார் கழுதையுடன் நின்றிருந்த ஒருவர். “முன்பு நாம் ஏமாந்தபோது நம்மிடம் வேதமறிந்த அந்தணர் எவருமில்லை. இன்று சுக்ரர் இருக்கிறார். ஏழு உலகிலும் அவரது எண்ணத்தைக் கடந்து தங்கள் உளம் ஓட்டும் திறனுடையவர் எவருமில்லை” என்றார் தலையில் நறுஞ்சுண்ணக் கடவத்துடன் நின்றிருந்த திண்ணர்.\nதோழிகளுடன் தென்கிழக்கு மூலையில் அமைந்த கன்னியன்னையின் ஆ��யத்திற்குச் சென்று வழிபட்டு மீள்கையில் ஒவ்வொரு விழியும் தன்னை முற்றிலும் புதியவளென நோக்குவதை சர்மிஷ்டை உணர்ந்தாள். யயாதியின் செய்தி வந்துவிட்டதை அவளும் அறிந்திருந்தாள். பட்டுத் திரைச்சீலையில் வண்ணநூல்களால் பின்னப்பட்ட ஓவியம் ஒன்றை அவளிடம் காட்டினர். அதில் தெரிந்த யயாதி தன் தந்தையைப்போல் இருப்பதாக அவளுக்குள் முதல் எண்ணம் எழுந்தது. அது அவளை குன்ற வைத்தது. பிற எவரிடமும் அவ்வெண்ணத்தை பகிரமுடியாதென்று உணர்ந்தபோது அதை தவிர்க்க முயன்றாள். ஆனால் பிறிதொருமுறை விழிதூக்கி அவள் ஓவியத்தை நோக்கவில்லை.\nஅவளுடைய உளம்குன்றலை எவ்வண்ணமோ உணர்ந்து “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்களில் இன்று இவரே தலையாயவர். தங்களை இவர் மணம்கொண்டாரென்றால் இங்குள்ள அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கே வந்து அடிபணியும் அரசி என்று அமர்ந்திருப்பீர்கள்” என்றாள் அணுக்கச்சேடி. அச்சொற்களின் பொருள் என்னவென்றே அவள் உளம் விரித்துக்கொள்ளவில்லை. ஆனால் தன்னால் சுமக்க முடியாத எடையொன்று அணுகிக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. எப்போதும் ஓர் அச்சம் அவளுக்குள் இருந்துகொண்டே இருந்தது.\n“என்னடி, முகமலர்வே இல்லாமல் இருக்கிறாய் இந்த அரண்மனையே உன்னைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமாட்டாயா இந்த அரண்மனையே உன்னைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமாட்டாயா” என்று அன்னை அவளிடம் கடிந்துகொண்டாள். “நான் என்ன செய்ய வேண்டும்” என்று அன்னை அவளிடம் கடிந்துகொண்டாள். “நான் என்ன செய்ய வேண்டும்” என்று அவள் கேட்டாள். “மணமகள்போல் இருக்க வேண்டும்” என்றாள் அரசி. “நான் முன்னர் மணமகள்போல் இருந்ததில்லையே” என்று அவள் கேட்டாள். “மணமகள்போல் இருக்க வேண்டும்” என்றாள் அரசி. “நான் முன்னர் மணமகள்போல் இருந்ததில்லையே” என்றாள் சர்மிஷ்டை. வேடிக்கையாக சொல்ல முயன்று அது சிரிப்பாக ஆகாமல் அவள் உதடுகள் வளைந்தன.\n உன்னை எண்ணி நீ நகைத்தால் பிறரும் உன்னை நோக்கி நகைப்பதற்கு நீ இடம்கொடுக்கிறாய் என்றே பொருள். நீ பாரதவர்ஷத்தின் பேரரசி. ஒவ்வொரு காலடியையும் அதை எண்ணி எடுத்து வை. ஒவ்வொரு சொல்லையும் அதை உணர்ந்து உரை. அவ்வண்ணமே ஆவாய்” என்றாள் அன்னை. “அமர்ந்திருக்கும் பீடத்தில் அமர்வதற்குரியவர்கள் அல்ல தாங்கள் என எண்ணுவது அசுரர்களின் இயல்பு. ஆக��ே அவர்கள் தாழ்ந்து வளைகிறார்கள். அதை கடக்க தருக்கி நிமிர்கிறார்கள். இரண்டும் அழிவையே அளிக்கும். அடையப்படாத பீடங்கள்கூட தங்களுடையவையே என எண்ணுவதே ஷத்ரியர் இயல்பு. பீடங்கள் அவர்களை முழுமையாக தாங்குகின்றன.”\n“ஊழ் உன்னை அங்கு கொண்டு அமர்த்துகிறது. இப்பாரதவர்ஷமே உன்னை அச்சாக்கி திசைசுழல்கிறது. இங்கு வாழ்வெழுந்த காலம்முதல் அசுரரும் ஷத்ரியரும் ஒருங்கிணைந்ததில்லை. உன்னில் அவ்விணைவு நிகழவிருக்கிறது” என்றபின் அவள் இரு கைகளையும் பற்றி “தெய்வங்களின் விருப்பம் போலும் அது. உன் குருதியில் பேரரசர்கள் எழவிருக்கிறார்கள்” என்றாள் அன்னை.\nஅச்சொல் அவளை சிலிர்க்கச் செய்தது. தேவயானி எழுதிய அப்பாடல்… சிம்மத்துடன் விளையாடும் ஒரு வீரன் எப்படி இருப்பான் அச்சமென்பதே அறியாதவனாக. தன் ஆற்றலை நன்குணர்ந்தவனாக. ஆற்றல் மிக்கவன் கனிவுடையவனாகவும் இருந்தால் அவன் விழிகள் கருவறை அமர்ந்த தெய்வங்களுக்குரியவையாக ஒளிரும். துலாமுள்ளென நெறிகொண்ட பிறிதொருவன். அம்முகங்களை அவளால் உளத்திரையில் வரைந்துகொள்ள முடியவில்லை. மானுடமுகங்கள் எவையும் அங்கு பொருந்தவில்லை. பிறிதொரு முகம். விண்ணில் அது பரந்திருக்கிறது. பனித்துத் திரண்டு சொட்டும் ஓர் ஒளித்துளி. அவ்வெண்ணமே அவளை மலரச் செய்தது.\nஎண்ணியிராத இனிய நினைவொன்று எழுந்ததுபோல் உடல் மெய்ப்புகொள்ள உள்ளம் இனித்தது. முகம் அடிக்கடி சிவந்து துடிக்க, எளிய சொல்லாடலிலேயே குரல் உடைந்து தழுதழுக்க, கண்கள் நீர்மை கொள்ள அவள் அகம் ததும்பிக்கொண்டிருந்தாள். “அணி சூடு பேரரசி என மக்கள் முன் தோன்று பேரரசி என மக்கள் முன் தோன்று உன்னை அவர்கள் இனி தெய்வவடிவென்றே காணவேண்டும்” என்றாள் இளைய அன்னை. ஊர்கோலம் கொண்ட அன்னைதெய்வம்போல உடலெங்கும் அணிகள் மின்ன நகருக்குள் சென்றபோது எதிர்ப்படும் அத்தனை விழிகளிலும் தெரிந்த பேருவகையைக் கண்டு மேலும் மேலுமென அகம் பெருகினாள். எங்கும் மக்கள் முகங்கள் நகைசூடியிருந்தன. “இக்களியாட்டுகள் எனக்கல்ல, என் இச்சிறு வயிற்றுக்கு” என்று எண்ணிக்கொண்டாள்.\nநடந்தபடி கையை இயல்பாக தன் வயிற்றின்மேல் வைத்தபோது உடல் சிலிர்த்து நின்றுவிட்டாள். அணுக்கச்சேடி திரும்பி “அரசி…” என்றாள். இளங்காற்று வீச உடல் முழுக்க பூத்திருந்த வியர்வை குளிராகியது. “தேர் அருகில்��ான் நின்றிருக்கிறது, அரசி” என்றாள் அணுக்கச்சேடி. “நன்று” என்றபின் மெல்ல நடந்தாள். பிறிதொருமுறை தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். அங்கு உறைகின்றனரா மணியாரமென நிரைவகுக்கும் மாவீரர்கள் பிறிதெங்கோ ஒரு காலத்தில் எண்மங்கலங்கள் நிறைந்த தாலத்துடன் பெருங்குலங்கள் நிரைவகுத்து வந்து தென்மேற்கு மூலையில் பேரன்னை என அமர்ந்திருக்கும் அவள் முன் படையலும் பலியுமிட்டு வணங்கி வாழ்த்துரைக்க கூடினார்கள். கல்விழிகளால் அவர்களை கனிந்து நோக்கி கல்லுள் கரந்த சொல்லால் அவள் தன் குடியை தானே வாழ்த்தினாள்.\nவயிற்றை மீண்டும் தொட்டு நோக்க விழைந்தாள். கையை அங்கு கொண்டுசெல்வதே கடினமென்று தோன்றியது. அதை எவரேனும் பார்த்துவிடுவார்களோ என்று விழியோட்டிவிட்டு மெல்ல நகர்த்திக்கொண்டுசென்று அஞ்சி அஞ்சி தொட்டாள். முற்றிலும் அறியா கையொன்று தொட்டதுபோல் அவள் உடல் விதிர்ப்பு கொண்டது. உள்ளங்கால் வியர்த்து நடை வழுக்கியது. அவள் தேரிலேறி அமர்ந்தபோது திரும்பி “அரண்மனைக்கா, இளவரசி” என்று கேட்ட பாகனிடம் “இல்லை, குடில்தொகைக்கு” என்றாள்.\n“இன்று அரண்மனையில் குடிப்பூசனைகள் நிகழ உள்ளன, இளவரசி. தங்களை அழைத்து வரவேண்டுமென்று ஆணை. சம்விரதரும் அணிப்படையினரும் இன்று மாலை அரண்மனைக்கு வந்து சேர்வார்கள். அவர்கள் அவை நிற்கையில் தாங்களும் அங்கிருந்தாக வேண்டும். குருநகரியின் அரசர் தங்களுக்கு அளிக்கும்பொருட்டு அருமணி மாலையொன்றையும் கணையாழியையும் அளித்துள்ளார். அப்பரிசை முறைப்படி உங்களுக்கு அளிக்கையில்தான் இரு நாட்டு உறவுகளும் உறுதிப்படும்” என்றாள் அணுக்கச்சேடி.\n“நாம் உச்சிப்பொழுதுக்குள் திரும்பிவிடுவோம்” என்றாள் சர்மிஷ்டை. “என்னால் தனித்திருக்க முடியவில்லை. அங்கு சென்று மூத்தவருடன் இருந்தால் இந்த தத்தளிப்பை சற்று கடந்து செல்வேன்” என்றாள். அணுக்கச்சேடி எதையோ சொல்ல விழைந்து பின் நாவடக்கி தேரிலேறிக்கொண்டு பாகனிடம் “குடில்தொகைக்கு…” என்றாள். தேர்ச்சகடங்கள் அசைந்து உருளத்தொடங்கி எதிர்காற்றில் ஆடையும் குழலும் பறக்கையில் வியர்வை குளிர்ந்து மெல்ல சர்மிஷ்டை அமைதி கொண்டாள். “ஏன் அங்கு சென்றால் என்ன” என்று திரும்பி அணுக்கச்சேடியிடம் கேட்டாள்.\n” என்றாள் அவள். “இல்லை. அங்கு செல்வதைப்பற்றி நான் சொன்னதும் உன் கண���களில் ஒரு தயக்கம் வந்தது” என்றாள் சர்மிஷ்டை. “பொழுதில்லையே என்றுதான்…” என்று அணுக்கச்சேடி சொல்ல “அல்ல… பிறிதொன்று…” என்றாள் சர்மிஷ்டை. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்” என்றாள் சர்மிஷ்டை. அவள் மெல்ல “அவரும் பெண்…” என்றாள். “ஆம், அதற்கென்ன” என்றாள் சர்மிஷ்டை. அவள் மெல்ல “அவரும் பெண்…” என்றாள். “ஆம், அதற்கென்ன” என்றாள் சர்மிஷ்டை. “இளவரசி, பாரதவர்ஷத்தில் பிறந்த ஒரு பெண் சென்று அமையக்கூடிய உச்சம் நாளை இங்கு நிகழப்போகிறது.” விழிசுருக்கி நோக்கி “ஆம், அது ஊழின் ஒரு முடிச்சு. அவ்வளவுதான்” என்றாள் சர்மிஷ்டை.\nஎப்படி சொல்வதென்று அறியாது பல சொற்களை எடுத்துவைத்து தயங்கி “இளவரசி, நாம் அதை பிறிதொரு பெண்ணிடம் சொல்லப்போகிறோம்” என்றாள் சேடி. “அவர்கள் அதை முன்னரே அறிந்திருப்பார்கள். இந்நகரமே பேசிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்று காலையே சிற்றமைச்சர் சரகர் சென்று முதலாசிரியரின் அவையில் முறைப்படி அறிவிப்பை அளித்திருக்கிறார்” என்றாள் சர்மிஷ்டை. ஆனால் அவள் உள்ளம் படபடக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அணுக்கச்சேடி நேரடியாக அவள் முகத்தை நோக்கி “தனக்கு மேல் பிறிதொருவர் இருப்பதை ஒருபோதும் ஒப்பாத உளநிலை கொண்டவர் சுக்ரரின் மகள். எந்நிலையிலும் அவர் எட்ட முடியாத இடத்திற்கு நீங்கள் செல்வதை அவரிடம் சொல்லப்போகிறீர்கள்” என்றாள்.\n“அதெல்லாமே அவருக்குத் தெரியும்” என்றாள் சர்மிஷ்டை. “ஆனால் இப்போது நீங்கள் கொண்டுள்ள இத்தோற்றம் பிறிதொன்றை சொல்கிறது. சொல்லென அவர்கள் அறிந்தது அவர்கள் உள்ளத்திற்கு சென்றிருக்கும். கண்முன் காட்சியென்று நீங்கள் வந்து நின்றிருப்பது சித்தத்திற்கு கசிந்திறங்கும். இளவரசி, கல்வியென நெறியென முன்னோர் சொல்லென தன்னியல்பென நிற்பவை அனைத்தும் உள்ளத்தை மட்டுமே களம் கொண்டவை. சித்தம் நாமறியாத தெய்வங்களால் ஆளப்படுகிறது” என்றாள் தோழி. “என்ன சொல்கிறாய்” என்றாள் சர்மிஷ்டை. “இப்போது இந்தக் கோலத்துடன் தாங்கள் அங்கு செல்லவேண்டாம்” என்றாள் அவள்.\n“இப்போது தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று தாங்கள் அறியமாட்டீர்கள். கால்நகம் முதல் தலைவகிடு வரை பொலிந்துள்ளீர்கள். இப்போது நாம் அரண்மனைக்கு செல்வோம். சம்விரதரின் தூது வரட்டும். குருநகரின் கணையாழி தங்கள் கைகளில் அமையட்டும். அதன் பின்ன��் நாம் முறைப்படி பரிசுகளுடன் சென்று முதலாசிரியரின் மகளை பார்ப்போம். இளையோள் என மகள்நிலை என நீங்கள் அவர்களின் கால்தொட்டு சென்னிசூடி வாழ்த்து கோருங்கள். அவர்களுக்குள் சித்தத்தையும் கடந்து வாழ்பவள் என்றுமுள பேரன்னையொருத்தி. அவள் எழுந்து ஒருசொல் வாழ்த்தி உங்கள் தலை தொடட்டும். பிறகு எதையும் நாம் அஞ்சவேண்டியதில்லை” என்று தோழி சொன்னாள்.\n“நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு விளங்கவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “அவர்கள் தன்னுணர்விலாது தங்களை வாழ்த்திப்பாடிய சொற்கள் உளம் கடந்து சித்தம் கடந்து என்றுமுள பெருவெளியில் இருந்த மூதன்னை ஒருத்தியால் சொல்லப்பட்டவை. அச்சொல்லே உங்களிடம் அவரளித்த கொடையென இருக்கவேண்டும். நாம் திரும்பிச் செல்வோம். அதுவே நன்று” என்றாள் அணுக்கச்சேடி. சர்மிஷ்டை இரு கரங்களையும் தன் நெஞ்சில் அமர்த்தி சில கணங்கள் அமர்ந்திருந்து பின்பு “என் மூத்தவளை அஞ்சி நான் திரும்பிச்செல்ல வேண்டுமா என்ன” என்றாள். “அவருக்குள் நிறைந்துள்ள கருணையை அறிந்திருக்கிறேன். அழியாத வாழ்த்துச்சொல்லை பெற்றிருக்கிறேன். அதற்கும் அப்பால் இருளொன்று இருக்கக்கூடும் என்று ஐயுற்று இவ்வுள எழுச்சியை அவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் மீண்டேன் என்றால் அது என் உள இருளை அல்லவா காட்டுகிறது” என்றாள். “அவருக்குள் நிறைந்துள்ள கருணையை அறிந்திருக்கிறேன். அழியாத வாழ்த்துச்சொல்லை பெற்றிருக்கிறேன். அதற்கும் அப்பால் இருளொன்று இருக்கக்கூடும் என்று ஐயுற்று இவ்வுள எழுச்சியை அவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் மீண்டேன் என்றால் அது என் உள இருளை அல்லவா காட்டுகிறது\n“இளவரசி…” என்றாள் அணுக்கச்சேடி. “இல்லை, என் இன்றைய பொழுது மூத்தவளுடன் கழியட்டும்” என்றாள் சர்மிஷ்டை. சேடி பெருமூச்சுடன் திரைவிலக்கி வழியை நோக்கலானாள்.\nசர்மிஷ்டையின் தேர் சென்று சுக்ரரின் குடில்தொகையின் முன் நின்றபோது சகட ஒலி கேட்டு குடில்களின் அனைத்துச் சாளரங்களிலும் மாணவர்களும் பெண்டிரும் தோன்றி அவளை நோக்கினர். தேர்த்தட்டில் எழுந்து திரைவிலக்கி அவள் தோன்றியதும் “ஹிரண்யபுரியின் இளவரசி வாழ்க விருஷபர்வனின் குலக்கொடி வாழ்க பாரதவர்ஷம் முழுதாளப்போகும் பேரரசி வாழ்க” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. அவள் அக்குரல்களால் நாணமுற்று உதடுகளை மடித்தபடி விழி��ாழ்த்தி தன் மேலாடையை வலக்கை விரல்களில் சுற்றிக்கொண்டு தளர்ந்த நடையுடன் படிகளை அடைந்து மேலேறினாள்.\nஉள்ளிருந்து முதுமகள் ஒருத்தி ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை ஏந்தி வந்து அவள் முன் மும்முறை இடமும் வலமும் சுற்றி “பேரரசியென எங்கள் குடில்களுக்கு வந்துள்ளீர்கள். முடிசூடி அமர்ந்தவன் விஷ்ணுவின் வடிவம். அவன் இடம் அமர்ந்தவள் லட்சுமியின் உருவம். உங்கள் கால்பட்டு எங்கள் குடில்கள் பொலிக” என்றாள். நாணச் சிரிப்புடன் இடை தளர்ந்து நின்ற சர்மிஷ்டையை நோக்கி பிறிதொரு முதுமகள் “ஆம், அவ்வாறே ஆகுக என்று சொல்லி மஞ்சள் அரிசியை எடுத்து எங்கள் குடில்களுக்குமேல் வீசிவிட்டு உள்ளே வாருங்கள், இளவரசி” என்றாள். சிரித்தபடி அவ்வாறே செய்து அவர்களை வாழ்த்தியபின் இரு கைகளையும் கூப்பியபடி அவள் காலெடுத்து வைத்து உள்ளே வந்தாள்.\nகிருதர் வந்து “ஆசிரியர் வகுப்பிலிருக்கிறார். வருக வந்து வாழ்த்து பெற்று செல்க வந்து வாழ்த்து பெற்று செல்க” என்றார். சர்மிஷ்டை “ஆம், முதல் வாழ்த்தை முதலாசிரியரிடம் இருந்து பெறுவது முறையென்று தோன்றியது” என்றாள். “ஆம், ஆசிரியரும் மகிழ்ந்துள்ளார். வருக” என்றார். சர்மிஷ்டை “ஆம், முதல் வாழ்த்தை முதலாசிரியரிடம் இருந்து பெறுவது முறையென்று தோன்றியது” என்றாள். “ஆம், ஆசிரியரும் மகிழ்ந்துள்ளார். வருக” என்று கிருதர் மையக்குடில் நோக்கி அவளை அழைத்துச்சென்றார். சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் குடில்முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அருகணைந்ததும் அனைவரும் வணங்கி தலைதாழ்த்தி முகம் நிறைந்தனர். மேல் திண்ணையில் நின்றிருந்த சத்வர் “வருக, பேரரசி” என்று கிருதர் மையக்குடில் நோக்கி அவளை அழைத்துச்சென்றார். சுக்ரரின் மாணவர்கள் அனைவரும் குடில்முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அருகணைந்ததும் அனைவரும் வணங்கி தலைதாழ்த்தி முகம் நிறைந்தனர். மேல் திண்ணையில் நின்றிருந்த சத்வர் “வருக, பேரரசி” என்றார். “என்ன இது” என்றார். “என்ன இது” என்று அவள் நாணிச்சிரிக்க “அரசியர் நாணுவதில்லை” என்றார் சத்வர். வாய்விட்டு சிரித்தபடி “நான் அரசியில்லை” என்று அவள் சொன்னாள். “எவர் சொன்னது” என்று அவள் நாணிச்சிரிக்க “அரசியர் நாணுவதில்லை” என்றார் சத்வர். வாய்விட்டு சிரித்தபடி “நான் அரசியில்லை” என்று அவள் சொன்னா���். “எவர் சொன்னது இன்னும் ஓரிரு நாட்களில் பாரதவர்ஷமே தங்கள் பெயரை சொல்லப்போகிறது. வருக இன்னும் ஓரிரு நாட்களில் பாரதவர்ஷமே தங்கள் பெயரை சொல்லப்போகிறது. வருக” என்று சத்வர் உள்ளே அழைத்துச் சென்றார்.\nசுக்ரரின் மேடை முன் தேவயானியும் சற்று பின்னால் சாயையும் அமர்ந்திருந்தனர். சாயை சொல்ல தேவயானி எழுதிக்கொண்டிருந்தாள். சுக்ரரின் மரவுரி அப்பால் மேடைமேல் கிடந்தது. அவள் அசைவைக் கண்டு எழுத்தை நிறுத்தி சுவடியையும் எழுத்தாணியையும் பலகைமேல் வைத்துவிட்டு தேவயானி எழுந்து வந்து அவள் இரு கைகளையும் பற்றியபடி “வருக, நல்வரவு” என்றாள். சிரித்தபடி “என்ன, நீங்களும் முறைமைச் சொல் சொல்கிறீர்கள்” என்றாள். சிரித்தபடி “என்ன, நீங்களும் முறைமைச் சொல் சொல்கிறீர்கள்” என்றாள் சர்மிஷ்டை. “முறைமைச் சொல்லுக்கு சில இடங்கள் உண்டல்லவா” என்றாள் சர்மிஷ்டை. “முறைமைச் சொல்லுக்கு சில இடங்கள் உண்டல்லவா” என்றாள் தேவயானி. பின்னால் வந்து நின்ற சாயை சர்மிஷ்டையைப் பார்த்து “அணிகளால் பூத்திருக்கிறீர்கள், இளவரசி” என்றாள்.\nசர்மிஷ்டை தன் ஆடைகளை குனிந்து பார்த்தாள். அரண்மனையில் இருக்கையில் எப்போதும் முழுதணிக்கோலத்தில் இருப்பதுதான் அவள் வழக்கம். ஆனால் சில நாட்களாக அன்னை ஏழு சமையப்பெண்டிரை அமர்த்தி அவள் உடலெங்கும் அருமணிகளையும் அணிகளையும் சுடர வைத்திருந்தாள். அரசணிக்கோலத்தில் தான் ஒருபோதும் சுக்ரரின் குடில்தொகைக்கு வந்ததில்லை என்பதை சர்மிஷ்டை நினைவுகூர்ந்தாள். “இதை அரசணிக்கோலம் என்பார்கள். இதை அணிந்திருப்பதைப்போல் இடரொன்றில்லை. இயல்பாக நடக்கமுடியாது. உடலெங்கும் ஆயிரம் முட்கள் குத்திக்கொண்டிருக்கும். சேடியர் உதவி செய்யாமல் எங்கும் அமரவும் எழவும் இயலாது” என்றாள் சர்மிஷ்டை.\nசாயை அவள் மேலாடையை நோக்கி “இது பீதர்நாட்டு கைத்திறன் என்று எண்ணுகிறேன். நாகசிம்மங்களும் மலர்களும் இடைவெளியின்றி கலந்துள்ளன. ஆடையொன்றில் அருமணிகளைச் சேர்த்து தைப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். சர்மிஷ்டை தன் மேலாடை நுனியை எடுத்துப்பார்த்து “ஆம், உண்மைதான். நானே இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள். “இந்த ஒரு மேலாடையே இங்குள்ள பல மன்னர்களின் மணிமுடியைவிட மதிப்புமிக்கதாக இருக்கும் போலிருக்கிறது” என்று சாயை அதை மெல்ல சுழற்றி நோக்கியபடி சொன்னாள். தேவயானி சர்மிஷ்டையின் கையை பற்றி “ஆடையைப்பற்றி பிறகு பேசலாம். வா, தந்தையிடம் அருள் பெற்றுக்கொள்\nஉள்ளிருந்து சுக்ரர் கைகூப்பியபடி வெளியே வர சர்மிஷ்டை அணிகளும் ஆடையும் ஓசையிட அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு தலையில் வைத்து “என்னை வாழ்த்துங்கள், முதலாசிரியரே” என்றாள். “செய்தி அறிந்தேன். மண்ணில் நிகரற்ற மாவீரர்களின் நிரை உன்னில் பிறந்தெழுக” என்றாள். “செய்தி அறிந்தேன். மண்ணில் நிகரற்ற மாவீரர்களின் நிரை உன்னில் பிறந்தெழுக இவ்விரிநிலம் உள்ளவரை உன் பெயர் வாழும். மூதன்னை என உன்னை கொடிவழிகள் வணங்கும். ஓம் இவ்விரிநிலம் உள்ளவரை உன் பெயர் வாழும். மூதன்னை என உன்னை கொடிவழிகள் வணங்கும். ஓம் அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தினார். சர்மிஷ்டையின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு பிறிதொரு கையால் அவள் தோளை அணைத்து “வருக” என்று அழைத்துச்சென்று தன்னருகே அமரவைத்தார்.\n“இவ்வண்ணம் ஒரு நிகழ்வு உருவாகும் என்று நான் எண்ணியதில்லை. முன்பெப்போதும் அசுரருக்கும் ஷத்ரியருக்கும் இடையே குருதியுறவு இத்தனை எளிதாக நடந்ததும் இல்லை. அசுரகுலப் பெண்டிரின் மைந்தர்கள் அரசமர்ந்ததுண்டு. தந்தைவழியில் குருதிகணிக்கும் முறைமையால் அவர்கள் ஷத்ரியர் என்றே கருதப்படுவார்கள். அசுரகுல அரசி ஷத்ரியரின் இடம் அமர்ந்ததில்லை. வேதியரும் ஆரியரின் நாற்குலத்தோரும் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது இன்னமும் உய்த்துணர முடியாததாகவே உள்ளது” என்றார் சுக்ரர். “நன்று நிகழலாம். அவ்வண்ணம் நிகழுமென்றில் அது மானுடத்திற்கு நல்லது.”\nஅவர் அவள் கைகளை பற்றி கண்களுக்குள் நோக்கி “இத்துலாவில் இரு தட்டும் நிகரென்று இருக்கவேண்டும். அரசியென்று நீ குருநகரிக்கு செல்கையில் அசுர குலத்தின் கொடியையே கொண்டு செல்கிறாய். ஒரு சொல்லிலும் ஒரு நோக்கிலும் ஷத்ரியகுலத்து அரசனுக்கு நீ குறைந்தவளென்று ஆகக்கூடாது. பிற எந்த அரசியும் உனக்கிணையாக அமரவும் உனக்கு எதிர்ச்சொல்லாற்றவும் கூடாது” என்றார். அவள் திகைப்புடன் அவரை நோக்கி “அதை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்” என்று கேட்டாள். சுக்ரர் ஒரு கணம் சினம்கொண்டு சுருங்கி உரத்த குரலில் “நீ அரசியென செல்கிறாய்” என்றார்.\nசர்மிஷ்டை நடுங்கியபடியே திரும்பி தேவயானியைப் பார்த்து “ஆம்” எ���்றாள். தேவயானி “மணமுடித்தபின் மனைவியாவதே பெண்களின் வழக்கம். இப்போது எத்தனை சொன்னாலும் அவை வெறும் சொற்களே. தன் கடமையை அவள் ஆற்றுவாள், தந்தையே” என்றாள். “ஆற்றியாகவேண்டும். உன்னை வெறுமொரு கருவறை என ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. ஷத்ரியருக்கும் அசுரருக்குமிடையே நீரிலும் நிலத்திலும் ஆயிரம் இடங்களில் எல்லைப்பூசல்கள் உள்ளன. எண்ணற்ற அறச்சிக்கல்கள் நாளுமென எழுந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் உன் சொல் அவன் ஏந்தும் கோலுக்கு நிகரென நின்றாக வேண்டும். உன்னை அளிப்பது ஷத்ரியருக்குள் புகுந்து நாம் வெல்வதற்கே” என்றார் சுக்ரர்.\nசினம் எரிந்த ஒற்றை விழியுடன் “அசுரரிடமிருந்து ஒரு பணயக்கைதியை கொண்டு சென்றோம் என்று ஷத்ரியர் எண்ணிவிடலாகாது. அசுரரின் கருவூலச் செல்வம் தங்கள் கைக்கு வந்ததென்று மகிழவும் கூடாது” என்றார் சுக்ரர். சர்மிஷ்டை “ஆம்” என்றபின் தேவயானியை பார்த்தாள். “இப்போதே இதையெல்லாம் சொல்லி அவளை அச்சுறுத்த வேண்டியதில்லை, தந்தையே. இங்கிருந்து அவளுக்கு வழிகாட்ட உரிய அமைச்சர்களும் உடன் செல்வார்கள் அல்லவா\nசர்மிஷ்டை கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “தாங்கள் உடன் வாருங்கள், மூத்தவளே” என்றாள். சாயை சினத்துடன் “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள். “நீங்களும் உடன் வாருங்கள். நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒவ்வொரு சொல்லாலும் என் மேல் எடையேற்றுகிறார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “வா” என்றாள். அவளைத் தொட்டு விலக்கிவிட்டு தேவயானி “நன்று. அதை பிறகு பேசுவோம்” என்றாள். “நீங்களும் உடன் வாருங்கள். நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒவ்வொரு சொல்லாலும் என் மேல் எடையேற்றுகிறார்கள்” என்றாள் சர்மிஷ்டை. “வா இவை அனைத்தையும் விட்டு இன்றொரு நாள் எங்களுடன் களித்திரு. குருநாட்டரசனின் கணையாழியை பெற்றுக்கொண்டாயென்றால் உன்னால் சோலையாடவும் நீர்விளையாடவும் முடியாமல் போகலாம்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை கண்களில் நீர் கசிந்திருக்க மீண்டும் சுக்ரரை வணங்கிவிட்டு எழுந்தாள்.\nTags: கிருதர், சம்விரதர், சர்மிஷ்டை, சாயை, சுக்ரர், தேவயானி\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nஅனோஜனின் யானை - கடிதங்கள்-2\n'வெண்முரசு' - நூல் ஐந��து - 'பிரயாகை’ - 24\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/23164717/1262939/Four-SC-judges-take-oath-of-office-taking-total-strength.vpf", "date_download": "2019-10-22T12:20:36Z", "digest": "sha1:CO2KTQGN6IJEUW6OTV3P2XDPWOQPTEZ3", "length": 7407, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Four SC judges take oath of office taking total strength to 34", "raw_content": "\nஆட்ட�� டிப்ஸ் / லீக்ஸ்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு - இன்று 4 பேர் பதவியேற்றனர்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 16:47\nசுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 பேர் இன்று பதவியேற்றதால் நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டில் சுமார் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடப்பதால் இவற்றை விரைவாக விசாரித்து முடிக்கும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு பரிந்துரைத்தார்.\nஇதைதொடர்ந்து, நீதிபதிகளின் எண்ணிக்கையை முப்பதில் இருந்து முப்பத்துநான்காக அதிகரிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பதவிகளுக்கான பெயர்களை சமீபத்தில் ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.\nபஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ரவிந்திர பட், இமாச்சலப்பிரதேசம் ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், கேரளா ஐகோர்ட் ரிஷிகேஷ் ராய் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.\nஇந்நிலையில், நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, எஸ்.ரவிந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவர்கள் நால்வருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 30 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 34 ஆக உயர்ந்துள்ளது.\nSC judges | SC judges strength | Ranjan Gogoi | சுப்ரீம் கோர்ட் | சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் | நீதிபதிகள் பதவியேற்பு\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Pakistan-rain", "date_download": "2019-10-22T12:45:05Z", "digest": "sha1:RG7D4VRHGIDNPRVRW3QJK7FR7X4JWGKY", "length": 9313, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Pakistan rain News in Tamil - Pakistan rain Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாகிஸ்தானில் கனமழைக்கு 34 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழைக்கு 34 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தானில் மழை - 7 பேர் பலி\nபாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த மழைக்கு 7 பேர் பலியாகினர்.\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nதொடரும் பிகில் சர்ச்சை..... அவதூறு பேசியதாக விஜய் மீது புகார்\nமேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்புகிறது\nமீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா- உருவாகிறதா சிங்கம் 4\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் கனமழை தொடரும்\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/70200-railway-tickets-for-pongal-festival-sold-out.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T12:38:54Z", "digest": "sha1:EJF7IW6KXW35YVEYRX5MZXYC65YSJVXE", "length": 9553, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன | Railway tickets for Pongal festival sold out", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஇந்தியாவுடன் மோத வேண்டாம் - பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்த ராஜ்நாத் சிங்\nபிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் வி��்று தீர்ந்துவிட்டன\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.\nஅதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. ஒரு வாரத்திற்கு பொங்கல் விடுமுறை என்பதால் ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆன்லைனில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், ரயில் நிலைய கவுண்டர்களில் காத்திருந்த மக்கள் டிக்கெட் கிடைக்காத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.\nஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதிக்கான முன்பதிவு 15 ஆம் தேதியும் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொங்கல்- ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.\nமேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறைப்பு\nஇந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை- ரோசையா சந்திப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொங்கல் பண்டிகை: நாளை மறுநாள் முதல் டிக்கெட் முன்பதிவு\nபொங்கல் பண்டிகை: பட்டம்விட்ட அமித் ஷா\nபொங்கல் ஸ்பெஷல் - நமது வாழ்க்கையில் மங்கலம் பொங்கிட, பொங்கல் வைக்க நல்ல நேரம்.\nபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2019/01/gaja-heroes.html", "date_download": "2019-10-22T12:02:55Z", "digest": "sha1:4LADJCZP7HYNGQWX32LIISDS4CXDRWCC", "length": 7069, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "மனிதம் சேவித்த இயக்கங்கள்.", "raw_content": "\nதொழிற்சங்கள் என்பவை தங்களின் தேவையை மட்டுமே முன்னெடுத்து செல்லவேண்டும். திசை மாறக் கூடாது என்பதில் நிலையாக இருப்பவை.\nஇந்த நிலைப்பாட்டை மீறி பல்வேறு அரசு ஊழியர், ஆசிரிய இயக்கங்கள் கஜா தினங்களில் களம் புகுந்தன.\nபதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்கம், மன்றம், ஆசிரிய சங்கம், திருமிகு.முன்னால் எம்.எ.ல்.சி.மாயவன் அவர்களின் பட்டதாரி ஆசிரியர் சங்கம் என எல்லாச் சங்கங்களும் தங்கள் நிலைப்பாட்டை கஜா வீசிய திசையில் எறிந்துவிட்டு களத்தில் இறங்கிச் செயல்பட்டன.\nஜனநாயக வாலிபர் சங்கம் எதிர்பார்த்தது போலவே களத்தில் சுழன்றது. தோழர் நாரயணன், தோழர்.விக்கி தோழர்.சலோமி என பெரும் படை மீட்பில் இருந்தனர்.\nஅறிவியல் இயக்கத் தோழர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மீட்பில் ஈடுபட்டார்கள். சிறுநாங்குபட்டி சென்ற பொழுது என்னையும் அழைத்தார்கள். செல்ல முடியவில்லை. அறிவியல் இயக்கத்தின் பாலசுப்ரமணியன், வீரமுத்து, தலைவர் மணவாளன், தோழர் உஷா நந்தினி போன்றோர் தங்கள் தோழர்கள் அனைவரையும் நிவாரணப் பணிகளில் இறக்கிய வண்ணம் இருந்தார்கள்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற���றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2012/09/29/milkyway-in-gas-halo/", "date_download": "2019-10-22T12:05:17Z", "digest": "sha1:PD5BHQJ72DAIKQWKBJWGW4G2OHTSQO3Q", "length": 52098, "nlines": 195, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது\nவாயு முகில் குளிர்ந்து போய்\nஉஷ்ணம் பல மில்லியன் ஆகி\nவாயு மூட்டம் கட்டித் தழுவி\nபால்வீதி காலக்ஸியைச் சுற்றிலும் வாயு முகில் இருப்பதையும், அது எத்தகைய சூடாய் இருக்கும் என்றும் நாங்கள் அறிவோம். இப்போது எழும் பெரிய வினா : வாயுக் கோள முகில் பரிமாணத்தில் எத்தனை பெரியது, பளுவில் எத்தனை நிறை உள்ளது என்பதே ஆகும்.”\n“இளம்பிராய வளர்ச்சியில் காலக்ஸிகள் வாயு முகிலை விண்மீனாய் மாற்றும் இயக்கம், குன்றிய திறனாக்கத்தில் (Less Efficient Process) நிகழ்கிறது. ஆரம்ப காலத்தில் காலக்ஸிகளுக்கு அகிலத் தூசி (Cosmic Dust) உருவாக்கப் போதிய காலப் பொழுது இருப்பதில்லை. அவ்விதம் தேவையான வாயு முகிலின்மையால் விண்மீன் வளர்ப்பரங்குகள் (Stellar Nurseries) உண்டாவதில் தாமதமாகிறது. வாயு முகில் பரவலில் தூசி படிவுக்கும் விண்மீன் வடிவு ஆக்கத்துக்கும் ஓர் எளிய இணைப்பாடு உள்ளது. நாங்கள் அந்த இணைப்பாட்டை முதல் முறையாக காலக்ஸி உருவாக்கக் கணனிப் போலி இயக்கத்தில் (Computer Simulations for Galaxy Formation) உண்டாக்க முயல்கிறோம்.”\n“ஒளிமந்தையில் நிரம்பியுள்ள ஊடகமான வாயு முகிலும், அகிலத் தூசியும் (Gas & Dust, Interstellar Medium – ISM) முகிலிலுள்ள கொந்தளிப்பால் பூத மூலக்கூறாகச் சேர்ந்து திணிவு நிலை மிகையாகிறது. (Over-density in Giant Molecular Cloud). குழந்தை விண்மீன்கள் தம்மிடம் உள்ள கதிர்வீச்சால் தம்மைச் சுற்றி இருக்கும் வாயு முகிலைப் புயல் கணைகளால் சூடேற்றுகின்றன. மேலும் சுற்றியுள்ள வாயு முகிலை அயனிகளாய் ஆக்குகின்றன (Ionize the Gas Clouds) \nமார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்)\n“12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.”\n“நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது \nஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)\nவிண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே \n“காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன \n“கால��்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி. அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன.”\n“பூர்வீக விண்மீன்களைப் பற்றி அறிவது பேபி பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்துவிட வானியல் விஞ்ஞானிகளுக்குப் பேருதவி செய்யும். முதன்முதலில் உதித்த விண்மீன்களின் பிறப்பை விட அவற்றின் இறப்பே விஞ்ஞானிகளுக்கு முக்கிய நிகழ்ச்சியாகும். பிரபஞ்சத்தின் பூர்வ காலப் பிண்டத்தில் உருவான முதற்பிறவி விண்மீன்கள் பெரும்பான்மையாக ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களாலும், சிறிதளவு லிதிய வாயுவாலும் உண்டானவை. முதலில் தோன்றியவை பேரளவுப் பளுவில் இருந்ததால், அவை விரைவாக வாழ்ந்து முடிந்து, அற்ப ஆயுட் காலத்தில் பிறந்த 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் இறந்து போயின \nரே ஜெயவர்தனா வானியல் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா\nஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை \n“பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன. இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.”\nராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்)\n“விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன என்பதுவே. அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் என்பதுவே. அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் . . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும். நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.”\n“வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.”\nகிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348)\nபால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு மூட்டத்தில் மூழ்கி உள்ளது.\nநாசா விண்வெளித் தேடல் ஆணையகம் 1999 ஆண்டில் அனுப்பிய சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கி நமது பால்வீதி காலக்ஸி பல்லாயிரம் ஒளியாண்டு தூரம் நீண்ட, மாபெரும் வெப்ப வாயு முகிலில் மூழ்கிக் கிடப்பதாக முதன்முதலாய்ச் சான்று அனுப்பியுள்ளது. அந்த வாயு முகிலின் நிறை பால்வீதி ஒளிமந்தையில் கூடி இருக்கும் கோடான கோடி விண்மீன்களின் மொத்த நிறையை ஒத்தது என்றும் அறியப் படுகின்றது. வாயு முகில் மூட்டத்தின் அந்தப் பேரளவு பரிமாணமும், நிறையும் மீளுறுதி செய்யப் பட்டால் துகள் பௌதிகத்தில் [Particle Physics] அது ஒரு புரட்சி உண்டாக்கும். காலக்ஸிகளில் இழந்து போன “பேரியான்” [Baryon] [A baryon is a composite subatomic particle made up of three quarks] துகள் பிரச்சனைக்கு ஒரு தீர்வளிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள வாயு முகிலின் பரிமாணம் 300,000 ஒளியாண்டு தூரத்தை மிஞ்சியது என்று அறியப் படுகிறது.\nசமீபத்தில் ஐந்து வானியல் விஞ்ஞானிகள் நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கி அனுப்பிய தகவல் இலக்கங்களை [Data] ஈசாவின் நியூட்டன் விண்ணுளவி, ஜப்பானின் சுஸாக்கு துணைக்கோள் ஆகிய வற்றின் தகவல் இலக்கங்களோடு சேர்த்து, வாயு முகிலின் உஷ்ணத்துக்கும், நிறைக்கும் ஓர் வரையறை இட்டனர். அவர்கள் செய்த முடிவு : வாயுக் கோளத்தின் நிறை 10 பில்லியன் சூரியன் களுக்கு மிஞ்சி, உச்ச அளவில் 60 பில்லியன் சூரியன்களை எட்டலாம் என்றும் கூறுகிறார்கள். சந்திரா விண்ணோக்கி எட்டு ஒளிமிக்க எக்ஸ்-ரே சுரப்பிகள் [Bright X-Ray Sources] நமது பால்வீதி காலக்ஸிக்கு அப்பால் பல கோடி ஒளியாண்டு தூரத்தைத் தாண்டி இருப்பதைக் காட்டியது. ஈசாவின் நியூட்டன் விண்ணுளவி அனுப்பிய தகவல் இலக்கத்தின்படி, சுரப்பிகளின் எக்ஸ்-ரே கதிர்களை, காலக்ஸி அருகில் உள்ள ஆக்ஸிஜன் அயான்கள் உறிஞ்சிக் கொண்டன என்று தெரிகிறது. விஞ்ஞானிகள் இந்த உறிஞ்சல் இயக்கத்தை வைத்து வாயு முகில் உஷ்ண அளவைத் [ஒன்று அல்லது இரண்டரை மில்லியன் டிகிரி கெல்வின்] தீர்மானிக்க ஏதுவாய் இருந்ததாக அறியப் படுகிறது.\nபூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸியின் தோற்ற ஆய்வுகள்\nநாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார். அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை. அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகையானது இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை. அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகையானது “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.\nபிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என��று யூகிக்கிறோம். அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார். புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை. பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது. ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது.\nபூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன. பால்வீதி காலக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது. காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம். நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள். மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது.\nஅகிலத் தூசியும் வாயு முகிலு��் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் \nவிண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்டகோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும். விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி. அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார். 2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.\nவிண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law)\nவிஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area). இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார்.\nவிண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத்துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன. விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன. அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது. குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன. இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை \nபால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள்\nஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் காணப்படுவதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது. தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன. அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன. அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது. அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது.\nபூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல்\nபேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன. முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன. முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டைகளாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயு���ாகவும் கருதப்படுகிறது. இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது, அது “பூர்வீகக் காலாக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது. முதன்முதல் திரணட பூர்வாங்க காலாக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின \nகருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது \nபேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் \nபிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன \nசில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது. முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன \nகாலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்��ி முளைக்கின்றன காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை. பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன. இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.\nநாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி (GALEX Space Probe)\n2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது. பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கி அகிலத்தின் பூர்வீக வரலாற்றை (Cosmic History) 29 மாதங்கள் தொடர்ந்து காலெக்ஸ் விண்ணோக்கி அறிந்து வந்தது. அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டும். அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங்களையும் உளவிக் காணும், மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்க மான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்யும் அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உண்டாக்கப் பட்டன என்று நான் அறியலாம். காலெக்ஸ் கண்டு அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் \n6 thoughts on “பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது”\nமுகமது நபி, ஏசு நாதர், திருவள்ளுவர் போன்ற தேவ தூதர்கள் ஜோதிட ஞானம் பெற்று ஓரளவு வானியல் விஞ்ஞான அறிவு படைத்தவர். திருக்குரான், பைபிள், திருக்குறள் அதற்குச் சான்றுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2019-10-22T12:37:19Z", "digest": "sha1:THHEBRYD3EL5C6R2EBHFSGBHFMAGO644", "length": 7569, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏதவார்து உரோச்சே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏதவார்து ஆல்பெர்த் உரோச்சே (Édouard Albert Roche) (17 அக்தோபர் 1820 – 27 ஏ���்பிரல் 1883) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வான்கோள இயக்கவியல் ஆய்வுக்காகப் பெயர் பெற்றவர். இவரது நினைவாக, உரோச்சே கோளம், உரோச்சே வரம்பு, உரோச்செ இதழ் ஆகிய அறிவியல் கருத்துப் படிமங்கள் குறிக்கப்படுகின்றன. இவர் வானிலையியல் நூலாசிரியரும் ஆவார்.\nஉரோச்செ கோளம், உரோச்சே வரம்பு, உரோச்சே இதழ்\nஇவர் மோண்ட்பெல்லியரில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, 1844 இல் தனறிவியல் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு அங்கேயே 1849 இல் அறிவியல் புலத்தில் பேராசிரியர் ஆனார்.[1] இவர் பியேர் சைமொன் இலாப்லாசின் ஒண்முகில் கருதுகோளைக் கணிதவியாகப் பகுப்பாய்வு செய்தார். இம்முடிவுகளை 1847 வரை பல ஆய்வுக் கட்டுரைகளாகத் தான் பணியில் சேர்ந்த்தில் இருந்து மோண்ட்பெல்லியர் கல்விக்கழகத்துக்கு அனுப்பினார். இவற்றில் மிக முதன்மையானவை இவர் எழுதிய வால்வெள்ளி (1860), ஒண்முகில் கருதுகோள் (1873) பற்றியவையாகும்.இவரது ஆய்வுகள் துகள் சூறைகளின் பாலான வலிய ஈர்ப்பின் விளைவுகளை ஓர்ந்து பார்த்தன.\nஇவர் காரிக்கோளின் வலயங்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாட்டுக்காகப் பெயர்பெற்றவர். இவர் இயல்பான நிலாவொன்று காரிக்கொளை நெருங்கும்போது ஈர்ப்பு அலைகளால் அந்நிலா தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்து அதன் வலயங்கள் ஆகின என்றார். ஈர்ப்பால் கட்டுண்ட இரு பொருள்கள் ஓதவிசைகளால் பிரிவதற்கான தொலைவை இவர் கணக்கிட்டார்; இந்தத் தொலைவு உரோச்சே வரம்பு எனப்படுகிறது.\nஇவரது பிற ஆய்வுகளும் வட்டணை இயக்கவியலைச் சார்ந்தவையாகும். இரு பொருள்களிடையே வட்டணையில் சுற்றிவரும் ஒரு பொருள் அதில் ஒன்றால் கைப்பற்ரப்படு வரம்புகளின் இருப்புவரையே உரோச்சே இதழ் என வழங்குகிறது. மற்றொரு பெரிய வான்பொருளைச் சுற்றிவரும் சிறிய வான்பொருளின் தக்கம் விளைவிக்கும் ஈர்ப்புக் கோளமே உரோச்சே கோளம் என வழங்குகிறது.\nஇவரது அறிவியல் பணிகள் பிரெஞ்சு மொழியில் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T12:38:33Z", "digest": "sha1:Y2IBZAIEBCAQD26FIJO4Z3L37XCQEUFW", "length": 9268, "nlines": 89, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிரெட்ரிக் ஜேம்சன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபிரெட்ரிக் ஜேம்சன் (Fredric Jameson பிறப்பு: 14-ஏப்பிரல்-1934) அமெரிக்காவைச் சேர்ந்த இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சிய அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். தற்காலக் கலாச்சாரச் சூழல்களைப் பற்றிய ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்றவர் இவர்.\nஒப்பீட்டளவில் நாம் இப்போது கொண்டிருப்பது அடையாளமற்ற, ஆனால் அமைப்புரீதியான கலாச்சாரமாகும்.\nபின்நவீனத்துவம் குறித்துப் பேசும்போது, செவ்வியல் நவீனத்துவம் என்றால் என்ன, உயர் நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nநவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால், செயல்போக்கில் நவீனத்துவத்தை முற்றுப்பெற வைத்த ஒரு நிலைமையாகும் அது. அதாவது, பழைய மிச்சசொச்சங்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்ட நிலைமையாகும்.\nநவீனத்துவம் கலையின் சுயாதீனத்தைக் கோரியது. மேதமை கோரிய கருத்தியலை முன்வைத்தது.\nஅரசியல் பற்றிய எனது உணர்தலானது பழைய மாதிரியைக் கொண்டிருப்பதாகத் தோன்றும். குழுக்களுக்கிடையில் அடிப்படையான ஒன்றுபடலுக்கான மறுஆக்கம் நிகழாமல் இறுதியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனது சொந்த உணர்தல் மிகுந்த அவநம்பிக்கை வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியில் ஒன்றுபடுதல் எனும் அம்சத்தை வைத்துப் பார்க்கிறபோது, கலாச்சாரம் என்பது அரசியலுக்கான மாற்றுவழி அல்ல. மாறாக, கலாச்சாரம் அரசியலில் குறுக்கீடு செய்ய வேண்டும். பல்வேறு சிறு குழுக்கள் தமது தனிப்பட்ட வித்தியாசங்களுக்காக அதிகாரம் வாய்ந்த கலாச்சார பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்களானால், அப்புறம் பின்னால் ஒன்றுபடுதல் என்பதற்கான சாத்தியமே இல்லாது போய்விடும். அதிகமாக கலாச்சார அரசியல் பேசுவதை அவநம்பிக்கையுடன்தான் நான் பார்க்கிறேன்.\nநான் சொல்லும் இந்த ஆளும் வர்க்கம் என்பதை அரசு என்று சொல்லாமல் இருப்பது நல்லது. இனி இதை கார்ப்பரேட் என்று சொல்வது பொருத்தமான வார்த்தையாக இருக்கும். ஆனால் இந்த கார்ப்பரேட் என்பது பழைய அர்த்தத்தில் ஆளும் வர்க்கம் என்று சொல்ல முடியாது. இதன் காரணம் தனிநபர் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இவ்வாறுதான் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை என்பதை உருவாக்கத் தொடங்க வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2018, 23:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2003/06/11/", "date_download": "2019-10-22T10:55:19Z", "digest": "sha1:KKAGKQJINPHNJ4B3ZBEEOAGJUXUJ2HFK", "length": 10097, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 11, 2003: Daily and Latest News archives sitemap of June 11, 2003 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2003 06 11\nவிபச்சாரம்: 2 கேரள துணை நடிகைள், \"கஸ்டமர்கள்\" கைது\nகேரள கவுன்சிலர் சென்னையில் மாயம்: கேர்ள் பிரண்ட் கைது\nசிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் தவறாக நடந்த டாக்டருக்கு அடி, உதை\nதண்ணீர் தொட்டியில் ஏறி நின்று மாஜி கொள்ளையர்கள் கலாட்டா\nதமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான்: ராமதாஸ்\nசிவகங்கையில் மேலும் 17 திமுக நிர்வாகிகள் விலகல்\nரம்யா கிருஷ்ணன் திடீர் திருமணம்\nபிரதமரின் செயலாளராக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்\nசிங்கப்பூரில் தூக்கு தண்டனை: திருவாரூர் இளைஞரின் பெற்றோர் கருணை மனு\nகிருஷ்ணசாமியின் அரசியல் கலாசாரம்: கமல் விமர்சனம்\nவருமுன் காத்திடு உடன்பிறப்பே: நிதி திரட்ட திமுகவினருக்கு கருணாநிதி கோரிக்கை\nஜெ. கேட்டது கிடைத்தது: தமிழகத்துக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு\nபோதை தடுப்பு அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் தங்கை புகார்\nராமதாஸ் மீது இளங்கோவன் பாய்ச்சல்\nசென்னையில் ஆட்டோ கட்டணம் உயருகிறது\nசந்தேகபட்டார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்\nதமிழக வறட்சி நிவாரணத்துக்கு கூடுதல் நிதி கேட்ட ஜெயலலிதா\nநான் ஆட்டம் போட்டதில்லை..: கருணாநிதிக்கு எதிராய் டி.ஆர். சுருக் அறிக்கை\nகந்து வட்டி: பெண்ணை கடத்தி கொடுமைப்படுத்திய 2 பெண் ரெளடிகள் கைது\nதமிழர் விடுதலை இயக்கத்துக்கு அரசு தடை\nஓடும் ரயிலில் தங்கக் கட்டிகள் கொள்ளை: ஒருவன் பிடிபட்டான்\nபள்ளிக் கட்டடம்: எம்.ஜி.ஆர். உறவினர்கள் இடையே மோதல்\nஜெயலலிதாவுக்கு நாக்கில் சனி: சோ.பா. தாக்கு\nசண்டியர் படப்பிடிப்பு ரத்து: கிருஷ்ணசாமி மகிழ்ச்சி\n1 வயது குழந்தையை அனாதையாக்கி விட்டுச் சென்ற தாய்\nகாலமெலாம் காதல் வாழ்க: கருணாநிதி\nகுழந்தையை வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த மணமாகாத தாய்\nகள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்\nமாணவர்களை ஒடுக்க வருகிறது புதிய சட்டம்: போராட்டம் நடத்தினால் டிஸ்மிஸ்\nஅழகிரி ஆதரவாளர் எஸ்ஸார் கோபி வீட்டில் வீச்சரிவாள்கள் பறிமுதல்\nவாஜ்பாய்- அத்வானி சண்டை: நோ-கமெண்ட்ஸ்- ஜெயலலிதா\nபோதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்\nபோதையில் காவல் நிலையத்தில் புகுந்து கலாட்டா செய்த போலீஸ்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/29/tn.html", "date_download": "2019-10-22T11:43:45Z", "digest": "sha1:BLWALGSZTVGIG3EKVQJ2WOZZSQSW3KAG", "length": 18806, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பஸ்சுக்கு தீ வைப்பு: லாரி உடைப்பு, அரசு பஸ்கள் மீதும் தாக்குதல் | TN vehicles attacked in Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஅசத்தல்.. பள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்��� யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பஸ்சுக்கு தீ வைப்பு: லாரி உடைப்பு, அரசு பஸ்கள் மீதும் தாக்குதல்\nபெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. தமிழக லாரி உடைக்கப்பட்டது. 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கமுயற்சி நடந்தது. ஆனால், அவர்களை பயணிகளாக வந்த தமிழர்களும் பொது மக்களும் சேர்ந்து விரட்டித்ததால் பெரும் உயிர்ச் சேதம்தவிர்க்கப்பட்டது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முதல் காவிரியில் தமிழகத்துக்கு நீர் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வழக்கு காரணமாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஇதையடுத்து கன்னட வெறியர்கள் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nநேற்றிரவு சேலத்தில் இருந்து வந்த தனியார் பஸ்ஸை மெஜஸ்டிக் அருகே ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது. பயணிகளை உள்ளேயே வைத்துக்கொண்டு பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.\nஇதில் பஸ்சின் பின் பக்க டயர்கள் எரிந்து போயின. தீ பஸ்சுக்குள் பரவும் முன் அதை பயணிகளும் பொது மக்களும் சேர்ந்துஅனைத்துவிட்டனர்.\nஇதே போல தமிழக பதிவு எண் கொண்ட ஒரு லாரியை கும்பல் கல்வீசித் தாக்கியது. இதில் லாரியின் டிரைவர் காயமடைந்தார். லாரியில்இருந்த பொருள்களை அக் கும்பல் அள்ளிச் சென்றது.\nஅதே போல தமிழகத்தைச் சேர்ந்த 3 அரசு பஸ்களும் தாக்கப்பட்டன. பெங்களூரில் காலையில் இருந்தே ஒருவித பதற்றம் நிலவியதால்தமிழகத்தில் இருந்து வந்த பஸ்கள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. ஆனால், இரவு 7 மணிக்கு மேல் தமிழகபஸ்கள் பெங்களூருக்குள் வந்தன.\nமெஜஸ்டிக் அருகே உள்ள குட்ஷெட் ரோட்டில் வந்த தமிழக பஸ்களை கன்னட வெறியர்கள் இரவில் தடுத்து நிறுத்தினர். பஸ்கள் மீதுபயங்கர கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் தமிழக பயணிகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர்.\nஇந்த பஸ்களை நிறுத்திய கும்பல் டயரில் காற்றைப் பிடுங்கிவிட்டது. பின்னர் டீசல் டாங்கை உடைத்து டீசலை எடுத்து பஸ்களின் மீதுஊற்���ிவிட்டு அக் கும்பல் தீ வைக்க முயன்றது.\nஇதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் ஓடி வந்து அந்தக் கும்பலைத் தடுத்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும் இறங்கி அக் கும்பலைத்தடுத்தனர். பின்னர் பயணிகளும் பொது மக்களும் சேர்ந்து அந்தக் கும்பலை அடித்து விரட்டினர்.\nபஸ்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பெங்களூர் போலீசார் எல்லாம் முடிந்தவுடன் ஓடிவந்து ஏன் பஸ்களை கொண்டு வந்தீர்கள். உடனேதிரும்பி தமிழகத்துக்கு பஸ்களை கொண்டு சென்றுவிடுங்கள் என்று கூறி தங்களது கையாலாகதனத்தை வெளிக் காட்டினர்.\nஇந்தச் சம்பவங்களையடுத்து இரவில் பல தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nதமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என கன்னட வெறியர்கள் எச்சரித்துள்ளதால் பெங்களூரில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவுஅமலாக்கப்பட்டுள்ளது.\nவரும் 31ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடையுத்தரவு அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/ganesha-puranam.html", "date_download": "2019-10-22T11:11:01Z", "digest": "sha1:FH4EBGKHQ4E7MUUXKIY24NVAEE7SOE2K", "length": 11526, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயக லீலை: புராணகதை | mythological stories - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது\nபூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்\nதேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார்.\nஇது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.\nயானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்முறையிட்டனர்.\nசிவபெருமான் விநாயகரை அழ���த்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டுஅவனை அழித்தார் விநாயகர்.\nவிநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.\nநினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும்பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.\nபுகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/iit", "date_download": "2019-10-22T11:46:54Z", "digest": "sha1:65XWRTJAGBAE47355AVEPH6AQM6PARJE", "length": 9923, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Iit: Latest Iit News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி பங்கேற்ற ஐஐடி பட்டமளிப்பு விழா..வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வரவழைக்கப்பட்ட மாணவர்கள்\nதமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும்- மோடி\nஇந்தியாவின் உழைப்பை கண்டு உலகத் தலைவர்கள் வியப்பு- பிரதமர் மோடி பெருமிதம்\nஎன் மகனும், டெய்லரின் மகனும் ஒரே நேரத்தில் ஐஐடியில் படிக்கப்போறாங்க.. முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி\nபெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nஎன் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்\nசென்னை ஐஐடி வளாக ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பலி\nசென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்\nசென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கட்டி பிடித்து போராட்டம்.. ஏன் தெரியுமா\nபோஸ்டரில் பெரியார், அம்பேத்கர்.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்.. பலே திட்டங்கள்\nவேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்\nபையனுக்கும் பொண்ணுக்கும்த���ன் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள்\nசொந்த செலவில் 'சூனியம்' வைத்துக்கொண்ட எச்.ராஜா.. நெட்டிசன்களிடம் சிக்கினார்\nயாருக்கும் வெட்கமில்லை: எச்.ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா\nஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்\nஐஐடியில் சமஸ்கிருத இறைவணக்கப்பாடல்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்\nஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடிய விவகாரம்... தமாகா முற்றுகை போராட்டம்\nசென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தமிழை அழித்து சமஸ்கிருதத்தை வளர்க்கப் பார்க்கிறது : ராமதாஸ் காட்டம்\nஐஐடியில் சமஸ்கிருத பாடலை பாடியதில் தவறில்லை.. வரிந்து கட்டும் சுப்பிரமணிய சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3250200.html", "date_download": "2019-10-22T12:13:02Z", "digest": "sha1:US2CBAKCJ4OX74SWZTZYQWLI7BUVEVHC", "length": 8719, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு போடும் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அம்பு போடும் விழா\nBy DIN | Published on : 09th October 2019 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅம்பு போடும் நிகழ்ச்சிக்கு வெள்ளி வில், அம்புடன் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன்.\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇக் கோயிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயில் விசாக கொறடு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி, ஊஞ்சல், தபசு காட்சி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் கோவா்தனாம்பிகை அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.\nவிழாவின் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மாலை 6 மணிக்கு சா்வ அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினாா்.\nஅங்கு யாகம் வளா்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புன்னியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. வன்னி மரத்தடியில் பால், எண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.\nதொடா்ந்து எட்டு திக்கும் பலி கொடுக்கப்பட்டு, சுவாமி பாதத்தில் வில் அம்பு வைக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது.\nநிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சுப்பிரமணிய சுவாமிக்கு வழி எங்கிலும் திருக்கண் அமைத்து பக்தா்கள் வழிபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/78984-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/page/11/", "date_download": "2019-10-22T11:55:49Z", "digest": "sha1:MQCPJGWI4D7W5CHVPJHEJTRPPUXNY3O3", "length": 63706, "nlines": 641, "source_domain": "yarl.com", "title": "லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை. - Page 11 - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nதம்பிமாரெல்லாம் பிரிந்து பிரிந்து நின்று\nகோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....\nயாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும் கருத்துக்களும் கடிகளும்..\nவிசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம் இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம் அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா இல்லை நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன் ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன் எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும் எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும் என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான் என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான் ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\n90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும்.\n10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்.. அதற்கு வருந்துகிறோம்.\nமற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.\nஎவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.\n90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும்.\n10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்.. அதற்கு வருந்துகிறோம்.\nமற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.\nஎவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.\n குறி மட்டும் போடக் கூடதல்லவா sorry\n90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும்.\n10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்.. அதற்கு வருந்துகிறோம்.\nமற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.\nஎவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.\nசார் இந்தத் தரவு யார் கொடுத்தது அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன்\nஅது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க\nஅடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க\nஅடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்��ு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ\nரிக்கெட் போடேக்க சொல்லி அனுப்பிறம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.\n1- பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.\nஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.\nஇந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். \"பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்\" என்பதுமே. இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை.\n2- எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.\nஇதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.\nநிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.\n1- பாத்திரம் அறிந்து பிச்சையிடு. முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.\nஉங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.\n2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன். நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.\n(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை. முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே)\nநாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை\nஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...\nஇது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வ���த்தியாசம்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவிசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை\nபேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம் இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம் அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா இல்லை நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன் ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன் எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும் எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும் என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான் என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான் ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்\nஇந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா\nஅப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா\nஎனக்கும் அது வலிக்கிறது தானே..\nஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...\nஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்\nபுலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்\nஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்\nஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள்\nஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......\nஇப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.\nஅப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...\nஅப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...\nஎமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்\nநாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா\nநெடுக்கை குறி வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..\nநான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு\nயாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...\nஅது எந்தவகையிலும் குறையவில்லை. குறையாது..\nஇந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா\nஅப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா\nஎனக்கும் அது வலிக்கிறது தானே..\nஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...\nஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்\nபுலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்\nஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்\nஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள்\nஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......\nஇப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.\nஅப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...\nஅப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...\nஎமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்\nநாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா\nநெடுக்கை குறி வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..\nநான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு\nயாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...\nஅது எந்தவகையிலும் குறையவில்லை. குறையாது..\nநெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.\nபுலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.\nபுலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.\nமுதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா\nமுதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா\n2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 ���க்கங்களையும் வாசிக்கவில்லை.\nஉங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.\nஉங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா\nஇன்றும் பேசிக்கொள்கின்றோம் என்றால் அதற்கும் காரணம்\nஉங்களது கருத்துக்களை நான் மதிப்பதும்\nநீங்களும் எனக்குத்தேவை என்பது மட்டுமே கிருபன் ஐயா\nஇதனால் என் இனத்துக்கு என்ன நன்மை\nஇதனால் என் இனத்துக்கு என்ன நன்மை\nஎமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.\nமஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்\nமப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே\nசப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது\nபாறை பிளந்து பயன் விளைப்பான்\nபொங்கி வளர்ந்து பொலிந்தது பார்\nஇங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.\n1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.\n2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு \" நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவ���ல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.\n3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.\n1- பாத்திரம் அறிந்து பிச்சையிடு. முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.\nஉங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.\n2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன். நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.\n(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை. முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே).\nநாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை\nஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...\nஇது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..\nஎமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும்.\n அதற்கு கொடுக்கும் விலை என்ன\nகொஞ்சம் ஆழமாக யோசிச்சால் ''வளர்சிக்கான'' விலை அதை அர்தமற்றதாக்கிவிடும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஎமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.\nமஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்\nமப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே\nசப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது\nபாறை பிளந்து பயன் விளைப்பான்\nபொங்கி வளர்ந்து பொலிந்தது பார்\nஇதனால் என் இனத்துக்கு என்ன நன்மை\nInterests:செய்தி மற்றும் ஊர் புதினம்\nஅநேகமானவர்கள் வெளிநாட்டுக்க��� படிக்க வரும்போது ஒரு Mஸ்c ஒர் Pக்D முடிச்சு போட்டு நாட்டுக்கு திரும்பிறது தான் அவர்களின் பிளான். ஆனால் இங்க வந்த பின் தான் தெரியும் படிப்புக்கு கரை இல்லை. அவருக்கு மேலே படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். நம் தமிழன் மேலே படிக்க நாம் சந்தோசமாக வாழ்த்துறதை விட்டு அவர் மேல் ஏன் இந்த வெறி. உங்களில் எத்தனை பேர் 5 வருஷம் உழைச்சு கொண்டு திருபுவன் என்று வந்துட்டு இங்கயே குடிகொண்டிருக்கிறியள்.\nசார் இந்தத் தரவு யார் கொடுத்தது அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன்\nஉண்மையை சொல்லப்போனால் 90.01% போலி அகதிகள். 9.99% உண்மை அகதிகள்.\nதரவு: முந்தாநாள் படுக்கையில் கண்ட கனவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.\n1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.\n2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு \" நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.\n3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.\nஎன் மீதான தனிப்பட்ட கோபத்தில் உங்களையும்\nயாழ் கள எழுத்தாளர்களையும் மிகவும் தாழ்த்துகிறீர்கள்\nஆத்திரம் ஒருவரின் புத்தியை முழுமையாக மறைத்துவிடும் என்பதற்கு இந்த கருத்து சான்று...\nஎனக்கு ஒரு ஆத்திரமில்லை. ரொம்ப ரிலாக்ஸ்டாகவே எழுதுகிறேன்.\nஎன்னிடம் இருந்து இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் கேட்கவும்.\nநீங்கள் கேட்டதால்தான் இத்தனை விளக்கம் தரவேண்டும் படியாயிற்று. இனியும் கேட்டால் நிச்சயம் தருவேன்.\nஇந்த சில்லறை விசயங்களை, அவை உண்மையாகவே இருப்பினும், பேச நேர்ந்ததில் எனக்கு உண்மையிலே ஒரு சந்தோசமுமில்லை.\nதேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதால் இத்திரி பூட்டப்படுகின்றது.\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்ப���த்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/pmk-ramadas", "date_download": "2019-10-22T10:54:39Z", "digest": "sha1:RIKZ664GM5FWGXZWZ6BBXJHU3JAFMVN6", "length": 18081, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிலைப்பு வழங்க வேண்டும்!ராமதாஸ் | pmk ramadas | nakkheeran", "raw_content": "\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிலைப்பு வழங்க வேண்டும்\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ’’ஊரைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊர்க்காவல்படையின் வீரர் ஒருவர் தமது சொந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வறுமையின் உச்சத்தில் அந்த ஊர்க்காவல்படை வீரர் எடுத்த சோக முடிவு, எஞ்சியுள்ள ஊர்க்காவல் படையினருக்காவது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு ஊதியம் கொடுங்கள் என்ற செய்தியைத் தான் வெளிப்படுத்துகிறது.\nமதுரை மாவட்டம் செக்கானூரணியை அடுத்த பூவரசம்பட்டியைச் சேர்ந்த சிவராஜா 7 ஆண்டுகளாக ஊர்க்காவல்படையில் பணியாற்றி வந்திருக்கிறார். அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பூதியம் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு இல்லாததால், தாம் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சோக முடிவு மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல்படையினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசிவராஜாவின் தற்கொலை முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றாலும் கூட, தமது தற்கொலைக்காக அவர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை தான். சிவராஜாவின் தற்கொலையை தனிப்பட்ட ஒரு மனிதர் வறுமையில் எடுத்த தவறான முடிவாக பார்த்து விட்டு, விலகிச் சென்று விடக் கூடாது. சிவராஜாவை பணியிலிருந்தும் வறுமையில் வாடும் ஊர்க்காவல்படை வீரர்களின் பிரதிநிதியாகத் தான் பார்க்க வேண்டும். பொதுவாகவே ஊர்க்காவல்படையில் பணியாற்றும் இளைஞர்கள் காவல் துறைக்கு இணையாக பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர்களால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியவில்லை.\nஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார���பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க்காவல்படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2017-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களின் அதிகாரப்பூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து ஐந்து நாட்களாக குறைந்து விட்டது.\nஇதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2,800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரபூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மொத்த ஊதியம் அதே அளவில் தான் நீடிக்கிறது. மாத ஊதியம் 2800 ரூபாயை வைத்துக் கொண்டு எவராலும் குடும்பம் நடத்தவோ, குழந்தைகளை வளர்த்தெடுத்து படிக்க வைக்கவோ முடியாது. அதனால் தான் சிவராஜா தற்கொலை செய்து கொண்டார்.\nதமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க உதவி செய்வதிலும், நெருக்கடி காலங்களில் உதவுவதிலும் ஊர்க்காவல் படையினரின் பங்கு ஈடு இணையற்றது ஆகும். தமிழ்நாடு முழுவதும் 142 படை அணிகளில் 2,805 பெண்கள் உட்பட மொத்தம் 15,622 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை என்று சட்டப்பேரவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவே பாராட்டியுள்ளார். அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு மாதம் ரூ.2,800 மட்டும் ஊதியம் வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.\nகேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஊர்க்காவல் படையினரை காவல்துறையின் அங்கமாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். உடனடியாக அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், அவர்களை பணி நிலைப்பு செய்து, கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயித்து காலமுறை ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவன்னியர்கள் கலைஞரை நம்புகிறோம்... அதேபோல அவருடைய மகனையும் நம்புகிறோம்-இராம நாகரத்தினம் பேட்டி\n''முரசொலி பஞ்சமி நிலத்தில் இல்லை'' ஆதாரத்துடன் ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்\nவிமர்சனத்தை தாங்க முடியாத பாமக....திமுக நிர்வாகி மீது புகார்.\nசட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் காலநிலை அவசர நிலையை அரசுகள் உடனடியாக பிரகடனம் செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஅடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - தேர்தல் அலுவலர்.\nஜெ. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகாரை தயாரித்தவர் பி.எச். பாண்டியன் தான்: கே.எஸ்.அழகிரி\n''நல்ல தலைவரை தமிழகம் தேடுகிறது'' -ரஜினியிடம் உருகிய சசிகலா புஷ்பா\nகோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட தடைசிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n\"பொண்ணுக பெரிய மனுஷி ஆகிட்டா ரோட்ல வச்சா சாமீ சடங்கு செய்யறது\"...ஜாதி அரசியல்...பதற வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?author=1", "date_download": "2019-10-22T12:45:52Z", "digest": "sha1:4XPIUPLGA7P2MXZNMBUVBD5DSPHP5I4J", "length": 4520, "nlines": 85, "source_domain": "priyanonline.com", "title": "ப்ரியன் – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ���ென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஅவ்வனத்தில் நான் தொலைந்திடும் முன்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2009/09/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-10-22T10:52:25Z", "digest": "sha1:Q5P3JPXLCEN5LJGFEWGRBFZP7NULGEUL", "length": 303190, "nlines": 964, "source_domain": "prsamy.org", "title": "கலியுக முடிவும் கல்கி அவதாரமும் | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« ஏன் இத்தனை சமயங்கள்\nஓநாயின் மைந்தனுக்கான பஹாவுல்லாவின் நிருபம் »\nகலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n( இதனுடன் தொர்புடைய பிற கட்டுரைகள்: ஸ்ரீ கிருஷ்னர் – https://goo.gl/krv8qo ; 1844 – மையக்குறி ஆண்டு https://goo.gl/7lN3Du )\n19ம் நூற்றாண்டின் ‘அவதார எதிர்பார்ப்பு’\nயதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|\nஅப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)\n(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன்)\nதுஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் (दुष्ट निग्रह सिष्ट परिपालन) செய்திட நவயுக அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் தோன்றவேண்டும். இது புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணப்படும் வாக்குறுதி. ஸ்ரீ கிருஷ்னர் தமது பேருபதேசமாகிய பகவத் கீதையிலும் இதே வாக்குறுதியை வழங்குகிறார்.\nகல்கி அவதாரம் குறித்த வாதங்கள் நெடுங்காலமாகவே நடந்துவந்துள்ளன. ஆனால், இத்தோன்றல் குறிப்பாக எப்போது, எப்படி, மற்றும் எங்கு நடக்கும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் பத்தோன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரத்தின் தோற்றம் குறித்து பரவலான எதிர்ப்பார்ப்பு இருந்துள்ளது என்பதை பழைய நாளேடுகளைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். சில ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளனர். இவ்விதம் கூறியவர்களுள் வட இந்தியாவின் ராஜநாராயன் ஷட்ஸாஸ்���ிரி என்பவரும் அடங்குவார். அதே சமயத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்கி அவதாரம் தோன்றப்போகிறது எனும் தீர்க்கதரிசனத்தையும் பல ஞானிகள் வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பக்த சூரதாஸர்.\nஓர் அவதாரத்தின் தோற்றம் குறித்து இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தினரும் எதிர்ப்பார்ப்பு கொண்டிருந்தனர். பத்தோன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவியல் விழிப்புணர்வு மற்றும் தொழில்துறை மேம்பாடுகள் மக்கள் மனதில் பல குழப்பங்களுக்குக் காரணமாயிற்று. தத்தம் சமயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சமய விசுவாசிகள் உலகில் ஏற்பட்ட இவ்விதமான மாற்றங்களுக்கான காரணங்களை அவரவர் சமயங்களில் காண முற்பட்டனர். இவ்விசாரனையிலிருந்து சமய அவதாரங்களின் மீள்தோற்றம் பற்றிய கருத்து மறு உயிர்ப்பு பெற்றது. அவரவர் சமயங்களை ஸ்தாபித்த அவதாரங்கள் மீண்டும் தோன்றப்போகிறார்கள் எனும் நம்பிக்கை வலுவடைந்தது மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ‘மீள்தோற்ற’ நம்பிக்கைக்கு அடிப்படையில்லாமல் இல்லை. கீதையில் கிருஷ்னர் தாம் உலகில் தர்மத்தை நிலைப்படுத்திட மீண்டும் மீண்டும் சம்பவிப்பேன் எனும் அதே தீர்க்கதரிசனத்தை எல்லா சமயங்களிலும் அதனதன் ஸ்தாபகர்கள் வாக்களித்துச் சென்றுள்ளனர்.\nஇஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களில் ‘மீள்தோற்றம்’ குறித்த தீர்க்கதரிசனங்கள் பல உள்ளன. இஸ்லாமிய உலகின் சுன்ன பிரிவினரிடையே இயேசு நாதர் மீண்டும் இவ்வுலகில் தோன்றுவார் என்பது எதிர்ப்பார்ப்பு. அதே போன்று ஷீயா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12வது இமாமாகிய இமாம் மெஹ்டி 60ம் வருடம், அதாவது ஹிஜ்ரி 1260ல் (கி.பி.1844), பூமியில் மீண்டும் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் உள்ளது. அதே போன்று பல கிருஸ்தவ பிரிவினர்களிடையே விவிலிய குறிப்புகளின்படி கி.பி.1844ல் இயேசு நாதர் மறுபடியும் இப்பூமியில் தோன்றி விசுவாசிகளை ஒன்றுதிரட்டுவார் மற்றும் சுவர்கத்தில் உள்ளது போன்று பூமியிலும் கடவுளின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பார் எனும் நம்பிக்கை உள்ளது. கிருஸ்தவ பிரிவுகளில் ஒரு பிரிவினரான “Seventh Day Adventists” ஒரு படி மேலே சென்று இயேசு நாதரின் மறுவருகை 21 மார்ச் 1843லிருந்து 21 மார்ச் 1844க்குள் நடைபெறவேண்டுமென அறுதியிட்டுக் கூறினர். இது போக, யூத மதத்தினரிடையிலும் ‘மீட்பாளர்’ அதாவது ‘messiah’ மறுபடியும் தோன்றுவார் எனும் நம்பிக்கையும், புத்த சமயத்தில் புத்தர் மீண்டும் ‘மைத்திரேயி அமிதபா’ எனும் பெயரில் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் பார்ஸி மதத்தினரிடையேயும் தங்கள் அவதாரமான ஸாராதுஸ்ட்ரா, ‘ஷா பாஹ்ரம்’ எனும் பெயரில் பூமியில் தோன்றுவார் எனும் தீர்க்கதரிசனமும் உள்ளது. இது போக நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் என கணக்கிலடங்காதோர் அப்போது கூறினர் மற்றும் இப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் நடக்கும் அதே வேளை உலக நிலவரம் முதலாம் உலக யுத்தம் பிறகு இரண்டாம் உலக யுத்தம் என மிகவும் மோசமான போர்களைத் தாண்டி வந்துள்ளது. ஆயுதப் போர்கள் நின்றுபோனாலும் இன்று உலகை வேறு விதமான சமூக மற்றும் ஆன்மீக ரீதியான போர்கள் உலகத்தை உலக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று உலக நிலவரத்தை காணும் எவருமே உலகிற்கு ஒரு வழிகாட்டி இப்போது தேவையில்லை, தற்போது இருக்கும் முறைகளே போதுமானவை எனக் கூறிடமுடியாது. முன் எப்போதையும் விட இப்போதுதான் ஒரு வழிகாட்டியின் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.\nஇமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானகமவ்யயம்|\nவிவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே’ப்ரவீத்|| (4-1)\n(அழிவுறாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு போதித்தேன், விவஸ்வான் மனுவுக்கு போதித்தான், மனு இக்ஷ்வாகுவிற்கு போதித்தான்)\nசமயங்கள் எப்போதுமே தன்னிச்சையாக தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் செயல்முறையின் (process) தனிக் கூறுகளாகும். அவை காலம், இடம், சமூக சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தே வெளிப்படுகின்றன. அதாவது, அவை கடவுள் மானிடத்திற்காக வகுத்திருக்கும் திட்டத்தின் படிப்படியான வெளிப்பாடுகள் எனக் கூறலாம். புராணங்களின் கூற்றின்படி விஷ்ணு காலத்திற்குக் காலம் பல அவதாரங்களை எடுத்து வந்துள்ளார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவற்றுள் கல்கி அவதாரம் தவிர்த்து முக்கியமானவை ஒன்பது என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, கிருஷ்ன, புத்தர் ஆகிய அவதாரங்கள் என வரிசைப்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் எட்டாவது அவதாரம் கிருஷ்னரின் சகோதரரான பலராமர் எனவும் ஒன்பதாவதாக கிருஷ்னர் எனவும் வரிசைப்படுத்துகின்றனர். இந்த வரிசையை காணும்போது இத��ல் ஒரு பரிணாம வளர்ச்சி, ஒரு படிப்படியான வளர்ச்சி இருப்பதை நம்மால் காணமுடிகிறது. நீரில் மட்டுமே வாழும் மீன், பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, நிலத்தில் மட்டும் வாழும் வராகம், பாதி மனிதனும் பாதி மிருகமுமான நரசிம்மர், மனிதர் ஆனால் முழுமையான உருவத்தில் இல்லாத வாமனர், மிகவும் ஆக்ரோஷமான பரசுராமர், முழுமையான நற்குணங்கள் நிறைந்த இராமர் என ஒரு விதமான படிப்படியான வளர்ச்சியை, ஒரு செயல்முறையை நம்மால் காண முடிகிறது. அதே போன்று கடந்த 6000 வருடங்களாக ஆதாம் (Adam) முதல் உலகில் தோன்றியுள்ள கடவுளின் அவதாரங்களும் சுமார் 1000 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் தோன்றி மக்களை ஒரு நிலையிலிருந்து வேறோர் உயர்ந்த நிலைக்கு, கடவுள் மனிதனுக்காக எண்ணியிருக்கும் இலக்கிற்கு, தங்களின் போதனைகளின் மூலமாக உயர்த்தியிருக்கின்றனர். சமய வரலாறுகளைச் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இது புலப்படும். சமயங்களை அவற்றின் ஆன்மீக போதனைகள் தவிர்த்து சமூகவியல் ரீதியாக ஆராயும் போது தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம் என சமய போதனைகள் காலத்திற்கு காலம் உயர்ந்துகொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. இக்கால அவதாரமான பஹாவுல்லா உலக ஒற்றுமை, சமயங்களுக்கிடையே ஒற்றுமை, உலகப் பொது அரசு, உலகப் பொது மொழி என உலக ரீதியிலான போதனைகளை வழங்கிச் சென்றுள்ளார்.\nகல்கி தோன்றக்கூடிய உலகச் சூழ்நிலை\nயதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|\nஅப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)\nபரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|\nதர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)\n(எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்)\nஇத்தம் கலௌ கதப்ராயே ஜனே து கரதர்மினீ|\nதர்மத்ராணாய ஸத்வேன பகவானவதரிஷ்யதி|| ((12-2-16)\n(இவ்வாறு கலியுகத்தில் மக்கள் அதர்மவாதிகளான பின் தர்மத்தை உறுதிபடுத்திட பகவான் அவதரிப்பார்)\nபூமியில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்வுற்று அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் ஓர் ஆன்மாவை பூமிக்கு அனுப்புகின்றார் என கீதையில் கிருஷ்னர் வாக்களித்துள்ளார���. ஆனால், அதற்காக பூமியில் உண்மையிலேயே தர்மம் அழிந்துவிட்டதென பொருள்படாது. இதன் கருத்தாக்கம் என்னவென்றால், மனிதன் ஒரு நிலையிலிருந்து வேறோர் நிலைக்கு, ஆன்மீக ரீதியிலும், சமூக ரீதியிலும், மேம்பாடு அடைந்தும், அவன் அதற்கப்பால் செல்வதற்கு நடப்பிலுள்ள சமய போதனைகளுக்கு வலுவில்லாததால் மேற்கொண்டு ஒரு புதிய வழிகாட்டி தேவைப்படுகிறது என்பதே இதன் பொருளாகும். ஒரு வழிகாட்டி இல்லாத நிலையில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதற்கிணங்க மனிதர்களின் வாழ்க்கை அமைந்துவிடும். இன்று உலகில் நடக்கும் கோரங்கள் இதற்கு நல்ல உதாரனமாகும்.\nஒவ்வொரு சமய நம்பிக்கையிலும் அதன் ஸ்தாபகர் மறுபடியும் பூமியில் அவதரிப்பார் எனும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது மற்றும் அவர்கள் கல்கி, மைத்ரேயி அமிதபா, ஷா பாஹ்ரம், யூதர்களின் மெஸ்ஸாய்யா, கடவுளின் ஒளியில் இயேசு நாதர், இமாம் மெஹ்டி எனும் நாமங்களில் இவர்கள் அனைவரும் மீண்டும் அவதரிக்கப்போவதாக அவரவர்களின் சமய திருவாக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கண்டோம். இங்கு ஒரு கேள்வி மனதில் உதிக்கக்கூடும். இவர்கள் அணைவரும் உலகில் அவரவரின் விசுவாசிகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப தனித்தனியாகத் தோன்றப்போகிறார்களா அல்லது கடவுள் ஒருவரே எனும் அடிப்படையில் இவர்கள் அணைவரும் ஒரே ரூபத்தில் உலகில் தோன்றப்போகிறார்களா\nஒரு காலத்தில் பூகோள ரீதியிலும், இன ரீதியிலும், மொழி ரீதியிலும், பலவாறாகப் பிரிந்துகிடந்த மனுக்குலம் இன்று அறிவியல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போன்றவற்றால் வேறு வழியின்றி மிகவும் அணுக்கப்பட்டுக்கிடக்கின்றது. மக்கள் கூட்டங்கள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களால் பெரும் பெரும் எண்ணிக்கையில் தங்கள் நாடுகளை விட்டு பொருளும் பாதுகாப்பும் தேடி வெவ்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். ஆகவே வெவ்வேறு சமய விசுவாசிகளின் அவதாரங்கள் தனித்தனியே வந்து இவர்களுக்கு காட்சி தரப்போகிறார்களா என்பதைக் கற்பனை செய்வது கூட இயலாது. உலகில் பிரிவினைக்கான காரணங்கள் வெகுவாக இருக்கின்றன அதில் சமய ரீதியில் மேலும் பிரிவினைகள் தேவையில்லை. ஆகவே, இந்த அவதாரங்கள் யாவரும் குறிப்பிடுவது ஒருவரையே என்பது தெளிவு.\nஇப்போது இந்த அவதாரம் தோன்றப்போவது எப்போது என்பதை ��ுதலில் காண முற்படுவோம். அவதாரம் தோன்றும் காலத்தை ஓரளவிற்கு நம்மால் கணித்திட முடியும். இதற்கான ஆதாரங்களை எல்லா சமயங்களின் புனித நூல்களிலும் காணலாம். உதாரணமாக ஹிஜ்ரி 1260 மற்றும் கி.பி.1844 வருடங்களை குறிப்பிடலாம். இரண்டும் ஒரே வருடத்தைதான் குறிப்பிடுகின்றன.\nபுத்தர் நந்த அரசர்கள் ஆட்சியின் போது அவதரிப்பார்\nயதா மஹாம்யோ யாஸ்யந்த்தி பூர்வஷாடா மஹர்ஷய:|\nததா நந்தாத்ப்ரப்ர்த்யேஷ கலிர்வ்ர்த்தி கமிஷ்யந்தி||\nமக நட்சத்திரத்திலிருந்து பூர்வஷாடாவுக்கு எப்பொழுது சப்தரிஷிகள் செல்கிறார்களோ அப்பொழுது நந்த அரசர்களின் காலத்திலிருந்து கலி தன் முழு வலுவை அடையும்\nநந்த அரசர்களின் காலத்தில் கலியுகம் தனது உச்சியினை, அல்லது தனது மத்திய நிலையை அடைந்து தொடர்ந்து மேலும் வலிமை பெறும் என பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. நந்தர்கள் கி.மு. சுமார் 600களிலிருந்து 300கள் வரை இன்றயை வட இந்தியாவில் ஆட்சி புரிந்தனர். இது கலியுகத்தில் சுமார் 2400 வருடங்கள் சென்ற பின் நடந்ததாகும்.\nகிருஷ்னரின் இறப்பிலிருந்து புத்தரின் தோற்றம் வரை ஏறத்தாழ 2400 ஆண்டுகள் ஆகின்றன. அதே போன்று புத்தரின் தோற்றத்திலிருந்து 2400 ஆண்டுகள் 19ம் நூற்றாண்டில் முடிகின்றன. எவ்வகையில் பார்த்தாலும் இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் குறிப்பிடுவது ஒருவரையே என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.\nஅஜோ’பி சன்னவ்ய்யாத்மா பூதானாமீஷ்வரோ’பி சன்|\nப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாம்யாத்மமாய்யா|| (4-6)\n(பிறப்பும் இறப்பும் இல்லாமல், உயிரினங்களுக்கெல்லாம் ஈஷ்வரனே எனினும், எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.)\nகடவுளின் அவதாரங்கள் மனித பிறப்பு எடுக்கும்போது அவர்கள் மனிதநிலையில் ஒருபுறமும் தெய்வீக நிலையில் மறுபுறமுமாக செயல்படுகின்றனர். மனிதநிலையில் அவர்கள் பிறக்கின்றனர், பூமியில் எல்லா மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர் பிறகு காலம் கனிந்தவுடன் மனிதர்களைப்போலவே மரணமெய்துகின்றனர். கீதையில் பகவான் அல்லது கடவுளின் நிலையில் கிருஷ்னர் அர்ஜுனனோடு உரையாடுகிறார் என்பதால் கிருஷ்னர் சம்பந்தமான அத்தியாயங்கள் ‘ஸ்ரீ பகவான் உவாச’ என ஆரம்பிக்கின்றன. இது குறித்து கடவுள் அவதாரமான பஹாவுல்லா: “எனது உறவை நான் ஆழ்ந்து சிந்திக்கையில் படைப்பினங்கள் ய��வற்றிடமும் ‘மெய்யாகவே யாமே கடவுள்’ என இயம்பிட நான் உந்தப்படுகிறேன்; எனது சொந்த நிலைதனை நான் கருத்தில் கொள்ளும்போது, அந்தோ நான் என்னை மண்ணிலும் கீழானவனாகக் காண்கிறேன்\nக்ருத த்ரேதா த்வாபரம் ச கலிஷ்சேதி சதுர்யுகம்|\nதிவ்யை த்வாதஷபி வர்ஷை: ஸாவதானம் நிரூபிதம்॥ (3-11-18) ॥\nசத்வாரி த்ரீணி த்வை கைகம் க்ருதாதிஷு யதாக்ரமம்|\nஸம்க்யா தானி ஸஹஸ்ரானி த்விகுணானி ஷதானிச॥(3-11-19) ॥\n(கிருத, திரேதா, துவாபர, மற்றும் கலி என்பன சதுர்யுகங்களாகும். 12,000 திவ்ய வருடங்களை இதில் கவனமாக நிரூபிக்கவும். நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று ஆயிரம் வருடங்கள் இவற்றிற்கு.)\nகிருஷ்னாவதாரமும் கல்கி அவதாரமும் கலியுகத்தோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்னர் மறைந்த அடுத்த தருணமே கலி பிறந்தது மற்றும் அதன் முடிவில் கல்கி அவதாரம் உண்டாக வேண்டும் என்பது புரானங்களின் கூற்று. ஸ்ரீ கிருஷ்னர் கி.மு.3102ல் விண்ணேற்றம் அடைந்தார் என்பது பொதுவாக ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். அவர் விண்ணேற்றம் அடைந்த அடுத்த கணமே கலி பிறந்தது என புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் மீண்டும் கல்கியாக அவதரித்து சத்திய யுகத்தை ஸ்தாபிப்பார் என்பதும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுகங்கள் எனும்போது, நான்கு யுகங்கள், அதாவது சத்திய, துவாபர, திரேதா மற்றும் கலி என நான்கு யுகங்களும் அவற்றின் சந்தி மற்றும் சந்தியாம்ச காலங்கள் சேர்ந்து 12,000 மானிட வருடங்கள் ஒரு சதுர்யுகமாகின்றன. ஆனால் கலியுகத்திற்கு 4.32,000 ஆண்டுகள் என்பது பரவலான நம்பிக்கையாகவும் இத்தகைய நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு கணிப்பு எவ்வாறு ஏற்பட்டிருக்கவும் கூடும் என்பதை காண்போம். சுலோகங்களில் எண்கள் எழுதப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என எழுதப்படாமல் அவை நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒன்று என எதிர்வரிசையில் எழுதப்படுவது மரபாகும். அதே வேளை யுகங்களை வரிசையாக எழுதும்போது சத்ய, த்வாபர, த்ரேதா மற்றும் கலி என நேர்வரிசையாகவே எழுதப்படும். இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதும்போது சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலியுகங்களுக்கு நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர் ஆயிரம் வருடங்கள் என ஸ்லோகங்களில் கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக சத்திய யுகத்திற்கு 4000 வருடங்கள் மற்றும் கலியுகத்திற்���ு 1000 வருடங்கள் எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது ‘அங்கானாம் வாமதோ கதி’ (இங்கு ‘வாம’ என்பதற்கு ‘எதிரான’ என்பது பொருளாகும்) எனும் விதியை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட தவறு என பல பண்டிதர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு 1200 வருடங்கள் வருவதைக் கண்டு காலக்கணிப்பு சரிவராததால் திவ்ய வருடங்களைத் தைவ்ய வருடங்கள் என வியாக்கியானம் செய்து அதை 1200×360=4,32,000 மானிட வருடங்கள் என கணித்துள்ளனர். (360 திவ்ய, அதாவது மானிட வருடங்கள் 1 தேவ வருடம் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே மனுஸ்மிருதியில் 4000 வருடங்கள் கழித்து கிருதயுகம் என அத்தியாயம் 1 – 68 ல் குறிப்பிடப்பட்டுள்ளது) யுகங்களின் கால வரையறை பின்வருமாறு திவ்ய (Solar) வருடங்களாக இருக்கவேண்டும.\nகலியுகத்தில் நடக்கவிருக்கும் சில சம்பவங்கள் மற்றும் நடப்பு உலக நிலை\nஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:|\nச காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப||(4 – 2)\n(இவ்விதமாக தொடர்ச்சியாக இந்த யோகத்தை இராஜரிஜிகள் உணர்ந்திருந்தனர். ஆனால், காலம் செல்ல செல்ல இந்த யோகம் நலிவடைந்தது.)\nபல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:\n• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.\n• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.\n• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்\n• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் எனப் போற்றப்படுவர்\n• அகதிகளாகப் பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்\n• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்\n• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்\n• எவரையுமே நம்ப முடியாமல் போகும்\n• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்\n• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதைத் தாண்டமாட்டர்கள்\n• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்\n• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்\n• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.\n• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்\n• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்\n• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்\n• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்\n• ஆட்சித் தலைவர்கள் மக்களைக் காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களைப் பறித்துக்கொள்வார்கள்\n• நீர் கிடைக்காமல் போகும்\n• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்\nமேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக, கடந்த சில நூற்றாண்டுகளாகப் புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு, உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்கள். அரசர்களின் இராஜ்யங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், சமயச்சர்வாதிகார ஆட்சிமுறைகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோய் மற்றும் பிற நோய்களினாலும், இயற்கைப் பேரிடர்களாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்குக் குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்த சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.\nயதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி|\nஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்|| (4-24-102)\n(சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும்.)\nகலியுகம் எப்போது முடிந்தது அல்லது முடிந்திருக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். கிருஷ்னர் மறைந்தவுடன் கலியுகம் தோற்றம் கண்டது எனவும் கலியுகத்திற்கு பொதுவாக 4,32,000 வருடங்கள் தவறான கணக்கு எனவும், அதற்கு 4800 வருடங்களே எனவும் குறிப்பிட்டுள்ளோம். கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டும��னால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா எல்லா வகையிலும் கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பது தர்க்க ரீதியில் ஏற்புமிக்க ஒன்றாக இருக்கின்றது. அப்படி ஏற்றுக்கொண்டோமானால், கலியுகம் (4800-3102) கி.பி.1698லேயே முடிவுக்கு வந்திருக்கவேண்டும் எனப் பொருள்படுகின்றது. 1200 வருடங்களான சத்திய யுகம் நடப்பிற்கு வந்திருக்கவும் வேண்டும் மற்றும் சத்திய யுகத்தில் இதுவரை 300 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டிருக்கவும் வேண்டும். பகவத் கீதையில் கிருஷ்னர் மனிதர்களிடையே தர்மம் நலிவுறும்போது யுகத்திற்கு யுகம் தோன்றுவேன் என கூறியுள்ளார். கலியுகத்தின் முடிவும் சத்திய யுகத்தின் ஆரம்பமும் கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் கல்கி எப்போது தோன்றுவார் என்பது குறிப்பாக எழுதப்படவில்லை. யுகங்களின் ஆரம்பம் அல்லது முடிவோடு அவதாரங்களின் தோற்றத்தைச் சம்பந்தப்படுத்த முடியாது எனும் ஒரு வாதமும் உள்ளது. உதாரணமாக இராமர் சுமார் கி.மு.5000ல் தோன்றியதாக பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், அதே பஞ்சாங்க கணிப்புப்படி துவாபர யுகம் ஆரம்பித்ததோ கி.மு. (3102+3600) 6702ல். அதாவது துவாபர யுகம் ஆரம்பித்து சுமார் 1700 ஆண்டுகளுக்கு பிறகே இராமர் அவதரித்துள்ளார்.\nகல்கி அவதாரம் எங்கே நடக்கும்\nஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:|\nபவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி|| (12-2-15)\nஅதாசௌ யுகசந்த்யாயாம் தஸ்யுப்ராயேஷு ராஜஸு|\nஜனிதா விஷ்னுயஸஸோ நாம்நா கல்கிர்ஜகத்பதி:|| (1-3-25)\n(சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தாராக விளங்கும் விஷ்ணுயாசர் என்பவரின் இல்லத்தில் கல்வி தோன்றுவார். யுகசந்தியில் கெட்டகுணங்கள் மேவிய காலத்தில் ஜகத்பதியான கல்கி விஷ்ணுயாசர் எனும் நாமத்தோடு ஜனனம் காண்பார்.)\nபுரானங்கள் கிருஷ்னர் கல்கி விஷ்ணுயாஷாவாக கலியுகத்தின் முடிவில் மறுபடியும் அவதரிப்பார் என கூறுகின்றன. ஆனால், குறிப்பாக இது எப்போது நடக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலியுகத்தின் முடிவு ந���ருங்கிவிட்டது என்பது பரவலாக விவாதிக்கப்பட்டது. சிலர் கல்கி அவதாரம் எங்கோ நடந்துவிட்டது எனவும் கூறினர். இவர்களுள் ஒருவர் பண்டிதர் ராஜநாராயன் ஷட்சாஸ்திரி என்பவர். இவர் தமது ‘சேதாவனி’ எனும் பத்திரிக்கையின் 1924ம் பிரதியில் பக்தியோகத்தின் சாதனையால் கல்கி அவதாரம் எங்கோ தோன்றிவிட்டது என தமக்குத் தெரியவந்துள்ளது என எழுதியுள்ளார். கலியுகத்திற்கு 4.32,000 வருடங்கள் கொடுத்திருப்பது தவறு, அதற்கு உண்மையில் 4800 திவ்ய வருடங்களே என இவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நூல் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் 8 முறை பிரசுரிக்கப்பட்டும் உள்ளது. கிருஷ்னர் மதுராவில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகாவில் ஆட்சி செலுத்தினார். ஆனால் அவருடைய மறுவருகை இதே போன்று அதே இடங்களிலும் நடக்கப்போவதில்லை. அவர் தாம் மறுபடியும் தோன்றுவேன் எனப் பொதுவாக கூறினாலும் உலகில் எங்கே தோன்றுவார் என்பதைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் அவர் இந்தியாவிற்கு வெளியிலும் தோன்றலாம் என்பதற்கு புராணங்களிலும் பிற மூலாதாரங்களிலும் பல அடிப்படைகளைக் காணலாம்.\nகலாபக்ராம ஆசாதே மஹாயோகபலான்விதௌ|| (12-2-37)\nவர்ணாஷ்ரமயுதம் தர்மே பூர்வவத் ப்ரதயிஷ்யத:|| (12-2-38)\n(மகா யோகபலம் பொருந்திய தேவாபியும் மருவும் கலாபக்கிராமத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் கலியுகத்தின் இறுதியில் வேளிவந்து ஆயிரம் வருடங்கள் கொண்ட சந்திய யுகத்தை நிறுவுவார்கள்.)\nபஹூனியத்ரிஷ்டபூர்வானி பஷ்யாஷ்சர்யாணி பாரத || (11-6)\n(விஷ்வரூப தரிசனத்தின்போது: ஆதித்யர்களையும்; வசுக்களையும்; அஸ்வினிகள் இருவரையும்; மருத்துக்களையும்; இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களையும் பாரதா, பார்.)\nஸ்ரீமத் பாகவதத்தில் கலியுகம் முடிந்தவுடன் சத்திய யுகத்தைச் சந்திரவம்சத்தை சார்ந்த ராஜா தேவாபியும், இக்ஷ்வாகு வம்சத்தை சார்ந்த ராஜா மருவும் தங்களின் யோக பலத்தினால் பகவானின் ஆணையால் வெளிவந்து 1000 வருடங்களான சத்திய யுகத்தை நிறுவுவார்கள் என விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் காணப்படுகின்றது. தேவாபி சந்திரவம்சத்தினர், ராஜா மரு சூரிய வமசத்தினர். இவர்கள் இருவரும் கடவுளின் அவதாரங்களேயன்றி வேறு யாரும் இலர். கல்கி மற்றும் மரு என்பதெல்லாம் பெயர்களே அன்றி அவை வெவ்வேறு மனிதர்களைக் க���றிப்பிடுவன அல்ல. இதே போன்று எல்லா சமயங்களிலும் மூல அவதாரத்தோடு முன்னோடி அவதாரம் ஒருவர் தோன்றுவது வழக்கமாகும். உதாரணமாக கிருஸ்துவ சமயத்தில் முதலில் யோவான் (John the Baptist) தோன்றினார் பிறகு இயேசு நாதர் தோன்றினார். இஸ்ரேலின் சரித்திரத்திலும் சரி உலக சரித்திரத்திலும் சரி இதே போன்று இரு தெய்வ அவதாரங்கள் தோன்றுவார்கள் என்பது யூதர்களின் சமயவழக்குகளில் உள்ள ஒரு நம்பிக்கையாகும். கிருஷ்னர் காலத்திலும் அவருக்கு துணையாக பலராமர் இருந்தார் மற்றும் அவரும் விஷ்ணுவின் ஓர் அவதாரம் எனக் கருதப்படுகிறார். மோஸஸ் காலத்திலும் அவருக்கு துணையாக ‘எர்ரன்’ எனும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி இருந்தார். இக்காலத்தில் பஹாய் வரலாற்றிலும் ‘பாப்’ என்பவர் பஹாவுல்லவிற்கு முன்னோடியாக, ஒரு தனி அவதாரமாகத் தோன்றினார். இவ்விரட்டை அவதாரங்கள் குறித்து பைபிலின் புதிய ஏற்பாட்டின் நான்கு கோஸ்ப்பல்களிலும் ‘ஒரே மஞ்சத்தில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘இரு பெண்கள் (மா)வரைப்பார்கள் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ ‘வயலில் இருவர் இருப்பர் அதில் ஒருவர் மறைக்கப்படுவார் மற்றவர் இருப்பார்,’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது இரண்டு அவதாரங்கள் தோன்றுவார்கள் அதில் ஒருவர் சில காலங்களுக்கே இருப்பார் மற்றவர் தொடர்ந்திருப்பார் என்பதாகும். (பாப் அவர்கள் 1850ல் மரண தண்டனைக்கு ஆளாகி 750 துப்பாக்கிகளால் சுடப்பட்டு இறந்தார் மற்றும் பாப் அவர்களால் வாக்களிக்கப்பட்ட பேரவதாராம் தாமே என பஹாவுல்லா 1863ல் அறிவித்தார்)\nகல்கி அவதாரம் நடக்கக்கூடிய நேரம்\nகடவுள் அவதாரங்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நேரடியான வார்த்தைகளால் விவரிப்பதில்லை. உதாரனமாக தமது மறுவருகை தர்மம் நலிவுற்று அதர்மம் ஓங்கும் போது நடக்கும் எனக் கிருஷ்னர் பொதுவாகக் கூறுகிறார். அது எப்போது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. (இயேசு நாதரின் மறுவருகை குறித்தும் இதே ரீதியில்தான் தீர்க்கதரிசனம் வழங்கப்பட்டுள்ளது. இருளில் திருடனைப்போல் வருவேன் என அவர் கூறியுள்ளார்.) கிருஷ்னரின் மறுவருகை குறிப்பாக எப்போது நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது முதலாவதாக நடப்பு உலகச் சூழ்நிலையை வைத்து ஏறக்குறைய எப்போது நடக்கும் அல்லது நடக்க வேண்���ும் என்பதை நாம் யூகிக்கலாம். இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை என எவருமே கூறிட முடியாது. உலக நிலை அத்தகைய படுமோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. அடுத்து நடப்பில் உள்ள காலம் குறித்த கணிதக் கணக்குகளில் அவதாரம் உதிக்க வேண்டிய குறிப்பான நேரம் எங்காவது மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய முயலலாம். கடவுளின் அவதாரத்தை கண்டுகொள்ளும் திறனை கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே வழங்கியுள்ளார் என பஹாவுல்லா தமது திருவாசகங்களில் கூறியுள்ளார்.\n“உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து பாராட்ட முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும். அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்\nமனம் பரிசுத்தமாக இருந்தால் நாம் கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளலாம்.\nகடந்த மூன்று நூற்றாண்டுகளும் உலக வரலாற்றிலேயே ஒப்பிலா நூற்றாண்டுகளாகும். மனிதனின் சீரான வாழ்வு முற்றிலும் தலைகீழாக மாறிய காலகட்டம் இது; புராணங்களில் கூறப்பட்டுள்ள கலியுக சம்பவங்கள் அப்படியே நடந்தேறிய காலம் இது. அது போக அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றமும் அதன் விளைவான கணக்கிலடங்கா கண்டுபிடிப்புகள்; உலக அரசியலில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள், ஓர் உலகளாவிய அமைப்பான ஐ.நா. நிறுவப்பட்டது போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமய ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் வியப்பளிப்பனவாக இருக்கின்றன. மனுஸ்மிருதியில் மனு விதித்திருந்த வர்ணாசிரம விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறைந்துகொண்டே வருகிறது. பிராமனர்கள் யார், க்ஷத்திரியர்கள் யார், வைசியர்கள் யார் மற்றும் க்ஷூத்திரர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை வளர்ந்துவருகிறது. விவேகானந்தர் சத்திய யுகத்தில் ‘பிராமனர்கள்’ ��ட்டுமே இருப்பார்கள் என கூறியுள்ளார். இங்கு பிராம்மனர்கள் என்பது ‘கடவுள் வழியில் நடப்பவர்கள்’ எனப் பொருள்படும்.\nஇத்தகைய மாற்றங்களுக்கான காரணம் என்ன\nஉலகில் மக்களின் வாழ்க்கை முறையில் கடந்த சில நூற்றாண்டுகள் வரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால், பத்தொன்பதாம் நூற்றண்டு முதல் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தலையை கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது. தட்டையாய் படிந்த நிலையில் இருந்த உலக வாழ்வுமுறை அதுமுதற்கொண்டு திடீரென செங்குத்தாக உயர்ந்து சென்றது மற்றும் இன்று வரை அவ்வாறே உயர்ந்து கொண்டும் செல்கிறது. புதிய சகாப்தம் ஏதும் ஆரம்பித்துள்ளதா இதற்கு தூண்டுகோலாக இருந்தது என்ன\nகிருஷ்னர் மறைந்த வருடம் கி.மு.3102 என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். கலியுகத்திற்கு 4800 திவ்ய வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால் கலியுகம் கி.பி.1698லேயே முடிவடைந்திருக்க வேண்டும். அவ்வாறு அது கி.பி. 1698ல் முடிவடைந்தருந்தால் நாம் அது முதற்கொண்டு சத்திய யுகத்தில் வாழ்கின்றோமா தெய்வ அவதாரங்கள் உலகில் தோன்றும் காலங்களில் உலகில் அவதாரங்களின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் போன்று பலர் தோன்றுவர். இவர்கள் ஆன்மீக ரீதியில் அவதாரங்களின் தோற்றத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள் மற்றும் அது குறித்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உரைப்பார்கள். அவர்களின் கூற்றுகளை இப்போது காண்போம்:\nசந்த் சூரதாஸ் (15வது நூற்றாண்டு)\nவடநாட்டைச் சார்ந்த சந்த் சூரதாஸர் குறிப்பிட்ட காலம்: சூரதாஸர் பிறப்பிலேயே கண்பார்வையற்றவராக இருந்தார். 6 வயதிலேயே தமது பெற்றோரை பிரிந்து வாழ்ந்தார். சிறந்த கிருஷ்ன பக்தரான இவர் தமது ‘ஸூர்ஸாகர்’ எனும் தொகுப்பிற்கு சுமார் 1,00,000 பாடல்கள் இயற்றியதாக கூறப்படுகிறது ஆனால், அவற்றில் சுமார் 8000 பாடல்களே எஞ்சியுள்ளன. இவர் விக்ரம சம்வத் 1900க்கு மேல் உலகில் ஒரு பெரும் மாற்றம் உண்டாகும் என கூறியுள்ளார். வி.ச. 1900க்குச் சமமான ஆங்கில வருடம் கி.பி. 1844 ஆகும்.\nவள்ளலார் சிதம்பரம் இராமலிங்கர் (கி.பி.1823 – 1873)\nநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த\nநிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே\nவீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய\nமேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே\nஎன தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். ஆம், கடவுள் தாமே உலகில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார், அதற்கான நேரமும் இதுதான் என்பது வள்ளலாரின் வாக்கு. மேலும் கலியுகத்திற்குச் சுமார் 5000 வருடங்களே உள்ளன எனவும் இவர் கூறியுள்ளார்.\nஇயேசுநாதரின் மறுவருகை குறித்து விவிலியத்தின் தானியேல்\nஇயேசுவின் மறுவருகை குறித்து அவருடைய சிஷ்யர்கள் வினவியபோது இயேசுபிரான் அவர்களை பழைய ஏற்பாட்டின் தானியேலின் நூலை பார்க்கும்படி கூறினார்.\nதானியேல் 8:13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.\nதானியேல் 8:14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.\nதானியேல் 8:24 அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.\nஅதாவது, புனிதஸ்தலமான ஜெருசலம் எப்போது பரிசுத்தப்படுத்தப்படும் என ஒரு தேவகணம் கேட்க அதற்கு தானியேலின் பதிலே மேல்காணப்படுவது. ஜெருசலத்தை மறுநிர்மாணம் செய்திட அர்டிஷர் எனும் பெயர் கொண்ட பாரசீக மன்னன் கி.பி.457ல் உத்தரவிட்டான். இந்த தேதியிலிருந்து 1844 வரை சரியாக 2300 ஆண்டுகளாகும். தானியேலின் தீர்க்கதரிசனம் சரியாக முற்றுப்பெற்றது.\nஇந்த வரிசையில் அடுத்து முக்கியமானவராக உள்ளவர் கிருஸ்தவ சமயத்தில் வில்லியம் மில்லர் (கி.பி.1782 – 1849). இவர் இயேசு நாதர் வெகு விரைவில் அவதரிக்க போகிறார் என ஐக்கிய அமெரிக்காவில் போதித்தார். இவரது கணிப்புப்படி இயேசு நாதரின் மறுவருகை 1844ல் கண்டிப்பாக நடக்கும் என இவர் உறுதியாக நம்பினார்.\nஷேய்க் அஹ்மட்-இ-அஹ்ஸாயி (1753 – 1826)\nஅடுத்து மத்திய கிழக்கில் ‘மறுவருகை’ குறித்து போதித்தவர்களில் ஷேய்க் அஹ்மட் உள்ளார். இவர் அரேபியாவின் வடகிழக்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்தவராவார். இவர் இஸ்லாம் சயமத்தை பின்பற்றுவோர் எவ்வாறு அதன் ஐக்கியத்தை நாசம் செய்து, அது தன் ஆற்றலை இழக��குமாறு செய்து, அதன் நோக்கங்களை பிறழ்வுறச் செய்தும் அதன் புனித நாமத்தைத் தாழ்த்திடுகின்றனர் என்பதைக் கண்டார். ஷீயா வர்க்கத்தினரிடையே காணப்பட்ட ஊழல்களையும் போராட்டங்களையும் கண்டு அவரின் ஆன்மா வேதனையடைந்தது… பாரசீக வளைகுடாவின் தெற்கு திசையில் உள்ள பாஹ்ரேய்ன் தீவில் வாழ்ந்த தமது குடும்பத்தினரை பிரிந்து… ஒரு புதிய அவதாரம் ஒன்றின் வருகையை முன்னறிவிக்கும் இஸ்லாமிய சாஸ்திரங்களில் அடங்கியுள்ள மர்மங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் மனதில் இஸ்லாம் சமயத்தில் எத்தகைய தீவிரம் நிறைந்த மறுசீரமைப்பும் இவ்வழிதவறிய மக்களுக்கு புத்துயிரளிக்கப் போவதில்லை எனும் உறுதியான நம்பிக்கை மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. இஸ்லாமின் திருமறைகளில் பதிக்கப்பட்டிருக்கும் மற்றும் முன்னறிவிக்கப்பட்டிருக்கும் புதியதும் ஒரு தன்னிச்சையானதுமான ஒரு கடவுளின் வெளிப்பாட்டினைத் தவிர வேறெதுவுமே நலிவுறும் அச்சமயத்தின் நற்பேற்றை மறுவுயிர்ப்பித்து அதன் தூய்மையைப் புதுப்பிக்கவும் முடியாது… என அவர் அறிந்தார்.\nஇவர் இந்த ரீதியிலேயே மக்களுக்குப் போதித்தார். இவரது மறைவிற்குப் பிறகு இவருடைய பெயரால் ‘ஷேய்க்கிகள்’ எனும் சமயப்பிரிவினர் உருவாயினர். ஷேய்க் அஹ்மட் தமது வாழ்நாளிலேயே சைய்யிட் காஸிம் என்பவரைத் தமது வாரிசாக நியமித்தார்.\nஸையிட் காஸிம் (1793 – 1843)\nஷேய்க் அஹ்மட்டின் வாரிசாகவும் விரைவில் தோன்றக்கூடிய புதிய கடவுளின் அவதாரத்தைக் கண்டுகொள்ளும் பொறுப்பும் ஸையிட் காஸிமுக்கு வழங்கப்பட்டது. இவர் தமது சீடர்கள் புதிய அவதாரத்தை எவ்வாறு கண்டுகொள்வது என்பது குறித்து 1843ல் தமது மறைவு வரை போதித்து வந்தார். தாம் மறைந்தவுடன் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடி கண்டுகொள்ளும்படி தமது மாணவர்களைப் பணித்தார்.\nமுல்லா ஹுஸேய்ன-இ-புஷ்ரூயி (1813 – 1849)\nஸையிட் காஸிமின் தலைமை மாணாக்கராக இருந்த முல்லா ஹுஸேய்ன் ஸையிட் காஸிமின் மறைவுக்குப் பிறகு ஸையிட் காஸிமின் சீடர்களையெல்லாம் கலைந்து சென்று புதிய அவதாரத்தைத் தேடி கண்டுகொள்ளுமாறு பணித்தார். தமது பங்கிற்குத் தாமும் நாற்பது நாள் பிரார்த்தனையும் நோன்புமாக இருந்து பின் தமது ஊராகிய புஷீருக்கும் பிறகு ஷிராஸ் நகருக்கும் பயணமானார். தம்��ை ஏதோ ஒரு சக்தி ஷிராஸ் நகரை நோக்கி இழுத்து சென்றதாக அவர் கூறியுள்ளார். கி.பி.1844ம் ஆண்டு மே மாதம் 22 திகதி முன்மாலை நேரம் அவர் ஷிராஸ் நகரின் தலைவாசலைச் சென்றடைந்தார். அப்போது அங்கே தமக்காகவே காத்திருப்பதுபோல் தோன்றிய ஓர் இளைஞரை அவர் கண்டார். அந்த இளைஞர் முல்லா ஹுஸேய்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று நலம் விசாரித்து அவர் ஷிராஸ் வந்த நோக்கத்தையும் வினவினார். பிறகு முல்லா ஹுஸேய்ன் தேடி வந்த அவதாரம் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். அப்போது பொழுது மங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. அந்த இளைஞரே பஹாய் சமத்தின் முன்னோடி அவதாரமாக விளங்கிய அலி முகம்மட் எனும் இயற்பெயருடைய ‘பாப்’ பெருமானார் ஆவார்.\nபாப் (கி.மு.1819 – 1850) பெருமானாரின் தோற்றத்தால் பாரசீக நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக அந்த நாட்டை ஆண்டுவந்த ஷா மன்னன் பாப் அவர்களைக் கைது செய்யும் ஆணை பிறப்பித்து 1850ல் அவருக்கு மரண தண்டனையும் விதித்து தலா 250 வீரர்களுடைய 3 பிரிவான படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்திற்கான முன்னோடியே என அறிவித்தார்.\nபாப் அவர்களைத் தொடர்ந்து கி.பி. 1863ல் பஹாவுல்லா (கி.பி. 1817 – 1892) டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள ரித்வான் பூங்காவில் பாப் அவர்களால் அறிவிக்கப்பட்ட அவதாரம் தாமே என பிரகடனப்படுத்தினார். பஹாவுல்லா தமது உயிலும் சாசனத்தில் தமக்கு பிறகு பஹாய் உலகின் தலைமத்துவத்திற்கு தமது மூத்த மகனாகிய அப்துல் பஹாவை (கி.பி. 1844 – 1921) நியமித்தார்.\nஅப்துல் பஹா பஹாய் உலகின் தலைமத்துவத்தை சுமார் 30 ஆண்டுகாலம் தாங்கிய பிறகு 1921ல் காலமானார். இவர் பஹாய் சமயத்தின் உதாரன புருஷர், கடவுளின் மர்மம், கடவுளின் ஒப்பந்தத்தின் மையம் எனப் பல நாமங்கள் பெற்றவராவார். இவர் முதலாம் உலக யுத்தத்தின்போது பாலஸ்தீனத்தில் ஆற்றிய உணவு நிவாரண சேவைகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ‘சர்’ (Sir) பட்டம் வழங்கியது. இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து தமது தந்தையாரின் செய்தியைப் பிரகடனப்படுத்தினார். அப்துல் பஹா தமது உயிலும் சாசனத்தில் தமக்குப் பிறகு பஹாய் உலகின் பாதுகாவலராக தமது மூத்தப் பேரராகிய ஷோகி எஃபெண்டியை (கி.பி.1898 – 1957)நியமித்தார்.\nஷோகி எஃபெண்டி பஹாய் உலகின் பாதுகாவலராக சுமார் 35 வருட காலம் சேவையாற்றிய பிறகு 1957ல் மறைந்தார். அதன் பிறகு பஹாய் உலகம் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் உலக அமைப்பின் கீழ் இன்று செயல்படுகிறது.\nஇத்தகவல்களை வழங்குவதன் காரணம் 17ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டு வரை உலகில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய விழிப்புணர்வை காட்டுவதற்காகவே. இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகக் கீழேயுள்ள படங்களை பார்க்கவும்.\nஉலகில் கடந்த சில நூற்றாண்டுகளாக ஏற்பட்டுள்ள புரட்சிகளின் வளர்ச்சி\nஉலகில் கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள்\nமேலே காணப்படும் கிராஃப்களை கூர்ந்து கவனித்தால் அறிவியல் வளர்ச்சியும் சரி புரட்சிளும் சரி ஒரே சீராக வளரவில்லை, மாறாக, வெளிப்படையான காரணங்கள் ஏதும் இன்றி அவை கடந்த சில நூற்றாண்டுகளிலேயே திடீரென துரித வளர்ச்சி கண்டுள்ளன. அமைதியாகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏதும் இல்லாமல் இருந்த உலகத்தின் மேம்பாடு திடீரென கடந்த சில நூற்றாண்டுகளில் ஏன் இவ்விதமான திடீர் வளர்ச்சி கண்டது செடி கொடிகள் வளர்ச்சி காண வேண்டுமானால் அவற்றிற்கு நீர் அவசியம். மழையே இல்லாமல் இருந்த ஒரு நிலப்பகுதியில் திடீரென மழை பெய்தால் அங்கு அதற்குமுன் காணப்படாத புல் பூண்டுவகைகளில் திடீர் வளர்ச்சி காணப்படுவது இயல்பே. அதே போன்றுதான் உலக மேம்பாடும். ஏதோ ஒரு நிகழ்வு அதன் திடீர் மேம்பாட்டிற்குத் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். வேறு ஒரு உதாரணத்தை இப்போது காணலாம். கல்வியோ வாழ்க்கை அனுபவமோ இல்லாமல் வளர்ந்த ஒரு மனிதனுக்கு கல்வி வழங்கப்பட்டு அவனுடைய அறிவாற்றல் தூண்டப்பெற்றால் அவனுடயை வாழ்வில் திடீர் மாற்றத்தை, ஒரு மேம்பாட்டை நாம் காண முடியும். இதே ரீதியில் மானிடத்தின் வாழ்விலும் ஏதோ ஒறு புதிய உணர்வு ஊட்டப்பட்டது போன்று மேற்கண்ட படங்களில் நாம் ஒரு திடீர் வளர்ச்சியை காணுகின்றோம்.\nஇவ்விதமான உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கமுடியும். உலக வரலாற்றில் சமுதாய மற்றும் கலாச்சார ரீதியான வளர்ச்சியை காணும்போது அதன் பின்னனியில் ஒரு சமயவெளிப்பாட்டின் தோற்றம் இருப்பதை காணலாம். உதாரணமாக சிந்து வெளி நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். அது ஏறக்குறைய கி.மு. 3500ல் ஆரம்பித்து சுமார் 2000 வருடங்கள் நிலைத்திருந்த பரவலான ஒரு நாகரிகமாகும். கிருஷ்னரின் வெளிப்பாடு நடந்தது கி.மு. 3228 – 3102ற்குள். இவ்வெளிப்பாட்டையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்புபடுத்துவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. சிந்துவெளி நாகரிகத்திற்குத் தூண்டுகோலாகவும் மூலாதாரமாகவும் இருந்தது கிருஷ்னர் மூலமான கடவுளின் திருவெளிப்பாடே ஆகும். அடுத்து இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியை காணலாம். நாகரிகமற்ற அரபு மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாபெரும் இஸ்லாமிய நாகரிகத்தை, அறிவியல், கணிதசாஸ்திரம் மற்றும் பிற விஷயங்களில் ஒரு மாபெரும் வளர்ச்சியை உருவாக்கியது இஸ்லாமிய திருவெளிப்பாடே ஆகும். இதே போன்று இயேசு நாதர், புத்தர் ஆகியோரின் வருகையால் உலகில் ஏற்பட்ட மேம்பாடுகளை நாம் கணக்கிட முடியும்.\nகி.மு. 1844ம் வருடம் பல மூலாதாரங்களின் வாயிலாக ஒரு முக்கியமான வருடம் என்பதை நாம் காணமுடியும். பஹாய் திருவெளிப்பாடு அவ்வருடத்திலேயே துவங்கியது. பஹாவுல்லாவின் எழுத்துக்கள் சுமார் 100 நூல்களாக தொகுக்கப்படலாம். தமது வெளிப்பாடு குறித்து பஹாவுல்லா பின்வருமாறு கூறியுள்ளார்:\nஅதி சிறந்த இப்புதிய உலக அமைப்பின் இயக்கத்தின் நடுக்கமுறச் செய்திடும் பாதிப்பினால் உலகின் சமநிலையே சீர்கேடடைந்துள்ளது. இணையற்ற, அற்புதமிக்க இவ்வமைப்பு முறையின் செயற்பாட்டினால், மனித இனத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு முறையை மானிடக் கண்கள் இதுவரைகண்டதே கிடையாது.\n“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nபஹாவுல்லாவின் போதனைகளுள் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ள மேலோட்டமான விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. பஹாய்கள் வன்மதமாற்ற நடவடிக்கைகளில் (proselytize) ஈடுபடுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை என்பது உள்ளத்திலிருந்து தானாக மலர வேண்டும். அதை வெளியில் இருந்து உருவாக்க முடியாது. இன்று உலகத்தில் நூற்றுக்கணக்கில் நான்தான் கல்கி, நான்தான் இயேசு, நான்தான் வாக்களிக்கப்பட்ட அவதாரம் எனப் பலர் கூறிக்கொள்கின்றனர். இவர்களுக்கிடையே பாரசீக நாட்டில் தோன்றிய பஹாவுல்லா என்பவர் தாம்தான் என்றென்றும் வாக்களிக்கப்பட்டு வந்துள்ள இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் எனத் தம்மை 1863ல் பிரகடனப்படுத்திக்கொண்டார். வைரம் என்பது கற்களுக்கிடையில் கிடக்கும்போது அதுவும் கல்லைப் போன்றுதான் தோற்றமளிக்கும், தவறாக கருதப்படவும் கூடும். வைரம் எது கல் எது என்பதை ஆராய்ந்து உண்மையை கண்டறிவது தனிநபர் கடமை, அதை மற்றவர்களின் வார்த்தைகளை வைத்து தீர்மானிக்க முடியாது தீர்மானிக்கவும் கூடாது, மாறாக, சுதந்திரமான சுய ஆய்வின் மூலமே அதைக் கண்டறிய வேண்டும். அதற்கான ஆற்றல்களைக் கடவுள் மனிதர்களுக்கு இயல்பாகவே வழங்கியுள்ளார். தூய சிந்தனை மிக்க தியானத்தின் மூலமாகவும் பிரார்த்தனையின் வாயிலாகவும் கல்கி அவதாரம் குறித்த உண்மையை உணர்ந்திட கடவுள் நமக்கு நிச்சயமாகவே அருள் புரிவார்.\nகடவுள் அருள் மானிடத்தின் மீது என்றென்றும் பொழியப்படுவதாக.\n83 Responses to “கலியுக முடிவும் கல்கி அவதாரமும்”\nஅருமையான விளக்கம். மிகவும் தெளிவாக விளங்குகிறது. சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை.\n== [பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது\nபூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன்.\nயார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர���தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்.\nஇந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.\nஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.\nஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகத்தின் பெயர் என்ன\nஸ்ரீகிருஷ்னரின் வரலாறு எனத் தனியாக நூல் எதுவும் கிடையாது. விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மாஹாபாரதம் போன்று புரான இதிகாசங்களிலிருந்து கிருஷ்னரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.\nஸ்ரீமத் பகவத் கீதையும் கிருஷ்ணரின் சரித்திர புத்தகம் தானா\nஸ்ரீமத் பாகவதம் என்பது ஸ்ரீமத் பாகவத் கீதையா\nஇல்லை. ஸ்ரீமத் பகவத் கீதை வேறு ஸ்ரீமத் பாகவதம் வேறு. ஸ்ரீமத் பாகவதம் புராணங்களில் ஒன்று. பகவத் கீ��ை மஹாபாரத இதிகாசத்தில் இடம் பெறுகிறது.\nஸ்ரீமத் பகவத் கீதையும் கிருஷ்ணரின் சரித்திர புத்தகம் தானா\nசரித்திரமல்ல. போரின் போது அர்ஜுனன் மனதில் எழுந்த குழுப்பங்களைக் களைவதற்காக கிருஷ்னர் வழங்கிய பேருபதேசங்கள்.\n== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==\nகிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.\nஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.\n== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==\nஅதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1\nசச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே\n”’நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.”’\nகோபால தாபனீ உபநிஷத் 1.3\nக்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் ”’கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்”’\nகோபால தாபனீ உபநிஷத் 1..21\nஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய: ”’கிருஷ்ணர் மட்ட��மே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்”’\nஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி: ”’கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.”’\nயத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:\n”’வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.”’\nகோபால தாபனீ உபநிஷத் 1..24\nயோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண:\n”’ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.”’\nஇதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்\n”’நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.”’\nவேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் :\nப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர: ”’தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்”’\nசத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண: ”’நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.”’\n== கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை ==\nபாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.\nபாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும் எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.\nபாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.\nபாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் ”’ கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்”’\nகிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.\nவேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.\nஅதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே.\n”’படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார்.”’\nஇதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே\nநானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..\nநாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே\n”’நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.”’\nப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே\n”’பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்”’\nயஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்\n”’எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றா���ோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்”’\nஇதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம\n”’எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.”’\nஅதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில்\nஎதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி.\n”’இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.”’\nசந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம்\nசந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.\nவ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம:\nரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம்\nமேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்\nமுக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்\nபுருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.\nஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத்\n”’மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.”’\nசாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய\n”’முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு”’\nசா��்வதம் சிவம் அச்யுதம் உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.\nஆத்மோபநிஷத்தில் : சிவ ஏவ ஸ்வயம் ஸாக்ஷாத் அயம் ப்ரஹ்மவிதுத்தம்\nபிரம்மாகிய நாராயணனை அறிந்தவரில் சிவன் சிறந்தவரே.\nதத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.\nஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:\nநாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.\nப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்\nபிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்\nநிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித்\nஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.\nதைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:\n”’பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.”’\nரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண\n”’மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.”’\nரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:\nவிஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.\nஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:\nஅனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே\nமாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:\nதாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே\nயஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:\nதேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .\nநாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை:\n”’நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.”’\nவிஷ்ணுபுராணம்: பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.\nபாகவதம் : பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).\nபரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.\nவாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.\n== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==\nபத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்\nமஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு\nயாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.\nபத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்\nசிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.\nகருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.\nவாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர\nவாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.\nஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரப��கே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி\n”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’\nஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.\nவிஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.\nதவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.\n== பத்மபுராணத்தில (பூனா ஆநந்தாஸ்ரமபதிப்பில் உத்தரகண்டம் 263ம் அத்தியாயத்தில் உள்ளபடி) ==\nபார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார்.\nநாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.\nஇதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.\nவிஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.\nஇதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.\nமுதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் எ��்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.\nமாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.\nகலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.\nமற்றும் சத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண புராணங்கள் சொர்கத்தையும் தாமஸகுண புராணங்கள் நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்.\nமேலே கூறிய விசயங்கள் வேதங்களில் என்ன கூறியுள்ளதோ அதை அப்படியே உள்ளது சத்வ குணபுராணங்களில் மட்டுமே. ராஜஸகுண புராணங்கள் தாமஸகுண புராணங்களில் சில இடங்களில் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என கூறியுள்ளது ஆனாலும் அதில் கூறியபடி நடந்தால் அது பாவத்தையே உண்டாக்கும். இதே போல் உபநிஷத்துகளும் சத்வ குண உபநிஷத்துகள�� விஷ்ணு சம்பந்தமானவை மோக்ஷத்தை கொடுக்கும் ராஜஸகுண உபநிஷத்துகள் பிரம்மா சம்பந்தமானவை சொர்கத்தையும் தாமஸகுண உபநிஷத்துகள் சிவன் சம்பந்தமானவை நரகத்தையும் கொடுக்கும் என சிவன் பார்வதியிடம் கூறினார்\n== பத்ம புராணம் : பகவான் கிருஷ்ணரின் புனித நாமத்தை ஜெபிப்பதற்கு எதிரான 10 குற்றங்கள் ==\n1. பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம். 2.பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம். 3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும் அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம். 4.வேத இலக்கியங்களையும் வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம். 5.கிருஷ்ணரின் புனித நாமத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம். 6.புனித நாமத்திற்கு பௌதீகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம். 7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம். 8.வேதத்தில் கர்மகாண்ட பகுதியில் செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம். 9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம் 10.பௌதீக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.\n(யஸ் து நாராயணம் தேவம் ப்ரஹ்ம ருத்ராதி தேவதை: ஸமத்வேனைவ வீகேஷதஸ பாஷண்டீ பவேத் த்ருதம்) பிரம்மா,சிவபெருமான் போன்ற தேவர்களைக்கூட நாராயணருக்குச் சமமாக பார்க்க கூடாது, பார்ப்பவனை நாஸ்திகன் என்பர்.\nkarthik அருமையான விளக்கம். மிகவும் தெளிவாக விளங்குகிறது. சிந்தனைக்கு விருந்தாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை\nமிகவும் அற்புதமான கட்டுரை இது..\nபல புராணங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பது வெகு சிறப்பு.\nகண்ணனில் லாமல் கடல்வான் ஏது\nகண்ணனில் லாமல் கடவுளு மில்லை\nகண்ணனில் லாமல் கவிதையு மில்லை\nகண்ணனில் லாமல் காலமு மில்லை\n– ஸ்ரீ கிருஷ்ண கவசம்\nஐயா நான் ஒரு facebook page செய்கிறேன்.\nஅதற்கு ஒரு Like குடுங்கா.\nநிஜமான கல்கி அவதாரம் முஹம்மது நபிக்கு மட்டுமே பொருந்தும்\nஇன்றைய உலக நிலையோடு ஒப்பிடுகையில் கல்கி அவதாரம் குறித்த சர்ச்சை வெறும் ���காடமிக் ஆன விஷயமே. முகம்மது நபி அவர்களே கல்கி அவதாரமாக இருந்துவிட்டு போகட்டும். அது குறித்த சர்ச்சை தேவையில்லை. இன்றைய உலகிற்கு அவசரத் தேவைகள் என்ன என்பதும் அதை வழங்கக்கூடியவர் யார் என்பதுமே முக்கியமானது. அனைத்து அவதாரங்களும், முகம்மது நபி அவர்கள் உட்பட, இறைவனின் ஒளியையே வெளிப்படுத்தினர். அவ்வகையில் அவர்கள் எல்லாருமே கல்கி எனும் விஷ்ணு யாஷாக்களே. அவர்கள் அனைவரும் காலத்திற்கு காலம் அந்தந்த காலத்திற்குத் தேவையான போதனைகளை வழங்கிச் சென்றனர். அதே போன்று இக்கால பிரச்சனைகளுக்கு பஹாவுல்லா தீர்வுகளையும் போதனைகளை வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் பஹாய்கள் அவற்றைப் பயின்று பயன்படுத்தி பல நன்மைகளைச் செய்து வருகின்றனர். பஹாவுல்லா யார் என்பதைவிட அவரது போதனைகளின் நன்மைகளையே நாம் முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு மரத்தின் மதிப்பு அது கொடுக்கக்கூடிய கனியின் அளவே. அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் உலகை ஆளுகின்றனர், மற்றும் உலகப் பிரச்சனைகளுக்கு அவர்களும் தீர்வுகள் காண முயலுகின்றனர் மக்களும் அம் முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். பஹாவுல்லா உலக நன்மைக்காக தமது சுகத்தை தியாகம் செய்தார், தமது அன்பு மகன் ஒருவரையும் பறிகொடுத்தார். அரசியல்வாதிகள் கூறுவதை நாம் பின்பற்றும்போது பஹாவுல்லாவின் தெய்வீக போதனைகளை சற்று ஆராய்ந்துதான் பார்க்கலாமே\n தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர் என்பதை சுருக்கமாக சொன்னால் நல்லது.\n////நிஜமான கல்கி அவதாரம் முஹம்மது நபிக்கு மட்டுமே பொருந்தும்\nஇத்தகைய கருத்துக்களை தாங்கள் நம்புவது உண்மையா தோழரே அறிவியல் மூலம் எத்தனை அவதாரங்களை உண்மையே என நிருபித்துள்ளார்கள்.\nQuran னில் எழுதி வைக்கப்பட்டுள்ள அடுத்து வரவிருக்கும் வெளிப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பொய்யா\nநண்பரே, முதலாவதாக நான் ஹிந்து மதத்தைச் சார்ந்தவன் அல்ல. நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். அடுத்து, தயவு செய்து prsamy.org எனும் வலைத்தலத்திற்குச் சென்று பஹாய் சமயம் பற்றியும் அதன் ஸ்தாபகரான பஹாவுல்லாவைப் பற்றியும் ஆய்வு செய்யவும். என் வலைப்பதிவு முதன்மையாக பஹாவுல்லாவின் அடிப்படை போதனையான ஒரே கடவுள், ஒரே சமயம், ஒரே மனித குடும்பம் பற்றியதாகும். யார் கல்கி என்பது பற்றியது அல்ல. பஹாவுல்லா எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரமாவார். எல்லா சமயங்களும், இஸ்லாம் உட்பட, இறைவனிடமிருந்தே தோன்றின என அவர் போதித்துள்ளார்.\nஇஸ்லாத்தில் கடைசி தூதர் ஹிஜ்ரிக்கு முன் 50 வருடத்துக்கு முன்னே தோன்றி வி்டடார். அவர் தான் முகம்மட்/அஹ்மெட் நபி, [நீங்கள் குறிப்பிட்ட வேத வசனங்களின்படியே அன்றைய சூழ்நிலையும் காணப்பட்டது, கிருஷின் 10ம் அவதாரம் எனப்படுகிறது, அவர் குரைஷின் 10ம் தலைமுறை] என்று அல்குரான் தெளிவாக கூறுவதோடு அல்குரான் தான் உலகத்தார் அனைவருக்கும் இருதியான வேதமென்கிறது, உங்கள் விளக்கம் வரவேற்கத்தக்கது ஆனால், ஆராய்ச்சியில், ஒப்பீடுகள் நீங்கள் புரிந்து கொள்ளும் விதம் இவை உங்களால் ஆராயப்பட வேண்டும் ஏனென்றால் இப்பொழுது ஒரு பிழையான கருத்தை நிரூபித்துள்ளேன்.\nநண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முதலாவதாக, மிகத் தாழ்மையுடன், நீங்கள் தமிழில் டைப் செய்வதற்கு http://www.google.com/transliterate/Tamil செல்லவும். நீங்கள் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து space barஐ சொடுக்கியவுடன் தமிழுக்கு வார்த்தைகள் மாறிவிடும். மற்றபடி நான் கல்கி அவதாரம் குறித்து எழுதியுள்ளதை எவரும் கண்டிப்பாக ஏற்க வேண்டும் எனும் கருத்தில் எழுதவில்லை. என் நம்பிக்கையை எழுதியுள்ளேன். அவரவர் மனதுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே இருந்துவிட்டு போகட்டும். உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன், அது குறித்து வாதிட விரும்பவில்லை. சமயம் மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமே ஒழிய சச்சரவுக்கு வழிவகுக்கக்கூடாது, இன்று உலக மக்கள் தங்கள் சமய வேற்றுமைகளை மறந்து உலகையே உலுக்கி வரும் உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். அது முக்கியம். சமய ரீதியில் யார் சரி யார் தவறு என்பது குறித்து அதற்கு பிறகு நாம் ஆராயலாம்.\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nகல்கி அவதாரம் ஒருவர் அல்ல. உலகை பொய்யிலிருந்து (மாய்மாலம்) மெய்யிக்கு மாற்ற வேண்டும் என்��� குணம் கொண்ட அனைவருமே கல்கிதான்.\nkali entral saathaan or e bliss. kali ebbadi thontrinaan enbathai vilakkinaal avanai ebbadi jaikkalaam enbathai naan solluven. puranangalil nizhalaga or uvamaikalaka sollappattullathai intha yugatthil ibbaditthaan entru solla vanthaal avanai jaikka vazhi pirakkum.(கலி என்றல் சாத்தான் ஓர் எ ப்ளிஸ் . கலி எப்படி தோன்றினான் என்பதை விளக்கினால் அவனை எப்படி ஜெயிக்கலாம் என்பதை நான் சொல்லுவேன் . புராணங்களில் நிழலாக ஓர் உவமைகளாக சொல்லப்பட்டுள்ளதை இந்த யுகத்தில் இப்படித்தான் என்று சொல்ல வந்தால் அவனை சிக்க வழ i பிறக்கும்)\n“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார். அவர்தாம் முஹம்மது நபி(ஸல்)\nகிருஷ்ணர் – ஏசு கிருஷ்து – அல்லா – புத்தர் ஒருவரே.\nநமது வேதங்களில் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது\nநாம் வாழும் இந்த காலம் கலியுகம் ஆகும். கலியுகம் என்றால் சண்டையும் பிரச்சனைகளும் நிறைந்த ஆக இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையும் பிரச்சனையும் வரக் காரணம். மனிதனின் அடிப்படை நற்குணங்கள் இல்லாமல் போனதே காரணம். இந்த நற்குணங்கள் கருணை, ஒழுக்கம், உண்மை, தூய்மை இந்த 4 நற்குணங்களில் இருந்து விலகும் போது தவறுகள் செய்வார்கள்.\nஎந்த உயிரிடமும் கருணை இல்லாமல் போனால் மாமிசம் உண்பார்கள், மனதாலும் உடலாலும் ஒழுக்கம் இல்லாமல் போனால் போதை பொருட்கள் பயன்படுத்துவார்கள். உண்மை இல்லாத போது சூது விளையாடுதல் அல்லது தவறான வழியில் பொருள்(பணம்) சேகரிப்பதும் காலத்தையும் பணத்தையும் வீணடிப்பதும் ஆகும். மனதாலும் உடலாலும் தூய்மை இல்லாத போது (திருமணத்திற்கு புறம்பான) முறையற்ற உடல் உறவில் ஈடுபடுவார்கள் என 5000 வருடங்களுக்கு முன் வேத வியாசர் தொகுத்த வேத இலக்கியங்களில் உள்ளது.\nசநாதன தர்மம் (இந்து மதம்), புத்தமதம், ஜைனமதம் இவற்றில் மாமிசம் உண்ணக் கூடாது என கூறுகிறது. இதனால் அதிகமாக வியாதிகள் வருகின்றன என விஞ்ஞானமும் கூறுகிறது.\nசினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மேலே கூறிய 4 விதமான கட்டுபாடுகள் இல்லாத விசயங்க��ை அதிகமாக காட்டுகிறார்கள். பெண்களை அதிகமாக கவர்ச்சி என்ற பெயரில் கேவலப் படுத்துகிறார்கள். சினிமாவும் தொலைக்காட்சியும் பார்ப்பது பணம் மற்றும் கால விரயம். மனமும் தவறான வழியில் செல்கின்றன. உதாரணமாக நாம் பெற்றோருடன் தெருவில் நடக்கும் போது ஆணும் பொண்ணும் அந்தரங்க செயல்களை வெளியே செய்தால் எந்த அளவிற்கு மனம் சுழிப்போம். ஆனால் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் மிக மோசமாக காட்டுகிறார்கள். இதை பணம் கொடுத்து மனம், புத்தி, காலம், இவை அனைத்தும் விரயம் செய்கிறோம்.\nமேலே கூறிய விசயங்கள் நம்மை பாவங்களில் இருந்து விலக்கும். அறிவுள்ள மனிதன் இதை புரிந்து கொண்டு வேத இலக்கியங்கள் கூறிய படி நடப்பான்.அறிவில் குறை உடையவர்கள் வேத இலக்கியங்களுக்கு எதிர் மறையான கேள்விகள் கேட்டு தன் மன போன போக்கில் வாழ நினைப்பவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள்.\nஇந்த கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் வேதங்களையும் வேத வழி வந்த இலக்கியங்களையும் ஆன்மீக குருக்களையும் நம்ப மாட்டார்கள்.\nஒரு பெற்றோர்கள் தனது குழந்தையை மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக அல்லது பெரிய பதவியியோ, பணக்காரனாக முயற்சி செய்யலாம். இதில் ஏதாவது ஒன்று உறுதியாக ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம். ஆனால் ஒன்று உண்டு அது ஆகலாம் அல்லது ஆகாமல் போகலாம் என கூற முடியாது. அது தான் மரணம்.\nமரணத்திற்கு பின் மனிதன் என்ன ஆவான் என ஆன்மீக நூல்கள் கூறுகிறது. ஆகலாம் ஆகாமலும் போகலாம் என்ற விசயத்திற்கே எந்த அளவிற்கு முயற்சிக்கிறோம். மரணம் உறுதியாக ஆகும் என தெரிந்த பிறகு நமது நிலை என்ன என்று அறிய பகவத் கீதை ,பாகவதம் மற்றும் ஆன்மீக இலக்கியங்களை படித்து புரிந்து அதன் படி நடக்கவும்.\nமனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசமே கடவுளிடம் பக்தி செய்வதும் கட்டுபாடாக வாழ்வதும் தான். ஆனால் இன்று மனிதன் மிருக நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான். பைபிளில் யோவான் 3.12ல் இவ்வுலக விசயங்களைப் பற்றி நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்ற நிலையில் ஆன்மீக விசயங்களைப் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா என ஏசு கிருஷ்து சொல்வதாக உள்ளது. எண்ணிலடங்காத ஆன்மீக விசயங்கள் சநாதன தர்மம் (இந்து மதம் ) இதில் உள்ளது. (சநாதன தர்மமான இந்துமதம் என்று அழைக்கப்��டுகிறது)\nஇந்த உலகை படைத்தவர் ஒருவராக தான் இருக்க முடியும். பல கடவுள் இருக்க முடியாது. இப்படி இருக்கயில் பல விதமான மதங்கள் இருப்பது குழப்பமாக இருக்கலாம் ஆனால் இவை அனைத்து ஒரு கடவுளையை மட்டுமே கூறுகிறது.\nகடவுள் ஒளி வடிவில் தான் என்று (சநாதன தர்மம், பைபிள், குரான், யூதர்கள் போன்ற ஆன்மீக நூல்களில் பல இடங்களில் கடவுளுக்கு ஒளி வடிவத்தையே கூறுகிறது இதை பலரும் வணங்குகின்றனர்.) ஆனால் கடவுள் பரிபூரணமானவர் (எந்த விதமான குறையும் அற்றவர்) என்றால் உருவம் இல்லாத நிலை கடவுளுக்கு குறையாக ஆகிவிடும். ப்ரம்மன் , பரமாத்மா, பகவான் என்ற மூன்று நிலையில் கடவுள் உள்ளார் என பாகவத புராணம் கூறியுள்ளது.\nகிருஷ்ணரின் உடலில் இருந்து வெளி வரும் ஒளி ப்ரம்மன்,இதை பல மதங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிலும் உடன் இருப்பவர் பரமாத்மா (உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவர்) விஷ்ணு , முழுமையாக உள்ள முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். கடவுளை ஒலி வடிவத்தில் உச்சரிப்பது ஓம் என்ற பிரணவம். பகவான் என்றால் கிருஷ்ணர் மட்டுமே. இதை பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல வேத இலக்கியங்களில் உள்ளது. கடவுள் ஒருவரே அவர் நான் தான் என்று கிருஷ்ணர் கூறுகிறார். இதே போல் கடவுள் ஒருவரே என பைபிளிலும் குரானிலும் கூறுகிறார்.\nகிருஷ்ணர், ஏசுகிருஷ்து, அல்லா, புத்தர் இந்த பெயர்கள் ஒருவரையே குறிக்கும். சூரியன் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதால் வெவ்வேறு கடவுள் என ஆகாது. அது போல் கிருஷ்ணரைப் பற்றியே அனைத்து ஆன்மீக நூல்களும் கூறுகின்றன.\nயூதர்களின் ஆன்மீக நூல்(பழைய ஏற்பாடு) ஏசு வந்து அவர் கூறிய அறிவுரைகள் சேர்ந்த்தே பைபிள், அதன் பிறகு பழைய ஏற்பாடு உடன் நபிகள் கடவுளிடம் பெற்ற விசயங்களின் தொகுப்பே குரான் ஆகும். குரானில் ஏசு பரலோகத்தின் பரம பிதா அல்லாவின் இறைத்தூதர், ஈஷாநபி என்ற பெயரில் உள்ளது.\nஏசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்களைப் பற்றி மஹா பவிஷ்யத் புராணத்தில் கூறியுள்ளது. நபிகள் நாயகத்தை அதர்வண வேதத்தில் இரண்டு இடங்களில் கூறியுள்ளது. ஏசு தன்னை கடவுளின் மைந்தன் என கூறுகிறார். புத்தரை பத்ம புராணம் விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவத புராணங்களில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.\nபத்ம புராணத்தில் ராமானுஜர் , மத்வாச்சாரியர், நிம்பக்கர், விஷ்ணுசாமி போன்ற ஆச்சார்யர்கள் கலியுகத்தில் தோன்றி கிருஷ்ணர் (நாராயணன்) மட்டுமே முழுமுதற் கடவுள் என நிருபிப்பார்கள் என உள்ளது.\nஆன்மீக நூல்கள் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபதத்தில் இருப்பதாகவும், பைபிள் குரானில் (ஏசு கிருஷ்து, அல்லா) பரலோகத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. கிருஷ்ணர் பரமபுருஷர் என்றும் பிற மத நூல்களில் பரம பிதா என்றும் கூறுகிறது. கீதையில் கிருஷ்ணர் நானே எல்லா வேதங்களிலும் அறிப்பட வேண்டியவன், அனைத்திற்கும் ஆதி மூலம். விதை அளிக்கும் தந்தை, எனது மேற்பார்வையின் கீழே இயற்கை இயங்குகிறது என கூறுகிறார். இதே போல பைபிள் குரானிலும் உள்ளது.\nகடவுளுக்கு உருவம் இல்லை என்பது தவறு என உணர சில உதாரணங்கள்\nயுதர்கள், பைபிள், குரான் போன்ற நூல்களில் (பரலோகத்தில் உள்ள பரம பிதாவின் பெயர்) யகோவா பற்றி கூறியுள்ளது. யகோவாவிற்கும் மஹா விஷ்ணுவிற்கும் உள்ள ஒற்றுமைகள் பல உள்ளன. அவற்றில் சில பார்ப்போம். யகோவா பறவையில் வருவார் (கருடனை குறிக்கும்) எதிரியை அழிக்க நெருப்பை அனுப்புவார் (சுதர்சன சக்கரத்தை குறிக்கும்)> ஒரு கேடயத்தை எடுத்துச் செல்கிறார். குச்சி, கனமான தடி வைத்திருப்பார் (புல்லாங்குழல் , கதையை குறிக்கும்), விமோசன கிரீடம் அணிந்திருப்பார். கொழுந்து விட்டெரியும் நெருப்பாக வர்ணிக்ப்படுகிறார். கடவுளின் குரல் இடி போல இருக்கும். கடவுள் மோசஸ்ஸூக்கு தன்னுடைய பின் பிறத்தை காட்டினார் என உள்ளது. எனவே முன்புறம் காட்டப்பட வில்லை.\nகடவுளுக்கு நிச்சயமாக உருவம் உண்டு. அது பௌதீகமானது அல்ல ஆன்மீகமாக ஆகும். குறையுடைய பௌதீகப் பார்வையால் கடவுளின் உருவத்தை காண உண்டாக்கப்பட்டது உருவ வழிபாடு ஆகும்.\nஆத்மாவாகிய நாம் தான்தோன்றிதனமாக வாழ ஆசைப்படும் போது கடவுளால் உண்டாக்கப்பட்டது தான் இந்த பௌதீக உலகம். ஆண்டவனால் ஆசீர்வாதிக்கப்பட்டதும் பௌதீகமாக சபிக்கப்பட்டதும் தான் இந்த 14 உலகங்கள், 84 இலட்சம் உயிரினங்கள் என ப்ரஹ்ம வைவர்த்த புராணம் , பத்ம புராணம் கூறுகிறது. நீர் வாழ்வன (ஜலஜா நவலக்ஷானி) 9 லட்சம். மரம்இ செடி(தாவரலக்ஷவிம்ஷதி) 20 லட்சம். பூச்சிகள் (க்ருமயாருத்ரலங்க்யாக) 11 லட்சம். பறவைகள்(பக்ஷினாம் தஷலக்ஷானி) 10 லட்சம். பிராணிகள் (பஸவஸ் த்ரும்ஷத்லக்ஷானி) 30 லட்சம். மனிதன் (சதர்லக்ஷானி மானுஷ்யம்) 4 லட்சங்கள் உ��்ளது.\nஇதில் மனிதன் மாமிசம் உண்பதால் அடுத்த பிறவி சிங்கம். புலியாகவும், நிர்வாணமாக இருக்க விரும்புபவன் மரம் செடியாகவும், அதிக காமுகனாக இருப்பவன் நாய்,பன்றியாவும் பிறப்பான்.\nநமது பாவம் மற்றும் புண்ணியத்திற்கு ஏற்ப 14 உலகங்களில் பிறப்போம்.நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப பூமி, புவ, சுவர்க, மஹ, ஜன, தப, சத்ய என்னும் மேலே 7 சுவர்க உலகங்களில் பிறப்போம். நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப கீழே உள்ள அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, தஸாதள, பாதாள என்னும் 7 நரக உலகங்களில் பிறப்போம்.\n14 உலகங்களுக்கு மேலே சிவபெருமானின் கைலாயம் உள்ளது. அனைத்திற்கும் மேலாக அழியாத நித்யமான ஆனந்தமயமான ஆன்மீக உலகங்கள் உண்டு. அது விஷ்ணுவின் விரிவங்கங்களுக்கு ஏற்ப எண்ணற்ற வைகுண்டங்களும் அதற்கு மேல் கிருஷ்ணின் கோலோக விருந்தாவனம் உள்ளது.இந்த ஆன்மீக உலகங்களுக்கு சென்ற பின் மீண்டும் இந்த துன்பமயமான பௌதீக உலகில் பிறக்க மாட்டோம்.\nசத்ய யுகம் 1728000 வருடம், திரேதா யுகம் 1296000 வருடம், துவாபர யுகம் 864000 வருடம் , கலியுகம் 432000 வருடம் இந்த நான்கு யுகமும் கூட்டினால் 43,20,000 வருடம். இந்த 43,20,000 வருடத்தை 1000 ஆல் பெருக்கினால் வரும் வருடம் பிரம்ம தேவரின் ஒரு பகல் மட்டும். இது போல ஒரு இரவு. இவ்வாறாக பிரம்மாவிற்கு 100 வருடம் வாழ்வர். பிரம்மாவின் கணக்குப்படி நாம் நொடிப்பொழுது தோன்றி மறைபவர்கள். நமது கணக்குப்படி ஒரு பாக்டீரியா ஒரு நொடிப் பொழுதில் பிறந்து, வளர்ந்து, இனப் பெருக்கம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து, தேய்ந்து, மறைந்து போவது போல அனைத்து உயிரினமும் பிறந்து அழிகிறது.\nகலியுகத்தில் அனைவரும் அமைதியும் ஆனந்தமும் தேடி சரியான வழி தெரியாமல் அலைகின்றனர். மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தாமல் அமைதியும் ஆனந்தமும் இல்லை. இவை கட்டுப்படுத்த கிருஷ்ணரின் நாமத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். பகவத் கீதையும் பாகவதமும் என்ன சொல்லி உள்ளதோ அதன் படி நடந்தால் கலியுக கேட்டிற்கு வேறு வைத்தியமும் மருந்தும் தேவையில்லை.\nஇதிலும் கலியுகத்தின் தாரக மந்திரமான\n”ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே\nஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ”\nஇந்த மந்திரம் தினமும் 108 முறை உச்சரித்து வரவும் எத்தனை 108 முறை உச்சரிக்கிறோமோ அந்த அளவிற்கு மனதில் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும்.\nமேலே ச��ன்ன விசயங்களும் இது வரை நாம் கேட்டு வந்த விசயமும் வேறுபாடுகள் தெரிய காரணம் ஆன்மீக நூல் படிக்காமல் வெளியில் கிடைக்கும் புத்தகங்களை படித்து ஏற்பட்ட குழப்பமே தவிர வேறு ஒன்றும் இல்லை.\nஎனவே வியாசர் எழுதிய வேத இலக்கிங்களை மட்டும் படித்தால் அனைவரும் சநாதன தர்மத்தில் சொன்ன கிருஷ்ணரின் பக்தர் என உணர்வோம்.\nதங்களின் பதிவின் தூணடுதலால் பஹாவுல்லா பற்றி அறிந்துகொண்டேன்.. அவர் சொல்கின்ற விசயங்கள் நல்லதாக இருக்கட்டும். அதில் சிறந்தவற்றை பின்பற்றலாம்.. ஆனால் அவர் கடவுளின் அவதாரம் என கொள்வது எந்தவகையில் பொருந்தும் நல்லது சொலபவர்கள் அனைவரும் கடவுளின் அவாதாரம் என்றால்.. உலகில் எத்தனை அவதாரம் இருக்கிறார்கள் என்பதனை தாங்கள் அறிவீர்களா\nநல்லதைச் சொல்பவர்கள் யாவரும் அவதாரங்கள் அல்ல என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒருவரை அவதாரமாக அடையாளங் காண நான்கு அடிப்படைகள் உண்டு. அவையாவன: (1) அவரது வாழ்க்கை, (2) அவரது திரளான விசுவாசிகள், (3) அவரது திருவெளிப்பாடு (புனித திருநூல்), (4) ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்.\n1. அவரது வாழ்க்கை – ஓர் அரச பரம்பரையில் பிறந்தவரான பஹாவுல்லா 40 வருடகாலம் முதலில் பாரசீக அரசின் கைதியாகவும் பிறகு ஒட்டமான அரசின் கைதியாகவும் தமது வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார்.\n2. அவரது திரளான விசுவாசிகள் – அவருக்கு இன்று உலகம் முழுவதும் ஒரு கோடி மக்களுக்கு மேல் விசுவாசிகள் உள்ளனர் (பிரிட்டேனியா கலைக்களஞ்சியம் உலகிலேயே அதிவேகமாக வளரும் ஒரு சமயமாக பஹாயத்தை அங்கீகரித்துள்ளது)\n3. அவரது திருவெளிப்பாடு (திருநூல்) – பஹாய்களின் அதிபுனித நூலாக இருப்பது ‘கித்தாப்-இ-அக்டாஸ்’. இது தவிர அவர் கைப்பட எழுதியவற்றை தொகுத்தால் அவை 100க்கும் அதிகமான நூல்களாகும்.\n4. புதிய யுகம் – பஹாவுல்லா தமது திருவெளிப்பாட்டின் ஓர் அங்கமாக தமது விசுவாசிகளுக்கு ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக புதிய நாள்காட்டி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு வருடமும் பஹாய் புத்தாண்டு மார்ச் 21ம் நாள் தொடங்குகிறது. பஹாய் வருடம் ஒன்றிற்கு 19 மாதங்கள் உள்ளன.\n12-12-2012-ல் உலகம் அழியும் என்கிறார்களே உண்மயா\nஅல்லது 21-12-2012-ல் உலகம் அழியும் என்கிறார்களே\nபதினெண்சித்தர்கள் தரும் இம்மண்ணுலக வரலாற்றுக் காலக் கணக்கீட்டை காண்போம்.\nசிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச் சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, ‘இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’,. தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம் மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார்.\nஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.\nசிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், ‘இந்து மத ஆண்டு’ என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது கலியன் உகம் (கலியுகம்) எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\nமுதல்யுகம் – ஸத்தியயுகம் – புண்ணியயுகம் – கீரன்உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்\nஇரண்டாம்யுகம்\t– இராமாயணம் நடந்தயுகம் – தீரன்உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்\nமூன்றாம்யுகம் – மஹாபாரதம் நடந்தயுகம் – தூரன்உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்\nநான்காம்யுகம் – கடைசியுகம்-தற்போது நடக்கும்யுகம்-கலியன்உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்\nஇவை தான் சதுர்யுகம்.\t43,20,000 ஆண்டுகள்\n(இந்த 2012 இல் கலியன் உகம் 5,112 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே, 4,32,000 – 5,112 = 4,26,888 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.) இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.\nஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட் படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப் பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.\nகவிஞர்.ஆர்.தி.என���.பாலன் PJK / RTN.Balan PJK\n(இறை தொண்டன் – செம்மொழித் தமிழாய்வாளர்)-(THEOLOGIAN-SEMOLI TAMIL RESEARCHER)\nஆலய இல்லவழிபாடு, சித்த மருத்துவம் அனைத்திற்க்கும், ஆலோசனை வழங்கப்படும்.\nநவின விஞ்ஞான ஜோதிடம்/NEW MODERN HOROSCOPE\n1. ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சச்சிதான்ந்த விக்ரஹ:\nஅனாதிர் ஆதிர் கோவிந்த: சர்வகாரண காரணம்\nகோவிந்தன் எனப்படும் கிருஷ்ணர் முழுமுதற்கடவுள். அவரது சரீரம் நித்ய ஆனந்தமயமானது. அவர் ஆதியற்றவர். பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர்.\n29. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்பவ்ருக்ஷ லக்ஷாவ்ருதேஷு ஸுரபிர் அபிபாலயந்தம்\nலக்ஷ்மி-ஸஹஸ்ர-சத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nநான் கோவிந்தனை வழிபடுகிறேன். அவர் ஆதிபுருஷன் முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர். இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது. சுற்றிலும் லக்ஷக்கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள். இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர்.\n30.வேணும் க்வனந்தம் அரவிந்த-தலாயதாக்ஷ்ம் பர்ஹாவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம்\nகந்தர்ப-கோடி-கமனீய-விசேஷ-சோபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். புல்லாங்குழல் இசைப்பதில் அவர் தன்னிகரற்றவர். அவரது மொட்டு விரிந்தது போன்ற மலர்க்கண்கள், தலையில் மயிற்பீலி. அவரது கொள்ளை கொள்ளும் அழகு நீல மேகங்கள் போன்றது. அவரது ஒப்பற்ற எழில் உருவம் லக்ஷ்கணக்கான கோபியரை வசீகரிக்கக்கூடியது.\n31. ஆலோல-சந்த்ரக-லஸத்-வனமால்ய வம்சீ-ரத்னாங்கதம் ப்ரணய-கேலி-கலா-விலாஸம்\nஷ்யாம்ம் த்ரி-பங்க-லலிதம் நியத-ப்ரகாசம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது கழுத்தில் சந்திர உருவம் பதித்த தொங்கட்டான், பூமாலை, அவரது இரு கரங்களும் முரளியும் அணிகலன்களும் தரித்துள்ளன. அவர் எப்பொழுதும் இன்ப லீலைகளில் ஆழ்ந்திருப்பவர். அவரது சியாமசுந்தர மூன்று வளையும் தோற்றம் எப்பொழும் வெளியில் தெரிகின்றது.\n32. அங்கானி யஸ்ய ஸகலேந்த்ரிய-வ்ருத்தி-மந்தி பஷ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜகந்தி\nஆனந்த-சின்மய-ஸத்-உஜ்வல-விக்ரஹஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nயாருடைய உருவம் ஆனந்தம் உண்மை முழுமை நிரம்பியதோ (கண்ணைக் கூசும் பிரகாசமானது) அத்தகைய முழுமுதற்கடவுளை ந��ன் வணங்குகிறேன். அந்த ஆன்மீக உருவத்தில் ஒவ்வொரு அவயவமும் எல்லா அவயவங்களின் வேலைத்திறனையும் கொண்டது. அத்தகைய முழுமுதற்கடவுள் என்றென்றும் பார்த்து பரிபாலித்து ஆன்மீக மற்றும் ஜட புவனங்களை இயக்கிவருகிறார்.\n33.அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் ஆத்யம் புராண-புருஷம் நவ-யௌவனம் ச\nவேதேஷு துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தௌ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nவேதங்களாலும் அடையமுடியாத ஆனால் ஆத்மார்த்த பக்தியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த உன்னத புருஷனை புருஷோத்தமனை வணங்குகிறேன். அவர் ஈடு இணையற்றவர். அழிவற்றவர் ஆதி இல்லாதவர் முடிவற்ற வடிவம் கொண்டவா. அவரே முதலும் நிரந்தமுமான புருஷன். இப்படி அன்றும் இன்றும் என்றென்றும் இருப்பவா. இளமை ததும்பும் வாலிபன்.\n34. பந்தாஸ் து கோடி-சத-வத்ஸர-ஸம்ப்ரம்யோ வாயோர் அதாபி மனஸோ முனி-புங்கவானம்\nஸோ“பி அஸ்தி யத் ப்ரபத-ஸீம்னீ அவிசிந்த்ய-தத்த்வே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எண்ணற்ற யோகிகள் அவரது தாமரைத் திருவடியின் கால் கட்டை விரலின் ஒரு விளிம்பையே காண்கின்றனர். இவர்கள் ஆன்மீக விருப்பத்தினால் உந்தப்பட்டு மூச்சுக்கட்டுப்பாடான ப்ராணாயாமத்தை மேற்கொள்கிறார்கள். இதே கால்கட்டை விரல் விளிம்பை கண்ணோக்கும் ஞானிகள் கூட உருவற்ற பிரம்மத்தை ஆண்டாண்டு காலமாய்த் தேடிக் கொண்டேயிருக்கிறவர்கள். பலவற்றை தவிர்த்த பிறகே பரமனைக் காண்பவர்கள்.\n35ஏகோ”பி அஸௌ ரசயிதும் ஜகத்-அண்ட-கோடிம் யச்-சக்திர் அஸ்தி ஜகத்-அண்ட சயா யத் அந்த:\nஅண்டாந்தர-ஸ்த-பரமாணு-சயாந்தர-ஸ்தம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஅவர் ஓர் பாகுபாடற்ற வஸ்து. ஏனென்றால் சக்திக்கும் அதனை உடையவருக்கும் இடையில் பாகுபாடில்லை. கோடானுகோடி உலகங்களைப் படைக்கும் அவர் தொழிலில் அவரது சக்தி அவரிடமிருந்து பிரிவதில்லை. எல்லா பிரபஞ்சங்களும் அவரிடத்தில் அவர் ஒவ்வொரு அணுவிலும் முழுமையாக உள்ளார். இந்த அணுக்கள் ஒரே சமயத்தில் பிரபஞ்சம் முழுவதிலம் சிதறிக்கிடக்கின்றன. இத்தகைய ஆதி கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n36. யத்-பாவ-பாவித-தியோ மனுஜாஸ் ததைவ ஸம்ப்ராப்ய ரூப-மஹிமாஸன-யான-பூஷா:\nஸுக்தர் யமேவ நிகம ப்ரதிதை: ஸ்துவந்தி கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷனான அதே கோவிந்தனை வணங்குகி��ேன். பக்தி சொரிந்த மாந்தர்கள் இந்த ஆதி புருஷனை துதிபாடுகின்றனர். வேதங்கள் வழங்கும் மந்த்ர ஸுக்தத்தை ஓதுகின்றனர். இப்படியாக அவர்கள் தகுந்த அழகு பெருமை சிங்காதனங்கள். ஊர்திகள், அணிகலன்கள் முதலானவற்றைப் பெறுகின்றனர்.\n37. ஆனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஸ் தாபிர் ய ஏவ நிஜ ரூபதயா கலாபி:\nகோலோக ஏவ நிவஸதி அகிலாத்ம-பூதோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nகோலோகத்தில் ராதையுடன் வசிக்கும் ஆதிபுரு‘னான கோவிந்தனை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயல் கொண்டவள். பரமபுருஷன் ஆயக்கலைகள் 64 கினையும் நேயக்கற்றவர். ராதையின் தோழிகளுடன் கூடிய கூட்டத்தில் கோவிந்தன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பவர். ராதையின் சகிகள் அவளது விரிவுகள். ஒவ்வொரு கோபியிடமும் ராதையின் நிரந்தர ஆனந்த ஆன்மீக ரஸம் பட்டு பரவியிருக்கிறது.\n38.ப்ரேமாஞ்சஜன-ச்சுரிதா-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி\nயம் ஷ்யாமசுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nகண்ணனேயான சியாமசுந்தரனை, கோவிந்தனை, ஆதிபுருஷனை வணங்குகிறேன். அவர் எண்ணமுடியாத குணாதிசயங்கள் கொண்டவர். அவரை தூய பக்தர்கள் தங்கள் இதயத்தின் இதயத்தில் வைத்து அஞ்சனம் தீட்டியது போல அன்பு தீட்டிய விழிகளால் காண்கின்றனர்\n39. ராமாதி மூர்த்திஷு கலா நியமேன திஷ்டன் நானாவதாரம் அகரோத் புவனேஷு கிந்து\nகிருஷ்ண: ஸ்வயம் ஸம்பவத் பரம: புமான் யோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஎந்த ஆதி புருஷன் கோவிந்தன். ராமன், நரசிம்மன், வாமனன் போன்ற அவதாரங்கள் எடுத்தவனோ அவரையே நான் வணங்குகிறேன்.\n40. யஸ்ய ப்ரபா-ப்ரவதோ ஜகத்-அண்ட-கோடி- கோடீஷ்வ அசேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்\nதத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அசேஷ-பூதம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஉபநிஷதங்கள் எதை பிரம்மம் என்று வர்ணிக்கின்றதோ, அதன் தோற்றுவாய் சுயம்பிரகாசமான ஆதிபுருஷன் கோவிந்தன். இந்த கோவிந்தன் வகுபடாத வரம்பற்ற எல்லையற்ற சத்யன். இவரை நான் வணங்குகிறேன்.\n41. மாயா ஹி யஸ்ய ஜகத்-அண்ட-சதானி ஸூதே த்ரைகுண்ய-தத் –விஷய்ய-வேத-விதாயமானா\nஸத்வாவலம்பி-பர-ஸத்வ-விசுத்த-ஸத்வம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஅனைத்து இருப்பிற்கும் ஆதாரமான இறுதி உண்மையான மெய்பொருளான புருஷனான கோவிந்தனை வணங்குகிறேன். அவரது புறச்சக்தி சத்வ ரஜ தம குணங்களைத் தழுவியது. ஜட உலகம் பற்றிய வேத அறிவை பரப்பச்செய்வது.\n42.ஆனந்த சின்மய ரஸாத்மதயா மன: ஸு ய: ப்ராணினாம் ப்ரதிபலன் ஸ்மாதாம் உபேத்ய\nலீலாயிதேன புவனானி ஜயதி அஜஸ்ரம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது புகழ் ஜட உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அவரது திருவிளையாடல்கள் அகிலம் பரந்தவை. சச்சிதானந்த சொரூபமாய் அவரது மாட்சிமை அகிலத்தில் நிலவுகின்றது.\n43. கோலோக-நாம்னி நிஜ-தாம்னி தலேச தஸ்ய தேவி-மஹேச-ஹரி-தாமஸு தேஷு தேஷு\nதே தே ப்ரபாவ-நிசயா விஹிதாஸ் ச யேன கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nதேவிதாமம் என்ற இருப்பிடம் அனைத்து உலகங்களிலும் மிகமிகத் தாழ்மையான உலகம் அதற்கு சற்றுமேலாக மஹேச தாம ம் என்ற சிவலோகம் அதற்கு மேலாக ஹரிதாமம் என்ற வைகுந்தலோகம் எல்லாவற்றுக்கும் சிகரமாய் கோலோகம் அது பகவான் கிருஷ்ணின் வசிப்பிடம் படிப்படியான உலகங்களை உரிய ஆளுநர்களுக்கு வழங்கிய ஆதிபுருஷனான கேசவனை நான் வணங்குகிறேன்.\n44.ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய-ஸாதன-சக்திர் ஏகா சாயேவ யஸ்ய ய புவனானி பிபர்தி துர்கா\nஇச்சானுரூபம் அபி யஸ்ய ச சேஷ்டதே ஸா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nசித் சக்தியின் நிழலான மாயா (புறசக்தி) மக்களால் துர்காதேவியாக வழிபடப்படுகிறாள். அவளே இந்த ஜகத்தைப் படைத்து காத்து அழிப்பவள். யாருடைய சித்தப்படி துர்காதேவி நடந்துகொள்கிறாளோ அந்த ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n45. க்ஷிரம் யதா ததி விகார-விசேஷ-யோகாத் சஞ்ஜாயதே ந ஹி தத: ப்ருதக்-அஸ்தி ஹேதோ:\nய: சம்புதாம் அபி ததா ஸமுபைதி கார்யாத் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஅமிலங்களால் பால் தயிராகத் திரிகிறது. இருப்பினும் இந்த தயிர் பாலும் அல்ல. பாலிலிருந்து தன்மையில் மாறுபட்டதுமல்ல. அதே போன்ற ஆதி ஆண்மகனாகிய கோவிந்தனை நான் வணங்குகிறேன். இந்த ஆதி புருஷனிடமிருந்து திரிபடைந்தவா சிவபெருமான். அழிக்கும் தொழிலின் அதிபதி.\n46. தீபார்சிர் ஏவ ஹி தசாந்தரம் அப்யுபேத்ய தீபாயதே விவ்ருத-ஹேது-ஸமான-தர்மா\nயஸ் தாத்ருக் ஏவ ஹி ச விஷ்ணுதயா விபாதி கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஒரு தீபம் மற்றொறு தீபத்தை ஏற்றினாலும் தன்னொளி குறைவதில்லை. அதேபோல தன்னை பல விதங்களில் தோன்றச் செய்யும் பிரபு கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n47. ய: காரணார்ணவ-ஜல பஜ��ி ஸ்ம யோக-நித்ராம் அனந்த-ஜகத்-அண்ட-ஸ-ரோம-கூப:\nஆதார-சக்திம் அவலம்ப்ய பராம் ஸ்வ-மூர்த்திம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதிபுருஷன் கோவிந்தனின் ஓர் அம்சமான அனந்தன் என்ற ஆதிசேஷன். காரணக்கடலில் ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் யோகநித்ரை புரிகிறார் கோவிந்தன். அவரது கேச நுண்துளைகளில் இந்த பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n48. யஸ்யைக-நிச்வஸித-காலம் அதாவலம்ப்ய ஜீவந்தி லோம-வில-ஜா ஜகத்-அண்ட-நாதா:\nவிஷ்ணர் மஹான் ஸ இஹ கலா விசேஷோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nபிரம்மனும் இதர ஜட உலக அதிகாரிகளும் மஹாவிஷ்ணுவின் முடியின் நுண் துளையிலிந்து தோன்றியவர்கள். மஹாவிஷ்ணு மூச்சை உள்ளிழுக்கும் வரையில் இவர்கள் உயிருடன் இருப்பார்கள். யாரின் அங்கத்தின் அங்கம் மஹா விஷ்ணுவோ அன்னவரை நான் வணங்குகிறேன். அவரே ஆதி புருஷரான கோவிந்தன்.\n49. பாஸ்வான் யதாச்ம சகலேஷு நிஜேஷு தேஜ: ஸ்வீயம் கியத் ப்ரகதயதி அபி தத்வத் அக்ர\nப்ரஹ்மா ய ஏஷ ஜகத்-அண்ட-விதான-கர்தா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி புருஷரான கோவிந்தனிடமிருந்து பிரிந்தவர் அவரது அங்கமான பிரம்மா. இந்த மண்ணுலகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அவர் கோவிந்தனிடம் இருந்தே பெறுகிறார். தன் பெயரையே கொண்டசூர்யகாந்தக் கற்கள் மேல் சூரிய ஒளிபட்டு பிரகாசிப்பதில்லையா அது போன்று இது. அத்தகைய முழுமுதற்கடவுளான கோவிந்தனை வணங்குகிறேன்.\n50. யத்-பாத-பல்லவ-யுகம் வினிதாய கும்ப-த்வந்த்வே ப்ரணாம-ஸமயே ஸ கணாதிராஜ:\nவிக்னான் விஹந்தும் அலம் அஸ்ய ஜகத்-த்ரயஸ்ய கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஆதி ஆடவனான கோவிந்தனின் தாமரைத்திருவடிகளை கணேசன் தன் தந்தங்களில் தாங்குகிறார். எதற்கென்றால் மூவுலகங்களிலும் முன்னேற்றப்பாதையில் தென்படும் தடைகளை நீக்குவதற்கான சக்தியை அதிகாரத்தைப் பெறுவதற்கு அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n51. அக்னிர் மஹி ககனம் அம்பு மருத்திசஸ் ச காலஸ் ததாத்ம மனஸீதி ஜகத் த்ரயாணி\nயஸ்மாத் பவந்தி விபவந்தி விசந்தி யம் ச கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nநெருப்பு மண் அண்டைவெளி தண்ணீர் காற்று திசை காலம் ஆத்மா மனது என்ற ஒன்பது மூலகங்களால் மூவுலகும் நிறைந்துள்ளது. யாரிடமிருந்து இவை தோன்றுகிறதோ யாரிடம் இவை இருக்கின்றதோ ஊழி நாசத்தின் போது யாரிடம் இவை அடைக்கலம் புகுகின்றதோ அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n52. யச்-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல க்ரஹாணாம் ராஜா ஸமஸ்த-ஸுரமூர்த்திர் அசேஷுதேஜா:\nயஸ்யாஜ்ஞயா ப்ரமதி ஸ்ம்ப்ருத-கால-சக்ரோ கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nஎல்லா கிரகங்களின் அரசன் சூரியன் இதன் ஒளி அளப்பரியது. நல்லாத்ம சொரூபன் சூரியன் இவ்வுலகத்தின் கண் போன்றது. சூரியன் காலசக்ரத்தில் ஏறி புவனத்தை பவனி வரும் சூரியன். பிரபு கோவிந்தனின் ஆணைப்படி நடப்பவர் அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n53. தர்மோ”த பாப நிசயா: ஸ்ருதயஸ் தபாம்ஸி ப்ரஹ்மாதி-கீட-பதகாவதயஸ் ச ஜீவா:\nயத்-த த்த-மாத்ர-விபவ-ப்ரகட-ப்ரபாவா கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nநான் ஆதி ஆடவனான கோவிந்தனை வழிபடுகிறேன். இவர் வழங்கிய அதிகாரம் எல்லா பாவங்கள் புண்ணியங்கள் வேதங்கள் தவங்கள் ஜீவன்கள். பிரம்மா முதல் அற்ப பூச்சிவரை நிறைந்துள்ளன.\n54. யஸ் த்வ இந்த்ர-கோபம் அதவேந்த்ரம் அஹோ ஸ்வ-கர்மா-பந்தானுரூப-பல பாஜனம் ஆதனோதி\nகர்மாணி நிர்தஹதி கிந்து ச பக்தி-பாஜாம் கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nகோவிந்தன் பக்தர்களின் கர்ம வினைகளை வேரோடு சுட்டெரித்து அழிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். எந்தெந்த துறையில் மக்கள் இருந்தாலும் அவர்களின் முன் வினைகளில் பலனை அது இன்பமானாலும் துன்பமானாலும் அனுபவிக்கச் செய்கிறார். இந்திரகோபம் என்ற அற்ப பூச்சியானாலும் இந்திரனேயானாலும் அவரின் இந்த கட்டளையை மீற முடியாது.\nஸஞ்சிந்த்ய தஸ்ய ஸ்த்ரூஷீம் தனும் ஆபுர் ஏதே கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி\nசினம் காமஇச்சை இயல்பான நட்பு போன்ற அன்பு பயம் பெற்றோர் வாஞ்சை. ஏமாற்றம் மரியாதை விரும்பி செய்யும் சேவைபோன்ற மனநிலைகளில் கோவிந்தனை தியானிப்பவர்கள் தங்கள் தியான நிலைக்கேற்ப தேகத்தைப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட கோவிந்தனை நான் வணங்குகிறேன்.\n56. ஸ்ரிய: காந்தா: காந்த: பரம-புருஷ: கல்ப-தரவோ\nத்ருமா பூமிஸ் சிந்தாமணி-கண-மயி தோயம் அம்ருதம்\nகதா கானம் நாட்யம்ட கமனம் அபி வம்சீ ப்ரிய-ஸகீ\nசித் ஆனந்தம் ஜ்யோதி: பரம் அபிதத் ஆஸ்வாத்யம் அபி ச\nஸ யத்ர க்ஷீராப்தி: ஸ்ரவதி ஸுரபிப்ஸ்ச ஸு மஹான்\nநிமேஷார்தாக்யோ வா வ்ரஜதி ந ஹி யத்ராபி ஸமய:\nபஜே ச்வேத த்வீபம் தமஹமிஹ கோலோகம் இதியம்\nவிதந்தஸ்தே சந்த: க்ஷதி-விரல-சாரா: கதிபயே\nஸ்வேத தீபம் எனும் அந்த தெய்வீக இருப்பிடத்தை நான் வணங்குகிறேன். அங்கே பகவானின் அன்பு பத்தினியர் லக்ஷ்மிகள். இவர்கள் கலப்படமற்ற ஆன்மீகச்சாறு. கிருஷ்ணரை தங்களின் காதலனாக எண்ணி ஏங்குபவர்கள். இங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டது தரும் கற்பக மரம் இதன் மண்ணோ சிந்தாமணி இங்கே தண்ணீர் எல்லாம் அமுதம் ஒவ்வொரு வார்த்தையும் பாட்டு ஒவ்வொரு அசைவும் அபிநயம் இங்கு புல்லாங்குழல் பிடித்த ஏவலாள். இங்கு வீசும் ஒளி பேரானந்தமானது. இங்கு உயர்ந்த ஆன்மீக இருப்புகள் எல்லாம் அனுபவிக்கத் தகுந்ததும் சுவை நிரம்பியதுமாகும். இங்கு வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றது. இங்கு அசையாமல் காலம் ஸ்தம்பித்து நிற்கின்றது. ஆகையால் எதிர்காலம் இல்லை. அரை நொடி கூட இங்கு கழிவதில்லை. அந்த உலகம் கோலோகம் யாருக்கு என்றால் ஒரு சில தன்னையறிந்த ஆத்மாக்களுக்கே.\nகுர்ஆன் & நபி மொழிகளின் படி, உலக இறுதிநாளின் நெருக்கத்தில், 1. மஹதி (முஹம்மத் இப்ன் அப்துல்லாஹ்) எனும் ஒருவர் உலக முஸ்லிம்கள் அனைவரையும் தீயசக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பார். 7 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி புரிவார். 2. தஜ்ஜால் (வலது கண் ஊனமானவன்) எனும் யுகம் யுகமாக, பூமியில் (ஒரு தீவில்) அடைபட்டிருக்கும் ஒரு தீயசக்தி வெளிப்படுவான். 3. ஈசா மசீஹ் (இயேசு) எனும் இறைதூதர் வானத்திலிருந்து டமாஸ்கஸ்’ பள்ளிவாசலில் உள்ள வெள்ளை மினராவுக்கருகில் இறங்குவார்கள், தஜ்ஜாலை அழிப்பார்கள்… 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி புரிவார்கள்… பின்பு மரணிப்பார்கள்…\nநபியவர்கள்தான் கல்கி அவதாரம், அதை ஹிந்துக்கள் அனைவரும் அறிவார்கள் என கூறுகிறீர். இதை எந்த அடிப்படையில் கூறுகிறீர் என்பது புரியவில்லை. கல்கி அவதாரம் தோன்றக்கூடிய காலம், இடம் போன்றவற்றிற்கான தீர்க்கதரிசனங்கள் புராணங்களில் உண்டு. நபியவர்கள் அவற்றையெல்லாம் எவ்வாறு நிறைவேற்றுகின்றார் என்பதையும் நீர் நிரூபிக்கவில்லை. பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம் என வெறுமனே கூறாமல் அதற்கான ஆதரங்கள், புராணங்களிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் இங்கு வாசகர்களின் ஆய்வுக்கு நிரூபணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று ந��ியவர்கள்தான் கல்கி அவதாரம் என்பதற்கான ஆதாரங்களை நீங்களும் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஒருபுறமிருக்க ஹிந்துக்களை ‘சிலைவணங்கிகள்’ எனப் பெயரிடுட்டுள்ளீர். இது நியாயமா நீங்கள் குறிப்பிடும் சிலை வணக்கத்திற்கும் ஹிந்துக்களின் சிலை வணக்கத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடம் போதாது. ‘சிலைவணங்கிகள்’ எனும் வார்த்தையைப் படிக்கும் ஹிந்துக்கள் நபியவர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் எவ்விதமான உணர்வைக்கொள்வார்கள் என்பதை நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். “அன்புகனிந்த நாவே மனித இதயங்களைக் கவரும் காந்தக்கல்” என பஹாவுல்லா கூறியுள்ளார். அன்பற்ற சொல் எதுவுமே மனிதர்களைக் கவரப்போவதில்லை. மேலும் ‘சிலைவணக்கம்’ (Idol worship) என்பது லௌகீக சிலைகளை மட்டும் குறிக்கவில்லை. அது மனிதர்களின் பிடிவாதக் கொள்கைகளையும் தாத்பரிக்கும் ஒரு வார்த்தையாகும். இவ்வித மானசீகப்-பிடிவாதக்கொள்கைச்-சிலைவணக்கத்தின் காரணமாக ஆயுதங்களை ஏந்துவது, பெண்களை அடிமைகளாக நடத்துவது, கோவில்களை இடிப்பது, மக்களைக் கொல்வது போன்றவை உலகில் நடந்து வந்துள்ளன இன்றளவும் நடந்தும் வருகின்றன. மதங்கள் மனிதர்களுள் நற்பண்புகளையும் ஆன்மீக நெறிமுறைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆனால் இன்று உலகில் இதற்கு எதிர்மாறான செயல்களையே மனிதர்கள் பெரும்பாலும் வெளிப்படுத்துகின்றனர். அது சமயங்களின் குற்றமல்ல, சமயங்களின் குறிக்கோளை தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் மனிதர்களின் குற்றமாகும். கடவுளுக்கு முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதர் எனும் வேறுபாடு கிடையாது. மழை எல்லாருக்கும் பொதுவாகப் பெய்கின்றது, சூரியன் ஒளி கொடுக்கின்றான், மனிதனுக்குத் தேவையான உணவை பூமியிலிருந்து பெறுகின்றோம், சமய வேறுபாடின்றி இறந்தவர்களை பூமி ஏற்றுக்கொள்கின்றது. ஆகவே, இவற்றின் உதாரணங்களைப் பின்பற்றி சமயங்களிடையே இணக்கத்தையும் மனிதர்களிடையே ஒற்றுமையையும் வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதே கடவுளுக்கு விருப்பமான செயலாகும் என்பதில் சந்தேகமில்லை. அதை விடுத்து பிற சமயத்தினரின் நம்பிக்கைகளை குறைகூறுவது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்குச் சமமாகும், மனிதர்களிடையே மேலும் பிரிவினையை வளர்க்கும் செயல்கள் கடவுள���ன் சாபத்திற்கும் பழிப்பிற்கும் வழிவகுக்கும்.\nசத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்ததது,தின்னமாக அசத்தியம் அழியக்கூடியதே஍\n஠(ஏக இறைவனை மறுத்து)அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுப்போரின் செயல்களை (இறைவன்)வீணானதாக்கி விட்டான்஠(அல்குர்ஆன்஛47.1)\n஠அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமா௟அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா௟(குர்ஆன்-47.24\nஃபரா அவர்கள் முஹமது நபி (ஸல்) தான் கலி யுகத் தூதர் என்பதை தெளிவாக விவரித்துள்ளார் (பாகவத புராண மேற்கோள்களுடன்) இதற்கு தங்களின் பதில் என்ன \n1844ல் உலக சமயங்கள் அனைத்தும் முன் அறிவித்துள்ள கடவுளின் அவதாரம் தாமே என அலி முகம்மத் எனும் பாப் அவர்கள் தம்மை உலகிற்கு அறிவித்துக்கொண்டார். அதற்கான எல்லா ஆதாரங்களும் பின்வரும் கட்டுரையில் (கலி யுகமும் கல்கி அவதாரமும்) வழங்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதை நன்கு ஆய்வு செய்து கருத்து தெரிவிக்கவும்.\nநீர் கூறுவது முற்றிலும் உண்மை. நேர் வழியில் செல்லும் ஒ்வவொரு ஆன்மாவும் மறுமையில் இறைவனின் முன்னிலையை அடைந்து நித்திய நிலை அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பஹாய்களைப் பொறுத்தமட்டில் பஹாவுல்லா இக்காலத்திற்கென இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்ட ஓர் அவதாரம், இறைத் தூதர் ஆவார். அவர் காட்டும் வழியே என் போன்ற, உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகள், இனங்கள், மொழிகள் ஆகியவற்றைச் சார்ந்த பஹாய்களுக்கு நேர் வழியாகும். பஹாவுல்லாவின் போதனைகளை ஏற்பதா இல்லையா என்பது அவரவர் விருப்பம். யார் நேர் வழியில் நடக்கின்றார் அல்லது நடக்கவில்லை என்பதற்கான நீதிபதி கடவுளே ஆவரா். மனிதர்களுக்கு அந்த உரிமை கிடையாது. குறைந்த பட்சம் பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைத் தீர ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவதே சாலச் சிறந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.\n(“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் ஒரு கூறியுள்ளார். அவருடைய ஆய்வுத்தகவலை இங்கு தந்துள்ளோம்)\nஇந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கல்கி அவதாரம் முஹம்மது நபி அவர்கள் தாம் என்று இந்துமத அறிஞர்கள் சிலர் ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைச் சொல்லியுள்ளனர். கல்கியைப் பற்றி சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் பல முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அப்படியே பொருந்துகின்றன..\nபவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:\n“ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத”\n(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)\n“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்).”\nஇந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஅலஹாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், வங்காள பிராமணருமான பண்டிட் வேத் பிரகாஷ், இந்துப் புராணங்களையும் வேதங்களையும் நன்கு ஆராய்ந்து இந்துக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி அவதாரம் வேறு யாருமல்ல, அது நபிகள் நாயகம் தான் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இன்னும் எட்டு அறிஞர்களிடம் தம் ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் அந்த நூலை அவர் வெளியிட்டுள்ளார்.. அவருடைய ஆய்வு முடிவுகளின் சுருக்கமான விவரம் வருமாறு:\nஉலக மக்கள் அனைவருக்கும் பகவானின் செய்தியைக் கொண்டு வருபவராக கல்கி இருப்பார் என்று வேதங்கள் கூறுகின்றன. இது நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்குத்தான் பொருந்துகிறது.\nகல்கியின் தந்தை பெயர் விஷ்ணு பகத், தாயின் பெயர் சோமாநிப் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் “விஷ்ணு” என்றால் இறைவன்(அல்லாஹ்), “சோமாநிப்” எனும் சொல்லுக்குப் பொருள் அமைதி – சமாதனம் என்பதாகும். “ஆமினா” என்பதற்கும் அதுதான் பொருள். அப்துல்லாஹ்வும் ஆமினாவும் தான் முஹம��மது நபி(ஸல்) அவர்களின் தந்தையும் தாயும்.\nகல்கி ஆலிவ் எண்ணையையும் பேரீச்சம் பழங்களையும் உணவாகக் கொள்வார் என்றும், “நம்பிக்கையாளர்” என்று மக்களால் போற்றப்படுவார் என்றும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணையையும் பேரீத்தம் பழங்களையும் உணவாக் கொண்ட நபிகள் நாயகம் அவர்களை “அல் அமீன்” (நம்பிக்கையாளர்) என்று மக்கள் போற்றினர்.\nமிகவும் உயர்ந்த குடும்பத்தில் – உயர்ந்த கோத்திரத்தில்தான் கல்கி பிறப்பார் என்று வேதம் கூறுகிறது. மக்காவில் மிக உயர்ந்த குடும்பமான குறைஷிக் குடும்பத்தில் – ஹாஷிம் கோத்திரத்தில்தான் நபிகளார் பிறந்தார்.\nகுகையில் வைத்துதான் பகவானின் செய்திகள் தேவதூதன் மூலம் கல்கிக்கு கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. “ஹிரா” குகையில் இருக்கும்பொதுதான் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் இறைவனின் திருச்செய்திகள் அண்ணல் நபிகளாருக்கு அருளப்பட்டன.\nகல்கிக்கு அதி வேகமுள்ள ஒரு குதிரையை பகவான் அருளுவார் என்றும், அதன் மூலம் அவர் உலகத்தையும் ஏழு வானங்களையும் சுற்றி வருவார் என்றும் வேதத்தில் பதிவாகியுள்ளது. இது அண்ணலார் அவர்களின் விண் பயணத்தைதான் (மிஃராஜ்) குறிக்கிறது.\nபகவானின் அளவற்ற அருளும் துணையும் கல்கிக்கு கிடைக்கும் என்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலுமே இந்த தெய்வீகத்துணை கிடைத்துள்ளது.\nகுதிரையேற்றத்திலும், அம்பு எய்வதிலும், வாள் போரிலும் கல்கி நிபுணராய் இருப்பார் என்ற அறிவிப்பு உள்ளது. முஹம்மது நபி இவை எல்லாவற்றிலும் சிறப்புற்று விளங்கினார்.\nஆகவே 1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி அவதரித்து விட்டார். அவர் தாம் முஹம்மது நபி என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் பண்டிட் வேத் பிரகாஷ்.\nசமரசம் 1-15 ஜுன் 2004\nநீங்௧ள் ௯றிய புரண நி௧ழ்௧ள் சாத்தியமே,ஆனால் ௧லியு௧ம் இன்னும் உள்ள ஆண்டு௧ள் 2400 ஆகும்…………………………….\nசராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார்.\nஅணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச�� செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார்.\nஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.\nஅதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.\nசூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும். ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.\nயுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் – 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் – 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் – 8, 64, 000 வருடங்களும், கலியுகம் – 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கற்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.\nநன்றி, கலியுகத்திற்கு 4,800 வருடங்கள் மட்டுமே என்பதற்கு நான் வழங்கியிருக்கும் வாதங்களை தயவு செய்து மறுபடியும் ஆய்வு செய்யவும்.\nஐயா நான் ஒரு facebook page செய்கிறேன��.\nஅதற்கு ஒரு Like குடுங்கா.\nஎல்லா மதங்களாலும் சொல்லப்படும் அந்த முதல் முதல் கடவுள் யார் ஆதாரத்துடன் விளக்கம் தர முடியுமா\nநண்பரே, உங்கள் கேள்விக்கான பதில் சற்று நீளமாக இருப்பதால், அதைப் பின்வரும் பதிவின் மூலமாக வழங்கியுள்ளேன்.\nமுகம்மது நபி அவர்கள் , ஆதமின் ஆரம்ப கால தொடக்க வட்டத்தின் இறுதி தூதர் , பஹாவுல்லா புதிய தொடக்க வட்டத்தின் முதல் தூதர் .\nகிருஷ்ணரின் மறு வருகை பஹாவுல்லா. ஏறக்குறைய கடந்த 200 வருடங்களாக தோன்றியோர் அனைவரும்\nஅவரை மக்களின் மத்தியில் நினைவு படுத்த தோன்றியவர்களே.\n“ஒவ்வொரு மனிதனும், பயனற்ற வார்த்தை ஒவ்வொன்றையும் தனது இதயமெனும் ஏட்டிலிருந்து துடைத்தொழித்துவிட்டுப், பின், திறந்த, பாரபட்சமற்ற மனதுடன், அவரது திருவெளிப்பாட்டின் அடையாளங்களையும், அவரது தூதுப்பணியின் நிரூபணங்களையும், அவரது பேரொளியின் சின்னங்களையும் கூர்ந்து நோக்குவது ஏற்புடையதாகும்.” -பஹாவுல்லா\nகல்கி அவதாரம் என்பது முஹம்மது நபியை குறிக்கின்றது\nமுகம்மது நபி ஆண்டவரளின் திருத்தூதர். ஆனால் அவர்தான் கல்கி அவதாரம் என்பது தவறு. திருக்குரானில் கல்கி அவதாரத்தைப் பற்றி தீர்க்க தரிசனங்ஙள் பிரத்யட்சமாக உள்ளது. ஆனால் அதை பரந்ந மனத்துடன்/ மதவெறி இல்லாது காணில் நன்கு புரியும். கல்கியின் தூதுவர்கள்/சீடர்கள் பிற மதங்ஙளை தூஷிக்க மாட்டர்க்ள். அரசியலில் கலக்க மாட்டார்கள். பிறரைக் கட்டாயபடுத்த மாட்டார்கள். வன்முரை நிச்சயமாக இருக்காது.\nகல்கி தோன்றிய இடத்தில் இன்றும் பிரத்யட்சமாக கல்கியின் செயல்கள் (முத்தி) நடந்நு கொண்டிருக்கும். அவர்கள் சீடர்கள்\nஅலிப்லாம் மீமைக்கண்டவர்கள். அதைபற்றி அறிவு சம்மதிக்க பேசுவார்கள். வாக்குவாதம் என்றுமே செய்ய மாட்டார்கள்.\nஎது எப்படியாயினும், உலகில் இன்று ஏற்பட்டுள்ள குழப்பங்கள், திரள் திரளாக மக்கள் மடிவது ஆகியவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். யார் கல்கி என்பது இதன் அடிப்படையில் முக்கியமில்லை. “சகலத்தையும் உள்ளடக்கும் ஒரு மாபெரும் கூட்டங் கூட்ட வேண்டியதன் தவிர்க்க இயலாத தேவை உலகளவில் உணரப்படும் நேரம் வந்தே தீரும்.” “மண்ணுலகின் அரசர்களும் மன்னர்களும் அதில் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்வதோடு, அதன் ஆலோசனைகளில் கலந்துகொண்டு, மனிதரிடையே உலகின் மாபெரும் சமாதானத்த���ற்கு அடித்தளம் அமைக்கத் தேவையான வழிவகைகளைச் சிந்திக்க வேண்டும்.” (பஹாவுல்லா)\nP. லாசர் கென்னடி says:\nஉலகில் எத்தனையோ பேர் தங்களை கல்கி அவதாரம் என சொல்லிக் கொண்டாலும் அவரை கல்கி அவதாரமாக ஏற்றுக்கொள்வதால் மனிதனுக்குள் எந்த ஒரு மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. கல்கி அவதார வருகையின் நோக்கம் மனிதன் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற வேண்டும் என்பதே. மனிதன் மரிப்தற்காக உண்டாக்கப்படவில்லை, அவன் நித்தியமாக வாழ்வதற்காகவே கடவுளால் உண்டாக்கப்பட்டான். 1969 ஜூ21ல் மனிதன் முதன் முதலாக சந்திரனில் பதித்த அன்று கடவுள் பூமிக்கு வந்துவிட்டார் என அறிவித்தவர் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா. இவருடைய போதனைகளை ஏற்று வாழ்ந்துவரும் நாங்கள் மனிதன் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற்றுக்கொண்டான் என தைரியமாகச் சொல்லி வருகிறோம். எனவே கல்கி அவதாரத்தின் வருகையின் நோக்கம் எங்களில்நிறைவேறிவிட்டது.அதை அதிவிரைவில் நிரூபிப்பார்\nகல்கி மகா அவதாரம் ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா,.\nமிக்க நன்றி. தயவு செய்து ஒரு முறை bahai.org சென்று, கடவுள் ஒருவரே, சமயங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன மற்றும் மனிதகுலம் ஒரே குடும்பம் என்னும் அடிப்படையில் உலகளாவிய நிலையில் ஒரு புதிய நாகரிகத்தை ஸ்தாபிப்பதற்காக பஹாய்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி ஆராயவும்.\nஇங்கே உரையாடல்களை படித்தேன். ஒரு விஷயத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கல்கி என்பவர் கிருஷ்ணர், நபி, புத்தன், ஏசுதான் என்று ஒவ்வொருவரும் சொல்லியுள்ளனர். எல்லாமே சரிதான். போகர் தன்னுடைய ஜெனன சாகரம் நூலில் (பா:324) “ஆதியில் நந்தியாகி அயன்மாலானேன் சுப்பிரமணிய ரூபமாகி இந்திர சேனாதிபதியாகி கிருஷ்ண வடிவாகி நபி ரூபமாகி இப்பராபரத்தில் போகரென வாழ்ந்திட்டேன்”. இவர்கள் எல்லோருமாக தானே எடுத்த அவதாரங்கள் ஒருவரே என்பதை போகரே உணர்த்துகிறார். குழப்பம் வேண்டாம். கல்கி என்பவர் 1965-66 ஆண்டில் ஸ்ரீ வீரபோக வசந்தராயர் என்ற பெயரோடு ஆந்திராவில் பிறந்துவிட்டார். வெளியுலகிற்கு புலப்படவில்லை. அவர் ஈசனிடம் சக்திகள் பெற்ற ஆண்டுதான் முதல் சுனாமி வந்தது. கலியுகம் முடிய இன்னும் பன்னெடுங் காலம் போகவேண்டும். அதுவரை அவ்வப்போது தர்மத்தை செப்பனிட ஓவ்வொரு அவதாரங்கள் வந்து போகும். இப்போது நடப்பது சத்திய யுகம் என்றால் அதர்மங்கள் தலைவிரித்து ஆடக்கூடாது அல்லவா\nஇன்று உலகம் முழுவதும் பஹாய்கள் உலகில் ஒற்றுமைக்காகவும், அமைதிக்காவும் பாடுபடுகின்றனர். நீங்களும் அதையே செய்யுங்கள். போதும்.\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nப. சிவக்குமார் on 'கடமை' என்றால் என்ன\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-4/8", "date_download": "2019-10-22T11:58:01Z", "digest": "sha1:LX2G2IAX4UGHRXCKOUDODYWCPGOM2BMB", "length": 3410, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "முற்றுகை போராட்டம்", "raw_content": "\nநியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்க்கள் சரிவர கொடுக்காதை கண்டித்து முற்றுகை போராட்டம்திருவள்ளூர் மாவட்டம் பாண்டேஸ்வரம் ஊராட்சி அரக்கம்பாக்கம் வெள்ளச்சேரி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்க்கள் சரிவர கொடுக்காதை கண்டித்து வில்லிவாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் துரைவீரமணி தலமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இப்போரடாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் வி.ஜி.சுரேஷ். செ. கோவிந்தராஜ் உன்பட ஏறாளமானோர் கள் கைது செயர்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து பின்பு மாலையில் விடுவித்தனர்.\nசோழிங்கநல்லூர் மேற்கு பகுதி மடிப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\nகுழைந்தைகள் தின விழாவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956836", "date_download": "2019-10-22T12:42:18Z", "digest": "sha1:5LZQUNKIBSUMV3O72JDYQ6BWPLMZIVFG", "length": 8314, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம் | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nஇன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம்\nசாத்தான்குளம், செப்.11: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி தேவகனி. இவர்களுக்கு கிறிஸ்டோபர்(30) உள்பட 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில் 4 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் கிறிஸ்டோபர், டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். தூத்துக்குடி தெர்மல்நகர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தகாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேசி இன்று (11ம்தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண வேலைகளில் இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.\nஇந்நிலையில் மணமகன் கிறிஸ்டோபர், கடந்த 8ம்தேதி சாத்தான்குளத்தில் உள்ள சலூன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக கிறிஸ்டோபரின் தாய் தேவகனி, சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்தார். காதல் பிரச்னை காரணமாக அவர் மாயமானாரா அல்லது யாராவது கடத்தி சென்றனரா அல்லது யாராவது கடத்தி சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் மாப்பிள்ளை மாயமான சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடியில் இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய தற்காலிக பஸ்நிலையம்\nதூத்துக்குடி மாநகரில் தொடர் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் ஜிஹெச் அருகே வாலிபர் மர்மச்சாவு\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது\nகல்லூரி மாணவியை கடத்தியவர் கைது\nதூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்���ு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45654-four-dead-in-sterlite-protest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:46:07Z", "digest": "sha1:HL4TP5663XYAZ3EOHYFSCSBMLBYBFZSI", "length": 8876, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு | Four dead in Sterlite Protest", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.\nஅதேசமயம் போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ��விர்க்க முடியாதது”- அமைச்சர் ஜெயக்குமார்\nநள்ளிரவில் தட்டப்படும் கதவுகள்: தீரன் படபாணியில் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nபட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தவிர்க்க முடியாதது”- அமைச்சர் ஜெயக்குமார்\nநள்ளிரவில் தட்டப்படும் கதவுகள்: தீரன் படபாணியில் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67780-elephant-attack-a-old-man-and-he-also-die-in-nilgiris.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T11:39:54Z", "digest": "sha1:F2NI7TTNTHP6CLTW3XLDEQ4QETDVKKO7", "length": 9092, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி : நீலகிரியில் சோகம் | Elephant Attack a Old man and he also die in Nilgiris", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி : நீலகிரியில் சோகம்\nநீலகிரியில் ஆடுகளை வனத்திற்கு அருகில் மேய்த்துக்கொண்டிருந்தவர் அப்பகுதியில் இருந்த யானை ஒன்று தூக்கி வீசியதில் உயிரிழந்தார்.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கோத்தகிரி கண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலன் (66). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வனத்திற்கு அருகில் நேற்று மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த யானை ஒன்று பாலனை தூக்கி வீசியது. இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று இரவு முழுவதும் பாலன் வீட்டிற்கு வராததால், இன்று பாலனை காட்டுப் பகுதியில் தேடிப்பார்த்தனர்.\nஅப்போது அவர் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாலன் உயிரிழந்ததையடுத்து, ஊரோரம் திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nகனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nகனமழையால் நிலச்சரிவு - அந்தரத்தில் தொங்கும் வீடுகள்\nமழையில் சறுக்கி அகழியி���் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\n“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி”- சுஷ்மா ஸ்வராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/40129/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-13-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T10:49:42Z", "digest": "sha1:QAQVDION2A27JXMYSSXOACNBM7HTD5EN", "length": 11752, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "மீனவர் மீது தாக்குதல் நடத்திய 13 கடற்படையினருக்கு 16 வரை விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome மீனவர் மீது தாக்குதல் நடத்திய 13 கடற்படையினருக்கு 16 வரை விளக்கமறியல்\nமீனவர் மீது தாக்குதல் நடத்திய 13 கடற்படையினருக்கு 16 வரை விளக்கமறியல்\nதிருகோணமலை- புல்மோட்டை கடற்பரப்பில் 4மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர்களை நேற்றைய தினம் (10) துறைமுக பொலிஸார் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இர��பத்தி எட்டாம் திகதி புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையினரின் சமிஞ்சையை பொருட்படுத்தாது தப்பியோடியதாக 4மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து, தாக்கிதுப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇந்நிலையில் 4மீனவர்களும் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குச் சென்று நீதவான் அம்மீனவர்கள் 4பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்தார்.\nஇதேவேளை தங்களை தாக்கியதுடன் வெடி வைத்ததாகவும் இதனால் ஒரு மீனவரின் காலில் துப்பாக்கி ரவை ஒன்று சத்திர சிகிச்சையின் பின்னர் மீட்கப்பட்டதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து திருகோணமலை பிரதம நீதிமன்ற நீதவான் எம். எச். எம். ஹம்ஸா நான்கு மீனவர்களின் வைத்திய அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணருக்குகட்டளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலிருந்து...\nமொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி\n'அலி ஜின்னாவின் பாத்திரம் உலகிற்கே முன்மாதிரியானது' என்கிறார் லேக்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/132206", "date_download": "2019-10-22T11:51:36Z", "digest": "sha1:GWZQ36CMYRH6QLAVX25DP2ZCC3V4Q7HX", "length": 5330, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 08-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nகுழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை.. குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெரமுனவின் காடையர்களால் தாக்கப்பட்ட சஜித்தின் ஆதரவாளர்\n17 வயது தங்கையை நிர்வாணமாக்கி கண்களை தோண்டி எடுத்து கொலை செய்த அக்கா\n கல்கி சாமியார் எங்கிருக்கிறார் தெரியுமா பல கோடி மோசடி - வீடியோ வெளியானது\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் மிரட்டலான இந்தியன் 2 தற்போதைய நிலவரம் - வெளியான புகைப்படம்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம் பிரபல நடிகருக்காக வெளியிட்ட செய்தி\nபிக்பாஸ் புகழ் மீரா மிதுன் மும்பையில் எடுத்த படு ஹாட் புகைப்படங்கள்\nகுடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் சீரியல் நடிகையா இது அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரி��ுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகல்லூரி மாணவியின் புத்தகப்பையில் பச்சிளம் குழந்தை.. தாயின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன பொலிசார்..\n28 ஆண்டுகளாக தங்கையை கையில் சுமந்தபடி...\nஇந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்- என்ன விவரம் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/05/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-22T11:57:56Z", "digest": "sha1:Q3RJUOHMFDT3GC6PECFYTEJO4YCKLE35", "length": 4023, "nlines": 48, "source_domain": "barthee.wordpress.com", "title": "திருமதி.பத்மாவதி பாலசுப்பிரமணியம் – காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nதிருமதி.பத்மாவதி பாலசுப்பிரமணியம் – காலமானார்\nPosted by barthee under இரங்கல்/மரணம் | குறிச்சொற்கள்: பத்மாவதி, மரண அறிவித்தல் |\nதிருமதி. பத்மாவதி அம்மாள் பாலசுப்பிரமணியம் அவர்கள்\n14.05.2008 (நேற்று) சென்னனயில் இறைவனடி சேர்ந்தார்.\nஇவர் காலம்சென்ற Tug Master பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனனவியும்,\nஉத்தமசிகாமணி, யோகசிகாமணி, நடனசிகாமணி, வீரசிகாமணி, தெய்வமணி, காலம் சென்ற ரூபமணி, நவமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nநவமலர் (பாபு), சாந்தி, எலிசெபத், ரேனுகா, பழனிக்குமார், விடுதலை வீரர்- தங்கத்துரை ஆகியோரின் மாமியாரும்,\nபர்வதா பத்தினி அம்மாள், ரத்தினகாந்தி அம்மாள், ஞானப்பூங்கோதை ( குஞ்சரம்) ஆகியோரின் சகோதரியும்,\nமற்றும் காலம்சென்ற Tug Master தேய்வசிகாமணியின் மைத்துணியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை சென்னனயில் தகனம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nதொடர்புகளுக்கு: +91 44 24338917.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறிச்சொற்கள்: பத்மாவதி, மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pakisthan-actress-veena-malik-twits-against-indian-army-pvrl4w", "date_download": "2019-10-22T11:50:49Z", "digest": "sha1:7APOKZP5UUMTZAPKL4Q43MRWTVDMXRVM", "length": 11999, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய ராணுவ வீரர்களைக் கண்டித்து நடு விரலைக் காட்டிய பாகிஸ்தான் நடிகை...", "raw_content": "\nஇந்திய ராணுவ வீரர்களைக் கண்டித்து நடு விரலைக் காட்டிய பாகிஸ்தான் நடிகை...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவ வீரர்களைக் கேவலப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடுவிரலைக் காட்டி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை வீணா மாலிக்குக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவ வீரர்களைக் கேவலப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடுவிரலைக் காட்டி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை வீணா மாலிக்குக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nபாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் வீணா மாலிக். இந்தி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவ்வப்போது ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். நிர்வாணப்போஸ்கள் கொடுப்பதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்.\nஇரு தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஊடுருவி நாசவேலை செய்ய முயன்ற பாகிஸ்தான் சிறப்பு படையை சேர்ந்த 7 பேரை நம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்து வெள்ளைக் கொடியை ஏந்தி வந்து அவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆபாச சைகை காட்டி புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கூடவே இந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் என்றும் கமெண்ட் போட்டிருந்தார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வீணா மாலிக்கை விளாசி தள்ளியுள்ளனர்.\nவீணா மாலிக்கின் படத்துக்கு கீழ் ‘நீங்கள் புகைப்படத்தில் காட்டியுள்ளதை தான் இந்திய ராணுவம் உங்களின் சிறப்பு படையினருக்கு செய்துள்ளது. பட்டாலும் திருந்தாதவர்கள் நீங்கள். உங்களுக்கு வேறு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது’ என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.வீணா மாலிக் பிக்பாஸ் வீட்டில் நடிகர் அஷ்மித் படேலுடன் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தும், பத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்ததையும் விமர்சித்துள்ளனர். ‘உங்களிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்தா அப்புறம் நடக்குறதே வேற’என்ற எச்சரிக்கைகளும் க��ெண்டுகளில் குவிந்து வருகின்றன.\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\n’என் உயிருக்கு ஆபத்து’...பிரபல இயக்குநர் மீது போலீஸில் புகார் கொடுத்த ‘அசுரன்’நாயகி மஞ்சு வாரியர்...\nஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/18-lakhs-abased-quested-people-like-sadhuranga-vettai-pus3cy", "date_download": "2019-10-22T11:21:03Z", "digest": "sha1:PWI7KKO5FI4KN4FVCXIXH2KZINAJXV5M", "length": 11954, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சதுரங்க வேட்டை ஸ்டைலில் பண ஆசையை தூண்டிய கும்பல்... 18 லட்சத்தை நேக்காக லவட்டிய கொடுமை!!", "raw_content": "\nசதுரங்க வேட்டை ஸ்டைலில் பண ஆசையை தூண்டிய கும்பல்... 18 லட்சத்தை நேக்காக லவட்டிய கொடுமை\nசென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் இந்திராணிக்கு மாதேஷ் என்பவர் பேஸ் புக் மூலம் பழக்கமானார். இந்திராணியிடம் பிட்காயின் என்ற வாவ்காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் மாதேஷ். அண்ணா நகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயின் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு சுமார் ஆயிரம் மடங்காக உயரும் என இந்திராணியின் ஆசையை தூண்டியதாக தெரிகிறது.\nசென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு மாதேஷ் என்பவர் பேஸ் புக் மூலம் பழக்கமானார். இந்திராணியிடம் பிட்காயின் என்ற வாவ்காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் மாதேஷ். அண்ணா நகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயின் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு சுமார் ஆயிரம் மடங்காக உயரும் என இந்திராணியின் ஆசையை தூண்டியதாக தெரிகிறது.\nஇதை நம்பி 18 லட்சம் ரூபாயை பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் உள்ளிட்டோர் நடத்திவரும் நிறுவன வங்கி கணக்கிற்கு இந்திராணி அடிக்கடி அனுப்பியுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு மட்டும் முதலீடாக போட்ட 18 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும் எனக் கூறிய நிலையில் பல மாதங்களாகியும் அந்த பணம் கிடைக்கவே இல்லை. இதன் பின்னர் விசாரித்த பொழுது இந்திராணியிடம் இருந்து வாங்கிய பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் ஏமாற்றியது தெரிகிறது.\nபணத்தை திரும்ப கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் அளித்த போது வழக்குப்பதிவு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி அளித்த மனுவில் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மோசடி பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைன்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து தலைமறைவாக இருந்த மூன்றுபேரையும் போலீசார் தேடிவந்தனர். மேலும் விமான நிலையங்களின் மூலம் தப்பிச் செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று சென்னை விமானநிலையத்தில் இருந்து மலேசியா தப்பிச்செல்ல பத்மஜ் பொம்முசட்டி சீனிவாசலு முயன்றுள்ளார். இவரை அடையாளம் கண்ட விமானநிலைய அதிகாரிகள் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் விமான நிலையத்திற்கு சென்று மோசடியில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்ப முயன்ற பத்மஜ் பொம்முசட்டி சீனிவாசலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் ச��ங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/gautam-gambhir-join-bjp-porbm5", "date_download": "2019-10-22T11:54:12Z", "digest": "sha1:4F3YS53JD56ZNJL2JZONQQATML2CJDT5", "length": 11625, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவில் இணைந்த இந்திய அணியின் தொடக்க வீரர்...!", "raw_content": "\nபாஜகவில் இணைந்த இந்திய அணியின் தொடக்க வீரர்...\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டெல்லியில் இம்முறை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில், பிரபலங்களை நிறுத்தினால் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசை சமாளிக்க முடியும் என ஒரு உத்தியை திட்டமிட்டுள்ளது.\nஇதனால் டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை களம் இறக்க பாஜக முயற்சித்து வந்தது. கவுதம் காம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிந்து வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமித்சரசில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட காம்பீர் ஆம் ஆத்மி கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட காம்பீர் ஆம் ஆத்மியின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். பின்னர் கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து டெல்லியில் 7 மக்களவை தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் கம்பீர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக புதிய உத்தேகத்துடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nகாதுக்கு பதிலாக தொ��்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/new-website-updation-had-done-in-railway-dept-pnhf7k", "date_download": "2019-10-22T11:15:41Z", "digest": "sha1:HK6CEDNFKSVYN2FY2A4Y2JDB7HFRWYGN", "length": 9744, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரயில் சேவையில் அடுத்த அதிரடி திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு...!", "raw_content": "\nரயில் சேவையில் அடுத்த அதிரடி திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு...\nரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்.\nரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். இதன் மூலம் ரயிலில் வழங்கப்படும் உணவுகள், தயாரிக்கும் சமையலறைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அமர்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பார்க்கலாம்.\nஅதுமட்டுமல்லாமல், ரயில் இயங்கி கொண்டிருக்கும் போதே, எந்த இடத்தில் கிராஸ் செய்கிறோம், அடுத்து எந்த இடத்தில் நிறுத்தம் எவ்வளவு நேரம் நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களும் தெரிந்துகொள்ளலாம். அதே போன்று பொதுவாகவே அவ்வப்போது எழக்கூடிய மிக பெரிய பிரச்னையான ரயிலில் வழங்கக்கூடிய உணவு தூய்மையான முறையில் இல்லை என்பதே....\nபயணிகளின் இந்த குமுறலுக்கு பதில் கிடைக்கும் வண்ணம் மற்றும் அது குறித்த சந்தேகங்களை போக்கும் வண்ணம் சமையல் அறையில் கேமரா வைக்கப்பட்டு அதனை லைவாக பார்த்துக்கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், கிச்சனில் நாடாகும் அனைத்து காட்சிகளையும் பயணிகள் நேரடியாகவே பார்த்துக்கொள்ளலாம். பயணிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் செய்து தர ரயில்வே நிர்வாகம் எடுத்து வைத்துள்ள அடுத்த ஸ்டேப் இதுதான்.\nகம்பியை கரையான் அரித்து இருக்குமோ உடைந்து விழுந்த பாலத்திற்கு அதிகாரிகள் கொடுத்த பதில்..\nசர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. ச���ரன் இப்ப எவ்வளவு ரூபாய் தெரியுமா..\nமேஷம் முதல் மீனம் வரை.. உங்களுக்கு நேரம் எப்படி உள்ளது தெரியுமா..\nதீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..\nதாம்பத்ய வாழ்க்கைக்கு சக்தி கொடுக்கும் சூப்பர் ஜூஸ் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/12112110/Both-leaders-meet-at-Taj-Fishermans-Cove.vpf", "date_download": "2019-10-22T11:56:38Z", "digest": "sha1:NZDGQBCPAXNGLAPTJHGZ4XG4RVXHUH7H", "length": 12890, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Both leaders meet at Taj Fishermans Cove || சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை\nசீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 11:21 AM\nசென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.\nபேட்டரி கார் மூலம், ஓட்டல் வளாகத்தை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து, கடற்கரை கண்ணாடி அருகே, இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.\nஇந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேருக்கு நேர் எனக் கூறப்படும் இந்த தனிப்பட்ட சந்திப்பின் போது, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆழமான விவாதத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆலோசனை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சீன தொழில்துறை தேவைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும்.\nதொடர்ந்து 11.45 மணிக்கு ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி மதிய உணவளிக்கிறார். பின்னர் 12.45 மணிக்கு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார்.\nஅங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு தனது இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா புறப்படுகிறார்.\n1. தேர்தலில் போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா பொதுக்‌கூட்டங்கள் நடத்தப்பட்டது ஏன்\nதேர்தலில் போட்டியாளர்களே இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா கலந்துகொண்ட இத்தனை பொதுக்கூட்டங்கள் எதற்காக என பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.\n2. பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை\nபிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n3. யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது -பிரதமர் மோடி கிண்டல்\nதற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.\n4. ‘மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை’ பிரதமர் மோடி எச்சரிக்கை\nமக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.\n5. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதா\nநாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n2. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n5. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4773201040", "date_download": "2019-10-22T10:56:57Z", "digest": "sha1:SKFVI5JVGBPGQ5Y7KV5PGSVSSMYWT7IN", "length": 1943, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - La vita, l`età | Detalii lectie (Tamil - Italiana) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். La vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte\n0 0 உயிர் வாழ்தல் vivo\n0 0 கருவுறுதல் fertilità\n0 0 பச்சைக் குழந்தை neonato\n0 0 பிறப்பது nascere\n0 0 பெற்றெடுப்பது partorire\n0 0 மரணித்தல் morto\n0 0 வயோதிகம் vecchio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.mobitel.lk/ta/international-roaming", "date_download": "2019-10-22T12:32:40Z", "digest": "sha1:JCRYIPNB2Q5DJFMPANAZWTZS6MZLQ2PA", "length": 12880, "nlines": 325, "source_domain": "www.mobitel.lk", "title": "International Roaming | Mobitel", "raw_content": "\nஉலகின் எங்கிருந்தும் உங்களது மொபிடெல் இலக்கத்திலிருந்து அழைப்பு ,SMS மற்றும் இன்டர்நெட் மிகக் குறைந்த விலையில் அனுபவிக்கலாம் .\nமுற்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு சிம் அட்டையும் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டவை. மேலதிக வைப்புக்கள் எதுவும் தேவையற்றவை.\nவெளிநாட்டிற்குப் பயணிக்கின்ற சமயங்களில் நீங்கள் உள்நாட்டில் உபயோகிக்கின்ற அதே மொபைல் இலக்கத்தின் மூலம் ரோமிங் வசதியை அனுபவியுங்கள்.\nசெயற்படுத்திக் கொள்வதற்கு எந்த மொபிடெல் கிளைக்கும் விஜயம் செய்யுங்கள்\na) ரூபா 25,000/- மீளளிக்கப்படக்கூடிய வைப்பு\na) நிறுவனத்தின் அங்கீகார ஒப்புதல் கடிதம்\nமுற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nமுற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nபிற்கொடுப்பனவு Roaming கேள்வி பதில்கள்\nரோமிங் கட்டணங்களை அறிய #787# டயல் செய்யவும்\nதற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nதற்பொழுது நீங்கள் வைப்பற்ற Roaming சேவையை Mobitel Roaming உடன் பெறலாம். Mobite இப்பொழுது “Roam without a Deposit” எங்கள்அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.\nபடி 01: உங்கள் பிற்கொடுப்பனவு இணைப்பில் #999# ஐ அழைக்க.\nபடி 02: Activation (4ம் தெரிவு ) தெரிவு செய்க\nRoaming பாவனை எல்லையானது ஏற்கனவே உள்ள கடன் எல்லைக்கு கட்டுப்படுத்தப்படும்\nஇச்சேவை பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு உரியது\nமேலதிககொடுப்பனவு செய்வதன்மூலம் Roaming பாவனை எல்லையை உயர்த்திக்கொள்ளலாம்\nநியம Roaming கட்டணங்கள் செல்லுபடியாகும் , மிக சிறந்த விலையை பெறுவதற்கு Deposit Free Roaming ஐ செயற்படுத்திய பின்னர் Budget Roaming சிறப்பியல்பை செயற்படுத்தவும்\nசில நாடுகளை தவிர உலகை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் இச்சேவை உள்ளது . மேலதிக தகவல்களுக்கு எங்கள் Roaming வாடிக்கையாளர் சேவையை 071 4 555 555 இல் அழைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.special-metal.com/ta/matte-ladle-fea-analysis/", "date_download": "2019-10-22T11:16:53Z", "digest": "sha1:XOOSPMCCFYVAXN42VYP5GZCHJXMWN7P7", "length": 5472, "nlines": 173, "source_domain": "www.special-metal.com", "title": "மேட் கரண்டியால் FEA பகுப்பாய்வு - சீனா சிறப்பு மெட்டல் குரூப் லிமிடட்", "raw_content": "\nஉலோக சம்பந்தமான க்கான smelted கசடுகள் செயல்முறை ச���தனங்கள்\nஉருக்கு பட்டறை கரண்டியால் மாற்றம்\nசிமெண்ட் மற்றும் சுரங்கம் இயந்திர\nசெங்குத்து மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nரோட்டரி சூளை க்கான ரோட்டரி சூளை மற்றும் உதிரிபாகங்களை\nபால் மில் மற்றும் ஸ்பேர் பாகங்கள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nகாப்பர் கலைப்பது, எதிரி தயாரிப்பு வசதிகள்\nமேட் கரண்டியால் FEA ஆய்வு\nமேட் கரண்டியால் FEA ஆய்வு\nகசடுகள் பானைகளில் தேவையான வடிவமைப்பு\nகசடுகள் பானை FEA ஆய்வு\nமேட் கரண்டியால் FEA ஆய்வு\nமேட் கரண்டியால் FEA ஆய்வு\nமேட் கரண்டியால் FEA பகுப்பாய்வு பொருளடக்கம்\n- ஏடி TRUNNIONS 4.1 கரண்டியால் இடைநீக்கம்\n- 4.2 கரண்டியால் குறுக்குத்தெரு ஆதரவு நின்று\n- 4.3 கரண்டியால் சாய்க்காமல் LUG ஏற்றுகிறது\n- ஏடி TRUNNIONS 6.1 கரண்டியால் இடைநீக்கம்\n- 6.2 கரண்டியால் குறுக்குத்தெரு ஆதரவு நின்று\n- 6.3 கரண்டியால் சாய்க்காமல் LUG\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/10_90.html", "date_download": "2019-10-22T10:49:24Z", "digest": "sha1:XTUFCS5PAIC6NHJU42VL6M2SIA5X47DR", "length": 11195, "nlines": 119, "source_domain": "www.tamilarul.net", "title": "தியாகத்தின் தாய் பெண்ணென்ற புலியின் புன்னகை உறுமல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / தியாகத்தின் தாய் பெண்ணென்ற புலியின் புன்னகை உறுமல்\nதியாகத்தின் தாய் பெண்ணென்ற புலியின் புன்னகை உறுமல்\nஈழ ஆதியில் சனித்த புரட்சி\nவற்றாத புயலாய் நினைவுகளில் ஒளிர்கிறாள்\nவெள்ளிதிசை நோக்கிய வேள்வியின் முதல் வித்து\nபாக்களாய் ஆனந்தித்த பொழுதை பொசுக்கியவர் யார்\nநாட்களாய் நாளும் நீளும் அவளை அழிப்பவர் யார்\nமீண்டும் பிறப்பாள் மாலதி எனும் மங்கை\nகவிதை செய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வ���கள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesmedia.tv/s-12/", "date_download": "2019-10-22T11:10:36Z", "digest": "sha1:UJXB6REUBPBLXFJXUXEMPHU74FCQO7CH", "length": 3059, "nlines": 107, "source_domain": "timesmedia.tv", "title": "world", "raw_content": "\nபி. ஜே எஸ். கே பள்ளியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த\nதீவிர காசநோய் கண்டுபிடிப்பதற்கான நவீன எக்ஸ்ரே வாகனம் அறிமுகம்\nஆர்.கே நகர் தொகுதியில் டி டி வி தினகரனுக்கு குக்கர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பரணிபுத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு\n188 வது வட்டம் மயிலை பாலாஜி நகரில் கலைஞரின் 94\nடி.டி.வி.தினகரனை ஆதரித்து மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆலந்தூர் பகுதி முகலிவாகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-10-22T12:24:37Z", "digest": "sha1:QJP2DJOHMLV5MHDJEZ6KUKEURCPOQMMN", "length": 6327, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "நடிகர் சங்க தேர்தல் – விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் புதிய அணி – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் 16 வயது இளைஞருக்கு வாய்ப்பு\nஎன் கணவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் மனைவி கேள்வி\nமீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா\nநடிகர் சங்க தேர்தல் – விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் புதிய அணி\nநடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.\nதேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான ���ேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.\nதேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.\nஎதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.\n← பா.ரஞ்சித் படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nஇயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கும் சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/dry-cough-dispel-some-medical-tips-118042400020_1.html", "date_download": "2019-10-22T11:07:47Z", "digest": "sha1:KIDPEXNIJL4LT7Q6E57WAEJXMDAM725O", "length": 9606, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வறட்டு இருமலை விரட்ட சில மருத்துவ குறிப்புகள்...!", "raw_content": "\nவறட்டு இருமலை விரட்ட சில மருத்துவ குறிப்புகள்...\nதிப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.\nசின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.\nநன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.\nநன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அரு��்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.\n10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.\nமிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nபொடுகு தொல்லையிலிருந்து விடுபட சில வழிகள்...\nஎதற்கெல்லாம் பயன்படுகிறது சீமை அகத்தி இலை தெரியுமா...\nதோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் வல்லாரை கீரை\nமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் புடலங்காய்...\nஇரத்தத்தை சுத்தப்படுத்த சில ஆரோக்கிய குறிப்புக்கள்..\nஇயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்....\nசருமத்தை பொலிவோடு வைத்துக்கொள்ள உதவும் ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்\nடெங்கு வைரஸை பரப்பும் கொசுவை ஒழிக்க செய்யவேண்டியவை...\nமருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்...\nஅடுத்த கட்டுரையில் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shahrukh-khan-reply-about-ajith-and-vijay-119100800046_1.html", "date_download": "2019-10-22T10:48:02Z", "digest": "sha1:C4XVZIRUAZ4XQUQBVBKC2UL6XD7NGOUH", "length": 8896, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அஜித், விஜ���் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்!", "raw_content": "\nஅஜித், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாலிவுட் பாட்ஷா - பொங்கி எழுந்த ரசிகர்கள்\nசெவ்வாய், 8 அக்டோபர் 2019 (15:23 IST)\nபாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பு திறமை ஒருபக்கம் இருந்தாலும் அவரது பண்பான குணம் , பந்தா இல்லாத பேச்சு , எல்லோரிடமும் பாரபட்சமில்லாமல் பழகுவது என அத்தனையும் ரசிக்கும் ரசிகர்கள் நம் தமிழ் நாட்டிலும் உண்டு.\nஇந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடவும் மனைவி கவுரி கானின் ஸ்பெஷலாக ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது நம் கோலிவுட் வாசிகள் அஜித், விஜய் பற்றி ஒற்றை வரியில் சொல்லுங்கள்...உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என கேட்டு பதிவிட்டிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த ஷாருக்கானை அஜித் \" நண்பர் \" , விஜய் \"அற்புதமானவர்\" என ஒரே வார்த்தையில் பதிலளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அனைவரையும் வாயடைத்துவிட்டார். இதனை கண்ட அஜித் - விஜய் ரசிகர்கள் இன்ப மகிழ்ச்சியில் பொங்கியுள்ளனர்.\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா\nநீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசெல்பி எடுக்க நின்ற அஜித் - ரசிகர் சொன்ன ஒரே வார்த்தையால் கடுப்பாகி சென்ற தல - வீடியோ\nடிசம்பருக்குத் தள்ளிப்போன தல 60 ஷூட்டிங் – நடிகர்கள் தேர்வு மும்முரம் \nதுப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற சென்ற அஜித் \nஅஜித்தின் படம் ரொம்ப பிடித்துள்ளது - மெகா ஸ்டாரின் பதில்...தல ரசிகர்கள் ஹேப்பி\nஅகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nலட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்\nகைதிக்கு கொண்டாட்டம்: சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா பிகில்\nவிஜய் டிவி சீரியலில் வனிதாவா.. கண்டிப்பா வில்லி ரோல் தான் இருக்கும்\nபிரவசத்தின் போது ‘பிரபல நடிகை’ உயிரிழப்பு : ���ஆம்புலன்ஸ் வராததால்’ விபரீதம் \nஅடுத்த கட்டுரையில் சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து தர்ஷனை கண்டுகொள்ளாத சிம்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/132532-india-vs-england-challenges-waiting-for-kohli", "date_download": "2019-10-22T12:33:41Z", "digest": "sha1:QI5XDHDVC56RE7BW5WUXHU2FSZSGACAH", "length": 8850, "nlines": 104, "source_domain": "sports.vikatan.com", "title": "இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்..! | India VS England: Challenges waiting for Kohli", "raw_content": "\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்..\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்..\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் முந்தைய செயல்பாடுகள் மோசமாகவே இருந்துள்ளன. பெரிய அளவில் டெஸ்ட் தொடரில் வெற்றிகளைக் குவிக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு, இங்கிலாந்து தொடர்தான் கோலிக்கு தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் பயணமாக அமைந்தது. இதில், 5 போட்டிகளில் விளையாடிய கோலி, 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்தத் தொடரில், இவரின் டெஸ்ட் சராசரி 13.40 தான். கோலி இந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதுவாரா இந்திய அணியின் பழைய தோல்விகளுக்கு பழிதீர்ப்பாரா இந்திய அணியின் பழைய தோல்விகளுக்கு பழிதீர்ப்பாரா என்ற கேள்விகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.\nஇங்கிலாந்தில், மோசமான தனது பழைய நினைவுகளை அழிப்பதற்காக, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டில் கலந்து கொள்வது என இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவு எடுத்திருந்தார் கோலி. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக அறிவித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டதால், கவுண்டி கிரிக்கெட்டில் ஆட முடியவில்லை. இருப்பினும், தற்போதைய இங்கிலாந்து தொடரில் கோலி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.\nகடந்த சில நாள்களுக்கு முன், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கோலி குறித்துப்பேசினார். `2014-ம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் இருந்து கோலி முற்றிலும் மாறியுள்ளார். தற்போது, அவர் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்' எனத் தெரிவித்தார். இங்கிலாந்து மண்ணில் பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுவார்கள். 2007-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றிக்கு ஜாகீர் கான் அள்ளிய 9 விக்கெட்டுகள்தான் உறுதுணையாக இருந்தன. 2011-ல், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் நிலைகுலையச் செய்தனர். டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றதால், இந்திய அணிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியைத் தேர்வுசெய்வது, சூழ்நிலைக்கேற்றவாறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது மற்றும் இங்கிலாந்தில் தனது முந்தைய மோசமான வரலாறு என பல்வேறு சவால்கள் இளம் கேப்டன் கோலி முன்பு உள்ளது. இந்தச் சாவல்களை எதிர்க்கொண்டு கோலி சாதிப்பாரா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/07/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2C-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-10-22T12:12:57Z", "digest": "sha1:AXUK6GOAOXCS4KAY5Y5SAU4HG246JVGL", "length": 60735, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "15 Temmuz Destanı Fotoğraf Sergisi, Ankara Tren Garı’nda Açıldı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅன்காரா ரயில் நிலையத்தில் ஜூலை 26 ம் திகதி காவிய புகைப்படம் எடுத்தல் கண்காட்சி திறக்கிறது\nஅன்காரா ரயில் நிலையத்தில் ஜூலை 26 ம் திகதி காவிய புகைப்படம் எடுத்தல் கண்காட்சி திறக்கிறது\n18 / 07 / 2017 லெவந்த் ஓஜென் அன்காரா, புகையிரத, பொதுத், நிறுவனங்களுக்கு, துருக்கி, TCDD போக்குவரத்து இன்க். 0\n15 ஜூலை காவிய புகைப்பட கண்காட்சி அங்காரா ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டது: 15 ஜூலை செர் 10 ஜூலை எபிக் ஃபோட்டோராஃப் புகைப்பட கண்காட்சி அங்காரா ரயில் நிலையத்தில் (ஏடிஜி) திறக்கப்பட்ட ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தின் காரணமாக நகரத்தின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தனி இடத்தில் அங்காரா பெருநகர நகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது.\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் ஆர்ஸ்லான், அங்காரா பெருநகர நகராட்சி மேயர் மெலிஹ் கோகெக், டி.சி.டி.டி பொது மேலாளர் İsa Apaydınடி.சி.டி.டி டிரான்ஸ்போர்ட் இன்க் பொது மேலாளர் வெய்செல் கர்ட் மற்றும் மூத்த அதிகாரத்துவத்தினர்.\n15 ஜூலை புகைப்படம் கண்காட்சி இல், துரோக ஆட்சிக்கவிழ்ப்பு காரணம் முதல் ஆண்டுவிழாவுக்கு ஏற்பாடு, துருக்கி மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அனடோலியா செய்தி முகமை அத்துடன் தாயகத்தில் பாதுகாப்பு அவரது வாழ்க்கை அமைக்கப்பட்டன யார் தியாகிகள் சங்கம் வெற்றி புகைப்படங்கள் சேர்ந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஒரே இரவில், வீரர்கள் மற்றும் எங்களுடைய சட்ட அமலாக்க முகமைகள் வீரம் அமைந்துள்ளது.\nபுகைப்பட கண்காட்சியை அங்காரா ரயில் நிலையத்தில் (ஏடிஜி) எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஜூலை வரை பார்வையிடலாம்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்��ு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் முழு lı O ”தருண புகைப்பட கண்காட்சி கார்ஸ் ரயில் நிலையத்தில் திறக்கிறது 13 / 06 / 2018 போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் அர்லான், டக்கி டெலிகாம் கிழக்கு எக்ஸ்பிரஸ் நேஷனல் புகைப்படம் எடுத்தல் போட்டியான கர்சி ரயில் ஸ்டேஷனில், டாக்கி ஓ டிரென் அன் என்ற தலைப்பில் கண்காட்சியை ஆரம்பித்தார். அர்லான் திறப்பு விழாவில் பேசுகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள எக்ஸ்ட்ரீம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மற்ற மாகாணங்களில் திறக்கப்படும். இந்த புவியியலில் XIMX இல் இஸ்மிர் மற்றும் அயிதின் இடையே முதல் ரயில் அமைக்கப்பட்டது என்று அஸ்லான் நினைவு கூர்ந்தார். . \" ரயில்களில், சுதந்திரப் போர் வீரர்கள், வெடிமருந்துகள், தினசரி நாட்களில்\n15 ஜூலை புகைப்பட கண்காட்சி Tünel இல் திறக்கப்பட்டது 14 / 07 / 2018 வெள்ளிக்கிழமை இரவு துரதிருஷ்டவசமான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் இரண்டாம் வருடம் நடைபெற்ற ஜூலை ஞாபகார்த்த நிகழ்வுகள் பகுதியாக துனனை ஒரு புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. IETT பொது இயக்குநரகம் ஜூலை 13 ஜூலை தியாகிகளின் ஜனநாயக மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை நினைவுகூறும் செயற்பாடுகளின் கட்டமைப்பிற்குள் வரலாற்று துனையிலுள்ள ஒரு புகைப்பட கண்காட்சியைத் திறந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வெள்ளிக்கிழமை இரவு சதித்திட்ட சதி முயற்சிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆட்சிக்கவிழ்ப்பின் போது வீரமரணம் ஒரு பெரிய உதாரணம் வெளிப்படுத்தும் பயணிகள்; லார் சதி முயற்சியில் இருந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்று அது இன்னும் இருக்கிறது.\nBursanin 16 ஆண்டு ரயில்வே சவ���ல் புகைப்படம் எடுத்தல் புகைப்படம் எடுத்தல் TCDD நிலையத்தில் திறக்கப்பட்டது 21 / 03 / 2013 Bursanin 16 ஆண்டு ரயில்வே சவால் புகைப்படம் எடுத்தல் புகைப்படம் எடுத்தல் TCDD கேரேஜ் XXX இல் திறக்கப்பட்டது. மற்றும் 21. ஆண்டுகள் 22, 41 ஆண்டுகளுக்கு முன்பு இரயில் மற்றும் போராட்ட வரலாற்றில் கடந்த வெற்றி தொடங்கிய TCDD அங்காரா ரயில் நிலையம் திறக்கப்பட்டது பர்சா புகைப்படம் கண்காட்சி மூலம் வைக்கப்படுவதற்காக யார் காலத்தில் பர்சா துணை கெமால் பங்குகொள்ளும் அரசியல்வாதி. 16 ஆண்டுகளுக்கு முன்பு கண்காட்சி இன்று தொடங்கிய பர்சா இரயில் ஆதாயம் போராட்டத்தின் கட்டமைப்பை அவரது இருந்து அங்காரா உள்ள வெட்டுக்கள் மற்றும் புகைப்படங்கள் TCDD கலைக்கூடம் பர்சா திறந்து முன்னாள் துணை கெமால் பங்குகொள்ளும் வரை உருவாக்குகிறார் உள்ள, போராட்டத்தின் 16 ஆண்டுகளில் கிடைத்த வெற்றியின் காட்டியது. ஒரு உள்ளூர் பத்திரிகை DEM இல் வயதுடைய ரயில்பாதை 16 ஒரு சவால்\nஇன்று வரலாற்றில்: ஹெஜாஸ் மற்றும் பாக்தாத் இரயில்வேகங்களில் ஜூலை 29, 1978 முதல். புகைப்பட கண்காட்சி 13 / 07 / 2012 ஹெஜஸ் மற்றும் பாக்தாத் இரயில்வேயின் ஜூலை மாதம் 9 ஆம் திகதி டெமிரர் Xnumx. பிரீமியம் மற்றும் தகவல் திணைக்களத்தின் கலைக் கலைக்கூடத்தில் கலைக் கண்காட்சி செர் திறக்கப்பட்டது. பெர்லின் உடன்படிக்கை அனைத்து பொறுப்புகளும் கடமைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பல்கேரிய அரசாங்கத்திற்கு ரஷ்ய-வர்ணா வழியை விட்டுச் சென்றது. கிழக்கு ருமேலிய மாகாணத்தில் இரயில்வேயைச் சார்ந்த தனது உரிமைகளை அவர் தக்க வைத்துக் கொண்டார். ஜூலை மாதம் 9 ம் திகதி Tarsus பாலம் அருகே இருந்த ரயில் விபத்து; 13 மெக்கானிக் இறந்து விட்டது.\nஇன்றைய வரலாற்றில்: ஜூலை மற்றும் ஜூலை மாதம் 9 ம் தேதி ஹிஜஸ் மற்றும் பாக்தாத் இரயில்வேயின் சென்னம். ஆண்டு புகைப்படம் கண்காட்சி 13 / 07 / 2015 இன்று, ஜூலை 9 ம் தேதி பெர்லின் உடன்படிக்கை, ஒட்டோமான் பேரரசு, ருஸ்-வர்னா வரியின் அனைத்து கடமைகளும் கடமைகளும் பொறுப்பு பல்கேரிய அரசாங்கத்திற்குத் திரும்பின. கிழக்கு ருமேலிய மாகாணத்தில் இரயில்வேயைச் சார்ந்த தனது உரிமைகளை அவர் தக்க வைத்துக் கொண்டார். ஜூலை மாதம் 9 ம் திகதி Tarsus பாலம் அருகே இருந்த ரயில் விபத்து; 13 மெக்கானிக் இறந்து விட்டது. ஹெஜஸ் மற்றும் பாக்���ாத் இரயில்வேயின் ஜூலை மாதம் 9 ஆம் திகதி டெமிரர் Xnumx. பிரீமியம் மற்றும் தகவல் திணைக்களத்தின் கலைக் கலைக்கூடத்தில் கலைக் கண்காட்சி செர் திறக்கப்பட்டது.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nகொள்முதல் அறிவிப்பு: நிலக்கரி கொள்முதல்\nTCDD Transport 15 ஜூலை மாதத்தில் ஆயிரக்கணக்கான குடிமக்களை கொண்டிருக்கிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொத�� போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் முழு lı O ”தருண புகைப்பட கண்காட்சி கார்ஸ் ரயில் நிலையத்தில் திறக்கிறது\n15 ஜூலை புகைப்பட கண்காட்சி Tünel இல் திறக்கப்பட்டது\nBursanin 16 ஆண்டு ரயில்வே சவால் புகைப்படம் எடுத்தல் புகைப்படம் எடுத்தல் TCDD நிலையத்தில் திறக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: ஹெஜாஸ் மற்றும் பாக்தாத் இரயில்வேகங்களில் ஜூலை 29, 1978 முதல். புகைப்பட கண்காட்சி\nஇன்றைய வரலாற்றில்: ஜூலை மற்றும் ஜூலை மாதம் 9 ம் தேதி ஹிஜஸ் மற்றும் பாக்தாத் இரயில்வேயின் சென்னம். ஆண்டு புகைப்படம் கண்காட்சி\nஅல்ஸான்கா கர்தா டிசிடிடினி 158. ஆண்டு நிறைவு காரணமாக புகைப்படம் எடுத்தல் கண்காட்சி\nஹெய்டர்பாசா பாக்தாத் ரயில்வே கண்காட்சி İzmit இல் திறக்கப்பட்டது\nபேர்லினில் டிமிர் சில்க் சாலை புகைப்படம் எடுத்தல் கண்காட்சி\nமலாத்யாவில் இரயில் பாதையில் புகைப்படம் மற்றும் கார்ட்டூன் கண்காட்சி திறக்கப்பட்டது\nரயில்வே புகைப்படம் மற்றும் கார்ட்டூன் கண்காட்சி Diyarbakır Garda திறக்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கா��� புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்��ஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/04050959/2-Movies-with-the-same-title-For-the-movie-Sivakarthikeyan.vpf", "date_download": "2019-10-22T12:20:46Z", "digest": "sha1:NVIRALOSKDCMXFD32TP3P5N3A5FNG77J", "length": 9745, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 Movies with the same title For the movie Sivakarthikeyan Notice || ஒரே தலைப்பில் 2 படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரே தலைப்பில் 2 படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்கு நோட்டீஸ்\nபி. எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 05:09 AM\nகே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர். பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்கும் படமொன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. ஹீரோ தலைப்பை சிவகார்த்தியேன் படத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து விஜய் தேவரகொண்டா படக்குழு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து டிரைபல் ஆர்ட்ஸ் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை 2017-ம் ஆண்டிலேயே பதிவு செய்து இருக்கிறோம். இந்த தலைப்பை சிவகார்த்திகேயன் படத்துக்கு பயன்படுத்த கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பிய பிறகும் அதை மீறி பயன்படுத்தி வருகின்றனர். எனவே பட நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.”\nஇதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள���ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/05045955/New-movies-of-collections.vpf", "date_download": "2019-10-22T11:49:12Z", "digest": "sha1:SURFNPWFYKWPOPCWTDQOBYRXVFVNPIH2", "length": 10110, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "New movies of collections || வசூல் குவிக்கும் புதிய படங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவசூல் குவிக்கும் புதிய படங்கள் + \"||\" + New movies of collections\nவசூல் குவிக்கும் புதிய படங்கள்\nசமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நல்ல வசூல் பார்க்கின்றன.\nபதிவு: அக்டோபர் 05, 2019 04:59 AM\nசைரா நரசிம்ம ரெட்டி , நம்ம வீட்டு பிள்ளை, ஜோக்கர் - இந்தி படங்களுக்கு மட்டுமே இதுவரை உலகளாவிய மார்க்கெட் இருந்தது. சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நல்ல வசூல் பார்க்கின்றன. அதுபோல் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் வேட்டை நடத்தி உள்ளன.\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படம் ரூ.65 கோடி வரை வசூல் குவிக்கும் என்கின்றனர். சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன��தாரா, தமன்னா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.\nரூ.200 கோடி செலவில் எடுத்த இந்த படத்துக்கு செலவிட்ட தொகை கிடைக்குமா என்ற கேள்வியும் எழுப்பினர். ஆனால் இந்த படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.82 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.45 கோடி வசூலித்துள்ளது.\nஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணிகபூர் நடித்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான வார் படம் முதல் நாளிலேயே ரூ.53.35 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஹாலிவுட் ஜோக்கர் படத்துக்கு இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஜோக்கர் திரைக்கு வந்த முதல் நாளிலேயே ரூ.7.5 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.50 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/palakkad-saiva-samayal/2019/sep/14/tasty-jaggery-dosa-3234352.html", "date_download": "2019-10-22T11:35:49Z", "digest": "sha1:G7JI3ISOUCRMUCPN6S5QPQXDJLNMPAWP", "length": 26140, "nlines": 196, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜங்ஷன் பாலக்காடு சமையல்\n27. வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் வெல்ல தோசை\nBy வித்யா சுப்ரமணியம் | Published on : 14th September 2019 12:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன் அத்தை அடிக்கடி செய்யும் சிற்றுண்டி இது. அத்தனை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும் இது.\nகோதுமை மாவு – ஒரு கோப்பை\nஅரிசி மாவு – கால் கோப்பை\nவெல்லம் – முக்கால் கோப்பை\nவாழைப் பழம் – 1 (கதலி, பூவன், நேந்திரம் என்று எது வேண்டுமானாலும் போடலாம். நன்கு கனிந்த வாழையாக இருக்க வேண்டும்.\nதேங்காய் துருவல் – அரை கோப்பை (துருவல் நன்கு பூவாக இருக்க வேண்டும்)\nஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nவெல்லத்தை ஒரு மணி நேரம் முன்பே இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி வைத்து நன்கு கரைந்தபின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\nபழத்தை உரித்து நறுக்கிக் கொண்டு கொஞ்சம் வெல்லக் கரைசல் விட்டு மிக்சியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும்.\nகோதுமை மாவு அரிசிமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து வெல்லக்கரைசலை அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதோடு அரைத்து வைத்திருக்கும் பழக்கூழையும் அதில் சேர்த்து, கடைசியாக துருவிய தேங்காயும், ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்கு கலந்து மேலும் கொஞ்சம் தண்ணீர் தேவையென்றால் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடானதும் கரண்டியால் இந்த மாவை ஊற்றி மெலிதாக வார்க்கவும். உருக்கிய நெய் ஊற்றி இந்த தோசை வார்த்தால் சுவையும் மணமும் கூடும். வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம். அது கூட உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால்தான். இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள்.\nஇனி தேநீர், மற்றும் காபி நேர தீனிகள் (இனிப்பு மற்றும் காரம்) பற்றி பார்ப்போம்.\n101) நேந்திரம் பழ பஜ்ஜி\nவாழைக்காய், உருளைக் கிழங்கு வெங்காயம் எல்லாவற்றிலும் பஜ்ஜி போட்டிருப்பீர்கள். அதேபோல்தான் நேந்திரம் பழத்தை நீளமாகவோ, வட்டத் துண்டுகளாகவோ நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கி எடுத்துப் போடலாம்.வெளியே காரம், உள்ளே பழத்தின் இனிப்பு என்று இதன் சுவை அபாரமாக இருக்கும். கடலைமாவில் பஜ்ஜி போடுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நான் இங்கு சொல்��ப் போவது வேறொரு வகை. கேரளத்தில் பழம்பொரி என்று இதனைச் சொல்வார்கள். பழம் பொரியை இருவிதமாக செய்யலாம்.\n102) பழம்பொரி (முதல் வகை)\nநேந்திரம் பழம் - 1\nமைதாமாவு – அரை கோப்பை\nசர்க்கரை – இரண்டு ஸ்பூன்\nமஞ்சள் தூ;ள் – கால் ஸ்பூன்\nபழத்தை தோல் நீக்கி பாதியாக வெட்டி, வெட்டிய இரு பாதியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nமைதாமாவில் ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூளும், சர்க்கரையும் சேர்த்து சிறிது நீர் விட்டு பேஸ்ட் மாதிரி குழைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சுட்டதும் நறுக்கிய பழத்துண்டுகளை இந்தக் கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டியதுதான். இதை சூடாக சாப்பிட வேண்டும்.\nநேந்திரம் பழம் - இரண்டு\nதேங்காய் துருவல் – அரை கப்\nசர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்\nமைதா - கால் கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nகாய்ந்த திராட்சை – ஒரு டீஸ்பூன்\nநான்காக உடைத்த முந்திரி – ஒரு டீஸ்பூன்\nஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை\nநெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்\nதேங்காய்த் துருவலில் திராட்சை முந்திரி, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.\nநேந்திரம்பழத்தின் தோலை நீக்கி பழத்தை நடுப்பகுதியில் மட்டும் மேலிருந்து கீழாக கீறி விடவும். கீறிய பகுதியை சற்றே விரித்து உள்ளே கருப்பான விதைப்பகுதி இருந்தால் நீக்கி விட்டு, தேங்காய்க் கலவையை பழத்திற்குள் அடைத்து வைக்கவும்.\nமைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு பேஸ்ட் மாதிரி குழைக்கவும்.\nஇந்த பேஸ்ட்டை தேங்காய் துருவல் அடைத்த பழத்தின் பகுதியில் ஒரு மூடி போல தடவி விடவும். பழத்தின் இதர பகுதிகளிலும் தடவி விடவும். ஒரு நான் ஸ்டிக் பேனில் கொஞ்சம் நெய் ஊற்றி இந்த மைதா தடவிய பழத்தை அதில் வைத்து அவ்வப்போது திருப்பிவிட்டு நெய்யில் பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பொரித்த பழத்தை இரண்டாக வெட்டி விருந்தினருக்குக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கும் இப்படி செய்து கொடுக்கலாம்.\n104) தேங்காய் பூரண சுகியன், மற்றும் நேந்திரம் பழ சுகியன்\nபச்சரிசி – கால் கோப்பை\nஉளுந்து – ஒரு கோப்பை\n(இரண்டையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து அதிக நீர்விடாமல் கொஞ்சமாய் நீர்விட்டு அரை ஸ்பூன் உப்பு சேர்த்து போண்டா மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளவும���)\nதேங்காய் துருவல் அரை கப்\nகடலைப் பருப்பு அரை கப்\nவெல்லம் – முக்கால் கப்\nஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்\nகடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.\nவெல்லத்தைப பொடி செய்து கால் டம்ப்ளர் நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து அதில் வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க விட்டு நன்கு நுரைத்து வரும்போது அதில் தேங்காயைப் போட்டு கிளறவும். தேங்காய் நன்கு பாகில் வதங்கி வரும்போது ஏலப் பொடியும், மசித்து வைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு நன்கு கிளறவும். அது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறி அடுப்பை அணைக்கவும். இதை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் நன்கு சுட்டதும். பூரண உருண்டைகளை, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவில் முக்கி மாவுடன் சேர்த்து உருண்டையாக எடுத்து எண்ணெயில் போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவும்.\n105) நேந்திரன் பழ சுகியன்\nமேற்படி அரைத்த உளுந்து மாவில் நேந்திரம் பழங்களையும் தோல் உரித்து வட்ட வட்டமாக சற்று தடியாக நறுக்கி மாவில் முக்கி உருண்டையாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பழ சுகியனும் தயார்.\nகனிந்த நேந்திரம்பழம் – 2\nகொழுக்கட்டை மாவு – இரண்டு கோப்பை\nவெல்லம் – ஒன்றரை கோப்பை\nஉப்பு – ஒரு சிட்டிகை\nஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன்\nதுருவிய தேங்காய் – அரை கப்.\nவெல்லத்தை இரண்டு கோப்பை நீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.\nநேந்திரம் பழங்களைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி பழத்துண்டுகளை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பழங்களை மசித்துக் கொள்ளவும். பழங்களை இரண்டாக நறுக்கி ஆவியில் வேக வைத்தும் மசித்துக் கொள்ளலாம்.\nவாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். கரைசல் கொதித்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் பழத்தையும் துருவிய தேங்காயும் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய்த் தூளும் சேர்த்து விடவும். பிறகு அரிசிமாவை மெதுவாக கொதிக்கும் வெல்ல கரைசலில் சேர்க்கவும். அடுப���பை அணைத்து விட்டு அதை கொழுக்கட்டை மாவு கிண்டுவது போல கெட்டியாக நன்கு கிண்டவும்.\nமேற்படி கொழுக்கட்டை மாவை பிடி கொழுக்கட்டை போலப் பிடித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். நேந்திரம் பழ வாசனையுடன் இந்த இனிப்பு கொழுக்கட்டை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். சக்கைப்பழம் கொண்டும் இதே போல செய்யலாம்.\n107) சக்கைப்பழ பால் கொழுக்கட்டை\nசக்கைப்பழம் – பத்து (கொட்டை நீக்கிக் கொள்ளவும்.\nவறுத்த அரிசி மாவு – ஒன்றரை கோப்பை\nதேங்காய் முதல் பால் – ஒரு கோப்பை\nஇரண்டாம் பால் – ஒரு கோப்பை\nமூன்றாம் பால் – ஒரு கோப்பை\nஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்\nவெல்லம் – கால் கப் (சர்க்கரையும் உபயோகிக்கலாம். சர்க்கரை என்றால் இரண்டு டேபிள் ஸ்பூன்\nபலாப்பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கி வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பழங்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பேசினில் வறுத்த அரிசிமாவைப் போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழத்தில் பாதியளவு சேர்த்து, ஏலக்காய் தூளும் போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பழத்தில் இருக்கும் நீரே போதும். தேவை என்றால் ஒரு கை தெளித்து பிசையலாம். அரிசி மாவு கூடுதலாக தேவை என்றாலும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது வாணலி வைத்து முதல் அல்லது இரண்டாம் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அது நன்கு கொதித்ததும் அதில் மீதமிருக்கும் பலாப்பழ கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும். வெல்லத்தையும் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்கவிடவும். (வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி நன்கு கொதிக்க விட்டும் தேங்காய்ப் பால் கொதிக்கும்போது சேர்க்கலாம்). தேங்காய்ப்பால் வெல்லக் கலவை நன்கு கொதிக்கும்போது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவேண்டும். அந்த சூட்டிலேயே உருண்டைகள் வெந்து மிதந்து வரும். எல்லா உருண்டைகளும் நன்கு வெந்ததும் மூன்றாம் பாலையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். மேலே ஒன்றிரண்டு இழை குங்குமப்பூவும் சேர்த்தால் வாசனை ஆளைத் தூக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்��ே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-computing/colombo-district-pannipitiya/", "date_download": "2019-10-22T12:19:49Z", "digest": "sha1:5AEEESTZH6P7VCQBH6XV5CEIG32HI2KA", "length": 5818, "nlines": 81, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங் - கொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங்\nகொழும்பு மாவட்டத்தில் - பன்னிப்பிட்டிய\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை - Cambridge மற்றும் உள்ளூர் பாடத்திட்டம் - அனைத்து தரங்களும்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, தேஹிவல, நுகேகொடை, பன்னிப்பிட்டிய, மஹரகம\nICT, GIT, கணிதம், விஞ்ஞானம், சங்கீதம், தமிழ், சிங்களத்தில், பிரஞ்சு, ஆங்கிலம், வணிக, Year 5 Scholarship, பௌத்தம், ஆங்கிலம் Lit.\nஉ/த மற்றும் சா/த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகுப்புக்களை - Home Visits\nஇடங்கள்: அம்புல்தேனிய, கொட்டாவை, தலவத்துகொட, தேல்கண்ட, நுகேகொடை, பத்தரமுல்ல, பன்னிப்பிட்டிய, பிட கோட்டே, மடிவெல, மஹரகம, மிரிஹான\nஇடங்கள் பெப்பிலியான, கொஹுவல, நுகேகொடை, மஹரகம, ஹோமாகம, பொரலஸ்கமுவ, ,கொழும்பு, மொரட்டுவ, Kottawa\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113972", "date_download": "2019-10-22T11:06:53Z", "digest": "sha1:LFHYUFYIS2MBDD5M4BG35SFZKGWJTML2", "length": 16853, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா »\nகுடும்பத்தில் இருந்து விடுமுறை படித்தேன்..\nஎல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இது தேவை தான் என்று சொல்லி இருந்தீர்கள்.. சத்தியமான வார்த்தை..\nஎன் அனுபவத்தில், இல்லத்தரசிகளாக இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில், கோவிலுக்கு போவது என்ற தன்மையில் ஒன்றாய்க்கூடி சிறு சிறு நேரப் பங்கீட்டினை தங்களுக்காக மாற்றிக் கொள்கிறார்கள்.. பிரதோஷம் தவறாமல் சிவன் கோவில் போவது, மார்கழி மாத காலை பூஜை, தற்சமயம் பெருகி வரும் சீர்டி சாய்பாபாவின் பஜனைகள் என்று பெண்களாய் கூடி வெளியே போகிறார்கள்.. பிள்ளைகளை, கணவரை வெளியே அனுப்பி விட்டு ஒன்று கூடி, சினிமாவுக்கு, ஷாப்பிங் போவது கூட எல்லா ஊர்களிலும் நடப்பதே… ஒரு முழுநாளுக்கு மேல் செலவழிப்பது என்பது கனவு தான்.. ஏதோ ஒரு வகையில் சமையல் தான் இவர்களைக் கட்டிப் போடும் கயிறாய் இருக்கிறது.. காலை, மதிய உணவை முடித்துவிட்டு வெளியே போவது, இரவு உணவு சமைக்க ஓடிவருவது என்பது தான் நடைமுறையில் சாத்தியம்.. ஒரு முறை வெளியூர் சென்று விட்டு பேருந்தில் பயணித்தேன்.. என் பின் சீட்டில் 3 பெண்கள்.. பிரதோஷ வழிபாட்டுக்கென வெளியூர் கோவிலுக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கு போன் வந்தது.. எடுக்கவே இல்லை.. கூட வந்தவர்கள் ஏன் எடுக்கவில்லை என்றதற்கு கணவரின் அழைப்பு என்றார். மற்றவர்களும் அமைதியாகி விட்டனர். தொடர்ச்சியான அழைப்புகள். அவர் எடுத்து விட்டார். அந்த முனையில் இருந்து கணவரின் கடும் கேள்விகள்.. இவரின் பதில் சொல்லும் தொனியில் தெரிந்தது.. இல்லங்க, இப்ப, அரைமணியில் வீட்டில் இருப்பேன்.. பால் பக்கத்து வீட்ல வாங்கி இருக்காங்க.. தரச் சொல்றேன்.. வந்ததும் காபி போட்டுர்றேன் என்று அழாத குறையாய் சொல்லிக் கொண்டே இருந்தார்.. அவர் 3 மணிநேரம் வீட்டில் இருந்து எடுத்த விடுப்பின் மகிழ்வெல்லாம், அந்த ஒரு அழைப்பில் போய் விட்டது.. முகம் வாடி, கண்ணீர் மல்க இருந்த அப்பெண்ணின் முகம் என் மனதை விட்டு அகலவே இல்லை..\nஅதே போல, ஆசிரியர், அரசு ஊழியர் அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இவ்வாறான விடுப்பு எடுப்பது என்பது மிக மிக அரிது.. அலுவலகம் சார்ந்து, கண்டிப்பாய் போக வேண்டும் என்பதான கட்டாயம் இருந்தால் ஒழிய அன்றாடத்தில் இருந்து விடுதலை என்பது இல்லவே இல்லை..\nசில சில குடும்பங்களில், சிந்தனை மாற்றங்கள் ஏற்படுவதையும், அவர்கள் வெளியே சிறு பயணங்களை திட்டமிட்டு செல்வதையும் கேள்விப்படுகையில் மகிழ்வாய் இருக்கிறது. அம் மாற்றம் பரவ வேண்டும்..\nகுடும்பத்திலிருந்து விடுமுறை என்ற கட்டுரை வாசித்தேன். இன்றைய சூழலில் மிக முக்கியமான கட்டுரை. நீங்கள் சாதாரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் என்னைப்போல பெண்களுக்கான பிரச்சினைகளை கையாளும் இடத்தில் இருப்பவர்களுக்கு இந்தக்கட்டுரையின் அர்த்தம் மேலும் ஆழமானது. இன்றைக்குப் பெண்களுக்கு எந்தவகையான outletகளும் இல்லை. வேலையிலும் வீட்டிலும் கடுமையான கண்காணிப்பு. எங்குபோனாலும் பொறுப்பு. இதனால் வரும் மனச்சோர்வு. இதன் விளைவாக அவர்களே தங்கள் வேலைச்சூழலையும் வீட்டுச்சூழலையும் emotional turbulance மிகுந்ததாக ஆக்கிக்கொள்கிறார்கள். பிரச்சினைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. உறவுப்பிரச்சினைகள். கடைசியில் மனச்சோர்வு.\nஆனால் இதற்கு மிக எளிய தேர்வு பெண்கள் தாங்களே வெளியே செல்ல ஆரம்பிப்பதுதான். அதற்கான சிறிய குழுக்களை உருவாக்கிக் கொள்ளலாம்.ஒரு நடுத்தர வயதுக்குப்பின்னர் அப்படிச் செல்லத் தொடங்குவதே மிகப்பெரிய விடுதலையாக அமையும். அங்கே குடும்பத்தின் கண்காணிப்பு கிடையாது. எவருக்கும் பணிவிடை செய்யவேண்டியதில்லை. பொறுப்பும் இல்லை. பெண்கள் உற்சாகமாகப் பேசிச்சிரிக்க ஆரம்பிப்பதைக் கண்டிருக்கிறேன். பலபெண்கள் தலைமைப்பொறுப்பு ஏற்று காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். பெண்கள் அந்தமாதிரி பயணங்கள், விடுமுறைகளில் அடையும் மனவிடுதலை மிக மிக அதிகம். இன்றையகாலகட்டத்தில் பெண்கள் கண்டிப்பாக இப்படி ஒரு விடுதலையை அவ்வப்போது அடைந்தே ஆகவேண்டும்\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\nபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\nவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nவிஷ்ணுபுரம் விழா - இரு பதிவுகள்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-need-314-runs-in-australia/", "date_download": "2019-10-22T11:32:02Z", "digest": "sha1:TNOZPIJGEFHKMJC3VSOY6JDISCXUB5XF", "length": 16313, "nlines": 177, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆஸ்திரேலியாவின் சரவெடி.., இந்தியா தருமா பதிலடி? - Sathiyam TV", "raw_content": "\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வா��ஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\nபிகில் படத்தின் “மாதரே” என தொடங்கும் பாடல் வரிகள் காட்சி வெளியீடு\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports ஆஸ்திரேலியாவின் சரவெடி.., இந்தியா தருமா பதிலடி\nஆஸ்திரேலியாவின் சரவெடி.., இந்தியா தருமா பதிலடி\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களான பின்ச்-கவாஜா இணை இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பத்திலிருந்தே அடித்து நொறுக்கினர்.\nகு���ிப்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஜாதவ் ஆகிய இருவரின் பந்துகள் பவுண்டரி லைன்களுக்கு திரும்பத் திரும்ப விரட்டப்பட்டன. இந்த இணையை பிரிக்க இந்திய வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாகின. குறிப்பாக இத்தனை நாட்களாக பார்ம் இன்றி தவித்து வந்த கேப்டன் பின்ச், கடந்த 22 இன்னிங்ஸில் தன்னுடைய முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.\nபின்னர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட இவர், இறுதியாக குல்தீப் யாதவ் வீசிய 32 ஓவரில் 99 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் கவாஜா ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து விளையாடிவருகிறார்.\nஇவர்களை தொடர்ந்து மேக்ஸ்வெல் ஆரம்ப வீரர்களை போலவே அதிரடியை காட்ட தொங்கினார். இவரும் 31 பந்துகளில் 47 ரன்களை எடுத்து தல தோனியிடம் ரன் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர்.\nஇறுதியாக 50 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தனர். பின்பு 314 ரன்னை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்தது. ரஞ்சி மைதானத்தில் இதுவே மிகப்பெரிய வெற்றி இலக்கு ஆகும். கடந்த ஆட்டத்தை போல பல சோதனைகளை படைக்குமா இந்திய அணி என பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுட்டுள்ளது.\nதல தோனி கடந்த ஆட்டத்தில் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் தோனி தன் சொந்த ஊரில் தன் அதிரடியை எப்போதும் ரசிகர்களுக்கு காட்டி வருவது வழக்கும் அதுமாதிரி இந்த ஆட்டமும் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.\n313 ரன்களை வெற்றி இலக்காக களமிறங்கும் இந்தியா\nஇந்தியாவுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த வெற்றி இலக்கு\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… க��்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஉடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/love-mater-for-girls/", "date_download": "2019-10-22T10:52:43Z", "digest": "sha1:GAD2GOMB27R7TBKXWLYF5RFFCQOUGFUD", "length": 9754, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் பெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான்\nபெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான்\nகாதல் உறவுகள்:காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள்தான்.\nஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.\nமேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள்.\nசரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.\nபெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது, அவர்களது பெற்றோர��கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.\nபொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.\nநமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.\nசில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.\nPrevious article30வயதில் பெண்களின் எலும்பு பலவீனம் நோய் தடுக்க வழிகள்\nNext articleஆணுக்கு வயது போனால் பெண்ணின் கட்டில் ஆசை என்னாகும் தெரியுமா\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/148624-professor-ilampirai-manimaran-talks-about-her-tragedy", "date_download": "2019-10-22T10:51:47Z", "digest": "sha1:DP77LSC3ZY52XFLHNVRYZMLJQE36FEFQ", "length": 14565, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன் | Professor Ilampirai Manimaran talks about her tragedy", "raw_content": "\n``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன்\n``அவரோட உடம்பைக் குளிப்பாட்டும்போது, அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு பேப்பரை மடிச்சு வைச்சிருந்ததைப் பார்த்துட்டு, எடுத்து என்கிட்ட கொடுத்தாங்க. அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா\n``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன்\nபல வருடங்களாக இலக்கியம் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் `இளம்பிறை மணிமாறன்' என்றே நமக்கு அறிமுகமாகி இருந்த அந்தப் பெயரில், மணிமாறன் என்ற ஒரு பாதி மரணித்துவிட்டது என்ற செய்தியை ஒரு வாரத்துக்கு முன்னால் கேள்விப்பட்ட போது, நடு நெஞ்சில் துக்கம் பந்தாக எழுந்ததை கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை. வெற்றி பெற்ற பெண்களின் பின்னால் அதற்குக் காரணமாக இருக்கிற ஆண்கள் இங்கே அபூர்வம். அப்படியொரு அபூர்வ மனிதர்தான் மணிமாறன். மனைவி பேராசிரியை இளம்பிறையின் ஆன்மிகச் சொற்பொழிவு, இலக்கியச் சிந்தனை, எழுத்து, பட்டிமன்றப் பேச்சு என அத்தனை திறமைகளுக்கும் ஒற்றை முதுகெலும்பாக 43 வருடங்கள் உறுதியாக நின்றிருந்தவர் மணிமாறன்தான். இணையை இழந்த அன்றில் பறவையின் துக்கத்துடன் ஒடுங்கிப் போயிருந்த இளம்பிறை அவர்களிடம் பேசினோம்.\n``பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க வேலையை எனக்கு உறுதுணையா இருக்கணும் என்ற காரணத்துக்காக ரிசைன் செய்துவிட்டு, சொந்தத் தொழில் ஆரம்பித்தவர் அவர். நான் வெளியூர்களில் சொற்பொழிவாற்றப் போகும்போதெல்லாம் கூடவே வருவார். சொற்பொழிவு முடிச்சிட்டுச் சென்னைக்குத் திரும்பும்போது, மறுநாள் நான் வேலைக்குப் போகணும் என்பதால், என்னைத் தூங்க வைச்சுட்டு, அவர் இரவெல்லாம் கண் விழித்தபடியே டிரைவர்கிட்ட பேசிக்கிட்டு வருவார். நாங்க ரெண்டு பேருமே தூங்கிட்டா டிரைவருக்கும் தூக்கம் வந்துடும் என்பதால் இப்படிச் செய்வார். அவரில்லாத இந்த ஒரு வாரத்துல யோசிச்சுப் பார்த்தா, அவர் எனக்காகவே வாழ்ந்திருக்கிறார்னு புரியுது. மரணமடையும்போது ���வருக்கு 71 வயசு. எங்களுடைய திருமணத்துக்கு 43 வயசு. இத்தனை வருடங்களில் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லைம்மா. தவறு செய்கிற மனிதர்களைக்கூட, `பாவம் அவனுக்கு என்ன சூழ்நிலையோ... அப்படி செஞ்சுட்டான்' என்றுதான் சொல்வார். அவர் இயல்பு அப்படி'' என்றவர் சம்பவம் நடந்த நாளை மெல்லிய குரலில் நினைவுகூர ஆரம்பித்தார்.\n``அவரு ஹாஸ்பிட்டல் போனதே இல்லை. அந்தளவுக்கு ஆரோக்கியமா இருந்தவர்தான். கடந்த சில வருடங்களாக கடுமையான தலைவலி வந்த பிறகு நிலைமையே மாறிடுச்சு. ஏதோ நரம்புலப் பிரச்னை இருக்குதுன்னு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க டாக்டர்ஸ். அதற்கப்புறம் நல்லாதான் இருந்தார். போன வாரம் வியாழக்கிழமை நடுபகல் ஒரு மணி இருக்கும். அந்த நேரத்துல காபி கேட்டு வாங்கி குடிச்சிட்டு சேரில் சாய்ந்து உட்கார்ந்துக்கிட்டு இருந்தார். அவர் சோர்வாக இருக்கிறார்னு நினைச்சுக்கிட்டு, `தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்கப்பா'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட இருந்து எந்தப் பதிலும் இல்லை. பயந்துட்டு உடனே டாக்டருக்கு போன் பண்ணினேன். அவர் வந்து பார்த்துட்டு, `சார் நம்மளை விட்டுப் போய் கால் மணி நேரம் ஆயிடுச்சும்மா' என்றார்'' - இந்த இடத்தில் இளம்பிறை அவர்களின் குரல் துக்கத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டது. சில ஆறுதல் வார்த்தைகளுக்குப் பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு தன் கணவர் பற்றி அவர் சொன்ன தகவல்கள், இதுவரை மணிமாறன் குறித்து நாம் அறியாதவை.\n``அவருக்கு ஜோதிடக் கலை மேலே ரொம்ப இன்ட்ரஸ்ட் இருந்தது. அதுவும் அவர் இயற்பியல் படிச்சவர் என்பதால், கிரகங்களை அறிவியல்பூர்வமா அணுகுவார். இந்த முறையில் நிறைய பேருக்கு ஜோதிடமும் பார்த்திருக்கார். அவரோட மரணத்தைக்கூட முன்கூட்டியே கணிச்சிருக்கார் என்றால் பார்த்துக்கோங்க. அவரோட உடம்பைக் குளிப்பாட்டும்போது, அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு பேப்பரை மடிச்சு வைச்சிருந்ததைப் பார்த்துட்டு, எடுத்து என்கிட்ட கொடுத்தாங்க. அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா `நான் ஒரு குருவாரத்துல (வியாழக்கிழமை)தான் இறப்பேன். அப்படி இறந்தவுடனே என் உடம்புக்கு அன்னிக்கே எல்லா காரியங்களையும் பண்ணிடுங்க. மறுநாள் வரைக்கும் என் உடம்பை வீட்டில் வைச்சிருக்கக் கூடாது'ன்னு எழுதி வைச்சிருந்தார்.\nஅதே மாதிரி வியாழன் நண்பகல் அவர் இறந்தார். அவ��் விருப்பப்பட்ட மாதிரியே மாலை 6 மணிக்குள்ள அவருக்கான எல்லா காரியங்களையும் செஞ்சு முடிச்சிட்டோம். எங்க சொந்தக்காரங்க அத்தனை பேரும் சென்னையிலேயே இருந்ததால், யாருக்காகவும் நாங்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிடுச்சு. இதையெல்லாம்விட முக்கியமான விஷயம், அவர் இறந்ததுக்கு மறுநாள் தை வெள்ளி. பெண்களுக்கு விசேஷமான நாள். அந்த நாளில் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதுக்கு முந்தைய நாளே கிளம்பியிருக்கார். தன்னோட மரணத்தை முன்கூட்டியே அவர் தெரிஞ்சு வைச்சிருக்கார்'' என்றவர், குரல் உடைந்து கணவர் நினைவில் கண்ணீர்விட ஆரம்பித்தார். யாதுமாகி நின்ற வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கண்ணீரின் வலி புரியும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/terrorist", "date_download": "2019-10-22T12:20:18Z", "digest": "sha1:VJEJKIQMLGOUSNAYNAM4BJRV4BGUIY2Y", "length": 5032, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "terrorist", "raw_content": "\n4 முதல் 7 முகாம்கள்... 35 பயங்கரவாதிகள் பலி- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்\nபயங்கரவாதிகளின் செல்லப் பிள்ளைகளான ட்ரோன்கள்\nநெல்லையில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு\nபால்கோட்டில் மீண்டும் தீவிரவாதப் பயிற்சி - இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்\nகமல் சொன்ன அந்தக் குட்டிக் கதையில் அழுகை மட்டுமல்ல, அரசியலும் புரிந்தது\nதீவிரவாத அச்சுறுத்தல்.. கோவையில் மூன்று பேரிடம் காவல்துறை விசாரணை\n` 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்' - உச்சக்கட்ட பாதுகாப்பில் கோவை\nகாஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- உஷார் நிலையில் ராணுவம்\n`காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேறுங்கள்' - அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்\n`ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா இறந்துவிட்டான்’ - அமெரிக்க அதிகாரிகளின் நம்பிக்கை\nஎன்.ஐ.ஏ சட்டத்திருத்தம்... என்ன சொல்கிறது... என்ன செய்யும்\n - சென்னை, நாகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/116365-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-10-22T11:51:23Z", "digest": "sha1:RNSAIRE35P7XQCIYCDFLSB6SWNDW4LYS", "length": 26522, "nlines": 318, "source_domain": "yarl.com", "title": "மிக்க நன்றி .......... - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy நிலாமதி, February 5, 2013 in யாழ் உறவோசை\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஅரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஅரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்\nதீண்டிய கேள்வி யவர். 417\nநுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையபவர்கள் , ஒரு\nபொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள் .\nஎனது கருத்தும் அதுவே . நிர்வாகத்திற்கு எனது தலை சாய்கின்றது .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள��ளுங்கள்)\nஒருவர் பிழைவிடுவதும் அதை உணர்வதும் மனித இயல்பு.\nஅவர்கள் மன்னிப்பும் கேட்டபின் (அவர்கள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் அல்ல)\nஇன்னொரு திரியைத்திறந்து களத்தை மாற்றி அது தொடர வழி செய்யலாமா\nகருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை (Transparency) என்பனவற்றின் மீது நம்பிக்கையும், தளராத பற்றும் உள்ளவர்களுக்கு தணிக்கையும், மட்டுறுத்தல்களும், தடைகளும் என்றுமே விருப்புக்குரியவைகளாக இருப்பதில்லை. இவை மூன்றும் இருக்கும் வரைக்கும் எவராலும் முற்றிலும் சுதந்திரமாக கருத்துகளை வைப்பது இயலாத காரியமாகவே இருக்கும். எனவே இவற்றில் தளர்ச்சி போக்கை கடைப்பிடிக்க பரீட்சார்த்தமாக ஒரு திரியை அமைக்க எண்ணி உருவானதுதான் அரட்டைக் களம். அத்துடன் மட்டுறுத்தல் இல்லாத (அதாவது வெட்டிக் கொத்தாத) ஒரு பகுதி வேண்டும் என்ற கோரிக்கையும் காலத்துக்கு காலம் யாழில் எழுப்பப்படுவதையும் கவனத்தில் எடுத்து ஆரம்பிக்கப்பட்ட திரிதான் அது.\nஆனால், எம் தமிழ் சூழலில் மட்டுறுத்தல் இல்லாத, தணிக்கை இல்லாத ஒரு ஊடகத்தினை நடத்த முடியாது என்பதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தினை எமக்கு மிகவும் கசப்பாக உணர்த்திய திரிதான் அரட்டைக்களமும் அதில் இடம்பெற்ற அநாகரீக உரையாடல்களும். 100 பேர் ஆரோக்கியமாக உரையாடும் போது ஒரு சிலரே போதும் அந்த ஆரோக்கியத்தினைக் குழப்பவும், நன்கு உரையாடுபவர்களையும் சகதிக்குள் இழுத்து விடவும் என எமக்கு உணர்த்தி விட்டுள்ளது இந்த திரி.\nஆரோக்கியமாக எழுதுகின்ற உறுப்பினர்களும், நிர்வகிக்கின்ற உறுப்பினர்களும் செல்வழிக்கின்ற நேரத்தினை பெறுமதி இல்லாமல் செய்யும் எந்த செயல்களும் இனி அனுமதிக்கபடப் போவதுமில்லை, பொறுத்துக் கொள்ள போவதுமில்லை. இதே போன்று நிர்வாகத்தினரின் செயல்களில் மூக்கை நுளைக்கும், தலையிடும் செயல்களை தொடரவும் அனுமதிக்க போவது இல்லை. இப்படியான கடுமையான நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்களுக்கு விலகிப் போகும் தெரிவு இருக்கு என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\nஇன்னுமொரு விடயம்: உலகில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் இருப்பது போன்று யாழுக்கும் என்று ஒரு அரசியல் இருக்கு. இலக்கு இருக்கு. இதன் போக்கில் நடுநிலை என்பது எல்லாப் சந்தர்ப்பங்களிலும் சாத்தியாமாகக் கூடிய ஏது நிலை இல்லை என்ற யதார்த்தமும் இருக்கு.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநான் விசுகு அண்ணாவின் கருத்தையே வழிமொழிகிறேன்.\nநிர்வாகத்திற்கு நன்றி சொல்வதற்கு மேலால்..... மறக்க மன்னிக்கப்பட வேண்டியதை நீ அதைச் செய்யாதே என்ற வகையில்.. தூண்டிவிடத்தக்க ஒரு தலைப்பு.\nஎம்மவர்களுக்கு sorry.. apologise க்கு அர்த்தம் புரிவதில்லைப் போலும். இதுதான் வெள்ளைக்கும் நம்மவர்களுக்கும் உள்ள வேறுபாடு.\nபந்தி எழுத்துக்கள் என்பது கூடிய விளக்கங்களுக்காக எழுதப்படுவது. அதையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறவர்களால் எப்படி வரிக் கருத்துக்களில் உள்ளவற்றை விளங்கிக் கொள்ள முடியும்.. யாழில் ஒரு வரி எழுத்தாளர்களால் எழுந்த பிரச்சனைகளும் உண்டு..\nமேலும் ஆங்கில போறங்களிலும்.. தவறுகள் செய்கிறார்கள். ஆனால் அங்கு தீ அணையும் போதும்... இப்படியான எண்ணொய் ஊற்று விட்டு கூத்துப் பார்க்கும் ஆக்கள் குறைவு.\nதயவுசெய்து.. உங்கள் சொந்த விடயங்களை நல்லது என்று கருதி.. மேற்கோள் காட்டும் வகைக்கு இங்கு பதிவிட்டு விட்டு.. அப்புறம் அதனை மற்றவர்கள் மேற்கோள் காட்டும் போது அதன் விளைவாக கருத்தாடல்கள் நீளும் போது.. சச்சரவை உண்டு பண்ணாதீர்கள். அதிலும் அதனை பகிர்ந்து கொள்ள முன்.. நல்லதா கெட்டதா என்று ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தியுங்கள்.\nஇந்த நன்றி நவிலலைப் பார்த்ததும் எண்ணத்தில் உதித்தைப் பதிந்துள்ளேன். கருத்தாடலுக்காக அல்ல..\nநிலாக்கா, பச்சை முடிந்து விட்டது.\nஆனால் உங்கள் கருத்தும், நிழலியின் கருத்தும் மிகவும் முக்கியமானவை\nவார்த்தைகளைத் துப்பிவிட்ட பின்பு, அவற்றை அள்ளி எடுப்பதை விட, வார்த்தைகளைச் சிந்தாமல் விட நாம் எம்மைப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்\n'தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே,\nநாவினால் சுட்ட வடு' -வள்ளுவன்\nDon't worry புங்க்ஸ் அண்ணா Australia சார்பா நிலா அக்காக்கு ஒரு பச்சை குத்திட்டன்\nசரியான நேரத்தில் சரியான சாட்டை அடி\nநன்றி நிலா அக்கா. நீங்கள் இப்பிடி கோவப்பட்டு கருத்தெழுதி முன்பொரு முறையும் கண்டதில்லை, ஆனால் உங்களின் நெத்தியடி சூப்பரோ சூப்பர்.\nகடுமையான நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விரும்பாதவர்களுக்கு விலகிப் போகும்\nதெரிவு இருக்கு என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் - நிழலி\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nஇ��ில் விசுகு அண்ணாவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nஅரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)\nநான் யாழில் மதிக்கும் உறவுகளில் நீங்களும் ஒருவர். ஆனால் இதில் எழுதியுள்ள பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை.\nநியானி: பிற திரியில் இருந்து காவப்பட்ட விடயங்கள் தணிக்கை\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\nபலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி\n\"இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்ட��ரையில் குறிப்பிட்டுள்ளார்.\" வேறு ஏதாவது சோமபானம் கொடுத்து புத்துணர்ச்சியை இன்னொரு சிங்கள அதிகாரி வழங்கி இருப்பார். இந்தியாவும் தமிழர்கள் மீதான வெறுப்பை, வழமைபோன்று கண்டும் காணாதமாதிரி போயிருக்கும்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Navarathri-Vizha", "date_download": "2019-10-22T10:57:51Z", "digest": "sha1:OLSOCVRYJHZJWQU3NBIPYLPMFAWMH2YG", "length": 7777, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Navarathri Vizha - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வ��ட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபகைக்கு வயது ஒன்று - மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய கண்ணீர்...\nமராட்டியம், அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64940-bjp-national-vice-president-former-bihar-minister-renu-devi-s-brother-pinu-assaults-a-chemist-at-a-medical-shop-in-bettiah.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T11:26:08Z", "digest": "sha1:VMNBGJZYAGMONJV5ICD23Q7JUIJV527B", "length": 9576, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வீடியோ | BJP National vice president & former Bihar minister Renu Devi's brother Pinu assaults a chemist at a medical shop in Bettiah", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமருந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வீடியோ\nபீகாரில் பாஜக துணை தலைவரின் சகோதரர், தமக்கு மரியாதை அளிக்காத மருந்து ஆளுநரை சரமாரியாக அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், பாஜக துணை தலைவருமாக இருந்தவர் ரேணுகா தேவி. இவரின் சகோதரர் பினு என்பவர், மருந்து வாங்குவதற்காக பெட்டையா என்ற இடத்தில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்து கடை ஊழியர் எழுந்து நிற்வில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த பினு எழுந்து நிற்காத மருந்து கடை ஊழியரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து ரேணுகா தேவி க��றுகையில், “தவறான செயல்பாடுகளை நான் ஆதரிப்பதில்லை. நீண்ட நாட்களாகவே பினு மற்றும் அவரது குடும்பத்தினருடன் நான் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அது நானாக இருந்தாலும் கூட” எனத் தெரிவித்தார்.\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை\nதோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை: கையுறை விவகாரத்தில் பாக். அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மாடர்ன்’ ஆக மாறாததால் முத்தலாக்: கணவர் மீது மனைவி புகார்\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக, இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக புகாரை ரத்து செய்ய முடிவு\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி\nபீகார் வெள்ளத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய மாணவி - புது சர்ச்சை\nபாட்னா வீட்டில் இருந்து மீட்கப்பட்டார் பீகார் துணை முதல்வர்\nபீகாரில் விடாமல் பெய்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்\nகங்கை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக் கட்டடம் - வீடியோ\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை\nதோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை: கையுறை விவகாரத்தில் பாக். அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62859-more-than-300-birds-are-died-in-koonthankulam-bird-sanctuary-in-tirunelveli.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T12:05:08Z", "digest": "sha1:TTAOLKJUDDECOYY7IN6BVZST65ET2LFI", "length": 9579, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு ! | More than 300 birds are died in Koonthankulam Bird Sanctuary in Tirunelveli", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகனமழைக்கு பலியான நாரைகள் : 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு \nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன.\nவங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென் மாவட்டத்தில் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென சாரல் மழையாக ஆரம்பித்து மிதமான மழையாக பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டத்தில் பிரதான இடங்களில் சூரைகாற்றுடன் ம‌ழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன.\nநெல்லை மாவட்டம் நான்குநேரி அடுத்த கூந்தன்குளம் என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் 43 வகை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருகின்றன. செம்மையாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நாரைகளின் வரவு அதிகமாக இருக்கும். தமிழகத்தின் பருவ நிலையை விரும்பி ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பூநாரை, செங்கால்நாரை என பல்வேறு வகையான நாரைகள் தமிழத்தை நோக்கி படையடுத்து வருவது வழக்கம்.\nஇந்நிலையில் நேற்று வள்ளியூர், நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் சுமா��் ஒரு மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. அதில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவைகள் உயிரிழந்தன. குறிப்பாக நாரைகள் பெருமளவு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அங்கு வனத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.\nஇந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி \nகேரளாவில் தாக்குதல் நடத்த திட்டம்.. ஐஎஸ் ஆதரவு இளைஞர் கைது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவையில் முதன்முறையாக தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்\nநாரைகள் ஒற்றைக் காலில் நிற்க என்ன காரணம் தெரியுமா\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி \nகேரளாவில் தாக்குதல் நடத்த திட்டம்.. ஐஎஸ் ஆதரவு இளைஞர் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-8/", "date_download": "2019-10-22T12:28:13Z", "digest": "sha1:BTQGU3WWFDTBTUZQP4HY7SU4QPBGESEN", "length": 7428, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்த முகநூல் நிறுவனம் | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்த முகநூல் நிறுவனம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்த முகநூல் நிறுவனம்\nதமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகநூல் பக்கத்தை (Facebook Page) முகநூல் நிறுவனம் உத்தியோகபூர்வ பக்கமாக அங்கீக��ித்துள்ளது.\nஇலங்கையின் அரசியற் கட்சிகளின் வரலாற்றில் முகநூல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது அரசியல் கட்சியின் முகநூல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஐக்கிய தேசியக் கட்சியின் முகநூல் பக்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முகநூல் பக்கங்கள் மாத்திமே இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கங்களாக செயற்பட்டு வந்தன.\nஇலங்கையில் மூன்றாவது அரசியல் கட்சியாக தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகநூல் பக்கத்திற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது முகநூல் நிறுவனம்.\nதமிழ் அரசியல் கட்சிகளின் வரிசையில் முகநூல் நிறுவனத்தின் முதலாவது அங்கீகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைத்துள்ளது.\nஇங்கு அழுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பக்கம்\nPrevious Postபிரதமர் - கூட்டமைப்பு - தேரர்கள்: அலரிமாளிகையில் அவசர சந்திப்பு Next Postசம்பந்தனின் நேரடி தலையீட்டால் வடக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வே���்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/40011/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-22T11:45:48Z", "digest": "sha1:7UO2FYNRF63MGTEERHP36V373QSXTXVT", "length": 11199, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரதமர் கூறவில்லை | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரதமர் கூறவில்லை\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரதமர் கூறவில்லை\nஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தாம் களமிறங்கவுள்ளதாக பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லையென அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nகொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான பத்திரிகைகளில் பிரதான செய்தியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஐ.தே.கவின் சிரேஷ்ட தலைவர்களுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் தெளிவு படுத்திய அமைச்சர் கபீர் ஹாசிம் அதனை நிராகரித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியதாவது, பிரதமருடனான சந்திப்பில் பொறுத்தமான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவே பேசப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க, வேட்பாளராக களமிறங்குவேன் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.\nஇன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 22.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள ���ாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n9 வன்முறைகள் உள்ளிட்ட 1,237 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n24 மணித்தியாலத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மொத்தமாக 103 முறைப்பாடுகள்...\nஇந்த ஆண்டில் தகவல் கோரி 650 முறைப்பாடுகள்\nதகவல் அறியும் உரிமை ஆணக்குழுவுக்கு இந்த ஆண்டில் 800 முறைப்பாடுகள்...\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2019/01/28/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T12:12:08Z", "digest": "sha1:ZGDVJ2LE5AWRSIXXCM27RSB3M43MX3XJ", "length": 4795, "nlines": 37, "source_domain": "peoplevoice.news", "title": "உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு திட்டம் - People Voice", "raw_content": "\nஉண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு திட்டம்\nவிஜயவாடா: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.\n‘ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலு���்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற தவறியதால், ஆளும், தே.ஜ., கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு, கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்திய அரசை கண்டித்து, பிப்., 13ல், டில்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nஇது குறித்து, தெலுங்கு தேசம் கட்சியின் லோக்சபா, எம்.பி., அவந்தி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: தெலுங்கு தேசம் கட்சி, எம்.பி.,க்கள் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு, ஆந்திர மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி உள்ளது என்பதை, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசும்படி, சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததை கண்டித்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான பிப்., 13ல், டில்லியில், அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\nதேர்தல் வந்தால் ராகுல் சிவபக்தராகிவிடுகிறார்; ஸ்மிருதி …\nமுதுமை காலத்தில் பெற்றோரை தவிக்கவிட்டால் 6 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/10/jerusalem.html", "date_download": "2019-10-22T11:08:09Z", "digest": "sha1:PTRIK2W2EXROUVE65YKJGDNRLVAY6RLY", "length": 13964, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெருசலேம்: குண்டுவெடிப்பில் போலீஸ்காரர் காயம் | Israeli policeman hurt in Jerusalem blast - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nMovies அஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெருசலேம்: குண்டுவெடிப்பில் போலீஸ்காரர் காயம்\nஜெருசலேம் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.\nஇந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.\nபாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ளது ஜெருசலேம். புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இரு நாட்டுராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.\nகடந்த ஆறு வாரமாக நடந்த மோதலில் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீனியர்கள்.\nகடந்த வாரம் ஜெருசலேம் பகுதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்\nஒரு பொண்ணும் செட் ஆகல.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.. பகீர் முடிவை எடுத்த போலீஸ் கான்ஸ்டபிள்\nஏய்.. உன் கண்ணு சூப்ப���ா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nதன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை.. சிறப்பு எஸ்ஐயின் விபரீத முடிவு.. மன உளைச்சலால் பரிதாபம்\nபோலீசுன்னு சொல்றாரு.. முதல்ல இவரை வண்டியில ஏத்து.. போதை ஆசாமியை தூக்கி சென்ற போலீஸ்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nகெத்தாக பைக்கில் வந்து இறங்கிய போலீஸ்காரர்.. சுற்றி ஒரு லுக்.. கடைசியில் அட கொடுமையே\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-literary-enthusiasts-says-the-democratic-massacre-in-the-case-of-pchidambaram-365280.html", "date_download": "2019-10-22T12:12:22Z", "digest": "sha1:FREI5DORGOSG3KVWJGLQ2XLKMXCXDE5E", "length": 15944, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சிதம்பரம் விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை... இலக்கியவாதிகள் கண்டனம் | Tamil Literary enthusiasts says, The democratic massacre in the case of P. Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nMovies மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய ���ாரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப.சிதம்பரம் விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை... இலக்கியவாதிகள் கண்டனம்\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டன அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி வரை அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல முறை ஜாமீனுக்கு முயற்சித்தும் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராசன், ராஜேந்திரன், கவிஞர்கள் சல்மா, ஏகாதேசி, இலக்கியா நடராஜன், பதிப்பக உரிமையாளர்கள் விஜயா வேலாயுதம், கவிதா சேது சொக்கலிங்கம் ஆகியோர் ஒன்றாக ஒரு கண்டன கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலை நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nமேலும், ப.சிதம்பரம் அரசியல்வாதி மட்டுமல்ல மிகச்சிறந்த இலக்கியவாதியும் கூட என்றும், இலக்கியவாதிகளின் குருவாக திகழும் ''இலக்கியச் சிந்தனை'' அமைப்பின் நிறுவனர் அவர் எனவும் தெரிவித்துள்ளனர். ''எழுத்து'' என்கிற இலக்கிய அமைப்பினை நிறுவி நிகழ்கால தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்து வருபவர் ப.சிதம்பரம் என்றும் கூறியுள்ளனர்.\nப.சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என அவரே மறுத்து வரும் நிலையில், ஆளுகிற அரசு சிதம்பரம் மீது பொய் வழக்குகளை புனைந்து தொடர்ந்து அவருடைய பினையினை மறுத்து வருகிற போக்கை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram ப சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/men-brutally-repeatedly-sexual-abuse-young-girl-near-theni-353731.html", "date_download": "2019-10-22T11:29:20Z", "digest": "sha1:HWLLPFDNU4RY2PWTLIBMW5FOXVLKDEFZ", "length": 24438, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்! | 12 men brutally repeatedly sexual abuse young girl near Theni - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்���ிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nSports தோனி - கங்குலி மோதல் பற்றிய கேள்வி.. சிரித்து மழுப்பிய கோலி.. கடைசியில் இப்படி சொல்லிட்டாரே\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்\nதேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்-வீடியோ\nதேனி: வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி திருமணமான பெண்ணை சீரழித்த கயவன் அதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். 12 பேர் தொடர்ந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை சூறையாடியுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள்ளாக துணை முதல்வரின் சொந்த தொகுதியான தேனியில் இந்த படுபயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் அதே ஊரைச் சேர்ந்த வசந்தகுமார் என்பருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.\nகாதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை ஆசையால் விஜயலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கர்ப்பம் கலைந்தது. மருத்துவ செலவிற்கு வட்டிக்கு கடன் வாங்கினார்.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை.. வி��கிய உயர்நீதிமன்ற நீதிபதி\nகடன் தொல்லையால் கேரள மாநிலம் கொல்லத்திற்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு வசந்த குமார் சென்றார். சங்கராபுரம் தனியார் வங்கி அருகே உள்ள வீட்டில் தனியாக குழந்தைகளுடன் விஜயலட்சுமி தங்கியிருந்தார்.\nவீட்டு செலவுக்கு கணவர் அனுப்பும் பணத்தைப் பெற அருகிலுள்ள தனியார் வங்கிக் கிளையில், விஜயலட்சுமி சேமிப்பு கணக்கு தொடங்கினார்.\nவிஜயலட்சுமியின் தனிமையான நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் என்ற ஊழியர் அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.\nஇதை நம்பிய விஜயலட்சுமியை, மேலதிகாரியை சந்திக்க வேண்டும் என கூறி கம்பத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.\nஅந்த வீடியோ பதிவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியே பலமுறை உறவு கொண்டார். தன்னுடன் அதே வங்கியில் பணிபுரியும் தன் நண்பர்களுக்கும் உடன்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்கு உடன்பட விஜயலட்சுமி மறுக்கவே, உனது கணவனுக்கு வீடியோவை அனுப்புவேன் என மிரட்டினார். இதையடுத்து பலர் தொடர்ந்து பலாத்காரம் செய்து சீரழித்தனர்.\nஅதைத்தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து தனது உறவினரான போஸ் என்பவரின் மகன் ஈஸ்வரன் என்பவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு வந்த விஜயலட்சுமியை அவரும் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கினார்.\nகடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.\nஇந்நிலையில் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் மனைவியின் போனுக்கு வரும் அழைப்புகளை ஆராய்ந்துள்ளார். பல்வேறு நபர்களிடமிருந்து இரவு 11 மணிக்கு மேல் அழைப்பு வருவதை அறிந்தார்.\nஇந்தநிலையில் மனைவியின் உடல் நிலை மோசம் அடைந்ததால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.\nகணவரின் அன்பில் நெகிழ்ந்த போன மனைவி நடந்த விபரங்களை அழுதுகொண்டே கூறினார். அதிர்ந்த கணவன் கடந்த 2018 டிசம்பரில் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். எந்த வித விசாரணையுமின்றி தம்பதியினர் அலைக்கழிக்கப்பட்டனர். வாழ்க்கை பாழாகி விடும்' என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டினர்.\nசங்கராபுரத்தை விட்டு தேவாரம் போலீஸ் குடியிருப்பு அருகே தம்பதியர் குடியேறினார்கள்.\nமன அமைதியின்றி தவித்த கணவன், தங்கள் நிலைக்கு காரணமானவர்களை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் விபரம் முழுவதையும் சேகரித்தார். திரட்டிய ஆதாரங்களுடன் ஜூன் 8 ஆம் தேதி எஸ்.பி., அலுவலகத்திற்கு மனைவியுடன் சென்று புகார் அளித்தார். அங்கிருந்து போடி தாலுகா ஸ்டேனுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் பலாத்காரம் செய்த வீடியோவை பரப்புவோம் என்று மிரட்டியே 12 பேர் என்னை சீரழித்தனர். இதனால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.\nஇந்நிலையில் நேற்று தனியார் வங்கி துணை மேலாளரான போடியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக் 30, சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன் 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சதீஸ்,பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளம்பெண்ணை 12-க்கும் மேற்பட்ட காமக்கொடூரர்கள் பாலியல் பலாத்கார சித்ரவதைக்கு ஆளாக்கிய சம்பவம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொந்தத்தொகுதியில் ஏற்பட்டுள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் தேனியில் நடந்த பலாத்கார சம்பவம் பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime theni sexual harrasment கிரைம் தேனி பாலியல் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/avni-was-killed-to-save-anil-ambanis-project-raj-thackeray/", "date_download": "2019-10-22T12:47:46Z", "digest": "sha1:6NNZYXJKHII3PRLO3TWWQW32XBVPQ4OO", "length": 13031, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "“அவ்னி புலி” கொன்றது அனில் அம்பானிக்காகவே - ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு - Sathiyam TV", "raw_content": "\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்��ுச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “அவ்னி புலி” கொன்றது அனில் அம்பானிக்காகவே – ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு\n“அவ்னி புலி” கொன்றது அனில் அம்பானிக்காகவே – ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு\nஅனில் அம்பானியின் தொழில் பகுதியில் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பதற்காகவே பெண் புலியை மகாராஷ்டிர அரசு சுட்டுக்கொன்றதாக ராஜ்தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.\nமகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 13பேரைக் கடித்துக் கொன்றதாகக் கூறி அவ்னி என்கிற பெண்புலியை நவம்பர் இரண்டாம் நாள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nபுலி சுற்றித் திரிந்த பகுதியில் அனில் அம்பானியின் தொழில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதைக் காப்பதற்கே புலி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொ���ுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/177153-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/36/?tab=comments", "date_download": "2019-10-22T11:55:35Z", "digest": "sha1:VZVVM5U52XGFDGQCGFPCTQVR2M33K6XI", "length": 22507, "nlines": 568, "source_domain": "yarl.com", "title": "இரசித்த.... புகைப்படங்கள். - Page 36 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, June 30, 2016 in இனிய பொழுது\nஇந்தப் பறவையை... முன்பு பார்த்திருக்கின்றீர்களா\nஇதன் பெயர், ராஜாளி என்கிறார்கள். பாவம், அதனை கொன்று விட்டார்கள்.\n\"புனித அந்தோனியாரே... எங்களை காப்பாற்றும்\" என்று மன்றாடிய காலம் போய்,\nஅதிரடிப்படை சிப்பாயே.... அந்தோனியாரோடு சேர்த்து, எங்களையும் காப்பாற்று என மன்றாடும் காலம் இது...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதன்னை தானே கலாய்த்து கொள்ளுதல் \"தற்கலாய்ப்பு\" என அழைக்கப்படும்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅந்த இளைஞர் செய்திதான் படிக்கிறார் என்று உறுதியாக சொல்ல முடியாது.\nஅவரின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்க... கடலை... போடுகிறார் போலுள்ளது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇன்னும் வியாபாரம் ஆகலியே .. கண்ணு..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇரையும் இறங்கும் தாயின் முகம் போல் கண்ட பின்னே..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமின்சாரத்தில் இயங்கும் பார ஊர்திகள்.\nநம் ஊரின் தற்போது பார்க்க முடியாத... அழகியல்...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறு��்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nமட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு\nகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292\n162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603 ராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nஇயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள், கிறிஸ்தவ நாடுகள். ஈழத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்திருந்தால், ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும் - தெற்கு சூடான், தீமோர் போல.\nஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது\nஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்\nதொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-21-06-2019", "date_download": "2019-10-22T12:19:00Z", "digest": "sha1:EVAXMF2Y7Y6WIO37P4MMKTD6NQ3KUQX4", "length": 8527, "nlines": 180, "source_domain": "image.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 21-06-2019 | Balajothidam 21-06-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்��ில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\nபெருகி வரும தொழில் நெருக்கடி, வேலையிழப்புக்கு என்ன காரணம் - பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956839", "date_download": "2019-10-22T12:30:55Z", "digest": "sha1:EHRS6E6OBKSYZCWU22C2VIUY5VXGXWFM", "length": 6335, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நள்ளிரவில் பைக் எரிப்பு | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nபுதுக்கோட்டை,செப்.11: புதுக்கோட்டை அருகே புது மாப்பிள்ளையின் பைக் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் எம்.புதூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் நயினார்நாகராஜ்(26). இவர் தனியார் வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தத���. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் தீப்பற்றி எரிந்தது. நயினார்நாகராஜ் வெளியே வந்து பார்த்தபோது பைக் முழுவதும் எரிந்து கிடந்தது.\nஇதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ. முத்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nதூத்துக்குடியில் இருநாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளக்காடாக மாறிய தற்காலிக பஸ்நிலையம்\nதூத்துக்குடி மாநகரில் தொடர் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் ஜிஹெச் அருகே வாலிபர் மர்மச்சாவு\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய இரு ரவுடிகள் கைது\nகல்லூரி மாணவியை கடத்தியவர் கைது\nதூத்துக்குடியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nஉடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள் பழங்களின் ராஜா மாம்பழம்\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/GK+Vasan+election/139", "date_download": "2019-10-22T12:27:42Z", "digest": "sha1:NYV2ZFTXST5A472ODWCAWZMGXIM6LJV2", "length": 8192, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | GK Vasan election", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nயாருடைய கட்டுப்பாட்���ில் முதலமைச்சர் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்... ஓ.பன்னீர்செல்வம்\nஉ.பி.யில் நாளை மறுநாள் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு\nஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்கள் கூட்டம் இல்லாததால் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர்\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசசிகலா தேர்வு செல்லாது: தேர்தல் ஆணையரிடம் பன்னீர்செல்வம் அணி புகார்\nபொதுத்தேர்தல் நடத்த வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nவாக்குச் சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்த பாஜக பிரமுகர்\nஉத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது: தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம்\nஉள்ளாட்சி தேர்தல் தாமதம் ஏன்\nயாருடைய கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்... ஓ.பன்னீர்செல்வம்\nஉ.பி.யில் நாளை மறுநாள் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு\nஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்கள் கூட்டம் இல்லாததால் பரப்புரை கூட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர்\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nசசிகலா தேர்வு செல்லாது: தேர்தல் ஆணையரிடம் பன்னீர்செல்வம் அணி புகார்\nபொதுத்தேர்தல் நடத்த வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nவாக்குச் சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்த பாஜக பிரமுகர்\nஉத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது: தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் கடிதம்\nஉள்ளாட்சி தேர்தல் தாமதம் ஏன்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/16/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T10:48:26Z", "digest": "sha1:7QH6XCVW4RAEZXEGA7C4FNWZKJPG4WVY", "length": 8193, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "மட்டக்களப்பில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது த.தே.கூட்டமைப்பு | tnainfo.com", "raw_content": "\nHome News மட்டக்களப்பில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது த.தே.கூட்டமைப்பு\nமட்டக்களப்பில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது த.தே.கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. மாநகரசபை உள்ளிட்ட ஏனைய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் செலுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபை, கோறளைப்பற்று வடக்குப் பிரதேசசபை, கோறளைப்பற்று மேற்குப் பிரதேசசபை,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, போரதீவுப்பற்று பிரதேசசபை, மண்முனை தென்மேற்குப் பிரதேசசபை ஆகிய சபைகளுக்கே இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா, மார்க்கண்டு நடராசா உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது: வருந்தும் மாவை சேனாதிராஜா Next Postமிகுந்த கவலையளிக்கிறது: க.வி. விக்னேஸ்வரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் ���திர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/05/12/", "date_download": "2019-10-22T11:48:32Z", "digest": "sha1:P7JJWSBI4DWREBKMHHDV6XVMQ4REH6RJ", "length": 12528, "nlines": 289, "source_domain": "barthee.wordpress.com", "title": "12 | மே | 2014 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், மே 12th, 2014\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2014\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா வீடியோக்கள்\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 15ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 15ம் நாள் தீர்த்தத்திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 14ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 12ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 11ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 11ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 10ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 10ம் நாள��� பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 9ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 9ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 8ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 8ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 7ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 7ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் நாள் இரவுத் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் நாள் பகல் திருவிழா\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியேற்றம்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஏப் ஜூன் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/242/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-2", "date_download": "2019-10-22T11:31:28Z", "digest": "sha1:TCIQEXFIX3QV6ZMO65GVZZ5VT3HJXQS6", "length": 5848, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "கோலி சோடா 2 தமிழ் சினிமா விமர்சனம் | Goli Soda 2 Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nகோலி சோடா 2 விமர்சனம்\n2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளி வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம்\n29 ஆம் நாள் கோலி சோடா 2 திரைக்கு வருகிறது . படம் வெளி வந்த பிறகு முழு விமர்சனம் இங்கு சேர்க்கப்படும் .\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2010/09/18/russian-mars-moon-lander/", "date_download": "2019-10-22T11:57:24Z", "digest": "sha1:5DYQWY3SHKTWXDMECMDDNO26IHN27ZAU", "length": 30905, "nlines": 148, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்துப் பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசெவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்துப் பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\n“மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள். அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது. உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ·போபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது. மக்கள் ·போபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”\nஅமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”\n“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும�� ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”\nவில்லியம் பாயின்டன், [William Boynton] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n21 ஆம் நூற்றாண்டில் ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.\n1957 இல் முதன்முதல் ஸ்புட்னிக் -1 பூமியைச் சுற்றிவர அனுப்பி விண்வெளிப் புரட்சியைத் துவக்கிய ரஷ்யா 1984 ஆண்டு வரை வெற்றிகரமாக ஆழ்வெளியை ஆராய்ந்து சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு முடங்கிப் போனது. இப்போது 1974 ஆண்டில் ஒத்திப் போட்ட செவ்வாய்க் கோள் தளவுளவித் திட்டத்தைப் புதுப்பித்து ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடரச் சோதனைகளை இப்போது நடத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின்படி ரஷ்யா செவ்வாயிக்கு விண்வெளிக் கப்பலை அனுப்பி அத்துடன் துணைக்கோள் ·போபோஸில் இறங்கும் தளவுளவி ஒன்றையும் அனுப்பி 2011 நவம்பரில் செய்து காட்ட முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் தனித்துவச் சிறப்பு என்ன வென்றால் தளவுளவி துணைக்கோளில் இறங்கி மாதிரி மண்ணை எடுத்து முதன்முதலாகப் புவிக்கு மீளும். இந்தச் செவ்வாய்க் கோள், துணைக்கோள் ஆய்வுகள் 2011 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 330 நாட்கள் நீடிக்கும்.\nரஷ்யா செவ்வாய்த் துணைக்கோளில் இறங்கி மாதிரி எடுத்து மீளும்\n2011 ஆண்டு இறுதியில் மனிதரற்ற ஓர் விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றிவந்து, அதன் பெரிய துணைக்கோளான ஃபோபாஸில் (Phobos) இறங்கி மாதிரி மண்ணை அள்ளிக் கொண்டு முதன்முதலாய்ப் பூமிக்கு மீளும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் செப்டம்பரில் அறிவித்துள்ளார். அந்த ரஷ்ய விண்ணுளவியின் பெயர் “ஃபோபாஸ்-கிரண்ட்” (Phobos-Grunt) என்பது. செவ்வாய்க் கோளைச் சுற்றும் கோள்சுற்றி (Mars Orbiter) செவ்வாயின் சூழ்வெளியையும், தூசிப்புயல் அடிப்பையும், சூரிய ஒளிப்பிழம்பு, கதிர்வீச்சுகளை (Mars Atmosphere, Dust Storms, Plasma & Radiation) ஆராயும். இந்த ரஷ்ய ஏவுகணைத் திட்டத்தில் அடுத்தோர் நூதனம் : சைனாவின் செவ்வாய்க் கோள்சுற்றி “இங்குவோ-1” (Chinese Mars Orbiter Yinghuo-1) ஒன்றும் முதன்முதல் ஏற்றிச் செல்லப்படும். இந்தப் பயணம் வெற்றி பெற்றால் நிலவைப் போல் செவ்வாய்த் துணைக்கோள் மாதிரியை முதலில் ப��மிக்குக் கொண்டு வந்த வரலாற்று முதன்மை அடையும் ரஷ்யா தானாய் வீழ்ந்த விண்பாறை மாதிரிகள் தவிர செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸின் மாதிரி மண்ணை முதன்முதலில் அள்ளி வரப் போகிறது ரஷ்யா \nசெவ்வாய்க் கோள் ஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1. தளவுளவி துணைக்கோள் ·போபாஸில் மண் மாதிரியைச் சேமித்துப் புவிக்குக் கொண்டு வந்து சேர்ப்பது, ஆராய்வது. விண்கப்பல் செவ்வாய்க் கோளையும், அதன் சூழ்வெளியையும் சோதிப்பது.\n2, ஃபோபாஸ் தளத்திலும், பூமிக்கு அப்பால் உள்ள செவ்வாய் மாதிரிகளைச் சோதிப்பது.\n3. செவ்வாய்க் கோளில் சூழ்வெளியைக் கண்காணிப்பது. தூசிப் புயல் அடிப்புகளையும், அதன் பாதிப்புகளையும் நோக்குவது, பதிவு செய்வது.\n4. சூரியனின் கதிர்வீச்சுக் கடுமை, ஒளிப்பிழம்புப் பிளாஸ்மா, வாயுத் தூசி மண்டலம் போன்ற செவ்வாய்க் கோளின் சுற்றுப்புறத்தை ஆராய்வது.\n5. செவ்வாய்க் கோளின் இரண்டு வக்கிரத் துணைக்கோள்களின் (ஃபோபாஸ், டைமாஸ்) (Phobos & Deimos) பூர்வீகத்தையும், அவை செவ்வாயுடன் கொண்டுள்ள உறவுகளையும் அறிதல்.\n6. பூமியை ஒத்த அண்டக்கோள்களை உண்டாக்குவதில் தாக்கிய முரண் கோள்களின் (Asteroids Impact) பங்கு என்ன என்பதை ஆராய்வது.\n7. செவ்வாய்க் கோள், அதன் துணைக்கோள்களின் பூர்வீகத்தையும், எதிர்காலத்தையும் அறிதல்.\n8. ஒரு மூடிய அடைப்புச் சிமிழில் மீறிய நிலைகளில் பிழைத்திருக்கும் நுட்பக் கிருமிகளை இட்டு (Extremophile microorganisms) மூன்றாண்டு செவ்வாய்க் கோள் மீள் பயணத்தில் சோதிப்பது.\nஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தின் பயண விளக்கம் & கருவிகள்\nரஷ்யாவின் இந்தச் செவ்வாய்க் கோள் பயணத்துக்குச் சுமார் 10 மாதங்கள் எடுக்கும். ரஷ்ய விண்ணுளவி ஃபோபாஸில் இறங்குவதற்கு முன்பு செவ்வாய்க் கோளையும் அதன் துணைக்கோளையும் பல மாதங்கள் விண்கப்பல் சுற்றிவர வேண்டிய திருக்கும். ஃபோபாஸ் தளத்தைத் தொட்டதும் தளவுளவி புவிக்கு மீளும் ராக்கெட்டில் (Return Rocket) மாதிரி மண்ணைச் சேமிக்கும். தொடர்பு இணைப்பில் ஏதாவது பழுது ஏற்படுமாயின், அபாய முறைப்பாடு இயங்கி மாதிரியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற ஆய்வுகளை நிறுத்தி, மீளும் ஏவுகணை பூமிக்குத் திரும்பும். திட்டமிட்ட வழிப்படி மாதிரிச் சேமிப்புக்கு 2 நாட்கள் முதல் 7 நாட்கள் ஆகலாம். துணைக்கோளின் தளத்தில் மண்ணை அள்ளும் சுய இயங்குக் கரம் (Robotic Arm) அரை அங்கு��க் கற்கள் வரை எடுத்து ஒரு குழலில் நிரப்ப முடியும். மாதிரியைக் குழலில் திணிப்பதற்கு ஒரு “புகுத்தியும்” (Piston) மாதிரி நிரம்பி விட்டால் நிறுத்த ஓர் “ஒளிநோக்குத் தடுப்புச் சாதனமும் (A Light Sensitive Photo-Diode) தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. சுய இயங்கு கரம் 15 அல்லது 20 அள்ளும் முறைகளில் சுமார் 85 -160 கிராம் மாதிரி மண் சேமிக்க முடியும்.\nஃபோபாஸ் துணைக்கோள் மாதிரியைச் சுமந்து கொண்டு பூமிக்குத் திரும்பும் மீட்சிச் சிமிழை இணைத்து வரும் செவ்வாய் மீள் விண்கப்பல் 8 அடி உயரம், 10 அடி அகலம் கொண்டது. மீளும் ஏவுகணைச் சிமிழ் விண்ணுளவியின் தலைமேல் இணைப்பாகி யுள்ளது. சிறியதான ஃபோபாஸின் ஈர்ப்பு விசை மிகவும் குன்றியது. அதனால்தான் ரஷ்யா மீளும் ஏவு கணைக்கு ஏற்ற நலிந்த ஈர்ப்பு விசையுள்ள ஃபோபாஸ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மீளும் ஏவுகணை 35 km/hr (22 mph) வேகத்தில் மேல் எழுந்தால் ஃபோபாஸ் ஈர்ப்பு விசையைத் தாண்டி புவிநோக்கித் திரும்பமுடியும். ஒரு பாதுகாப்பான உயரத்துக்கு மீளும் ஏவுகணை போன பிறகு, அதன் ராக்கெட் எஞ்சின்கள் இயங்க ஆரம்பித்து, புவி நோக்கி மீளும் பாதையில் பயணம் செய்யப் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப்பட்டு அது நகர்த்தப் படுகிறது. இறங்கிய ஃபோபாஸ் தளவுளவி அதன் தளத்தின் மீது ஓராண்டுக்குச் சோதனைகள் செய்யும். தளவுளவிக்கு மின்சக்தி அளிப்பது சூரிய சக்தியோடு கதிரியக்க ஏகமூல மின்கலமும் (Radioactive Isotope Battery) உள்ளது. ரஷ்யாவின் ஃபோபாஸ்-கிரண்ட் செவ்வாய்த் திட்டப் பணிக்கு (2009-2012) நிதி ஒதுக்கு 104 மில்லியன் டாலர் (2.4 பில்லியன் ரூபிள்) (2009 நாணய மதிப்பு)\nஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தில் ரஷ்யப் பயணக் கருவிகள்\n1. தளக் கட்டுப்பாடு & வழிநடத்து அரங்க ஏற்பாடு (TV System for Navigation & Guidance)\n2. காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி (Gamma Ray Spectrometer)\n3. நியூட்ரான் ஒளிப்பட்டை மானி (Neutron Spectrometer)\n4. ஆல்·பா எக்ஸ் ஒளிப்பட்டை மானி (Alpha X Spectrometer)\n5. திணிவு நிறை ஒளிப்பட்டை மானி (Mass Spectrometer)\n6. செவ்வாய்க் கோள் தள நடுக்க மானி (Seismometer)\n8. கண்ணோக்கு நெருக்க உட்சிவப்பு ஒளிப்பட்டை மானி (Visual & Near-Infrared Spectrometer)\n9. செவ்வாய்த் தளப்புயல் தூசி அளப்பி (Dust Counter)\n10. சூரியக் கதிர்வீச்சு ஒளிப்பட்டை மானி (Ion Spectrometer)\n11 சூரிய நோக்கு உளவுக் கருவி (Optical Solar Sensor)\n2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்\nநாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Reconnaisdsance Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்ச்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் (2012 வரை) வலம் வரும் அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர் அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர் முதலிரண்டு காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனைந்தது.\n2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் முதல் செவ்வாய்ப் பயணம்\nஇன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும் ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும் மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் அநேகம் பாதுகாப்பாக அந்த நீண்ட பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும். நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.\n3 thoughts on “செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்துப் பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10002418/For-those-affected-by-the-monsoon-rains-In-24-hoursThe.vpf", "date_download": "2019-10-22T12:18:21Z", "digest": "sha1:DSME5PS2SB3XKCATI76GXJBHK7QFB2OW", "length": 18220, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "For those affected by the monsoon rains In 24 hours The relief must be processed || பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு + \"||\" + For those affected by the monsoon rains In 24 hours The relief must be processed\nபருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு\nவடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 24மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:15 AM\nசிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலருமான மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:-\nதமிழகத���தில் வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து பகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இயங்கும் மழை மானிகள் சரியாக நிலையில் இயங்குகிறதா என்பது குறித்து வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியோர் ஒருங்கிணைந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் கடந்த காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇதுதவிர நெடுஞ்சாலைத்துறை மழைக்காலத்தின் போது தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மேலும் சாலையில் மரங்கள் சாய்ந்தால் அதை உடனடியாக அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.\nஅதேபோல் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையுடன் பொதுப்பணித்துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள் ஆகியவற்றில் உடைப்புகள் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பதுடன் அதில் மணல் மூடைகள் வைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 1077 எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவையான உதவிகள் குறித்து தகவல் தெரிவித்து பயனடையலாம். மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிக அளவு தண்ணீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு தேவையான உணவு பொருட்களை நியாய விலைக் கடையில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும்.\nபொது சுகாதாரத்துறை மூலம் முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதுடன் தேவையான அளவு மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.\nவருவாய்த்துறை அலுவலர்கள் மழைகாலத்தில் தங்கள் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் 24 மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு மின்வாரியத்துறை அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு எவ்வித பாதிப்பும் இல்லாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nகூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி(சிவகங்கை), சங்கர நாராயணன் (தேவகோட்டை) மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சமூக நல அலுவலர் வசந்தா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயநாதன், உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்\nகஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n2. மும்பையில் மீண்டும் பருவமழை தீவிரம்; விடிய, விடிய கனமழை கொட்டியது\nமும்பையில் 20 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று விடிய, விடிய கனமழை கொட்டியது.\n3. வெள்ள நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துமாறு எடியூரப்பாவிற்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nபிரதமரை இன்று சந்தித்து மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேச இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது திட்டத்தை ரத்து செய்து பெங்களூரு திரும்பினார்.\n4. விடுபட்டவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவிடுபட்டவர்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதி���ன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12190810/Planting-of-saplings-on-the-farm.vpf", "date_download": "2019-10-22T11:57:03Z", "digest": "sha1:57YKAMF6XSJO7FZXTRZRJ3CUHSCK4ILD", "length": 14164, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Planting of saplings on the farm || பண்ணைக்குட்டை கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்; கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்ணைக்குட்டை கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்; கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை + \"||\" + Planting of saplings on the farm\nபண்ணைக்குட்டை கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்; கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை\nபண்ணைக்குட்டையின் கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 19:15 PM\nதமிழக அரசு விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண்மை துறை மூலம் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மழைநீரை வீணாக்காமல் சேமித்து வறட்சியான காலத்தில் பாசனத்திற்காக பயன்படுத்த ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது சொந்த இடத்தில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ம் நிதியாண்டில் 520 பண்ணைக்குட்டைகளும், 2018-ம் நிதியாண்டில் 476 பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nநடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து இதுவரை மொத்தம் 1,823 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் மொத்தம் 906 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 180 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.\nஇந்த நிலையில் நயினார்கோவில் யூனியன் தவளைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பூநாட்சி என்பவர் தனது சொந்த இடத்தில் ரூ.1 லட்சம் மானிய உதவியுடன் அமைத்துள்ள பண்ணைக்குட்டையை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது விவசாயி பூநாட்சி தனக்கு சொந்தமாக 8 ஏக்கர் அளவில் விவசாய நிலம் இருப்பதாகவும், அதில் நெல் சாகுபடி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் தமிழக அரசு பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் தனக்கு வழங்கியுள்ள ரூ.1 லட்சம் மானியம் உதவியாக இருந்ததாகவும், இதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை மூலம் தண்ணீரை சேமித்து நிலத்திற்கு பாசன வசதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதைதொடர்ந்து பண்ணைக்குட்டையை சிறப்பாக அமைத்துள்ள பூநாட்சியை பாராட்டிய கலெக்டர் வீரராகவராவ் பண்ணைக்குட்டையின் கரையில் பனைமரம், வேம்பு, அரசமரம் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். பண்ணைக்குட்டைகள் அமைத்துள்ள அனைத்து விவசாயிகளும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். விவசாயிகள் நலனுக்காக செயல் படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, உதவி செயற்பொறியாளர் செல்வகுமார், பரமக்குடி தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு ��ன்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Video_Index.asp?idv=6308&cat=49", "date_download": "2019-10-22T12:37:43Z", "digest": "sha1:ZU7BXLCUJ5FPGLGX5TRJQFROWN7M37BR", "length": 8984, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய-இலங்கை மீனவர்கள்பேச்சுவார்த்தை தொடக்கம்|Indo - Sri Lankan fishermen start talks- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nபோர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு\nகுஜராத்தில் சொகுசு பேருந்து தீ விபத்து: 7 பேர் பலி\nகெஜ்ரிவால் உறுதி டெல்லி சட்டப்பேரவையில் பிப்ரவரியில் லோக்பால் மசோதா தாக்கல்\nஉடலை தேடும் போலீஸ் கடலில் நீர்மூழ்கி கப்பலை பழுதுபார்த்த 3 ஊழியர் பலி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி\nஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் வருகை\nகாங். கட்சியில் 'நான்' என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் : பாஜக கடும் விமர்சனம்\nஅக்.24-ல் அ��ெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: 3-வது முறையாக அதிபர் டிரம்ப் பங்கேற்பு\n2017-ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை\nவடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஎஜமானரின் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நாய்: சமூக வலைதளங்களில் வைரல்\nமாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது அல்ல: ஐகோர்ட் கருத்து\nஇஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமைக்க கடுமையாக முயற்சித்தும், முடியவில்லை: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/10/12_17.html", "date_download": "2019-10-22T11:14:24Z", "digest": "sha1:MEHW3AYFVLAEJVWN4IN3XIJUUIVUWMZ6", "length": 11988, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை\nஅதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சாதனை\nகிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு 2333 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 275 மாணவர்கள் 152 வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என கல்வித்திணைக்கள தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇதில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 40 மாணவர்களும், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 24 மாணவர்களும், சென்திரேசா பெண்கள் கல்லூரி மற்றும் தர்மபுரம் இல1 பாடசாலைகளில் 12 மாணவர்களும், கிளி இந்து ஆரம்ப வித்தியாலம்,\nமலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயம், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 11 மாணவர்களும், திருவையாறு மவி. பளை இந்து ஆரம்ப வித்தியாலயம் பாடசாலைகளில் 10 மாணவர்களும் என அதிக படியாக சித்தியடைந்துள்ளனர்.\nமேலும் மாவட்டத்தில் கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தைச் சேர்ந்த இராசலிங்கம் கேதுசன் 194 புள்ளிகளையும் தர்மபுரம் இலக்கம் 1 பாடசாலையில் சத்தியசீலன் சங்கமன், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருஷ்ணநாதன் ஹர்னிகா, சிறிதரன் கோயுரதன் ஆகிய மாணவர்கள் 187 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளி���் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=collectorate%20news", "date_download": "2019-10-22T10:55:12Z", "digest": "sha1:QJJN6HP5HSHJWR7YPL6C7Z5SMKS2VPHU", "length": 12005, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 22 அக்டோபர் 2019 | துல்ஹஜ் 82, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 00:21\nமறைவு 17:59 மறைவு 13:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\n மாவட்டத்திலேயே முதலாவது அதிகபட்சமாக 50.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவு\n மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 98.4 மி.மீ. மழைபொழிவு பதிவு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு\nஅக். 22 அன்று நகரில் 12 மணி நேரம் கனமழை மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு\nநேற்று நள்ளிரவில் மட்டும் இதமழை\n மாவட்டத்தில் நான்காவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 22.20 மி.மீ. மழைபொழிவு\n 28 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழை மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழை\nகாயல்பட்டினத்தில் இரவு முழுக்க மழைத் தூறல் 38 மி.மீ. மழை பதிவு 38 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை மாவட்��த்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை\nகூட்டுக் குடும்பமாக இருந்து, தனித்தனி குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவை ஒரே அட்டையாக மாற்றப்படும்\nதூ-டி மாவட்டத்தில் மின் மாவட்டத் திட்டத்தின் கீழ் 15 வகையான வருவாய்த் துறை சான்றிதழ்களை ஆன்லைனில் பெறலாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10911064", "date_download": "2019-10-22T11:41:00Z", "digest": "sha1:TLPOCVAFUKGZQUS523OYNO6LJPB2UJST", "length": 82608, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "பொழுது விடிந்தது | திண்ணை", "raw_content": "\nமுத்துப்பட்டிணம் அமைதி அடைந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரைக்கும் இருந்த ஆள் நடமாட்டம், சலசலப்பு, பிள்ளைகள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கோலியாட்டம், காய்கறியம்மாவின் கூவல், ஐஸ்பெட்டிக்காரனின் ஹாரன், நாயின் குலைத்தல், எல்லா சத்தமும் ஓய்ந்தது. இந்த ஊரிலா இவ்வளவு நடமாட்டம் இருந்தது என்று வியக்கும் அளவிற்கு அமைதி நிலவியது. லோகநாயகி அம்மன் கோயிலை ஒட்டியிருந்த ஊரணியருகே ஒன்றிரண்டுப்பேர் நின்றுக்கொண்டிருந்தனர்.\nஅந்த இடம்தான் முத்துப்பட்டிணத்திலேயே மிகவும் அமைப்பாக இருக்கும். கோயிலின் கோபுறம் கம்பீரமாக நிற்கும். சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்ததால் புதிதாகவும், பல வண்ணங்களால் தீட்டிய எழில் சித்திரமாகவும், ஒரு பார்வையாகவும் இருக்கும். கோபுரம் எதிரே பெரிய ஊரணி. தண்ணீர் இருபது அடிக்குக் கீழேதான் இருக்கும். கரையிலிருந்து தண்ணீருக்கு இறங்கிச்செல்ல நாலு பக்கமும் படிகள். ஊரணியை சுற்றியும் தென்னை மரங்கள். மாலை நேர தென்றல் காற்று அந்த தென்னங் கீற்றுகளை கிழித்துவந்து, ஊரணியின் தண்ணீரைத் தழுவி அந்த ஊருக்கே ஒரு தனி மணம் தரும். மாலை நேரங்களில் ஊரே அங்கேதான் கூடும்.\nஅம்பாளுக்கு ஐந்து மணி அபிஷேகமானதும் யாரும் உடனே வீடுதிரும்பமாட்டார்கள். கோயில் முகப்பில் சிலர், ஊரணிக் கரையில் பலர், இருக்கும் சில திறந்தவெளிகளில் சிறுவர்கள் பம்பரமும், கபடியும் விளையாடுவர். மல்லைகைப்பூ, சுண்டல், மாங்காய் என சிலர் விற்றுக்கொண்டுருப்பார்கள். இளம் பெண்கள் ஒன்றாக ஊரணி படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். முகம் கழுவி, சீவி, பொட்டுவைத்து, மல்லிகைப்பூ சூடி, விபூதி, குங்குமமிட்டு, பளிச்சென பல வண்ணங்களில் பாவாடையும், தாவணியும் அணிந்து, தாவணி நிறத்திற்கேற்ற வளையல், ரிப்பன் அணிந்து சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்ப்பதுதான் எவ்வளவு பரவசம். தாவணியில் இத்தனை நிறங்களா ஒரு தாவணி வானவில்லையே அங்கு பார்க்கலாம். கோயிலுக்கு உள்ளே இருக்கிற அம்மனுக்கு எல்லா வயதிலும் பக்தர்கள், கோயிலுக்கு வெளியே இருக்கிற அம்மன்களுக்கும் வயது வரம்பின்றி பக்தர்கள். மாமியார், கணவன், குழந்தை, குடும்ப பாரம் என்று எதுவுமில்லாமல், எல்லாவற்றிர்கும் வாய்விட்டு சிரித்து, மனதில் தோன்றுவதை பயமின்றிப் பேசும் வயது அது.\nஎல்லோரும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பவேண்டுமே என்றுதான் மனமின்றி கிளம்புவார்கள். உடலும் மனமும் சற்று களைப்பாகவே வீடு திரும்புவர். ஒரு நாள் உழைப்பிற்குப் பிறகு உடலில் வருத்தம் வருவது இயல்பு, வள்ளியம்மைக்கோ மனவருத்தமும் கூடவே வரும். தனிமையா, அமைதியா, இருள் சூளுவதா, களைப்பா, எதுவென்று தெரியாது, ஆனால் இந்த நேரங்களில் வள்ளியம்மைக்குள் ஒருவிதமான சோகம் மனதை அளுத்தும். வெளியே வந்து கதவை சாத்தினாள். தெருவை எட்டிப்பார்த்தாள். யாருமில்லை. இருக்கிற மூன்று தெருவிளக்கில் ஒன்றுதான் எரிந்தது. அதற்குக்கீழ் ஒரு நாய் படுத்துக்கொண்டிருந்தது. மற்ற இரண்டு தெருவிளக்குகள் வெகு நாட்களாக எரியவில்லை, எப்பொழுதுதான் அது இரண்டுக்கும் வெளிச்சம் வருமோ\nஅந்தக் காலத்து பீயூசி வள்ளி. ஆறாம் வகுப்பு தாண்டாத பெண்கள் மத்தியில், ஆத்தங்குடி வரைக்கும் சென்று பத்தாம் வகுப்பு வரை படித்தாள். அதற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் தேவக்கோட்டை சென் மேரிஸுக்குத்தான் போகவேண்டும். அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. எதுக்குப் படிக்கனும் மெத்த படிச்சா எவன் கட்டிப்ப��ன் மெத்த படிச்சா எவன் கட்டிப்பான் எப்படி மாப்பிள்ளை பார்ப்பது அதிகம் படித்தால் சிரமம் என்று நினைத்த காலம் அது. கேள்வி கேட்காமல், அதிகம் பேசாமல், அறிவைப் பெரிதும் பயன்படுத்தாமல் குடும்ப வேலைகளை அமைதியக, யாரையும் தொந்தரவு செய்யாமல் தானாகவே பார்த்துக்கொண்டால் கெட்டிக்காரி. கெட்டிக்காரிக்கு அப்படி ஒரு அர்த்தம்.\nஅம்மாதான் ஆசைப்பட்டாள். “நான்தான் அடுப்படியும் கொல்லைப்புறமாவும் கிடக்கிறேன். நீயாவது படிச்சு நல்லா வா”. தன்னைவிட தன் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும்; வந்தால் சிறிதளவும் பொறாமையின்றி மனமாற மகிழ்ச்சியடையும் உன்னதமான உறவுதான் அம்மா. பீயூசி முடித்தவுடன் நல்ல வரன் வந்தது. அப்பா திருமணம் செய்துவைப்பதில் பிடிவாதமாக இருந்தார். “இந்தா பாரு, நல்ல இடம் வந்தா கழிக்காதே. இப்படித்தான் சுப்பு அவன் மக ஓவியம்னு வந்த இடத்தையெல்லாம் நொண்டிச்சாக்கு சொல்லி கழிச்சான், கடைசில என்னாச்சு எது கிடச்சாலும் சரின்னு போய் தள்ளிவிட்டான்.” இந்த முறை அம்மாவால் வெற்றி பெற இயலவில்லை. 18 வயதில் திருமணம் நடந்தது. சுற்றம் சூழ சொந்தமும், பந்தமும் வந்து வாழ்த்த, வள்ளிக்கு ஒரு அடுப்படியும் கொல்லைப்புறமும் அமைந்தது.\nகணவன் நடேசன் நல்லவன். ஆனால் அவ்வளவு கெட்டிக்காரத்தனம் பத்தாது. எந்தவிதமான கெட்டபழக்கங்களும் கிடையாது. சூதுவாது தெரியாது. எளிமையான பேச்சு, தோற்றம், எண்ணங்கள். செல்வத்தை ஈட்டவோ, சேமிக்கவோ, பெருக்கவோ சாமர்த்தியம் பத்தாது. எல்லாம் நன்றாக அமைவதா வாழ்க்கை அமைந்ததை நன்றாக வைத்துக்கொள்வதுதானே வாழ்க்கை. வள்ளி அமைந்ததை ஏற்றுக்கொண்டாள். ஆனால், தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பல காரியங்களில் நடேசனைவிட தான் சிறப்பாக செய்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும். நடேசனிடத்தில் மட்டுமில்லை, நிறைய ஆண்களை பார்த்துப் பேசும் போது அவளுக்கு அந்த எண்ணம் வரும். சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளை வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது.\nநடேசனுக்கு தன் தம்பி மேல் அலாதிப் பிரியம். தம்பி மாணிக்கம் நன்றாக படிப்பான். நல்ல பேச்சு, நகைச்சுவை, யாருக்கும் அவனிடத்தில் ஒரு வசீகரம் ஏற்படும். யாரிடத்தில் எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன். எதையும் நகைச்சுவையாகவும் சுவையோடு சொல்லும் திறமைய��ம் அவனிடம் இருந்தது. ஊரார் தன் காதில் விழும்படியே தன்னைவிட தன் தம்பி எல்லா விஷயத்திலும் எவ்வளவு சிறப்பானவன் என பேசக் கேட்டிருக்கிறான். ஆனால் அதை நினைத்து அவன் தம்பி மேல் பெருமைப்பட்டுருக்கிறானே தவிற பொறாமைப்பட்டதில்லை. வள்ளிக்கு வேறு மாதிரியாகத் தோன்றும். மாணிக்கத்தின் பேச்சுக்கு பின்னால் ஒரு சூதுவாது, தந்திரம் இருப்பது போலத் தோன்றும். சிறு வயதிலிருந்தே எல்லா விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து அமைத்துக்கொண்டதால், இதிலும் அவள் தனித்தே விளங்கினாள்.\nநடேசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் மாணிக்கம் பள்ளித்தேர்வை எழுதி முடித்தான். மாணிக்கம் ராமனாதபுரம் மாவட்டத்திலேயே இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றான். சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. நடேசன் அப்பாவின் நண்பரின் சிபாரிசில் கோவை பேங்க் ஆப் மதுராவில் சேர்ந்தான். மருத்துவக்கல்லூரி படிப்பு முடித்தவுடன் முத்துப்பட்டிணத்தின் முதல் மருத்துவனானான் மாணிக்கம். ஊரே பெருமைப்பட்டுக்கொண்டது. நடேசனைப் பார்த்தால், மாணிக்கம் எப்படியிருக்கிறான் என்றுதான் ஊரே கேட்கும். வள்ளிக்கு அது சற்று சங்கடமாக இருக்கும். டாக்டர் இல்லைனா என்ன, நல்ல பேங்க் ஆபிசர்தானே, நல்ல மனுஷந்தானே, யாரும் மதிக்கலையே. படிப்பு, பதவி, இதுக்குத்தான் மதிப்பா இவங்களை பத்தி யாருக்கு அக்கறை இருக்கு\n“அப்படி நினைக்காதே வள்ளி. எல்லாருக்கும் நம்ம ஊரு பையன் இப்படி நல்லா வந்துட்டானேன்னு ஒரு பெருமை. அவன் நல்லாயிருக்கான்னு தெருஞ்சுக்கிறுதுல ஒரு வேகம், அதான் என்னைப் பாத்தவுடனே அவன் ஞாபகம் வந்து கேட்கிறாங்க.” வள்ளிக்கு அப்படி தோன்றவில்லை. ஊரார் போகட்டும். தன் மாமனாரும் மாணிக்கத்துக்கே பேசுவதுபோலத் தோன்றும் வள்ளிக்கு.\n“எனக்கு வயசாகிட்டுப்போகுதுடா. என்னாலே இந்த மில், ஆட்டோ பைனான்ஸ், மருந்துக் கடை எதையும் பாத்துக்க முடியலை. உங்க இரண்டு பேருல யாரு வந்து பாத்துக்கறீங்க முத்துப்பட்டிணத்துக்கே வர வேண்டாம். காரைக்குடியில தங்கிக்கிட்டு பிள்ளைகளை படிக்கவைக்கலாம், இரண்டு நாளைக்கொருக்கா இங்க வந்து கடைகளை பாத்துட்டுப்போலாமே. அவனை கேக்கமுடியாது. சென்னைல பிரபலமான டாக்டர். பிராக்டீஸ் எல்லாம் விட்டு இங்க வரமுடியாது.”\nவள்ளிக்கு கோபம் வந்தது. அவ்வளவு ��ிறமைசாலினா காரைக்குடியிலும் பிரபலமாகட்டுமே. முத்துப்பட்டிணமே மெச்சுக்குதுல பெரிய டாக்டருணு. எல்லாரும் போய்க் காட்டுங்க. எல்லாத்துக்கும் மாணிக்கம். இதுக்கு மட்டும் இவரா\n“அப்படியில்ல வள்ளி. எனக்கோ ஓஹோனு வேலை ஒண்ணுமில்லை. பேங்க் வேலைதானே. மூணு வருஷத்துக்கொருக்கா மாத்துறான். நம்மளும் ஊர் ஊரா மாறிக்கிட்டே இருக்கோம். பிள்ளைங்க படிப்பு கெட்டுப்போகுது. எனக்கும் காரைக்குடி ரொம்ப பிடிக்கும். வசதியா இருக்கலாம். அப்பாவையும் வயசான காலத்தில பாத்துக்கிட்ட மாதிரி இருக்கும். பேங்க் சம்பளத்தைவிட கடையிலையும், மில்லுலையும் வர வருமானம் மூணு நாலு மடங்கு அதிகமா இருக்கும். எனக்கும் கிளெர்க் வேலை போர் அடிச்சுப்போச்சு. ஆபிசராவோ, மேனேஜராவோ வருவதற்கு எனக்குத் திறமை இல்லை. மாணிக்கம் ஏன் வரலைனு பாக்காதே. நமக்கு எது நல்லதுனு பாரு”. வள்ளி எப்பொழுதும் போல் இதற்கும் சம்மதித்தாள். குடும்பம் காரைக்குடிக்கு மாறியது. மாணிக்கத்தின் குடும்பம் சென்னை அண்ணாநகரிலேயே தொடர்ந்து வசித்து வந்தது. நடேசனுக்கு கலை, வித்யா என்று இரு பெண்கள், மாணிக்கத்துக்கு கதிர் என்ற ஒரே மகன்.\nகாரைக்குடிக்கு மாறிய சில நாட்களிலேயே நடேசனின் அப்பா இறந்துவிட்டார். நடேசன்தான் எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டான். அப்பா அளவுக்கு திறம்பட கடைகளை நடத்த இயலவில்லை. எல்லாம் சுமாராகவே ஓடியது. தனியார் வங்கிகள் அதிகம் வந்ததால், ஆட்டோ பைனான்ஸ் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆறு மாதத்தில் இழுத்து மூடிவிட்டான். மில் தொழிலாளிகள் அதிக சம்பளம் கேட்டு அடிக்கடி வேலை நிறுத்தம் செய்தனர். மருந்துக்கடை பரவாயில்லை. அப்பா நடத்தும்போது என்னாமோ எல்லாம் சுலபமா நடக்கிறமாதிரி இருந்தது. நாம எடுத்தி நடத்திப்பாத்தாதானே அதில் இருக்கும் சிரமங்கள் தெரியுது.\n“ஏன் அண்ணே இவ்வளவு சிரமப்படுரீங்க கொஞ்ச நாளாவே உடம்பையும் மனசையும் ரொம்ப வருத்துக்கிறீங்க. வேணும்னா ஒரு மேனேஜர் மாதரி போட்டுக்கலாமா கொஞ்ச நாளாவே உடம்பையும் மனசையும் ரொம்ப வருத்துக்கிறீங்க. வேணும்னா ஒரு மேனேஜர் மாதரி போட்டுக்கலாமா அவன் எல்லாத்தையும் பாத்துக்கட்டும். நம்ம கணக்கு மட்டும் சரி பாத்துட்டு மேற்பார்வை மட்டும் பாப்போம்”\nவள்ளிக்கு பொத்திக்கொண்டு வந்தது. ஏன் இவருக்குப் பாக்க தெரியாதா வண��கம், வியாபாரம்னா அப்படித்தான். ஒரு சமயம் நல்லா நடக்கும், சில சமயம் சுமாராதான் நடக்கும். உடனே ஆளை மாத்திறதா வணிகம் நல்லா நடக்காததுக்குப் பல காரணங்கள் இருக்கு. இவர்தான் காரணமா வணிகம் நல்லா நடக்காததுக்குப் பல காரணங்கள் இருக்கு. இவர்தான் காரணமா அதுவும் எப்படி நாசூக்கா சொல்றான் பாரு. இவர் மேல என்னமோ பெரிய அக்கறை இருக்கிற மாதிரி காட்டி, எப்படி நகட்டுறான் பாரு. இனிக்க இனிக்கப் பேசினா ஊரு வேணும்னா ஏமாறலாம், எனக்குத் தெரியாது உன்னை பத்தி.\n“கொஞ்ச நாள் நானே நடத்திப் பாக்கிறேன்டா. எனக்கு வேற என்ன வேலை. நல்லா வந்திடும், எனக்கு நம்பிக்கை இருக்கு.” மாணிக்கமும் உடனே சம்மதித்தான். “எனக்கொண்ணுமில்லைண்ணே, உங்க சிரமத்தைக் குறைக்கதான் வழி பாத்தேன். எதாவது முதல் போட்டு, புதுசா செய்யனும்னா சொல்லண்ணே, நான் பணம் தரேன். அப்புறம் அண்ணே, வர லாபத்தில எனக்கு பிரிச்சு தரனும்ணா நினைக்காதீங்க. நீங்கதான் வேலையை விட்டுட்டு வந்திருக்கீங்க, எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கங்க”\nஆதங்கமும், பொறாமையும் பெரும்பாலும் நமக்கு வெளியே தெரிகின்ற ஒரு சில வெளிப்புற விஷயங்களை வைத்தே வளருகின்றன. ஒவ்வொரு மனிதனிடமும், ஒவ்வொரு உறவிலேயும் நமக்குத் தெரியாதது நிறைய இருக்கின்றன. அவை தெரிய வந்தால், அந்த மனிதர்களைப் பார்த்து நாம் பொறாமைப் படுவதை நிறுத்திவிடுவோம். அப்பா, நல்ல வேளை எனக்கு அந்தக் கஷ்டங்கள் இல்லை என்று கூட நினைப்பு வரலாம்.\nநடேசன் எதிர்பார்த்ததைப்போல வணிகம் சரி வரவில்லை. சகோதரர்களுக்கிடயேயான பொருளாதார வித்தியாசம் வளர்ந்துகொண்டே வந்தது. நடேசன் கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்க, மாணிக்கம் கோடீஸ்வரனானான். புகழ், பணம், சொந்தம், பந்தம், நண்பர்கள் கூட்டம், சுற்றுலாப் பயணங்கள் என வாழ்க்கை சீறும் சிறப்புமாக அமைந்தது. நேரடியாக அடித்துக்கொள்ளாவிட்டாலும் அண்ணியின் காழ்ப்புணர்ச்சி மாணிக்கத்தை சற்று விலக்கியேவைத்தது.\nமாணிக்கத்தின் மகன் கதிருக்கு பிட்ஸ் பிலானியில் இடம் கிடைத்தது. ஊருக்குப்போய் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டுப்போனு அப்பாதான் சொன்னாங்க.\n“டெல்லிக்கு பக்கத்துல பெரியம்மா. ராஜஸ்தான்ல.”\n“அது பாலைவனமாச்சே. அவ்வளவு தூரமா போய் படிக்கனும் நம்ம ஆளுங்க யாராவது இருக்காங்களா நம்ம ஆளுங்க யாராவது இருக்காங்களா\n“சோ��ியாச்சி மகன் கணேசன் அங்கேதான் பெரியம்மா படிச்சான்”\n சிகெரெட்டு, கஞ்சா, குடினு எல்லாம் உண்டாமே.”\n“நல்ல காலேஜ் பெரியம்மா. அங்கே படிச்சா நல்ல வேலை கிடைக்குமாம்”\n“படிக்கப்போறோம்னு கெட்டு குட்டிச்சுவரா வராதே. நான் எங்க வித்யாகிட்டே சொல்லிட்டேன். நமக்கு அழகப்பாவுலே படி போதும். அவ வாங்குற மார்க்குக்கு எங்கே வேணும்னாலும் அவ போகலாம். நான் அதெல்லாம் நமக்கு வேண்டாம்னுட்டேன்.”\n“சரி பெரியம்மா, எல்லாரையும் பாத்திட்டு அப்படியே கிளம்புறேன்”\n“ஊருல எல்லார்கிட்டேயும் போய் பெருமையடிச்சுட்டு வர சொன்னாங்களா அப்பா\n“அப்படியில்லை. சொல்லிட்டு வரச் சொன்னாங்க”\n“எல்லாருக்கும் உங்களைப்பத்தி அம்புட்டும் தெரிந்சிருக்கே. இதுவும் தெரிஞ்சுக்கட்டும். யேர்காடுல காப்பி எஸ்டேட் வாங்கியிருக்கீங்கனு முருகப்பன் அண்ணன் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஏன் இவுககிட்டே ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலியா உங்க அப்பாக்கு இவுககிட்டே ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலியா உங்க அப்பாக்கு\n“கடைசி வரைக்கும் கிடைக்குமானு தெரியல. அதான் எல்லாம் நல்ல படியா முடிச்சவுடனே பெரியப்பாட்ட சொல்லலாம்னு அப்பா நினைச்சாங்க. வித்தவங்களை முருகப்பன் அண்ணனுக்கு தெரியும். அவங்க சொல்லிட்டாங்க.”\n“நல்லா அப்பா மாதிரியே சமாளிக்கிற”\nசென்னைக்கு வந்தவுடன் அம்மாவிடம் சொன்னான்.\n“இதுக்குத்தான் அவளை போய் பாக்க வேண்டாம்னேன். கேட்டீங்களா பிள்ளை சொல்லிக்க வந்திருக்கான். ஒரு நல்ல வார்த்தை சொன்னாளா பிள்ளை சொல்லிக்க வந்திருக்கான். ஒரு நல்ல வார்த்தை சொன்னாளா அதோட வயித்தெரிச்செல்லெல்லாம் என் பிள்ளை மேல. பயமாயிருக்கு, ஒழுங்கா படிச்சிட்டு நல்லபடியா முடிச்சிட்டுவாடா.”\n“நல்லா படிக்கிறது என் கையிலமா. என் படிப்பு மத்தவங்க புகழ்றதுனாலையோ, சபிக்கறதுனாலையோ இல்லைமா”\nபடிப்பு முடித்தவுடன் அமெரிக்கா சென்றான். மேலே படித்தான். கலிபோர்னியாவில் நல்ல வேலை. வித்யாவும் அழகப்பாவில் படித்துமுடித்து பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்தாள்.\n அங்கே இருக்கிற சம்பாத்தியத்தைவிட இப்ப இந்தியாவிலதான் எல்லாம் நல்லாயிருக்காம். எங்க வித்யா இங்கே இருந்துக்கிட்டே அவ்வளவு சம்பாத்தியம். அங்கே எல்லாருக்கும் வேலை போய் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப��படுறாங்களாமே. எல்லாம் திரும்புறாங்களாமே அமெரிக்காலாம் சும்மா வெளில சொல்லிக்கறுத்துக்குதான். அங்கே எல்லாம் நாமதான் பாத்துக்கனுமாம்.” பார்க்கிறவர்களிடத்திலெல்லாம் வள்ளி சொல்லிக்கொண்டிருந்தாள்.\n“இவுக தம்பி மகனுக்கு இப்ப பேசுறாங்களாம். அமெரிக்கானா எல்லாம் பொண்ணு தர யோசிக்கிறான். அங்கே போன பிறகுதான் தெரியுதாம், எல்லாம் ஏற்கனவே வேற எவளோடையோ இருக்கானுங்களாம். அப்பா அம்மாக்கு பயந்துக்கிட்டு சும்மா பேருக்கு இங்கேவந்து ஒன்னைக் கட்டிக்கிறானுங்களாம். பையங்க இப்படினா பொண்ணுங்க கல்யாணமே வேண்டாங்குதுங்களாம். எங்க வித்யாவை இப்பவே அவ்வளவு பேறும் செஞ்சுக்கிறோம்னு கேக்குறாங்க.”\n“நம்ம முருகப்பன் அண்ணனோட பொண்ணை சொல்லுவோமா” நடேசன் வள்ளியிடம் கேட்டான். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நமக்கு எதுக்கு” நடேசன் வள்ளியிடம் கேட்டான். “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நமக்கு எதுக்கு நம்ம சொல்ற இடத்திலெல்லாம் அவுக செய்வாகளா நம்ம சொல்ற இடத்திலெல்லாம் அவுக செய்வாகளா அவுகளை மாதிரியே பணக்கார வீட்டைத்தான் பாக்குறாகளாம். தெரியுமா உங்களுக்கு அவுகளை மாதிரியே பணக்கார வீட்டைத்தான் பாக்குறாகளாம். தெரியுமா உங்களுக்கு சிங்கப்பூரு ஆனா ரூனா பேத்திக்கு பேசுராங்களாம் உங்க தொம்பி. இந்தா இருக்கிற முருகப்பன் பொண்ணை சொல்லுராங்களாம் இவுங்க. சும்மா கிடங்க.”\nசிங்கப்பூர் செட்டியாரின் பேத்திக்கே நிச்சயமானது. சில பேருக்கு மட்டும் எப்படி எல்லாமே நினைக்கிற மாதிரி, சொல்லிவச்சபடி, எல்லாம் நல்லா நடக்குது வள்ளிக்கு வியப்பாக இருந்தது. எனக்கு மட்டும் ஏன் எதுவுமே ஆசைப்பட்ட மாதிரி நடக்கமாட்டேங்குது வள்ளிக்கு வியப்பாக இருந்தது. எனக்கு மட்டும் ஏன் எதுவுமே ஆசைப்பட்ட மாதிரி நடக்கமாட்டேங்குது வரட்டும் வரட்டும். அரசன் அன்று கொல்லுவான். தெய்வம் நின்னு கொல்லும்.\nகதிருக்குத் திருமணமாகி இரண்டாண்டிருக்குப் பிறகு, வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. அமெரிக்கா மாப்பிள்ளை. “நாங்க ஒண்ணும் அமெரிக்கா மாப்பிள்ளைனு அலையல. வரதெல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளைனு வருது. நாங்க என்ன பண்றது ஜாதகத்திலே இவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கைனு இருக்காம், கல்லுப்பட்டி ஜோசியர் சொன்னாரு. “எல்லாம் உங்களுக்கு வெளிநாடாதான் வரும் ஆச்சி, இந்த ஜாதகம் பிரமாதமா பொருந்திருக்கு, பேசாம சட்டுபுட்டுனு முடிச்சிடுங்க”. திருமணம் முடிந்தவுடன் வித்யா அமெரிக்கா கிளம்பினாள்.\n“வித்யா, கதிர்கிட்ட ரொம்ப வைச்சுக்காதே. நீ உண்டு, உன் குடும்பம்னு இரு. படிச்சோமா, வேலைக்கு போனோமா, பிள்ளையப் பெத்தோமானு இரு. அவங்கெல்லாம் ஒரு மாதிரி. நீதான் பாத்திருக்கியே, என்னையும் உங்க அப்பாவையும் எப்படி நடத்தியிருக்காங்கனு. அந்த அவமானமெல்லாம் எங்களோடே போகட்டும். நீயும் எதுக்கு வாங்கிக்கட்டிக்கணும் இந்த செட்டிய வீடே வேண்டாம்டீ. மாப்பிள்ளையோட காலேஜ் நண்பர்கள், கூட வேலை பாக்கரவங்க அப்படி என்று நீயா நண்பர்களைப் பாத்துக்க.”\nபரம்பரையாக கொடுக்கப்படவேண்டியது சொத்து, நிலம், வீடு, காசு, சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மட்டுமே. பகையும், போட்டியும், பொறாமையும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தானிருக்கும் காலத்தில் விதைகளை விதைக்கிறான். அப்பா அம்மாவின் விதைதான் குழந்தையாக உருவெடுக்கிறது, அந்த குழந்தை என்ற கன்றை மரமாக வளர்த்து இந்த பூமியில் பிறருக்கு நிழல் தரவும், காய், கனி, மலர் தரவும் விட்டுச் செல்கிறான். அந்த மரத்தை தண்ணீர், உரம் போட்டு வளர்ப்பது போல நல்ல குணங்களை வைத்தே வளர்க்கவேண்டும். களையை எடுத்து தூரப்போடவேண்டிய நீங்களே, பகை, காழ்ப்புணர்ச்சி, பொறாமை என்னும் களைகளை நீங்கள் வளர்க்கும் மரத்துக்கு அருகில் நடலாமா\nஅம்மா கதிரை அழைத்தாள். “டேய், வித்யா அங்கதான் வராளாம். எல்லாருக்கும் விழுந்து அடிச்சுக்கிட்டு செய்கிற மாதிரி நீ ஒண்ணும் அவளுக்கு எதுவும் செய்யவேண்டாம். இவள் மகதான் அறிவால முன்னுக்கு வந்து நல்லாயிருக்காளாம், நாம்மெல்லாம் பணக்கார வீட்டு சம்மந்தத்தாலேதான் இப்படி இருக்கோமா, ஊரு பூரா சொல்லிட்டுத் திரியுரா. நமக்கு எதுக்குடா வம்பு துஷ்டரைக் கண்டா தூர விலகுனு சொல்லியிருக்காங்க இல்லை துஷ்டரைக் கண்டா தூர விலகுனு சொல்லியிருக்காங்க இல்லை அது போன் பண்ணா பேசு. சும்மா இந்த டின்னரு, லஞ்சுனு வீட்டுக்கெல்லாம் கூப்பிடாதே. நான் உன் நம்பரையே கொடுக்கவேண்டாம்னு இருந்தேன். உங்க அப்பாதான் பறந்து அடிச்சுகிட்டு நம்பரைத் தூக்கி கொடுத்துட்டாங்க. தான் ஆடலைனாலும் தான் சதையாடும்னு சொல்லுவாங்க. அண்ணன் மக, இவுக மக மாதிரியாம், அப்பா சொல்றாங்கடா. இந்த மனுசனுக்கு என்�� விளங்குது அது போன் பண்ணா பேசு. சும்மா இந்த டின்னரு, லஞ்சுனு வீட்டுக்கெல்லாம் கூப்பிடாதே. நான் உன் நம்பரையே கொடுக்கவேண்டாம்னு இருந்தேன். உங்க அப்பாதான் பறந்து அடிச்சுகிட்டு நம்பரைத் தூக்கி கொடுத்துட்டாங்க. தான் ஆடலைனாலும் தான் சதையாடும்னு சொல்லுவாங்க. அண்ணன் மக, இவுக மக மாதிரியாம், அப்பா சொல்றாங்கடா. இந்த மனுசனுக்கு என்ன விளங்குது\nவித்யா கணவனுடன் கலிபோர்னியா வந்து சேர்ந்தாள்.\nஉறவுகளை அந்த உறவுமுறையோடு சொல்லி அழைப்பதில்தான் என்ன ஒரு உரிமை, பாசம், அன்பு இருக்கிறது. கதிருக்கு வித்யாவின் குரல் கேட்டவுடன் ஒருவிதமான மகிழ்ச்சி. விதயா வந்தவுடன் கூப்பிடமாட்டாளா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாவுடன் பேசிப் பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவளை தூரத்திலிருந்து கவனித்திருக்கிறான். நல்ல புத்திசாலி. நன்றாக படிப்பாள். கல்யாணக்காரர் வீடுகளில் வேலைக்காரர்களை ஒரு மனிதராக மதித்துப் பேசும் அந்த குணம்தான் அவளிடத்தில் அவனுக்கு பிடித்த குணம். அந்த குணமே அவளைப்பற்றி நிறைய கூறுகிறது என நினைத்தான்.\n“இப்பதான் அண்ணா. பயணம்போது நினைச்சுக்கிட்டே வந்தேன், அதான் வந்தவுடனே போன் பண்ணிட்டேன். அண்ணி எப்படியிருக்காங்க சூர்யா எப்படியிருக்கான்” அவள் பேச்சு இயல்பாகவும், நிஜமாகவும் இருந்தது. குரலில் பாசம் தெரிந்தது.\n“எல்லாரும் நல்லாயிருக்காங்க. வந்து நீயே பாரேன். இன்னிக்கே வரியா களைப்பா இருக்குனா பரவயில்லை, இன்னொரு நாளைக்குப் பாத்துக்கலாம்.”\n“என்ன களைப்பு. அதெல்லாம் பரவாயில்லை. சூர்யாக்குட்டிய பாக்கணும் போல இருக்கு. உங்களுக்குப் பரவாயில்லையா\nஅன்று இரவே அனைவரும் கதிர் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டனர். அன்று தொடர்ந்த பழக்கம். சிறு மாதங்களிலேயே நெருக்கமாகிவிட்டனர். வாரம்தோரும் சந்தித்து, நன்றாக சமைத்து சாப்பிட்டு, படம் பார்த்து, அரட்டை அடித்து, வாரக்கடைசியையும் விடுமுறை நாட்களையும் ஒன்றாகவே களித்தனர். சூர்யாவிற்கு வித்யாவை நன்றாகவே தெரிந்துவிட்டது. யாரைப் பார்த்தாலும் அழுவான். அம்மாவைவிட்டால் வித்யாவிடம்தான் இருப்பான்.\n“நல்ல பொண்ணா இருக்கு கதிர். ஊருல அவங்க எப்படிவேணும்னா இருந்துட்டுப்போகட்டும். வித்யா நம்மகிட்ட நல்லாயிருக்கா. நாமளும் நல்லாயிருப்போம்.” கதிரின் மனைவி அவன் நின���த்ததையே கூறினாள். எந்த இந்திய கடையில் துவரம் பருப்பு நல்லாயிருக்கும் முதற்கண்டு, எந்த இடத்தில் வீடு வாங்கலாம் வரைக்கும் வித்யாவிற்கு அறிவுறையும் ஆலோசனையும் தந்தனர்.\n“அண்ணா, இவருக்கு வேலை போயிடுச்சு. இப்பதான் போன் பண்ணாரு”\n“அப்படியா. என்ன வித்யா, என்னாச்சு எப்படி ஆச்சரியமாயிருக்கே. போன வாரம் கூட சொல்லிக்கிட்டிருந்தாரு, மொத்த நிறுவனம், அவரோட குழு, எல்லாமே நல்லாயிருக்குனு. சரி, பராவாயில்லை, நீ ரொம்ப கவலைப்படாதே, வேற வேலை பாத்துக்கலாம்”\n“H-1ல இருக்கறதினாலே, இன்னும் ஒரு மாதத்தில புது வேலை தேடிக்கனுமாமே.”\n“அதெல்லாம் பாத்துக்கலாம், நான் வேலைய முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு வரேன்”\nவாழ்க்கையில் ஒரு நிலைப்பாடு வந்து, இப்பொழுதுதான் அதை நன்றாக அமைத்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே அமைந்தது. வீடு வாங்குவது, குழந்தை பெறுவது என்பதைப்பற்றிக்கூட பேசிக்கொண்டிருந்தார்கள். பொருளாதாரம் சரியில்லாத நிலையில், இன்னொரு வேலை, அதுவும் இவ்வளவு விரைவாகக் கிடைக்குமா என்பது அவர்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. பயமாக இருந்தது. மலைப்பாக இருந்தது.\nநாலு வாரம் என்பது மிகவும் குறைவு. அதற்குள் விண்ணப்பம் செய்து, நேர்காணல் சென்று, வேலை கிடைத்து, புது H-1 விண்ணப்பம் தயார் செய்து ஏற்பாடு செய்வது என்பது மிக மிகக் கடினம். கதிருக்கு அது நன்றாக புறிந்தது. வித்யா போகக்கூடாது. இங்கேதான் இருக்கணும். குடும்பம், உறவுனு சொல்லிக்க அவ ஒருத்திதான் இங்கே இருக்கா. எதையோ இழப்பதுபோல ஒரு கவலை தோன்றியது. இதற்கு ஒரு வழிதான் இருக்கு. நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்க யாரவது உடனடியா ஏற்பாடு செஞ்சாதான் உண்டு. தனக்கு வேலை போனால் எப்படித் தேடுவானோ, அப்படித் தேடினான். தெரிந்தவர்கள் அத்தனை பேருடனும் தொடர்பு கொண்டான். தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் சொந்தமாக நிறுவனம் வைத்திருந்தான், இந்தியாவிலிருந்து மென்பொருள் வல்லுநர்களை வரவழைத்து அமெரிக்க நிறுவனங்களில் சேர்க்கும் நிறுவனம். எப்போதுமே கொஞ்சம் H-1கள் வைத்திருப்பார்கள். கதிர் கேட்டுக்கொண்டதால் அவசர அவசரமாக ஏற்பாடு செய்துகொடுத்தனர்.\nகோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் இந்தியா சென்றான் கதிர். முத்துப்பட்டிணத்திற்கும் சென்றான்.\n“அ��்படி பாத்துக்கிற, ஒத்தாசியா இருக்கேனு வித்யா சொன்னா. போன் பண்ணா உன்னைப்பத்தியும், உன் வீட்டுக்கு போனதைப்பத்தியும்தான் பேசுறா. எதையும் மனசுல வைச்சுக்காம வேணுங்கிற போது உதவி பண்ணிருக்கியேப்பா”\n“வித்யான்ற இந்த உறவு இந்தப் பிறவிலதான் பெரியம்மா. எனக்கு அவளைப் பிடிக்கும். உங்களுக்காகவோ பெரியப்பாக்காகவோ நான் இதைச் செய்யலை. இவ்வளவு நாளா எனக்கு அவளை தெரியாமலையே போயிடுச்சு. என் சூர்யாவுக்கு அவளை மாதிரி ஒரு அத்தை வேணும். வேற எந்தவிதமான பெரிய மனசோ எனக்கு இல்லை.”\nஇவன்மேல எவ்வளவு கோபப்பட்டிருக்கோம். ஒவ்வொரு சமயம் இவனுக்கு எதாவது கெடுதல் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதின் ஒரு ஓரத்தில் அவள் நினைத்தது உண்டு. அதை நினைத்து இன்று வெட்கப்பட்டாள். இவன் நல்லா இருக்கிறதுனாலேதானே நம்ம பொண்ணு நல்லாயிருக்கா. ஒரு மனிதன் நன்றாக வந்தால் அந்த குடும்பத்துக்கே பயன், அந்த ஊருக்கே பயன், அவனை சுற்றி இருப்பவர்களுக்குப் பயன். நன்றாக வருவது அவனவன் கையில். நீ பொறாமைப் படுவதால் எவனும் குட்டிச்சுவராகப்போவதில்லை. உனக்கு அந்த அளவுக்கு சக்தி கிடையாது.\nநன்மை என்பது காற்றுபோல. எங்கும் இருக்கிறது. நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது சென்றடையவேண்டிய இடத்தை கட்டாயம் சென்றடையும். அது இயற்கையின் நீயதி. நீ ஒரு புல்லாங்குழல் மாதிரி, அந்த நன்மை என்னும் காற்று உன் வழியே சென்றால் அது உலகிற்கு நீ படைக்கும் இசை.\nஅடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வண்டி. கதிர் 5.30க்கே வண்டி நிற்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். சென்றால், அவனுக்கு அதிர்ச்சி. பெரியம்மா வழி அனுப்புவதற்காக நின்றுகொண்டிருந்தாள்.\n“எதுக்கு பெரியம்மா இவ்வளவு வெள்ளனா இங்க நின்னுக்கிட்டு”\n“பரவாயில்லைப்பா. எப்பவும் இந்த நேரத்திற்கு எழுந்திருக்கிறதுதான். வண்டி வரட்டும்பா, அது வரைக்கும் இருக்கேன்”\nவண்டி வந்ததும் கதிர் சென்றுவிட்டான். வள்ளி வீட்டை நோக்கி விருவிருப்பாக நடந்தாள். மனமும் உடம்பும் ஒருவிதமான கிளர்ச்சியுடன் இருந்ததை உணர்ந்தாள். ஆதங்கம் இல்லாத மனம் எவ்வளவு லேசாக இருக்கிறது. ஊரின் அமைதியை, அமைப்பை, காற்றை ரசித்தாள். இத்தனை நாளும் இதை ரசித்ததேயில்லையே. உலகம் அழகானது. வாழ்க்கை ஒரு வரம். ஒரு துள்ளலுடன் அடிகளை எடுத்துவைத்தாள்.\nமுள்வேலிமுகாம்களிலி���ுந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்\nநினைவுகளின் தடத்தில் – (37)\nமுள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6\nபாட்டு (மட்டும் தமிழில்) பாட வா\nஎன் சவாரியும் அப்பா என்ற குதிரையும்\nகவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nஎனது டயரிக் குறிப்பில் வார்த்தை\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nவேத வனம் விருட்சம் 58\nகவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்\nஉலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது \nகாலை வாரி விடுதல் …..\nகாங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>\nபொய்யாகிப் போன ஒரு பொழுது\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:\nNext: வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமுள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்\nநினைவுகளின் தடத்தில் – (37)\nமுள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -6\nபாட்டு (மட்டும் தமிழில்) பாட வா\nஎன் சவாரியும் அப்பா என்ற குதிரையும்\nகவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nஎனது டயரிக் குறிப்பில் வார்த்தை\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nவேத வனம் விருட்சம் 58\nகவிதானுபவம்-2 எதார்த்த வாழ��வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்\nஉலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3\nஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது \nகாலை வாரி விடுதல் …..\nகாங்கிரஸ் போடும் கணக்கு ( அக்னிபுத்திரன் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை )\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>\nபொய்யாகிப் போன ஒரு பொழுது\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன:\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=419", "date_download": "2019-10-22T12:41:56Z", "digest": "sha1:4EJTX5WS4SI4Q7JSGZOUKS2C2WJG3D2C", "length": 7649, "nlines": 88, "source_domain": "priyanonline.com", "title": "பேவு பெல்லா – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nபேவு – வேப்பம் பூ\nகன்னட / தெலுங்கு வருடபிறப்பான(உகாதி) நாளைய தினம் , வாழ்வின் இரு பக்கங்களான சுகம் , துக்கத்தை குறிக்கும் வகையில் சுகத்தினை குறிக்க இனிப்பான வெல்லத்தையும் , துக்கத்திற்கு கசப்பான வேப்பம் பூவையும் கலந்து பேவு பெல்லா தயாரித்து கடவுளுக்கு படைத்து பின் உண்ணுவது கன்னட மக்களின் வழக்கம்.தெலுங்கு மக்கள் இனிப்பு , கசப்பு , உவர்ப்பு , காரம் , துவர்ப்பு , புளிப்பு என எல்லா வகை சுவைகளையும் கலந்து தயாரிப்பார்கள் அதன் பெயர் “உகாதி பச்சடி”.\nபேவு பெல்லா செய்முறை :\nவேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் கலந்து சிறிது நேரம் வைத்தால் பேவு பெல்லா தயார்.\nவேப்பம் பூவையும் பொடியாக்கிய வெல்லத்தையும் வாழைப் பழத்தையும் சிறிது நெய்யும் கலந்து செய்வார்கள்.எங்கள் கிராமத்தில் இதை பிள்ளையார் கோவிலில் கொடுத்து பலர் கொடுத்ததுடன் கலந்து , பின் நம் பங்கை பிரித்து தருவார்கள்.காலை உணவுக்கு(அநேகமாக இட்லி) முன் வெறும் வயிற்றில் உண்போம்.\nதெலுங்கு மக்கள் முறை : உகாதி பச்சடி\nவேப்பம் இலை – கசப்பு\nபுளி சாறு – புளிப்பு\nநறுக்கிய வெப்பம் இலை , மாங்காய் , மிளகாய் உடன் சிறிது உப்பு , புளிசாறு , பொடியாக்கிய வெல்லம் கலந்தால் ‘உகாதி பச்சடி’ தயார்.\nதமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ , இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.\n//தமிழனோ , கன்னடனோ , தெலுங்கனோ , இந்துவோ , முஸ்லீமோ , உகாதியோ , வேறெரு நாளோ வேப்பம் இலை/பூவை உடலில் சேர்ப்பது நல்லது , இயற்கை தந்த கிருமி நாசினி.பேவு பெல்லா / உகாதி பச்சடி செய்து உண்டு பார்ப்போமே.\nஇந்த வரிகளுக்காகவே இந்த பதிவை ரசித்தேன்\nமத்தபடி அகிலன் கமெண்ட் சூப்பர் 😉\nஅதான் உங்களுக்கு கல்யாணமாடிச்சின்னு எங்களுக்கு தெரியும் தானே.. அப்புறம் எதுக்கு சமையல் பதிவு போட்டு அழறீங்க.. இடுக்கண் வருங்கால் நகுக கேட்டதில்லையா நீங்க.. சரி பேவு பெல்லாவாச்சும் உங்க துன்பத்தை குறைக்குதான்னு பாப்பம்..\n(மது அக்கா பின்னூட்டம்லாம் படிக்க மாட்டாங்கள்ல)\nPrevious Previous post: நீ…நான்…பின்,நமக்கான மழை…\nNext Next post: பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/61919-actor-vikram-s-kadaram-kondan-likely-to-be-released-on-may-31.html", "date_download": "2019-10-22T10:49:18Z", "digest": "sha1:WVWN3S6KA6S3MYKIKAJWFPXASPWFAJHN", "length": 8115, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" ? | Actor vikram's kadaram kondan likely to be released on MAY 31", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்க��ுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nநடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மே31 ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nகமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். இதில் நாசரின் மகன் அபிஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.\nஇந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் வெளியீட்டிற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், மே 31ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்‘. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதியும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nலாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nதெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘பிகில்’- காப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nஆம்புலன்ஸ் தாமதம்: பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நடிகை உயிரிழப்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“நாங்கள் நாட்டை விட்டு ஓடவில்லை” - கல்கி பகவான் வீடியோவில் விளக்கம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலாரி - மினி வேன் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nதெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை : லண்டன் செல்லும் சென்னை சிறுவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40212/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-22T10:47:58Z", "digest": "sha1:ASWWIJZ5D6LRPA7ZZVY3ZFAZB3T6LBAB", "length": 9687, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "பழைய விலையில் பாண் | தினகரன்", "raw_content": "\nHome பழைய விலையில் பாண்\nஇரண்டு ரூபாவினால் விலை அதிகரிக்கப்படவிருந்த 450 நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்ய அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஇன்று (12) நள்ளிரவு முதல் இது அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5.50 ரூபாவினால் அதிகரிக்க பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. இதனை தொடர்ந்து கடந்த 06 ஆம் திகதி முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇதற்கிடையில், கோதுமை மாவின் விலையை பழைய விலைக்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதால், பாணின் விலையை பழைய விலைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவன்கார்ட் நிறுவன தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு\nஅவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில்...\nஅந்தியோக்கியா நகர் புனித இக்னேஷியஸ்\nஅந்தியோக்கியா நகரை எருசலேம், உரோமை போன்ற கிறிஸ்தவர்களின் புனித நகரம்...\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்\nகிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே...\nஉலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு\nசிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு...\nவாக்காளர் அட்டை விநியோகத்திற்கு இரு விசேட தினங்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும்...\nயானைகளின் தொல்லை: பாதுகாப்பு வேலி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு சிறாட்குளம் கிராமத்தில் தொடரும் யானை தொல்லையால் அன்றாடம்...\nரூ. 4 கோடி தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலிருந்து...\nமொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி\n'அலி ஜின்னாவின் பாத்திரம் உலகிற்கே முன்மாதிரியானது' என்கிறார் லேக்...\nபூசம் பி.ப. 4.38 வரை பின் ஆயிலியம்\nநவமி பி.இ. 3.33 வரை பின் அசுபயோகம்\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/122508", "date_download": "2019-10-22T12:26:19Z", "digest": "sha1:HZRWZG2BWEUEJEQFJ5CDHP2QAPR6L3YH", "length": 5183, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 03-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி -இந்தாண்டு எந்த ராசிக்கு பெயரும், புகழும் தேடிவரப்போகின்றது தெரியுமா\nசொந்த மாப்பிள்ளையை உதறி தள்ளிய கருணாநிதியின் மகள்.. அடுத்தடுத்து வெளியான முக்கிய தகவல்\n ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவெளிநாட்டில் கணவனின் உண்மை முகத்தை பேஸ்புக்கில் கண்டுபிடித்த மனைவி... அவர் செய்த அதிரடி செயல்\nதேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் ட்ரூடோ, ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஎதிர்ப்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்- பிகில் அவ்வளவுதானா\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nஅஜித்தின் விவேகம் பட சாதனையை நெருங்கும் விஜய்யின் பிகில்- வெளியான உண்மை தகவல்\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரி���ுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிக்பாஸ் ஷெரின் வாழ்க்கையில் ஏற்பட்டு முக்கிய திருப்பம் பிரபல நடிகருக்காக வெளியிட்ட செய்தி\nமேடையில் ஆடிய பெண்ணை பின்னுக்கு தள்ளிய சிறுமி... ரியாக்ஷனைப் பாருங்க\nகல்லூரி மாணவியின் புத்தகப்பையில் பச்சிளம் குழந்தை.. தாயின் வாக்குமூலத்தால் அதிர்ந்துபோன பொலிசார்..\nதொகுப்பாளரின் கேள்விக்கு கோபப்பட்டு எழுந்து சென்ற மோகன் வைத்தியா.. என்ன கேட்டாரு தெரியுமா\nஅட்லீயுடன் வாக்குவாதம், பிகில் படத்தின் கதையில் செய்த மாற்றம்.. எடிட்டர் ரூபன் அளித்த பேட்டி\nகொதித்து போன பிக்பாஸ் சேரன் வன்மையாக கண்டிப்பு, அதிரடி முடிவு - அடுத்தடுத்து வெளியிட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1390.html", "date_download": "2019-10-22T11:19:17Z", "digest": "sha1:OYVBTESFSIPTCJYPBK6CGL6RKIYSS5GT", "length": 9512, "nlines": 198, "source_domain": "eluthu.com", "title": "சிறுமியும் தேவதையும் - வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வைரமுத்து >> சிறுமியும் தேவதையும்\nஉமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்\nஅவர் கையில் மருந்து புட்டி\nஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்\nகலைந்த ஆடை சரிசெய்ய மறந்து\nஅமெரிக்க வங்கிக் கடன் அட்டை\nலத்தியை வீசியெறிந்தாள் - ஒரு\nபொருள் அல்ல - உயிர்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஅவ என்னை என்னை தேடி வந்தா அஞ்சல\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T11:19:47Z", "digest": "sha1:A6STMMJLUR2JY6UDEIUESA4AG4DOVAQE", "length": 11091, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்\nபாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நடமாடும் இயற்கை அங்காடி நடத்தி கவனத்தை ஈர்த்து வர���கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர். அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமா\nதிருநெல்வேலி, காமாட்சி நகரை சேர்ந்தவர் தேவர்பிரான்(33). மின்னணுவியல் பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவருக்கு, சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத பாசம். தனது குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் எனத் தேடி அலைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nபாரம்பரியம் மிக்க சத்தான உணவு வகைகள் மக்களை விட்டு, வெகுதூரம் விலகிச் சென்று விட்டதும், துரித உணவு கலாச்சாரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது,.\nஇதுகுறித்த தேடலில் அவர் ஈடுபட்டபோது, இன்று பெருக்கெடுத்துள்ள நோய்களுக்கு உணவுப் பழக்கமே காரணம் என்று உணர்ந்தார். இயற்கை விவசாயத்தின் மகிமையை பரப்புவதை தனது பணியாக மாற்றினார். இதற்காக நடமாடும் இயற்கை வேளாண் பொருட்கள் அங்காடியைத் தொடங்கினார்.\nஇதுகுறித்து தேவர் பிரான் கூறும்போது, ‘‘வருமானத்துக்காக மட்டும் இயற்கை அங்காடியை நடத்த முடியாது. இது ஒரு ஆத்மார்த்தமான சேவை. அந்த உணர்வோடே செயல்படுகிறேன். இன்று தெருவுக்குத் தெரு துரித உணவுக் கடைகளும், மருத்துவமனைகளும் வந்து விட்டன. உணவு கலாச்சாரத்தில் திரிபு ஏற்பட்டதே இதற்கு காரணம்.\nஇதிலிருந்து பாரம்பரியமான உணவுப் பழக்கத்துக்கு மக்களைத் திருப்ப வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அலைந்து திரிந்து மிகச் சிறந்த இயற்கை விவசாயிகளை தேர்வு செய்தேன்.\nநெல்லையில் 18 பேர், சிறுதானிய சாகுபடிக்காக விருதுநகர் மாவட்டத்தில் இருவர் என மொத்தம் 20 இயற்கை விவசாயிகள் உள்ளனர். இவர்களிடம் இருந்து மட்டுமே காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறேன். வாரத்தில் ஞாயிறு நீங்கலாக, மற்ற 6 நாட்களும் சுழற்சி முறையில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் இந்த நடமாடும் இயற்கை அங்காடி வாகனம் செல்லும். சனிக்கிழமை மட்டும் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் இந்த வாகனம் நிறுத்தப்படும்.\nபொதுவாக இயற்கை அங்காடி என்பது நிலையாக ஒரு இடத்தில் இருக்கும். நான் மக்களின் இருப்பிடத்தை தேடி ஆரோக்கியத்தை கொண்டு செல்லவே இதைச் செய்கிறேன். கம்பு, சோளம், ராகி, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உ���்ளது. இயற்கையின் மகிமையை அவர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். நான் படித்த துறையில் வேலைக்கு சென்றிருந்தால் இதை விட கூடுதலான வருவாய் எனக்கு கிடைத்திருக்கும். ஆனால், இப்போதுள்ள மனநிறைவு கிடைத்திருக்காதே” என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது: அன்புமணி →\n← விரைவில் மரபணு மாற்ற கடுகு\nOne thought on “இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/mental-health-in-india-119100800051_1.html", "date_download": "2019-10-22T12:07:43Z", "digest": "sha1:RDJ4Q7EWWBSAAESC3UCBWEUFN5DSYWF4", "length": 37029, "nlines": 132, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்கள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது?", "raw_content": "\nஅதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்கள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது\nசெவ்வாய், 8 அக்டோபர் 2019 (16:44 IST)\nஉதட்டுச்சாயத்தால் அலங்கரிக்கப்பட்ட உதடு, நெற்றியில் வைக்கப்பட்ட அழகான பொட்டு, இரு கைகளிலும் நிரம்பி காணப்படும் வளையல்கள் மற்றும் எப்போதும் முகத்தில் அழகான சிரிப்புடன் காணப்படும் அஞ்சுவை, நான் லிப்ட்டில் பார்க்கும்போதோ அல்லது குடியிருப்பின் முகப்பில் பார்க்கும்போதோ கண்டிப்பாக நலம் விசாரிப்பேன்.\nஎப்போதாவது ஒருமுறை, எனது வீட்டு வேலைகளை செய்வதற்கு அஞ்சுவை அழைப்பதுண்டு. ஒருநாள் நான் எப்போதும் போல, அவரிடம் நலம் விசாரித்தபோது, தான் நன்றாக இல்லை என்று கூறினார். \"நான் அழ விரும்புகிறேன். கடந்த செவ்வாயன்று நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன்\" என்று படபடவென்று, அதே சமயத்தில் தனக்கே உரித்தான சிரிப்புடன் கூறினார்.\nதான் அழுவது குறித்து அஞ்சு அடிக்கடி கூறுவது, அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதன் வெளிப்பாடா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அஞ்சுவுக்கு தற்போது மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதை அவரது குடும்பத்தினர் அறிந்திருக்கிறார்களா நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அஞ்சுவுக்கு தற்போது மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதை அவரது குடும்ப���்தினர் அறிந்திருக்கிறார்களா அஞ்சு அனுபவிக்கும் சூழ்நிலை சாதாரண மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறதா அஞ்சு அனுபவிக்கும் சூழ்நிலை சாதாரண மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறதா இதுபோன்ற பிரச்சனை எத்தனை பேரை பாதித்துள்ளது இதுபோன்ற பிரச்சனை எத்தனை பேரை பாதித்துள்ளது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான கருத்து கணிப்பை கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் நடத்தியது.\nஅதன் முடிவுகள் கவலையளிக்கும் வகையிலான விடயங்களை முன்னிறுத்துகின்றன. அந்த ஆய்வறிக்கையின்படி, 2.7 சதவீத இந்திய மக்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சாதாரண உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சூழ்நிலையில், 5.2 சதவீத மக்கள் இதுபோன்ற உளவியல் பிரச்சனையை வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனுபவித்துள்ளனர்.\nஓவ்வொரு ஆண்டும், அக்டோபர் 10-ஆம் தேதியன்று உலக மனநல ஆரோக்ய நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்தியாவிலுள்ள சுமார் 15 கோடி பேருக்கு உடனடியாக உளவியல் சார்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nபிரபல அறிவியல் சஞ்சிகையான லான்செட்டின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருவது இன்னும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், உலகில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.\nஇந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் மாறிவரும் சூழ்நிலை கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நகரங்களும், நவீன வசதிகளும் நாளுக்குநாள் விரிவடைந்து வருகின்றன. கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் புதிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவையனைத்தும் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதே சூழ்நிலையில், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்றன.\n\"குடும்பங்களின் பிளவு, தனிமை, தொழில்நுட்பங்களின் வரவு ஆகியவை மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி தள்ளுவது மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது\" என்று கூறுகிறார் டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவரான நிமிஷ் தேசாய்.\nஇது உலகப் போருக்குப் பிந்தைய இருபதாம் நூற்றாண்டின் சமூக தொழில்நுட்ப மேம்பாட்டு மாதிரி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்ல வளர்ச்சி அல்லது நல்ல மனநலம், இவற்றில் எது அவசியமானது என்ற கேள்வி எழுகிறது.\nமனநலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்று மருத்துவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். ஆனால், சமூகத்தின் ஒரு பகுதியினர் இந்த பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாகப் பேசவே விரும்பவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். சிறந்த நடிப்பு, சர்வதேச விருதுகள் மற்றும் பாராட்டுகள் ஆகியவற்றிற்காக அறியப்படும் தீபிகா, ஒருநாள் காலை தான் தூங்கி எழுந்தபோது, தனது வாழ்க்கை அர்த்தமற்று இருப்பதை போன்று உணர்ந்ததாகவும், அதை நினைத்து அடிக்கடி கதறி அழுததாகவும் கூறுகிறார்.\nபொதுவான மனநல பிரச்சனைகள் அல்லது சிஎம்டியால் பாதிக்கப்பட்ட 30-40 சதவீதத்தினர், அது ஒரு நோய் என்பதை அறியாமலே உள்ளதாக கூறுகிறார் டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவரான ரூபாலி ஷிவால்கர்.\nஎந்த வேலையிலும் ஆர்வமின்மை, உடற்பிணி எதுவும் இல்லாத நிலையிலும் எப்போதும் சோர்வாக உணருவது, தொடர் அயர்ச்சி, அதீத எரிச்சல், ஆத்திரம், அழத் தூண்டும் உணர்வு ஆகியவை பொதுவான மனநல பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக, ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள், ஹைப்பர்தைராடிசம், சர்க்கரை அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் 10 சதவீத கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற 13 சதவீத பெண்களும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக க��ணப்படுகிறது. அதாவது, 15 சதவீத கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற 19.8 சதவீத பெண்களும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமனஅழுத்தம் குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலுள்ள 1.2 சதவீத குழந்தைகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காத பட்சத்தில், அது உடல் சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனையாக உருமாறுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.\n\"10 ஆண்டுகளுக்கு முன்பு, 100 நோயாளிகள் மனநல பிரிவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது தினசரி 300-400 பேர் வருகிறார்கள்\" என்று கூறுகிறார் டெல்லிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உளவியல் துறையின் மருத்துவர் நந்த்குமார். அதேபோன்று, டெல்லியை சேர்ந்த மற்றொரு மருத்துவ நிறுவனமான ஐஎச்பிஏஎஸ்ஸின் தலைவர், 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, 100-150 பேர் தங்களிடம் மனநல ஆலோசனைக்காக வந்ததாகவும், ஆனால் இப்போது, தினமும் 1200-1300 பேர் வருவதாகவும் கூறுகிறார்.\nபெரும்பாலானோர் பொதுவான உளவியல் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், சோகம், நம்பிக்கை இழப்பு, கோபம், எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளும், சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை சார்ந்த பிரச்சனைகளுடன் பெண்களும் உளவியல் மருத்துவர்களை சந்திக்கின்றனர்.\nபதின் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தத்திற்கு சமூக ஊடகங்களே முக்கியமான காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தான் சமூக ஊடகத்தில் பதிவிடும் விடயங்களுக்கு அதிகளவில் லைக் கிடைக்கிறதா, இல்லையா என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு இணையம் சார்ந்த காரணிகள் அவர்களிடையே மனஅழுத்தத்திற்கு வித்திடுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைகளை சிறுவயதிலேயே படிப்பு மட்டுமின்றி இசை, நடனம், விளையாட்டு, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு பெற்றோர் நினைப்பது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒத்த வயதினர் தன்னை விட சிறப்பாக விளங்குவது, உடனுக்குடன் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது, ஏகப்பட்ட தெரிவுகள் மற்றும் வயதுக்கு அதிகமான விடயங்களை தெரிந்துகொள்வது ஆகியவையும் இளம்வயதினரிடையே உளவியல் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.\nஇந்த அ���ுத்தம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து வயது பிரிவை சேர்ந்தவர்களிடத்தும் சற்றே வேறுபட்ட அறிகுறிகளுடன் பரவலாக காணப்படுகிறது. அடிக்கடி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப்படாத பட்சத்தில் அது தற்கொலை வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\n2019ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் மைய கருத்தாக 'தற்கொலை தடுப்பு' உள்ளது. ஒவ்வொரு 40 நொடியும் ஒருவர் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் 8,00,000 பேர் உலகம் முழுவதும் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே உயிரிழப்பிற்கு இரண்டாவது மிகப் பெரிய காரணியாக தற்கொலை உள்ளது. தற்கொலை என்பது வளர்ந்த நாடுகளில் இருக்கும் பிரச்சனை என்ற சூழ்நிலை மாறி, தற்போது உலகமெங்கும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.\nமனஅழுத்ததால் ஒருவர் பாதிக்கப்பட்டதன் ஆரம்ப கட்டத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் பட்சத்தில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்றும், ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் மீண்டும் அம்முயற்சியை தொடருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபரின் தற்கொலை அவரை சார்ந்த 135 பேரை பாதிப்பதாக மருத்துவர் நந்த் குமார் கூறுகிறார். தான் தற்கொலை செய்துகொள்வது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஒருவர் எண்ணி பார்க்க வேண்டும்.\nதற்கொலை என்பது உணர்ச்சிவசப்பட்ட நிலை. எனவே, தக்க நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்பவரின் கண்ணோட்டத்தை, மனநிலையை நீங்கள் மாற்றினால் அவரது உயிரை காக்க முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை உலகளாவிய சுகாதார பிரச்சனையாக முன்னெடுத்து, அதன் மூலம் தற்கொலைக்கு முயற்சிப்பவர் அதுகுறித்த முடிவை தனிமையில் இருக்கும்போது எடுக்கக் கூடாது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\nஇந்த பிரச்சனை மிகவும் தீவிரமானது, ஆனால் உளவியல் சார்ந்த பிரச்சன�� குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது நகர்ப்புற மக்களுக்கே பொருந்தும். \"கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவான மனநல பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதை அவர்கள் ஒரு நோயாகவே கருதுவதில்லை. ஆனால், ஒரு நபர் கடுமையான மனநல கோளாறால், அதாவது ஸ்கிசோஃப்ரினியா, அல்சைமர் அல்லது டிமென்ஷியாவால் அவதிப்பட்டால், அவர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார்கள். ஏனெனில், அதற்கான அறிகுறிகள் தெளிவாகக் காணப்படும்\" என்று கூறுகிறார் ருபாலி.\nஇந்தியா போன்ற ஒரு வளரும் நாடுகளின், கிராமப்புறங்களில் உள்ளவர்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிருந்தே மீண்டு வருவதற்கு சிரமப்படும் நிலையில், அவர்களின் மனநலத்தில் எவ்வாறு கவனம் செலுத்த முடியும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇந்த சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசு மனநல சுகாதார சட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முன்னதாக, 1987 ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இப்புதிய சட்டத்தின் கீழ், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தெந்த உரிமைகள் வழங்கப்படுகிறது என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. தற்கொலை முன்பு ஒரு குற்றமாக கருதப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ், இது குற்றம் என்ற நிலையிலிருந்து மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை பெறும் உரிமையை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மனநல பிரச்சனை குறித்து கண்காணிப்பதற்காக தேசிய மற்றும் மாநில அளவில் அமைப்பை ஏற்படுத்தவும் இது வழிவகை செய்கிறது.\nசமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிதிகளை தான் வரவேற்பதாகவும், ஆனால், அதே சமயத்தில் அவை இன்னமும் பயனுள்ளதாக இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர் நிமிஷ் தேசாய் கூறுகிறார். மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மேற்கத்திய நாடுகளை ஒத்த திட்டங்களை இந்தியா செயற்படுகிறது. ஆனால் இந்தியாவில் காணப்படும் மனநலம் சார்ந்த பிரச்சனைக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வேறுபாடு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்பை பயன்படுத்தி இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nஅதே சூழ்நிலையில், இந்தியாவில் உளவியல் மருத்துவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகமாகி வருவதை மறுக்க முடியாது. அமெரிக்காவில் 70,000க்கும் அதிகமான உளவியல் நிபுணர்கள் உள்ள நிலையில், அதைவிட கிட்டதட்ட நான்கு மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்காயிரத்துக்கும் குறைவான உளவியல் நிபுணர்களே உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவிற்கு குறைந்தது 15,000 - 20,000 வரையில் உளவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.\nநாட்டில் தற்போது 43 மனநல மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் வெறும் இரண்டு அல்லது மூன்று மருத்துவமனைகளே சிறந்த வசதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. மேலும், 10-12 மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பு, அதாவது எம்பிபிஎஸ் படிப்பின்போதே மாணவர்களுக்கு உளவியல் குறித்த பாடங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுகின்றனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், தொற்றுநோயை போன்று இது பல்கி பெருகி மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும்.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்தியா முதலிடம் பிடித்து புதிய சாதனை\n130 நகரங்களை டார்கெட் செய்யும் “Swiggy”-ன் அடுத்த கட்ட பாய்ச்சல்\nசீனாவில் இனி இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாதா\nகம்பீரின் கிரிக்கெட் முடிவுக்கு வந்தது என்னால்தான் – பாக் வீரர் சர்ச்சைப் பேச்சு \nஉடைந்த ஸ்டெம்ப் ...’ஷமியின் ஸ்ட்ரெந்துக்கு பிரியாணி தான் காரணம்' : கலாய்த்த ரோஹித் சர்மா \nசெருப்பு மாலை.. கழுதையில் ஊர்வலம் : முன்னாள் தலைவர்களுக்கு நேர்ந்த கதி \nBSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஅடுத்த கட்டுரையில் காவலாளியை பட்டாக்கத்தியுடன் விரட்டி விரட்டி தாக்கிய மர்ம நபர்கள்..வைரல் வீடியோ\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/12/26/", "date_download": "2019-10-22T12:25:14Z", "digest": "sha1:ZCNVILNZ7ZOLNDQC3AEMXZWKW5TMDY7Q", "length": 56290, "nlines": 530, "source_domain": "ta.rayhaber.com", "title": "26 / 12 / 2017 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nநாள்: 26 டிசம்பர் 2017\nபுகையிரத பாதை மீது சரக்குகள் திருடப்பட்டன\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅய்டன்-நாசில்லி ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்கள் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது நபர்களால் திருடப்பட்டுள்ளன. 30-40 பவுண்டுகளுக்கு 3 ஸ்கேர்குரோவைத் திருடிய திருடர்கள் கைவிட்டனர். Efeler Ilıcabaşı வழியாக செல்லும் ரயில் பாதையில் 3 தண்டவாளம் திருடப்பட்டது. காலையில் துருக்கி குடியரசின் [மேலும் ...]\nடிராம் வழியே அங்காரா மார்க்கெட் வீழ்ச்சியடைகிறது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடிராமின் பாதையில் சென்று, வாகனங்கள் செல்வதைத் தடுக்��ும் மெஹ்மத் அலி பாஷாவின் அடையாளமாக மாறியுள்ள அங்காரா சந்தையை இடிக்க கோகேலி பெருநகர நகராட்சி முடிவு செய்துள்ளது. உரிமையாளர்களுக்கு தேவையான அறிவிப்புகள் செய்யப்பட்டன, டிராம் திட்டத்தின் எல்லைக்குள் கோகேலி பெருநகர நகராட்சியை இடிப்பதற்கான புதியது [மேலும் ...]\nதாசிம் நகரில் உள்ள பழமையான நினைவூட்டல் டிராம் திறக்கிறது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடாக்ஸிமில் தெரு ஏற்பாடுகளால் நீண்டகாலமாக வேலை செய்யாத ஏராளமான பயண டிராம் வியாழனன்று சேவைக்கு திரும்பப் போகிறது என்பது தெரிந்தது. இஸ்தான்புல்லில் உள்ள ஈஸ்டிக்லால் அவென்யூவில் உள்ள பழங்கால ட்ராம் வரிசையில் படைப்புகள் வியாழக்கிழமை முடிவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏக்கம் டிராம்வே வரி [மேலும் ...]\nடி.சி.ஏ.ஏ.க்கு சில ஒப்பந்தங்களை எடுத்துக் கொண்டு டி.சி.டி.டிக்கு ஒதுக்கப்பட்ட டி.சி.ஏ.\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nடிசிஏ டி.டி.ஏ அறிக்கையில் ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது. இந்த படி; டெண்டர் குறிப்பிற்கு எதிராக பொது அதிகாரிகளுக்கு எதிராக வாகனங்கள் எடுக்கப்பட்டன. எனினும், எங்கே, எங்கே வாகனங்களில் சிலவற்றை தீர்மானிக்க முடியவில்லை. தணிக்கையாளரின் நீதிமன்றம், துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) பொது இயக்குநரகம் [மேலும் ...]\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஆளுநர் Murat Zorluoglu, அவர் வான் வந்து விரைவில் போக்குவரத்து ஒரு புதிய மாடல் வேலை உறுதி, சமீபத்தில் புதிய மாடல் அறிவித்தது. நீண்டகால சாத்தியமான ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்ந்து, டிராம்பஸை வான் செய்யச் செய்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். [மேலும் ...]\nÜmraniye Sancaktepe மெட்ரோ வேலைகள் தொடர்கிறது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசமீப வாரங்களில் ஜனாதிபதி ரெசெப் டெய்யிப் எர்டோகன் திறந்து வைக்கப்பட்ட Ümüdar Umraniye மெட்ரோவிற்குப் பிறகு, இரண்டாம் கட்டத்திற்கான வேலை துரிதப்படுத்தப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், இஸ்தான்புல்லில் புதிய மெட்ரோ வரியின் எண்ணிக்கை சேர்க்கப்படும். உஸ்குடார், உமிரியீ, வேலை செய்ய ஆரம்பித்தார் 2012 [மேலும் ...]\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாக்ஸ்ஸி பீடபூவு வெள்ளை\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nDenizli வார இறுதியில், பனிப்பொழிவு Denizli கேபிள் கார் மற்றும் Bagbasi பீடபூமியின் விளைவு காட்டும், மீண்டும் வெள்ளை எடுத்தது. வார இறுதி விடுமுறையை ��னுபவிப்பதற்கான வாய்ப்புடன் டெனிஸ்லி வார இறுதியில் பனிப்பொழிவு பெற மலைப்பகுதிக்குச் சென்றது. டெனிஸ்லி சமூக வாழ்க்கை [மேலும் ...]\nமெஹ்மெத் Şimşek'tan சசூன் வாழ்த்துகிறார்\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nசாமுலாவின் ஜெர்மனியின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிராம் வேக சென்சார் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது, துணை பிரதமர் மெஹ்மத் சிம்செக் தனது சமூக ஊடக கணக்கை பகிர்ந்து கொண்டார் சாம்சூன் பெருநகர நகராட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். சாம்சூன் பெருநகர நகராட்சியின் சாம்சூன் லைட் ரெயில் அமைப்பு [மேலும் ...]\nஉயர் வேக ரயில் தயாரிப்புக்காக போஸான்கா ரோல்ஸ் அப்\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபகுதியில் 2003 முதல் தயாரிப்பு அங்காரா Bozanka நடவடிக்கைகள் ஆலை இன்று, துருக்கி மிக முக்கியமான ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் தயாரிக்கும் போது இடம் வந்தது. Bozankaya இயக்குநர்கள் குழு தலைவர் Aytunç Gunnay, Ankara உள்ள Kurulu இன்றைய வாகனங்கள் கூறினார், [மேலும் ...]\nபறவைகள் 3. இது விமான நிலையத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதா\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nமூன்றாம் விமான நிலையத்தின் திட்டத்திற்குப் பிறகு, மிக முக்கியமான விவாதங்கள் பறவைகள். நிலப்பகுதி, சீகல் அபாயம், புலம்பெயர்ந்த பறவையின் பாதை, இப்பகுதிக்கு மிகவும் நெருக்கமானவை போன்ற நிறைய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் நாங்கள் விமான நிலையம் செய்தோம் [மேலும் ...]\nRayHaber 26.12.2017 டெண்டர் புல்லட்டின்\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபாஸ்கென்ட்ரே மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 1\nடி.சி.டி.டி, அங்காரா பெருநகர நகராட்சி நேற்று 'அங்காரகார்ட் அமைப்புக்கு பாக்கென்ட்ரேவை ஒருங்கிணைத்தல்' நெறிமுறையில் பங்கேற்ற பொது மேலாளர் கையெழுத்திட்டது İsa Apaydınமார்ச் முதல் காலாண்டில் பாக்கென்ட்ரே ரெயிலில் இறங்குவார் என்று கூறி, எக்ஸ் சின்கான் மற்றும் கயாஸுக்கு இடையிலான ஒவ்வொரு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புறநகர்ப் பகுதியை இயக்கும். தினசரி 5 [மேலும் ...]\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஅங்காராவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் ANKARAKART இன் ஒருங்கிணைப்பு பற்றிய நெறிமுறை விரைவில் திறக்கப்படும். திங்களன்று டிசம்பர் மாதம், அன்காரா பெருநகர மேயர் முஸ்தபா டூனா மற்றும் TCDD இன் ப���து இயக்குனர் İsa Apaydınவிழாவும் கையெழுத்தானது. [மேலும் ...]\nபொது போக்குவரத்துத் திட்டத்தில் தியர்கார்ட் அமலாக்கம் துவங்குகிறது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nதியர்பாகிர் பெருநகர நகராட்சி, 196 நகராட்சியில் நகரத்தின் பொது போக்குவரத்து சேவைகள், 100 தனியார் பொது பஸ் மற்றும் 376 மினிபஸ் ஆகியவை ஒரே குளத்தில் மொத்தம் 672 வாகனங்கள் உட்பட டயர்கார்ட் பயன்பாட்டைத் தொடங்குகின்றன. துருக்கி கடல்வழி போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் [மேலும் ...]\n புதிய போக்குவரத்து திட்டத்தில் கிறிஸ்துமஸ் அமைப்பு\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nகோனக் டிராம் கட்டுமானத்தின் காரணமாக கொனாக்-அல்சான்காக் பிராந்தியத்தில் புதன்கிழமை (நாளை) துவங்கும் இம்மிர் பெருநகர நகராட்சி அறிவித்த புதிய போக்குவரத்து ஒழுங்கு ஜனவரி மாதம் செவ்வாய்க்கிழமை அன்று தள்ளிவைக்கப்பட்டது. புத்தாண்டு ஈவ் காலத்தில் புதிய வழியைத் தழுவல் வேண்டும் [மேலும் ...]\nபிரதமர் Antep-Kilis-Aleppo விரைவு ரயில் இருந்து விவரிக்கப்பட்டது\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nபிரதமர் Binali Yildirim கட்சியின் சாதாரண மாநாட்டில் Kilis xnumx'nc பேச்சு, காஜியண்டெப்-Kilis-அலெப்போ வேக ரயில் திட்டம் பற்றி பேசினார். பிரதமர் Yildirim, சிரியா, காஜியண்டெப்-Kilis-அலெப்போ நல்லுறவை காலம் ரயில்வே திட்டங்கள் வேகமாக முடிவு, உறவுகள் இயல்புநிலைக்கு என்றால் ரயில் [மேலும் ...]\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nரயில்வே அமைப்புகள் மின்மயமாக்கல் பணிகள் செய்யப்படும் TC STATE RAILWAYS GENERAL DIRECTORATE (TCDD) 3. அலியானா-அல்சான்காக்-குமோவாஸ்-டெபெக்கி İzmir புறநகர் அமைப்பில் மின் ஆற்றல் தேவைக்காக குமோவாஸில் 25 kV 2x25mVA மின்மாற்றி துணை மின்நிலையத்தை நிறுவுதல் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 26 டிசம்பர் 2016 Izmir Karşıyaka டிராம் வரிசையில்…\n26 / 12 / 2017 லெவந்த் ஓஜென் 0\nஇன்று வரலாற்றில் 26 டிசம்பர் 1860 அனடோலியாவில் கட்டப்பட்ட முதல் இரயில்வேயான இஸ்மீர்-அய்டன் ரயில்வேயின் முதல் பாதை, அதன் İzmir-Üçpınar (Triande) வழியை (7 மைல்) தொடங்கியது. 26 டிசம்பர் 1916 Kemerburgaz-Çiftalan Line முடிந்தது. 26 டிசம்பர் 1939 ரயில்வே இயக்க இயக்குநரகத்தில் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் த��ருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/heavy-rain-in-mumbai-pu1nol", "date_download": "2019-10-22T11:13:50Z", "digest": "sha1:6XKFF4SMTSFFFFRMYZZRB7DZW4IXRYM5", "length": 11412, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மும்பையில் வரலாறு காணாத மழை ! இரவும் பகலும் கொட்டித் தீர்க்கிறது …. நகரெங்கும் வெள்ளக்காடு !!", "raw_content": "\nமும்பையில் வரலாறு காணாத மழை இரவும் பகலும் கொட்டித் தீர்க்கிறது …. நகரெங்கும் வெள்ளக்காடு \nமும்பையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 5 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் நகர் முழுவதும் வெள்ளாகாடாக காட்சியளிக்கிறது. ஒரே நாள் இரவு பெய்த பெரு மழையால் மும்பை மற்றும் புனேவில் 34 பேர் பலியாகினர்.\nமகாராஷ்ட்ராவில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையை பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.\nமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் விடிய, விடிய அடை மழை கொட்டி தீ்ர்த்தது. நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கி யது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.\nதாழ்வான பகுதிகளில் வீடுகளும், சாலைகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கி விட்டது. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\n1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்று பெரு மழை பெய்தது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது. அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரும் வெள்ளத்தில் மிதக்கின்றன,\nகொட்டி தீர்க்கும் பேய் மழை உயிர் பலியும் வாங்கி வருகிறது. கடந்த 29-ந்தேதி புனேயில் மழையின் போது, அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து 15 பேர் பலியானார்கள்.\nஇந்தநிலையில், நேற்று ஒரே இரவில் மும்பை, தானே, பால்கர், புனேயில் பெய்த கனமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி விட்டது.\nஒரே இரவில் மழைக்கு 34 பேர் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமராட்டியம் முழுவதும் கடந்த 5 நாட்களில் மழையின் காரணமாக ஏறத்தாழ 60 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள்.\nரயில் லேட்டா வந்தா இனி உங்க அக்கவுண்ட்ல காசு வரும்... வரலாற்றில் முதல்முறையாக வாரி வழங்கும் இந்தியன் ரயில்வே..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\nநாடு முழுவதும் முடங்கிய பணிகள் ....இன்று வங்கி ஊழியர்கள் ஸட்ரைக்\n கர்நாடக சிறைத்துறை இயக்குனர் பரபரப்பு தகவல்..\nநாளை வங்கிகள் வேலை நிறுத்தம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் ��ாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/gold-stolen-at-actress-house-popom0", "date_download": "2019-10-22T11:01:27Z", "digest": "sha1:EQK6BNEA3CP64F4WY4YVGM3HLVGQ63RA", "length": 10747, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல தமிழ் நடிகை வீட்டில் தங்க வேட்டை ஆடிய மர்ம நபர்கள்...", "raw_content": "\nபிரபல தமிழ் நடிகை வீட்டில் தங்க வேட்டை ஆடிய மர்ம நபர்கள்...\nடிவி. சீரியல்களில் தற்போது பிசியாக நடித்துவரும் பிரபல நடிகை வடிவுக்கரசி வீட்டில், அவர் இல்லாத சமயம் பார்த்து மர்ம நபர்களால் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.நகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nடிவி. சீரியல்களில் தற்போது பிசியாக நடித்துவரும் பிரபல நடிகை வடிவுக்கரசி வீட்டில், அவர் இல்லாத சமயம் பார்த்து மர்ம நபர்களால் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.நகர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nபிரபல நடிகை வடிவுக்கரசி. ’கன்னிப் பருவத்திலேயே’ படத்தில் அறிமுகமான அவர் ’முதல் மரியாதை’, ’அருணாசலம்’ உள்ளிட்ட500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது.\nஇவரது வீடு இருக்கும் அதே பகுதியில்தான் அவரது மகள் வீடும் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வடிவுக்கரசி தனது மகள் வீட்டிலேயே தங்கிவிடுவது வழக்கம். கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 8 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.\nஇது குறித்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகன் பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் வடிவுக்கரசி தனது மகள் வீட்டில் அடிக்கடி தங்கும் தகவல் தெரிந்தவர்களாகவே இருக்கும் என்கிற கோணத்தில் போலிஸ் விசாரணை நடைபெற்றுவருகிறது.\nதமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்... மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nபயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. அரை நிர்வாணத்துடன் அரசுக்கு கோரிக்கை..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\nரெட் அலர்டை திருப்பிப் போட்ட வானிலை.. தமிழகத்தில் வேகம் எடுக்காத மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த�� கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/the-loss-of-seats-in-the-rajya-sabha-elections-is-painful-maitreyan-soeach-pv9ki0", "date_download": "2019-10-22T11:37:59Z", "digest": "sha1:R7H3HH6HSDRUPHZGKJ3E4VDJYIT5EABQ", "length": 15179, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராஜ்யசபா தேர்தலில் சீட் கிடைக்காதது வேதனை… - மைத்ரேயன் பரபரப்பு பேட்டி", "raw_content": "\nராஜ்யசபா தேர்தலில் சீட் கிடைக்காதது வேதனை… - மைத்ரேயன் பரபரப்பு பேட்டி\nராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இது எனக்கு வேதனை அளிக்கிறது என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கூறினார்.\nராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் நேற்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது.\nநாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தேன். ஜெயலலிதாவின் பணிகளை கட்டளைகளாக ஏற்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயு��், வெளியேயும் அவரின் தூதராக இருந்து செயல்பட்டு வந்தேன். நாடாளுமன்ற பதவி நிறைவுக்கு வந்தது. இதனால், சென்னைக்கு வந்ததும் என்னுடைய முதல் கடமையாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சல் செலுத்தினேன்.\nமக்களவை தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரவில்லை. ஜெயலலிதாவால் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மக்களவையிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. கட்சியில் எனக்கு கிடைக்கும் முக்கியத்தும் குறைந்தது குறித்து காலம் பதில் சொல்லும்.\nஜெயலலிதாவின் ஆட்சி தற்போது நடக்கிறதா என்பதை தேர்தல் வரும் போது தமிழக மக்கள் வெளிப்படுத்துவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் காரணமாக வெற்றி பெற்று வந்தவர்கள். எனவே, அந்தவகையில் ஜெயலலிதாவின் ஆட்சி தான் நிச்சயமாக நடக்கிறது. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என இரண்டிலும் சாதக, பாதகங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலும் எதிரொலிக்கிறது. அது எனது மனதிலும் எதிரொலிக்கிறது என்றார்.\nராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிட விரும்பினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இது எனக்கு வேதனை அளிக்கிறது என அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் கூறினார்.\nராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து முன்னாள் அதிமுக எம்.பி.மைத்ரேயன் நேற்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது.\nநாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தேன். ஜெயலலிதாவின் பணிகளை கட்டளைகளாக ஏற்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவரின் தூதராக இருந்து செயல்பட்டு வந்தேன். நாடாளுமன்ற பதவி நிறைவுக்கு வந்தது. இதனால், சென்னைக்கு வந்ததும் என்னுடைய முதல் கடமையாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சல் செலுத்தினேன்.\nமக்களவை தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரவில்லை. ஜெயலலிதாவால் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். மக்களவையிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கு நிச்சயமாக இருக்கிறது. கட்சியில் எனக்கு கிடைக்கும் முக்கியத்தும் குறைந்தது குறித்து காலம் பதில் சொல்லும்.\nஜெயலலிதாவின் ஆட்சி தற்போது நடக்கிறதா என்பதை தேர்தல் வரும் போது தமிழக மக்கள் வெளிப்படுத்துவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின் காரணமாக வெற்றி பெற்று வந்தவர்கள். எனவே, அந்தவகையில் ஜெயலலிதாவின் ஆட்சி தான் நிச்சயமாக நடக்கிறது. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என இரண்டிலும் சாதக, பாதகங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலும் எதிரொலிக்கிறது. அது எனது மனதிலும் எதிரொலிக்கிறது என்றார்.\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nதமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்... மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...\nடெங்கு பாதிப்பில் மேலும் ஒரு சிறுமி மரணம்..\nபயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்.. அரை நிர்வாணத்துடன் அரசுக்கு கோரிக்கை..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாக��க்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/117.html", "date_download": "2019-10-22T10:58:42Z", "digest": "sha1:U5FOEYOOMN7G3FHPDI4WFW3GNXM2Q5DZ", "length": 17896, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "117. படர்மெலிந்து இரங்கல் | Thirukkural | Thirukkural Explanation | Wailing of Pining Love | திருக்குறள் | தெளிவுரை | படர்மெலிந்து இரங்கல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\n\"நோ.. மிஸ்டர் மனோஜ்\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nMovies ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nFinance 2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்.. செலவினை குறைக்க டாடா ஸ்டீல் திட்டம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு\nபிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.\nசுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு\nகாமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.\nகாமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்\nபிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.\nகாமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்\nகாமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.\nதுப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு\nஇனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ\nஇன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்\nகாம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.\nகாமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்\nகாமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.\nமன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nஇந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.\nகொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்\nபிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.\nஉள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்\nஎன் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனி��ில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் காமத்துப்பால்\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nஐப்பசியில் அடைமழையால் அணைகள் நிரம்பி வழியும் - அன்றே ரெட் அலர்ட் கொடுத்த பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/19/teachers.html", "date_download": "2019-10-22T11:14:14Z", "digest": "sha1:IVTI4F747WDIQ7J6P7SVJZQ3TB7QLUB2", "length": 14776, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர் இடமாற்றம் | TN govt orders transfer of poor perfomance school teachers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nPandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்... அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nFinance 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்கள் பெயிலானால் ஆசிரியர் இடமாற்றம்\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் 60 சதவீதத்துக்குக் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தண்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறையிடம் இருந்து உத்தரவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nமாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தண்டனை உடனடியாக அமலுக்கு வருகிறது.\nசமீபத்திய தேர்வு முடிவுகளில் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் மற்றும், எந்தெந்தப் பாடங்களில் மாணவ, மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றார்களோ அந்தப் பாடங்களின் ஆசியர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த இடமாற்ற உத்தவுகள் அடுத்த வாரத்தில் வெளியாகிவிடும் என்றும், கல்வித் தரத்தில் குன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/mekedatu-dam-tn-assembly-passes-resolution-against-the-project-of-karnataka-335885.html", "date_download": "2019-10-22T11:53:06Z", "digest": "sha1:L5UFFGENV5A3L7VMORU7UXY2WP5Y5BYA", "length": 18402, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி | Mekedatu dam: TN assembly passes resolution against the project of Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nநகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nThenmozhi BA Serial: தேன்மொழிங்கறது என் பேரு.. பிஏ நான் படிச்சு வாங்கின பட்டம்\nஅசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள் சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nMovies பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTechnology ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.\nLifestyle ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nAutomobiles காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி\nபெங்களூர்: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தியது.\nஇதில் மேகதாதுவிற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.\nமேகதாதுவிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் வாசித்தார். அதில் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு சரியாக தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறது.\nஇது தொடர்பான மேகதாது திட்டத்திற்கு மத்திய அ��சு அனுமதி வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதற்கு எதிராக நாம் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.\nதீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்த தீர்மானத்தின் மீதான கேள்விகளை உறுப்பினர்கள் கேட்கலாம். இதுகுறித்து சட்டசபை உறுப்பினர்கள் விவாதம் செய்யலாம். ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.\nதமிழக அரசு ஏற்கனவே இயற்றியுள்ள தீர்மானங்கள் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திடம் அணைகட்ட அனுமதி வாங்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அதையும் கர்நாடக அரசு அதையும் மீறி இருக்கிறது.\nமத்திய அரசு இந்த திட்டத்தின் சோதனைக்கு அனுமதி வழங்கியதை தமிழக அரசு கண்டிக்கிறது. மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் செயல் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தீர்ப்பை மீறும் வகையில் இரண்டு அரசுகளும் செயல்பட்டு இருக்கிறது.\nகர்நாடக அரசோ இல்லை அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ தமிழக அரசின் அனுமதி இன்று காவிரியில் எந்த கட்டுமானமும் செய்ய கூடாது. காவிரியில் மேகதாது அணைகட்ட முயல கூடாது. மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்று தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி ச���தனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka meeting bengaluru கர்நாடகா ஆலோசனை பெங்களூர் மேகதாது அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/23", "date_download": "2019-10-22T12:32:04Z", "digest": "sha1:NHUBYV6TG2JANPX4DXCH3MBLUTNMJ7A4", "length": 36023, "nlines": 184, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும�� எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் பிரீமியர்\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் தனது நிக்கவெரடிய பிராந்திய அலுவலகத்தை 2016 ஜுலை 07 ஆம் திகதி புதிய முகவரிக்கு இடம்மாற்றியிருந்தது. நாடு முழுவதும் முழுமையாக செயலாற்றல் திறன் வாய்ந்த கிளைகளை கொண்டிருப்பது எனும் நிறுவனத்தின் இலக்குக்கு அமைவாக இந்த புதிய கிளை அமைந்துள்ளது.\nபுதிய நிக்கவெரடிய கிளை, பெருமளவு வாகன தரிப்பிட வசதிகளுடன் மு.ப. 8.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை திறந்திருக்கும். ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடிய பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கியமான வாடிக்கையாளர் வசதிகள் போன்றவற்றை எவ்வேளையிலும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸின் கிளை அலுவலகங்களின் மூலமாக தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் ஆகியவற்றுக்கு பெருமளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்கப்படுகின்றன. கிளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதுடன், இதன் மூலம் பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் டப்லெட்கள் போன்றன சேவைகளை வழங்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளன.\nசந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரட்ன கருத்து தெரிவிக்கையில், 'நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிராந்தியத்தில் காணப்படும் வாய்ப்புகளின் காரணமாக எமக்கு விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடி��தாக உள்ளது. அத்துடன், தற்போது காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை நாம் சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறோம். அனுபவம் வாய்ந்த திறமைகளை கவரக்கூடிய யூனியன் அஷ்யூரன்ஸின் இயலுமை என்பதும் காப்புறுதி பரம்பலை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.\nஇடம்மாற்றம் செய்யப்பட்டுள்ள பிராந்தியக் கிளை, இல. 65/1, புத்தளம் வீதி, நிக்கவெரடிய எனும் முகவரியில் அமைந்துள்ளது. நாட்டில் 28 வருட கால இடைவிடாத காப்புறுதி சேவைகளை வழங்கும் முதாலவது தனியார் நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. கம்பனியின் செயற்பாடுகளை உறுதியான ஊழியர் செயற்குழு, வலிமையான மூலதன இருப்பு, மற்றும் மீள் உறுதி செய்யப்பட்ட காப்புறுதிதாரர்களுடனான பங்காண்மைகள் போன்றன வலிமைப்படுத்தியுள்ளன. 'நம்பிக்கை' எனும் உறுதி மொழிக்கமைவாக, வெளிப்படையாகவும், வசதியாகவும் மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுக்கும் கடந்த 28 வருட காலமாக யூனியன் அஷ்யூரன்ஸ், சேவைகளை வழங்கி வருகிறது.\nஇலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்துடன் (IIESL) யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு\nஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பை உறுதி செய்யும் யூனியன் மனிதாபிமானம்\nஅன்பார்ந்த உங்கள் பிள்ளையின் உயர் கல்விக்கு பாதுகாப்பான முதலீட்டை உறுதி செய்யுங்கள்\n2018இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகள்பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் காலி பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பகமூன பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் வெற்றிகரமாக நிறைவு\nACCA நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nCA Sri Lanka நிதியறிக்கைவிருதுகள் 2018 இல் சமூகபொறுப்புணர்வுமற்றும் நிதிஅறிக்கையிடலுக்கானகௌரவிப்பைபெற்றுள்ளயூனியன் அஷ்யூரன்ஸ்\nதேசியவர்த்தகசிறப்புவிருதுகள் 2018 நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nநீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்” நிகழ்ச்சியுடன் யூனியன் மனிதாபிமானம் கைகோர்ப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனி���ன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிலைபேறான வளர்ச்சியில் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது\nஉயர் கல்வி பிரச்சாரத் திட்டத்துடன் நாடு முழுவதும் பயணிக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/audio-release/2019/oct/05/kaappaan---kurilae-kurilae-video-13204.html", "date_download": "2019-10-22T12:27:05Z", "digest": "sha1:XQ67BHLNTD4R2T2I66KJPVY5BJ5ECMVA", "length": 5249, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்\nகுறிலே குறிலே பாடல் வீடியோ\nகாப்பான் படத்தில் இடம் பெற்றுள்ள குறிலே குறிலே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா, மோகன் லால் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ளது.\nகாப்பான் குறிலே குறிலே பாடலின் வீடியோ\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1951", "date_download": "2019-10-22T12:33:29Z", "digest": "sha1:N6OTRNX4CO54KJ5FS2HMB42VIDB7G6KW", "length": 29332, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரஹ்மான்:கடிதங்கள்", "raw_content": "\nசங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1 »\nரஹ்மானை சிறபித்து பாராட்ட வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியுட்டுகிறது. அனால் அதே நேரத்தில் அவரை பாராட்டும் நோக்கில் சற்றே அதீதமாய் சென்று “தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.” என எழுதியிருப்பது தமிழ் சினிமாவையோ அதன் இசை மரபையோ சரியாக உள்வாங்காமல் அவசரத்தில் எழுதி விட்ட த்வனி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை மரபில் மெல்லிசை மன்னர் MSV காலம் தொட்டே நவீன இசை ஒலிக்க துவங்கியத்தையும், அதன் தொடர்ச்சியாக இளையராஜா அவர்கள் அந்த நவீனத்தை முன்னெடுத்து சென்று, பின் சீறி பாய்ந்து பின் நவீனத்துவ இசை மரபை உருவாக்கியதையோ மறந்து, எப்படி நீங்கள் ரஹ்மானுக்கு மட்டும் அந்த புகழாரம் சூட்டுகிறீர்கள்\n“இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை.. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது.” – இதுதான் நீங்கள் உள்வாங்கியுள்ள இசை பற்றிய புரிதலா கூட்டு செயல்பாடு என்பது ‘செயல்’ மட்டுமே சார்ந்த ஒரு புரிதல். இசையின் இறுதி வடிவம் மட்டுமே அது பின்நவீனத்துவ பிரதியா அல்லது நவீனத்துவ பிரதியா என்பதை தீர்மானிக்கும். உதாரணமா�� ‘நிறைய பேர் சேர்ந்து கூடி விவாதித்து சினிமா எடுப்பதால்’ எல்லா சினிமாவும் பின்நவீனத்துவ பிரதியில் அடங்குமா என்பதை யோசித்து பார்க்க வேண்டுகிறேன். அது அல்ல என்பது புரிய வரும்.\nராஜாவின் இசையோ ரஹ்மானின் இசையோ முழுக்க பின் நவீனத்துவ பிரதி ஆகிறது எப்படி என்றால் அதன் இறுதி வடிவம் ஒற்றை இசை மரபை சார்ந்து இல்லாமல், பல்வேறு இசை மரபுகளையும் அதன் கூறுகளையும் கூட்டி நெய்வதினால். ராஜாவின் பல்வேறு பாடல்களில், பின்னணி இசையினில் கூர்ந்து கவனித்தால் அப்பிரிக்க, ஜாஸ் , ராக், பாப், டிஸ்கோ, மாண்டரின், செல்டிக், ஸ்பானிஷ்/ மெக்சிகன்/ லத்தீன்,மேற்கத்திய செவ்வியல், கர்நாடக, இந்துஸ்தானி, நாட்டார்…என நீளும் பல்வேறு இசை வடிவங்களை கையாண்டு இருப்பது தெரிய வரும். ரஹ்மானின் இசையிலும் அவ்வாறே. இருவரும் வேறுபடும் புள்ளி எதுவெனில் ராஜாவின் இசையில் இந்த எல்லா மரபும் தங்கள் வேர்களை இழந்து, அவரது இசை பற்றிய ஆழமான அறிவினாலும், புரிதலினாலும் மற்றும் ஆளுமையினாலும் தனியாக ஒலிக்காமல், முழு பாடலின் அல்லது இசை கோர்வையின் உணர்வுக்கு தங்களை உருமாற்றம் செய்து கொள்கின்றன. (தேர்ந்த இசை வல்லுனர்கள் கூட அவரது சில பாடல்களில் வரும் பல்வேறு இசை வடிவங்களை அறுதியிட்டு முத்திரை குத்த முடியாமல் அது ‘ராஜமுத்திரை’ என முடித்து கொள்கிறார்கள்.)\nரஹ்மானின் இசையில் இந்த பல்வேறு இசை மரபுகளும் தங்கள் வேர்களை அப்படியே தக்க வைத்து கொள்கின்றன. மேலும் அவரது இசை உலகமயமாக்கலின் பின்விளைவான ஒற்றை உலகு, ஒற்றை கலாசாரம், ஒற்றை இசை எனும் திசையில் பயணிக்கிறது. இதில் எது சரி எது தவறு என்னும் விவாதங்களுக்கு செல்லாமல் இசை ரசிகர்கள் தங்களின் தேர்வுகளை செய்யலாம்.\n….மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பதெல்லாம் டூ மச். அது அந்த தேசத்து சினிமா எக்ஸ்பிரஸ், பிலிம் பேர் விருது போல்தான். என்ன இன்று அமெரிக்கா உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது நமக்கு மிக பெரிய விருது போல் தோற்றம் வருகிறது. நாம் இந்த விருதை அடிமை நிலையில் இருந்து ‘அவன் அங்கிகரித்து’ விட்டானே என்று பார்க்காமல், அவன் விளையாட்டில் அவனை வெற்றி கொண்டுள்ளோம் என கர்வம் கொள்ளும் நேரத்தில் தான் இந்த விருதுக்கான முழு மதிப்பு நமக்கு புரிய வரும். கொஞ்சமே கொஞ்சம் கமலின் வார்த்தைகள் அந்த கர்வத்தை பகிர்ந்து கொண்டது, மற்றவரெல்லாம்…\nநான் கையைத் தூக்கிவிடுகிறேன். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. நான் சொன்னது ஒரு எளிய மனப்பதிவு. அதற்கு இசை அறிந்த ஷாஜி போன்ற சில நண்பர்களின் கூற்றுக்கள் உதவி புரிந்தன. எனக்கு ராஜாவின் இசையையும் ரஹ்மானின் இசையையும் ஒப்பிடும் தகுதியும் கிடையாது.\nநவீனத்துவம் என்ற சொல்லை நான் மீண்டும் மீண்டும் வரையறைசெய்திருக்கிறேன். நவீனத்துவம் நவீனம் இரண்டும் வேறு வேறு நவீன என்றால் புதியகாலகட்டத்தைச் சேர்ந்த என்று பொருள்படும். நவீனத்துவம் என்றால் சில குறிப்பிட்ட குணாதிசயங்கள் அதனுடன் இணைந்துள்ளன.\nநவீனத்துவம் 1. ஒருங்கிணைவும் ஒத்திசைவும் உள்ள படைப்புகளை உருவாக்கும். 2. ஒரே குரலில் ஒலிக்கும் ஆக்கங்களை உருவாக்கும் 3. ஒரு தனி மனிதனின் சுயத்தின் வெளிப்பாடாக இருக்கும்.\nஇவ்வியல்புக்கு எதிரானது பின் நவீனத்துவம். அது 1. ஒத்திசைவுக்குப் பதிலாக பலதிசைகளிலும் விரியும் தன்மை கொண்ட ஆக்கங்களை உருவாக்கும் 2. பலகுரல்களின் கூட்டுவெளியாக, உரையாடல்தன்மை கொண்டதாக இருக்கும் 3. ஒரு தனிமனிதனின் சுயத்தை மட்டும் வெளிபடுத்தாது, அவன் ஓர் ஊடகமாகவே இருப்பான். அவன் வழியாக ஓர் காலகட்டம் வெளிப்பாடு கொள்ளும்\nஇலக்கியத்தில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்களை நவீனத்துவர்கள் என்கிறோம். அவர்களின் பல இயல்புகளை பிறகு வந்த ஆக்கங்கள் விலக்கிக் கொண்டன\nரஹ்மானின் இசையை பின் நவீனத்துவக் குணங்கள் கொண்டது என நான் சொன்னது இதன் அடிப்படையிலேயே. ராஜாவின் இசை எத்தனை விரிவானதாக இருந்தாலும் அது முழுக்கமுழுக்க ராஜாவால் மட்டுமே உருவாக்கப்பட்டு அவரது ஆளுமையை மட்டுமே வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு இம்மி கூட பிறிதை அவர் அனுமதிப்பதில்லை\nஎன் கருத்து தவறானதாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்கிறேன். நான் இதைச்சார்ந்து விவாதிக்கும் தகுதி கொண்டவன் அல்ல\nதங்களின் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மான் பாராட்டு கட்டுரை படித்தேன். உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன். சில சந்தேகங்கள்… பின் நவீனத்துவ இசை பற்றிய கருத்தாக்கம் அவரது இசையை நீங்கள் உள்வாங்கி கொண்டதன் மூலம் மற்றும் அவரது இசை அணுகுமுறை மூலமும் நீங்கள் உருவாக்கியதா அல்லது அப்படி ஒரு கருத்தாக்கம் ஏற்கனவே உள்ளதா. மேலும் தமிழ் சினிம��� இசையில் நவீனத்துவம் பற்றி “ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு” என்று கூறுவதன் மூலம் ரஹ்மான் ஒரு புதிய தளத்திற்கு திரை இசையை எடுத்து சென்றதாக கொள்ளலாமா. மேலும் தமிழ் சினிமா இசையில் நவீனத்துவம் பற்றி “ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு” என்று கூறுவதன் மூலம் ரஹ்மான் ஒரு புதிய தளத்திற்கு திரை இசையை எடுத்து சென்றதாக கொள்ளலாமா\nபின் நவீனத்துவம் என்பதை எழுத்து மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் மட்டுமே அறிந்திருக்கிறேன் அதுவும் பின் நவீனத்துவ எழுத்து என்று ஒன்று கிடையாது வாசிப்பு முறைதான் இருக்கிறது என்று படித்த ஞாபகம்.\nமேலும் இசை பற்றிய இன்னுமொரு கேள்வி தன் இசை அனுகுமுறை மூலமாக ”நான் கடவுள்” படத்தை சர்வதேச தளத்திற்கு எடுத்து செல்ல தவறிய இளையராஜா பற்றிய சாருவின் விமர்சனக் கட்டுரை படித்தீர்களா அதில் பங்களித்த படைப்பாளி என்ற முறையில் தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.\nஉங்கள் கடிதத்துக்கு என் பதில் இதுதான், எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. சும்மா பாட்டு கேட்கும் ஒரு ரசிகன். ஆகவே கருத்து சொல்ல விரும்பவில்லை. நவீனத்துவ இயல்புகள் குறித்தவை என் வழக்கமான பேசுதளம் சார்ந்தவை அவ்வளவுதான்\nநான் செந்தில் வேல் ராமன்\nஇது என்னுடைய தரவுத்தொகுப்பு. இதில் ராஜா சார் போட்ட கிட்டத்தட்ட 1300 பாடல்களுக்கான ராகக் குறிப்புகள் உள்ளன\nமுதலில் நான் ரகுமானின் ரசிகன் என்பதை சொல்லிகொள்கிறேன். நான் அவரது இசை அமைக்கும் முறையையும், அவர் தனது சக இசைகலைஞர்களிடம் அவரது அணுகுமுறையும் பாராட்ட பட வேண்டியது.\nஅனால் எனக்குள்ள ஒரு ஆதங்கம். இதைவிட சிறப்பாக அவர் பல திரைபடங்களில் இசை அமைத்து உள்ளார்.\nஆஸ்கார் கொடுக்கப்பட்ட ஒரு காரணத்திற்காக (ஒரு அமெரிக்க குழுவின் பரிந்துரையில்) அவரை இமாலய உச்சிக்கே கொண்டு செல்கிறோம்.\nநீங்கள் ‘ஜெய் ஹோ’ பாட்டு கேடீர்களா “சலம் டாக் மில்லினர்” படம் பார்த்தீர்களா\nஇன்னும் இந்த படம் இந்தியாவில் வெளியாகி கூட இருக்காது.\nபடம் மற்றும் பாட்டு இரெண்டும் என்னை வெகுவாக கவரவில்லை.\nஒருவேளை நான் ரொம்ப எதிர் பார்கிறேனோ, என்னவோ.\nஇதற்கே ரெண்டு ஆஸ்கார் என்றால், கீழ் காணும் பாடல்களுக்கு (அதன் படக்ளுக்கு) இன்னும் ஒரு பத்து ஆஸ்கார் தரலாம்.\nஒ பாலன்தரே – லகான்\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே \nதமிழா தமிழா நாளை நம் நாளே \nஇது அன்னை பூமி , எங்கள் அன்பு பூமி \nவெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே \nரகுமானின் இதற்கு முந்தய படைப்புகள், பின்னணி இசை இதை விட பல விதங்களில் மேலானவை என்பது எனது கருத்து.\nஅனாலும் எனது ரசனையில் ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் , யுவன் சங்கர் ராஜா அனைவருமே இத்தகைய விருதுக்கு தகுதியானவர்கள்.\nரகுமானுக்கு விருது கிடைத்து விட்டது. இவர்களுக்கு அந்த சந்தர்பம் கிடைக்கவில்லை. அல்லது இவர்கள் அதற்கு முயற்சிக்கவில்லை எனலாம்.\nஎனது கருத்து ரகுமானுக்கு எதிரானது அல்ல.. அனால் நான் ஆஸ்கார் விருதுக்கு எதிரானது என்பதை தெளிவுபடுதிகொள்கிறேன்.\nஇது ஒரு அமெரிக்க விருது. நோபல் பரிசு போல் உலக விருது அல்ல.\nஏனோ தெரியவில்லை இந்தியாவில் இதற்கு பெரும் வரவேற்ப்பு.\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nசொல்வனம், இசை ஒரு கடிதம்\nஇசை, மீண்டும் ஒரு கடிதம்\nTags: இசை, ஏ.ஆர்.ரஹ்மான், வாசகர் கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-13\nஉகவர் வாழ்க்கை - உளவியலாளர் கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/in/", "date_download": "2019-10-22T12:25:59Z", "digest": "sha1:URMNHMWLAYT5LD7U4PBGKDAEYQWNYADK", "length": 10357, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "in | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஉலககோப்பை கபடி: நாளை இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது இந்திய அணி\nஅமெரிக்கா: சிறிய விமானங்கள் நடுவானில் மோதல்\nடீசல் வாகனம் தடை: எட்டு மாதத்தில் 4ஆயிரம் கோடி இழப்பு\nசென்னையில் அகில இந்திய ஹாக்கி போட்டி\nதீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு\nசிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்\nஜிகா வைரஸ்: சிங்கப்பூரில் 41 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் 2020க்குள் எலக்ட்ரானிக் புரட்சி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nஒடிசா.. அடுத்து ம.பி: நடுகாட்டில் பிணத்துடன் இறங்கிவிடப்பட்ட கொடூரம்\nவாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….\nகாவிரி பிரச்சினை: கர்நாடகாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்\nபோபாலில் சுதந்திர தின விழா: காங்கிரஸ் கொடியுடன் ப���.ஜ.க எம்.பி.\nஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇந்தியாவில் முதன்முறையாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட பொத்தான்களுடன் அமைந்த சட்டை சேலத்தில் அறிமுகம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149282-pondicherry-dgps-strict-regulations-to-wear-helmet", "date_download": "2019-10-22T11:05:43Z", "digest": "sha1:BKKHITLU77VN4LXYPWPNSWBJUICNHY5U", "length": 12442, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்!'- புதுச்சேரி டிஜிபி | Pondicherry DGP's strict regulations to wear helmet", "raw_content": "\n”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்\n”ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் பறிமுதல்; பிப்.11 முதல் அதிரடி தொடங்கும்\nபுதுச்சேரியில் வரும் 11-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று டி.ஜி.பி சுந்தரி நந்தா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும் அறிவித்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு புதுச்சேரியில் மே மாதம் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், ”தலையில் பூவும், காதில் கம்மலும் அணிந்துகொண்டு எப்படி ஹெல்மெட் போட முடியும்” என்று பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த எதிர்ப்புகளின் காரணமாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும், அறிவுரை கூறினால் போதும் என்று தெரிவித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில், ”ஹெல்மெ���் சட்டம் புதுச்சேரியில் மீண்டும் அமல்படுத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டைப்போல முதல்வர் நாராயணசாமி இதற்கு இடையூறு செய்ய மாட்டார் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தபோது, சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்கு போடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது என்று தடுத்துவிட்டார்.\nஅவரின் அந்த நடவடிக்கையால் கடந்த 13 மாதங்களில் மட்டும் புதுச்சேரியில் 3 நாள்களுக்கு ஒருவர் என 114 பேர் ஹெல்மெட் அணியாததால் விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நாராயணசாமிதான் காரணம்” என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வாட்ஸ் அப் மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாள் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் இதற்கு தீர்வு காண முடியும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் தலையில் வைத்திருக்கும் பூ வாடிவிடும் என்பதால் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். வெறும் சட்டத்தை வைத்துக்கொண்டு புதுச்சேரியில் எதையும் செய்துவிட முடியாது. அன்பாகச் சொன்னால் புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.\nஅதற்கு ஆளுநர் கிரண் பேடி, “புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயச் சட்டம் அமலில் இருந்தும் அதனை யாரும் பின்பற்றுவதில்லை. இதில் முதல்வர் தலையீடு ஏன். கட்டாய ஹெல்மெட் சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ஹெல்மெட் அணியாதவர்களுக்குக் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்” என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் காவல்துறை தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சுந்தரி நந்தா, ”புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 322 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்திருக்கின்றனர். அதனைத் தடுக்கும் பொருட்டு புதுச்சேரி மாநிலத்தில் வரும் 11-ம் தேதி திங்கட்கிழமை முதல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.\nமீறுபவர்களுக்கு முதல்முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை மீறுபவர்களுக்கு 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். அதேபோல் கார்களில் செல்பவர்க��ும் வரும் திங்கட்கிழமை முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மீறுபவர்களுக்கு ஹெல்மெட்டிற்கு விதிக்கப்படும் அபராதங்களே விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாத காவல்துறைக்கும் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. அறிவுரை மட்டுமே கூற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து டி.ஜி.பியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/09/27/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-10-22T13:07:49Z", "digest": "sha1:PR2CXOGSGOEX5BCH3EYGUGO6WSI6JXBF", "length": 6532, "nlines": 173, "source_domain": "paattufactory.com", "title": "உதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் ! – Paattufactory.com", "raw_content": "\nஉதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் \nஉதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் \nஉதி ரூபமாய் அருளும் ஸ்ரீ சாயி நாதன் \nநீரூற்று போல இங்கு திருநீறு ஊற்று \nஷீரடி நாதனின் திரு விளையாட்டு \nஒருகணம் சாயிராம் என்று சொல்லி பூசிடு \nஒருகணம் சாயிராம் என்று சொல்லி பூசிடு \nசேமங்கள் சேர்ந்த்துவரும் உன்முன் நீ பாரு \nசேமங்கள் சேர்ந்த்துவரும் உன்முன் நீ பாரு \nDevotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா saibaba, udhi, udi\nநவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nகூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் அட்டகம் அந்தாதி\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b86bb0b95bcdb95bbfbafb95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b89ba3bb5bc1-baabb0bc1b9fbcdb95bb3bc1baebcd-b85ba4ba9bcd-ba8ba9bcdbaebc8b95bb3bc1baebcd/b87bb0bb5bc1-ba8ba9bcdbb1bbeb95-ba4bc2b99bcdb95-b89ba4bb5bc1baebcd-5-b89ba3bb5bc1b95bb3bcd", "date_download": "2019-10-22T12:09:08Z", "digest": "sha1:PVHRKJCESRBLUKGRZFJMB2NTMSJT7HXF", "length": 19077, "nlines": 208, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுக���்பு பக்கம் / உடல்நலம் / ஆரோக்கியக் குறிப்புகள் / உணவு பொருட்களும் அதன் நன்மைகளும் / இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nதூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.\nஅதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம்.\nஅப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாகஇருக்கும்னு, நினைக்கிறீங்களா வேற ஒண்ணுமல்ல. குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாலும் கூட தூக்கம் வராது. ஆனால் இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.\nமெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் இந்த செர்ரிப்பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்\nஇயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்துல நிறைய இருக்கு. இது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமிமோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது. மூளைக்குள்ளே சென்று 5 எச்.டி.பி என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 எச்.டி.பியானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.\nநாம பொதுவா காலை உணவாக அதிகம் சாப்பிடுகிறது டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.\nஓட்ஸ் கஞ்சியினு சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட்ஸ் மீல்சொல் சொல்லுவாங்க.\nஉறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேற்கண்ட 4 உணவுகளும் புதிதானது.பால் மட்டும் பழசுதான்.\nஆதாரம் : தினகரன் நாளிதழ்\nFiled under: தூக்கம், உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, foods to get good sleep, உணவுப் பொருள்கள்\nபக்க மதிப்பீடு (50 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉடல் எடையை குறைக்க குறிப்புகள்\nஉணவு பொருட்களும் அதன் நன்மைகளும்\nசீரகம் ஒரு மருத்துவ மூலிகை\nஆரோக்கிய உணவு (Healthy food)\nசிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள்\nபுகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகள்\nநிம்மதியான தூக்கத்தைப் பெற பானங்கள்\nவாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவதன் நன்மைகள்\nசோடா, கோலா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள்\nகாலையில் ஓட்ஸ் உட்கொள்வதின் நன்மைகள்\nகொழுப்பால் உண்டாகும் இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்\nபாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற உணவுப் பழக்கம்\nசிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய காய்கறிகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்\nசிறுநீர் பாதை நோய் தொற்றுகளை காக்கும் உணவுகள்\nஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்\nநீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு முறைகள்\nகோடையில் உடல் மற்றும் வயிற்றைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் பானங்கள்\nகாலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது\nஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்\nஉப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றின் நன்மைகள்\nபுற்று நோய்களைத் தடுக்கும் உணவுகள்\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇஞ்சி ஜூஸ் குடித்தால் ஏற்படும் மாற்றங்கள்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய நட்ஸ்\nசுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள்\nவெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nசோடா உப்பு சருமத்திற்கு செய்யும் பலன்\nடயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சாறுகள்\nஎலுமிச்சை ஜூஸுடன் மஞ்சள் தூள் - நன்மைகள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை மற்றும் செம்பருத்தி\nஆரோக்கியமான எளிய உணவு வகைகள்\nமாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஅல்சர்க்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய சமையல்\nஉடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க குறிப்புகள்\nபாசி பயறு - பயன்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகோடைக் காலத்தில் உணவு முறை\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 02, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2017/06/", "date_download": "2019-10-22T12:26:31Z", "digest": "sha1:MVR4C7DYLEM3DMOKYDGXQYLC2A2NMNGK", "length": 6638, "nlines": 182, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2017", "raw_content": "வெள்ளி, 30 ஜூன், 2017\nஉசுரு என்ன அத்தனை வலுவானதா\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 ஜூன், 2017\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:10 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 ஜூன், 2017\nAir of Poverty வறுமைக் காற்று\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 9:16 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:28 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nஅசுரனைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஉசுரு என்ன அத்தனை வலுவானதா\nAir of Poverty வறுமைக் காற்று\nHiding Politics உள்ளிருக்கு(ம்) அரசியல்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/knife-attack-at-paris-police-headquarters-4-dead-119100400031_1.html", "date_download": "2019-10-22T11:12:23Z", "digest": "sha1:NIWLQC5H6HOEBYC25U6IHNLEDBV4DYF6", "length": 8664, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பிரான்ஸில் அதிர்ச்சி: காவல்துறை வளாகத்தில் நால்வர் குத்திக்கொலை", "raw_content": "\nபிரான்ஸில் அதிர்ச்சி: காவல்துறை வளாகத்தில் நால்வர் குத்திக்கொலை\nவெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:21 IST)\nபிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபெயர் வெளியிடப்படாத தாக்குதலாளி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள், பயத்தில் காவல்துறை வளாகத்தில் இருந்து கண்களில் கண்ணீருடன் அலறியடித்து கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் காவல்துறையினர், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்த தினமே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.\nஇதுகுறித்த வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியுள்ளது. தாக்குதலாளியின் நோக்கம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், பணியிடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த உயிர் பறிக்கும் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nபிரான்ஸ் நாட்டில் #MeToo புகார் செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு\n ’உலகத் தலைவர்களை’ கேள���வி கேட்ட சிறுமிக்கு உயரிய விருது \nகூவுவதற்கான உரிமையை சட்டப்போராட்டம் நடத்தி வென்ற சேவல்\nஏணியின் இடுக்கில் தலையை விட்டு 5 நாட்கள் தவித்த முதியவர்\nஇந்தியாவில் தற்காலிகம் என்ற வார்த்தைக்கு அனுமதி இல்லை – பிரான்ஸில் மோடி பேச்சு \nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nஅடுத்த கட்டுரையில் அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் விபத்து – நோயாளி – டிரைவர் பரிதாப பலி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/finance-news-articles-features/reserve-bank-of-india-reduce-the-percentage-of-repco-intrest-119100400056_1.html", "date_download": "2019-10-22T11:28:12Z", "digest": "sha1:FAF74PVCQV4TJ4C742TQ2GZNZEJQKEEI", "length": 8278, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கடன் வாங்க சரியான நேரம் இது! – ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு", "raw_content": "\nகடன் வாங்க சரியான நேரம் இது – ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு\nவெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:09 IST)\nவங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 5 வது முறையாக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்திற்கான வட்டி விகிதம்தான் ரெப்போ விலை எனப்படுகிறது. தற்போது வங்கிகள் பல பண வீக்கத்தை சந்தித்திருப்பதால் இந்த ரெப்போ வட்டியை 0.25 ஆக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த ஆண்டில் 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் விகிதத்தில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கப்படும் கடன் அளவும் குறையும். இனி வங்கிகளில் வாங்கப்படும் கார் லோன், வீட்டு லோன் போன்றவற்றிற்கான வட்டி சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் வங்கிகளில் கடன் வாங்க முயற்சித்து வரும் பயனாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்\nசரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறை பொருந்தாது: குண்டு தூக்கிப்போட்ட சிறைத்துறை\nபிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை \nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nமணிரத்னம் மீது பாய்கிறது தேச துரோக வழக்கு…\nவெங்காயத்தின் விலை குறைய தொடங்குகிறதா\n – திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nபரோட்டா சூரி போல இட்லிகளை நிமிடத்தில் காலி செய்த பாட்டியம்மா\nசிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..\nசாமி சிலை உடைப்பு விவகாரம்: மர்ம நபர்களில் ஒருவர் கைது\nகொண்டாட்டத்தில் சந்திரயான் - 1 குழு: அப்படி என்ன நடந்தது\nதாமதமாக வந்த தனியார் ரயில் – பயணிகளுக்கு இழப்பீடு \nஎப்படியா அங்க லேண்ட் ஆனா.. பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்: வைரல் வீடியோ\nபள்ளி பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு..\nஅடுத்த கட்டுரையில் அல்பமாய் செயல்பட்ட ஜியோ அதையே பின்பற்றும் ஏர்டெல், வோடபோன்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/golem", "date_download": "2019-10-22T12:29:55Z", "digest": "sha1:7HSUWEMFYBV4EOQTJKNE36B4IWD62RDQ", "length": 5030, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "golem - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉயிரூட்டப்பட்ட ஒரு செயற்கைப் பொருள்\nஉயிருள்ளதுபோல இயங்கும் ஒரு செயற்கைப் பொருள்\nஉபயோகமில்லாத முட்டாள், மூடன், மடையன்\nஉருவம் கொள்ளாத ஓர் உயிர்த் திரள்\nஹிப்ரூ நாட்டுப்புறவியல் தினையில் இது ஒர் அம்சம்...களிமண்ணால் மனித தோற்றம்போல, வகைவகையான உருவங்களைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டு, தந்திர வித்தையால் உயிருள்ளவைப்போல சித்தரித்து இயக்கப்படுகிறது...\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 13:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T10:57:53Z", "digest": "sha1:X35WAECEH43N7VT2QN7D5FU3ADCC765F", "length": 10371, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள்: Latest விவசாயிகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமத்திய அரசின் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதிய திட்டம்.. 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்... திருவாரூரில் 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு\nசாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் தொழில்வளம் பெருக்கும்.. முதல்வர் எடப்பாடி பேச்சு\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nஎப்படி இருக்க வேண்டும் மத்திய பட்ஜெட். விவசாயிகள், வணிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து அலசல்\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து... உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஅதிரடி காட்டும் ஜெகன்மோகன்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்... விவசாயிகள் மகிழ்ச்சி\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nகூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\n\"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது\".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்\nமத்திய அரசின் நிதி ரூ.6,000 விவசாயிகளுக்கு கிடைக்க சிறப்பு இயக்கம் வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, ���ாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/theresa-may", "date_download": "2019-10-22T12:22:17Z", "digest": "sha1:P22XHJHI2IOSQQDZ4FYRRR6SSDZWXZF3", "length": 7413, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Theresa May: Latest Theresa May News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே\nவிரைவில் பதவி விலகும் தெரசா மே.. பந்தயத்தில் உள்ள 8 பேர்.. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்.\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத விரக்தி.. பதவி விலகல் முடிவை எடுத்த தெரசா மே\nதை பொங்கலுக்கு தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்திய இங்கிலாந்து, கனடா பிரதமர்கள்\nட்விட்டர் பதிவுகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தது தவறுதான் : பிரிட்டன் பிரதமர் தெரீசா மே\nபொருளாதார குற்றவாளிகளை ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் மோடி வலியுறுத்தல்\nபிரிட்டனில் ஆட்சி அமைக்கப்போவது யார் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சந்தித்தார் தெரசா மே\nபிரிட்டனில் யாருக்கும் பெரும்பான்மையில்லை - கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு\nலண்டனில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nபிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11021945/He-took-his-father-to-wine--private-enterprise-kesiyarai.vpf", "date_download": "2019-10-22T11:47:15Z", "digest": "sha1:2KU6SSMRZ44BFHPTQKRWNUFHOJF7QLB2", "length": 12465, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "He took his father to wine private enterprise kesiyarai Murder Thai uncle arrested || தந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்த தனியார் நிறுவன கேஷியரை கொலை செய்த தாய்மாமன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்த தனியார் நிறுவன கேஷியரை கொலை செய்த தாய்மாமன் கைது + \"||\" + He took his father to wine private enterprise kesiyarai Murder Thai uncle arrested\nதந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்த தனியார் நிறுவன கேஷியரை கொலை செய்த தாய்மாமன் கைது\nதந்தையை மது குடிக்க அழைத்து சென்றதை கண்டித்ததால் தனியார் நிறுவன கேஷியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது57). இவர் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் காலில் காயம் அடைந்த சசிதரன் வீட்டில் ஓய்வுஎடுத்து வருகிறார்.\nஇவருடைய மனைவி சுதா (47). இவர்களுடைய மகன் பிரசாந்த் (25) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணியாற்றி வந்தார். இவரடைய தாய்மாமன் சுரேஷ் (45). லாரி டிரைவர். இவர் மேட்டுப் பாளையம் -அன்னூர் ரோடு நடூர் முனியப்பன்கோவில் வீதியில் வசித்து வருகிறார்.\nஇந்தநிலையில் சுரேஷ் தினமும் மதுகுடிப்பதற்காக சசிதரனை அழைத்து சென்றதாக தெரிகிறது. இதை சுரேசின் அக்காவான சுதா கண்டித்துள்ளார். இது போல் நேற்றுமுன்தினமும் உடல்நிலை சரியில்லாத கணவரை ஏன் மதுகுடிக்க அழைத்து செல்கிறாய் என்று சுதா கேட்டுள்ளார். இதனால் சுதாவிற்கும், சுரேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி சுதா, இரவு வீட்டிற்கு வந்த மகன் பிரசாந்திடம் கூறியுள்ளார். உடனே அவர், தாய்மாமா சுரேஷின் வீட்டிற்கு சென்று, ஏன் அப்பாவை தினசரி மது குடிக்க அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டு கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடை யே வாய்த்தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்தின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து வலியால் துடித்த பிரசாந்த்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்- இன்ஸ்பெக்டர்கள் திலக், பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து பிரசாந்்தை கத்தியால் குத்தி கொலை செய்த சுரேஷை போலீசார் கைது செய்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்ட��ரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/11023835/The-public-is-suffering-from-rainwater-pouring-into.vpf", "date_download": "2019-10-22T12:05:03Z", "digest": "sha1:RAYWNO3J6U4DK3CV3WUO4DIIOR65IV7M", "length": 13967, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public is suffering from rainwater pouring into homes and shops in Salem || சேலத்தில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி\nசேலத்தில் பலத்த மழை பெய்ததால் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 04:30 AM\nசேலத்தில் நேற்று மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.\nஇதையடுத்து மாலை 4 மணியளவில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சேலம் மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.\nசேலம் 4 ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கு மழைநீர் தேங்கியதால் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர். மேலும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.\nஇதேபோல் சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் பகுதி சாலை, சாரதா கல்லூரி சாலை, 4 ரோடு நாராயண பிள்ளை தெரு, பெரமனூர்,அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பெரமனூர் பகுதியில் கடை மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறைக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து சென்றதை காண முடிந்தது.\nஇதனிடையே நாராயண பிள்ளை தெரு 40 அடி ரோட்டில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் தேங்கி நின்ற மழைநீரில் காகிதத்தில் கப்பல் செய்து விடும் போராட்டம் நடத்தினர். சேலம் நகரில், சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது.\n1. சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை\nசென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் மித அளவிலனான மழை பெய்து வருகிறது.\n2. மார்த்தாண்டம் பகுதியில் விடிய விடிய கன மழை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nமார்த்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திக்குறிச்சி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.\n3. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை\nசென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.\n4. வருசநாடு பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி\nவருசநாடு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொதுமக்கள் நிதி வசூலித்து தூர்வாரிய பஞ்சந்தாங்கி கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n5. கல்வராயன்மலையில் கன மழை: சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் மண் சரிவு; 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு\nகல்வராயன்மலையில் பெய்த கனமழையால் சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157284&cat=31", "date_download": "2019-10-22T12:18:00Z", "digest": "sha1:5EMTTQJNR6KJNGR5NM7KTO2KKVYAWLP3", "length": 33683, "nlines": 668, "source_domain": "www.dinamalar.com", "title": "நிதியை செலவு செய்ய உத்தரவு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » நிதியை செலவு செய்ய உத்தரவு டிசம்பர் 03,2018 17:00 IST\nஅரசியல் » நிதியை செலவு செய்ய உத்தரவு டிசம்பர் 03,2018 17:00 IST\nபுதுச்சேரியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் செலவீனங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் அனைத்துத்துறைச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, 2018--19 ஆண்டிற்கான பட்ஜெட்டில் 7530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 60% நிதி செலவு செய்திருக்க வேண்டும். தற்போத�� வரை 59.01% அதாவது 4446 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாத காலத்தில் மற்ற நிதியைச் செலவிட வேண்டும். இதற்காக டிசம்பர், ஜனவரிக்குள் செலவிட கோப்புகளை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார். நிதியை வீண் செலவு செய்யக்கூடாது என்றும் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப உத்தரவிட்டுள்ளோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்..\n4 மாத குழந்தை கடத்தல்\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nதற்கொலை செய்ய நினைத்தேன்: ஏ.ஆர்.ரகுமான்\nஅமைச்சர்கள் வருகைக்காக அவசர சாலை\nஅமைச்சர்கள் எல்லாரும் யோக்கியர்கள் தானாம்\nபுதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி\nஅ.தி.மு.க., கொடிகம்பத்தை அகற்ற உத்தரவு\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nமுதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்\nமுதல்வர் தொகுதியில் இரட்டைக் கொலை\nநீர் அளவை குறைக்க உத்தரவு\nகொட்டும் மழையிலும் அமைச்சர்கள் ஆய்வு\nதேவையற்ற பந்த்: நாராயணசாமி எச்சரிக்கை\nமனசாட்சிப்படி மத்திய அரசு நிதி\nவரவு செலவு கணக்கு சுவாமியிடம் ஒப்படைப்பு\nஜன.22 வரை காத்திருக்க வேண்டுமா \nஉத்தரவு மகாராஜா படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு\nநாகையில் நடப்பதென்ன... சுகாதார செயலர் விளக்கம்\nசேத மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது\nதீ விபத்தில் 4 வீடுகள் நாசம்\nநாகையில் முதல்வர் 443 பேருக்கு நிவாரணம்\nசெல்லுகுடி சீரழிஞ்சு போச்சு: அதிகாரிகளுக்கு தெரியல\nஏரியில் மூழ்கி 4 பேர் பலி\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\nவிவாகரத்து வரை போகாமல் எப்படி பேசி தீர்க்கலாம்\nகேரளாவில் எதிர்கட்சிகள் சரியா இருக்காங்க : முதல்வர்\nநிதி கேட்டு மிரட்டல்: வி.சி., நிர்வாகி கைது\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவி ஏற்பு\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nIncoming கால் இலவசம் இல்லையா\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nஅமெரிக்காவில் படிக்க செய்ய வேண்டியது என்ன\nஜீ பூம் பா சொன்னா மின்கம்பம் நின்னுருமா : முதல்வர் கோபம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்���ப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக விழிப்புணர்வு பாத யாத்திரை\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\n5, 8ம் வகுப்புக்கு பொது தேர்வு 3 ஆண்டுகளுக்கு விலக்கு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-3-computing/gampaha-district-wattala/", "date_download": "2019-10-22T11:13:44Z", "digest": "sha1:TX2UXMXBNYHYVY62P7DR5GCFBYRLU5UA", "length": 4439, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங் - கம்பகா மாவட்டத்தில் - வாட்டல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, க���ந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3 : கம்ப்யூட்டிங்\nகம்பகா மாவட்டத்தில் - வாட்டல\nதகவல் தொடர்பாடல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியர்\nVisits: ராகமை, கடவத்த, கிரிபத்கொட, கனேமுல்லை\nICT உ/த, சா/த மற்றும் உ/த GIT\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987817685.87/wet/CC-MAIN-20191022104415-20191022131915-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}