diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0818.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0818.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0818.json.gz.jsonl" @@ -0,0 +1,448 @@ +{"url": "http://www.alaikal.com/2018/11/11/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-10-19T03:37:44Z", "digest": "sha1:UHSDIESKMMKKS5BHED5ZNITCFIOZDVU4", "length": 13975, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "ஜனாதிபதி செய்திருப்பது தவறு ஜனநாயக விரோதம் : மாவை ஏமாற்றம் | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nஜனாதிபதி செய்திருப்பது தவறு ஜனநாயக விரோதம் : மாவை ஏமாற்றம்\nஜனாதிபதி செய்திருப்பது தவறு ஜனநாயக விரோதம் : மாவை ஏமாற்றம்\nதமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய தருணம் வர ஜனாதிபதி நழுவி ஓடியது மாவைக்கு வலியை உண்டு பண்ணியுள்ளது.\nநிச்சயமாக அவரால் முடியாது என்பதை முன்னரே கண்டு பிடிக்க முடியாது இப்போது மாவையார் பாடிய கோவையார்.. இவ்வாறுள்ளது.\nஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ரவிராஜின் நினைவுத் தூபியில் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு ரவிராஜிற்கு அங்சலி செலுத்திய பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் பல கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகத் கொண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.\nஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் உட்பட கூட்டமைப்பும் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இருந்தது.\nஇவ்வாறானதொரு நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதில் பல குறைபாடுகள் இருந்தாலும் இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்பட்டு அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் அரசியலைப்பு அதிகாரத்தை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைக் குழப்புகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றார்.\nகுறிப்பாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை மாற்றி மஹிந்த ராஐபக்ஷவை பிரதமராகக் கொண்டு வந்திருந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிக்கு இல்லாத போதிலும் அரசியலமைப்பை மீறியே இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுடிருக்கின்றார். இதனால் நாட்டில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் அரசியலமைப்பிற்கு முரண்பட்ட வகையில் ஜனநாயக விரோதச் செயலை மேற்கொண்டு பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கின்றார்.\nஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளாது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கும் எதிரானவை. ஆகவே ஜனாதிபதியின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2019\nஇலங்கை தொடர்பில் செயற்பட ஐரோ. ஒன்றியத்துக்கு அதிகாரமில்லை\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237454", "date_download": "2019-10-19T03:15:20Z", "digest": "sha1:CCXK6KJEIFNTLRLEACUNFMBA2W3XRJQI", "length": 10655, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "விழிப்புணர்வு தேவை | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nநாட்டின் தலைநகர் டெல்லியில் சராசரியாக தினமும் நான்கு முதல் ஒன்பது பெண்கள் வரையில் பாலியல் தொந்தரவு, பலாத்காரத்தால் பாதிக்கப்படுவதாக டெல்லி குற்ற வழக்குகள் புள்ளிவிவரத்தில் இருந்து தெரியவந்துள்ளது. கல்வி, அறிவியல், நாகரீகம் என்று அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மிகுந்த இந்த காலகட்டத்தில் இதுபோன்ற கொடூரச் செயல்களால் பெண்கள் பாதிக்கப்படுவது, அதுவும் நாட்டின் தலைநகரில் பாதிக்கப்படுவது என்பது உண்மையில் வேதனை அளிக்கக் கூடிய விஷயம். கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார சம்பவத்தால் கோபமுற்ற பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மத்திய அரசு சிறப்பு சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனாலும், இதுவரை பெண்கள் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.\nடெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த��ள்ளது. இதில் வயது வரம்பின்றி சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் 706 பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 2,199 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த\n15 ஆண்டுகளுக்கு முன் 381 ஆக பதியப்பட்டிருந்த பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 6 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்கள் வேலைவாய்ப்பு தேடி டெல்லியில் குடியேறுகின்றனர். குறிப்பாக டெல்லிக்கு அருகில் உ.பி., அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் மக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். பீகார், ம.பி. மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் குடியேறுகின்றனர். இதனால், டெல்லியின் மக்கள் தொகை தற்போது சுமார் 1.87 கோடியாக அதிகரித்துள்ளது.\nமக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸ் எண்ணிக்கை இல்லை என்றுதான் கூற வேண்டும். டெல்லியில் 11 போலீஸ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 181 போலீஸ் நிலையங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் போலீசார் மொத்த எண்ணிக்கை 84,536. இதில் 25 சதவீதம் பேர் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மற்றவர்கள்தான் பொதுமக்கள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.\nஇதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. நகரில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு வருவதால், போலீஸ் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பாலியல் பலாத்கார வழக்குகளில் குறிப்பிட்ட கால வரம்புக்குள் வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வ��்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/09/blog-post.html", "date_download": "2019-10-19T03:08:40Z", "digest": "sha1:KPPP6K53TKO7F5TB3LCCV525MSNLB4N2", "length": 15800, "nlines": 315, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அழகு தேடும் இளமை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 19 செப்டம்பர், 2015\nஅழகு காட்டி ஆசை ஊட்டி\nபணத்தை அள்ளப் பார்க்கும் கொடுமை\nவிலைக்குப் போகும் பொருளின் விலையை\nமதி மயங்கும் இளமை தன்னை\nமயக்கிப் போடும் வலிய புத்தி\nமடையர்களாய் மயங்கும் நுகர்வோர் தம்மை\nகணக்குப் போடும் முதலாளித் தன்மை\nகல்லும் பொன்னிறமும் மலிந்த உடையில்\nபணமும் மதிப்பும் மிதந்து நிற்கும்\nமயங்கி நிற்கும் இளமை இங்கு\nகறந்து நிற்கும் பெற்றோர் பணத்தை\nகையில் புரளும் பணத்தின் பலத்தால்\nகண்ணைக் கட்டி காசை எறியும்\nகண் கெட்ட மனிதர் ஆட்டம்\nஎண்ணிப் பார்த்தால் ஏனோ வெறுப்பு\nபுடவைக் கடையிலோர் பெண்ணின் ஆட்சி\nஅடங்கிப் பணியும் கணவன் போக்கு\nஐரோப்பியத் தமிழன் முதலாளிப் போக்கில்\nவிற்பளையாளன் பயந்து நிற்கும் பாவக்காட்சி\nதொட்ட ஆடை பார்க்க முடியும்\nதொட்டு அணிய அநுமதி இல்லை\nகட்டிப் பார்க்கா ஆடை வாங்கி\nகாட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்\nநுகர்வோரை மதிக்காத முறையற்ற விற்பனையால்\nஐரோப்பியர் முன்னிலையில் தலைகுனியும் தமிழன்நிலை\nபெருக்கத்து வேண்டுவது பணிவென்று அறியாத\nபடிப்பறிவற்ற பேதைகளால் தடுமாறும் தமிழனிங்கு\nபணம்புரளும் கரங்களுள்ளோர் பணத்தை வழங்க\nபாரிலுண்டு பல பரிதாப இல்லங்கள்\nபலநாள் அணியா ஆடையின் நாட்டத்தால்\nபணமும் மதிப்பும் இழத்தல் தகுமோ\nநேரம் செப்டம்பர் 19, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:18\nஅருமை சகோ புகைப்படத்திற்க்கு ஏற்ற சிறப்பான வரிகள்.\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:21\nதலைகுனியும் தமிழன் நிலை - இப்படி\nமுன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு\n19 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:20\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…\nஅன்புச் சகோதரிக்கு வணக்கம். நமது விழாத் தொடர்பான போட்டிக்கு எழுதியதுதானே இது அப்படியெனில் “போட்டிக்கு வந்த படைப்புகள்” எனும் இந்த இணைப்பில் உள்ள உறுதிமொழிகளைத் தளத்தில் இணைத்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html நன்றி.\n20 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:37\nகட்டிப் பார்க்கா ஆடை வாங்கி\nகாட்சிப் படுத்தும் இளமையோ அதிகம்//\nமனம் துன்புற வேண்டியே உள்ளது.\n27 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர��க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15574-delicious-oreo-cheese-cake-recipe.html", "date_download": "2019-10-19T02:28:27Z", "digest": "sha1:QIU6QRS3QSZVBX6N3SFFBPD6GQRN3VMY", "length": 8343, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "யம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி | Delicious Oreo Cheese Cake Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nயம்மி.. ஓரியோ சீஸ் கேக் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓரியோ சீஸ் கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஓரியோ பிஸ்கட் - 20\nவெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nக்ரீம் சீஸ் - 500 கிராம்\nஹெவி க்ரீம் - 500 கிராம்\nவெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்\nசர்க்கரை - அரை கப்\nமுதலில் ஓரியோ பிஸ்கட்டை நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்.\nபின்னர், அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கேக் பேனில் போட்டு சமம் செய்து அழுத்தி பிரிட்ஜ்ஜில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.\nதொடர்ந்து, ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸ் போட்டு மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.\nஅத்துடன், ஹெவி க்ரீம், வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.\nஅதில், ஓரியோ பிஸ்கட்களை ஒன்றும் பாதியாக உடைத்து கலந்து பேனில் சேர்த்து சமம் செய்யவும்.\nஅதன் மீது ஓரியோ பிஸ்கட்களை மீண்டும் உடைத்து போட்டு, சுமார் 3 முதல் 4 மணி நேரத்திற்கு பிரிட்ஜ்ஜில் வைத்து எடுக்கவும்.\nகுழந்தைகளுக்கு கேக் வடிவில் வெட்டி துண்டுகள் போட்டு பரிமாறி அசத்தவும்..\nஓவனே இல்லாமல் யம்மி சீஸ் கேக் ரெடி..\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nதளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது ப��கிலா. கைதியா...\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nஅமித்ஷா மகன் செய்தால் சரியா இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..\nIT raidP.Chidambaram bailINX Media caseTihar jailE.D. custodyதிகார் சிறைஐஎன்எக்ஸ் வழக்குஷங்கர்Nayantharaநயன்தாராBigilவிஜய்பிகில்தீபாவளிVijayஅட்லிதனுஷ்\nஓரியோ சீஸ் கேக் ரெசிபி\nஅமைச்சர் மணிகண்டன் நீக்கம்; உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பு\nஸ்பைசி ஓட்ஸ் உருண்டை மஞ்சூரியன் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bomb-threat-to-tamilnadu-election-officer-119052000049_1.html", "date_download": "2019-10-19T02:38:06Z", "digest": "sha1:P6PSZBS3WA5VW36XWPLNLBTHCA536F5J", "length": 11649, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇந்தியாவில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு நேற்று ( மே 19ஆம் தேதி ) அன்று முடிவுற்றது. வாக்குப்பதிவு முடிந்த மாலையிலேயே இந்திய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் அறுதிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன.\nஇதில் இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்றும், இதற கட்சிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கையுடன் மொட்டை கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகிறது.\nஇந்தக் கடிதம்குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு மொட்டை கடிதம் எழுதிய நபரைத் தேடி வருகின்றனர்.\nமாமுல் கேட்டு மிரட்டி, போலீஸை தாக்கிய ரவுடி\nபெண்களை கற்பழித்த கணவன் : வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி \nசெந்தில்பாலாஜி, ஜோதிமணியால் எனது உயிருக்கு அச்சுருத்தல் - ஆட்சியர் அன்பழகன்\nஆள வச்சு செதச்சுடுவேன் : பகிரங்கமாக சின்மயிக்கு மிரட்டல் விடுத்த பிரபல தயாரிப்பாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163831&cat=1316", "date_download": "2019-10-19T03:08:25Z", "digest": "sha1:JQXXZBDES4JBXX6A7ZVW756ORTADVW7V", "length": 28392, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "இறைவன் மீது சூரிய ஒளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » இறைவன் மீது சூரிய ஒளி மார்ச் 29,2019 13:00 IST\nஆன்மிகம் வீடியோ » இறைவன் மீது சூரிய ஒளி மார்ச் 29,2019 13:00 IST\nகாரைக்கால் கோவில்பத்து, ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி அம்பிகை உடனுறை ஸ்ரீ பார்வதீஸ்வர சுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் மாலை நேரத்தில் சூரிய ஒளி இறைவன் மீது நேரடியாக விழும். ஸ்ரீ சூரிய பகவான் இறைவனை பூஜைகள் செய்து வழிபடுவதாக கருதப்படுகிறது. இறைவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nமயான கொள்ளையில் பக்தர்கள் பரவசம்\nகார் மோதி பக்தர்கள் பலி\nகொடியேற்றத்தை தரிசனம் செய்த சேவல்\nஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமி வீதியுலா\nபாலமுருகன் கோயிலில் சுவாமி வீதியுலா\nதெப்பத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nசேஷ வாகனத்தில் சுவாமி அம்பாள்\nபழநி ��ுத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம்\nகாலம் காலமாய் மாறாத அவலம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nநடிகன் மீது ஸ்டாலினுக்கு பயம்\nஜிப்மர் மருத்துவர் மீது பாலியல் புகார்\nகொலையுதிர் காலம் டிரைலர் வெளியிட்டு விழா\nகாரைக்கால் அம்மையார் இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி\nநல்ல நேரத்தில் வந்த வேட்பாளர்களால் சோதனை\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை\nசமாதானம் பேசிய பேராசியர் மீது மாணவர்கள் தாக்கு\nதமிழக எம்.பி.க்கள் மீது மக்கள் கடும் அதிருப்தி\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nகமல் கட்சியில் சண்டை மூட்டிய கோவை சரளா : ஒரு நிர்வாகி அவுட்\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கை..\nஅதிமுக அணியில் தமாகாவுக்கு ஒரு சீட் | AIADMK Alliance | TMC | G. K. Vasan\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\n���-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/46073-mns-is-threatening-me-tanushree-dutta.html", "date_download": "2019-10-19T03:27:52Z", "digest": "sha1:D4TVIARXX3CS2KKIGMIDOU2PW2LYPBTO", "length": 10004, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தனுஸ்ரீ தத்தாவிற்கு ராஜ் தாக்கரே கட்சி மிரட்டல்! | MNS is threatening me: Tanushree Dutta", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nதனுஸ்ரீ தத்தாவிற்கு ராஜ் தாக்கரே கட்சி மிரட்டல்\nபிரபல நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\n2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னிடம் நடிகர் நானா படேகர் தகாத முறையில் நடந்து கொண்டதாக 'தீராத விளையாட்டு பிள்ளை' நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டினார். அப்போதே இதுகுறித்து புகார் அளித்ததாக தத்தா கூறினார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைத்துறையில் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைப் பற்றி ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகள் தைரியமாக வெளியே சொல்லி வரும் வேளையில், தனுஸ்ரீ தத்தாவிற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் ஆதரவு பெருகியது.\nஇந்நிலையில், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியினர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக தனுஸ்ரீ தற்போது தெரிவித்துள்ளார். \"எம்.என்.எஸ் கட்சி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். நானா படேகர் தரப்பில் இருந்தும் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது\" என்றார் தனுஸ்ரீ.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள��� உள்ளே...\n’சர்காரிடம்’ சிக்கிய விஜய்... எளிதாக மீள்வாரா..\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கை விடுவதாக இல்லை... நடிகை சூளுரை\nபிரபல நடிகர் மீதான பாலியல் வழக்கு : ஊத்தி மூடும் மும்பை போலீஸ்\n#MeToo நானா வெளியே... ராணா உள்ளே...\nதனுஶ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: நானா படேகர் விளக்கம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-19T03:15:33Z", "digest": "sha1:6I2QFOTGG5RSIDA5U6OYM5OSBAJFHPFW", "length": 6285, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎட்டுவழிச்சாலை Archives - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nஎட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\nசேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/11/blog-post_10.html", "date_download": "2019-10-19T02:40:36Z", "digest": "sha1:YTZSGU5VWCQRN5CBXGPTNUBULPM3BYAI", "length": 21611, "nlines": 315, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆழ்ந்த அன்பில் ஆழ்ந்திருப்போம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 10 நவம்பர், 2013\nஒவ்வோர் இதயங்களிடையும் பாசமாயும், இளம் உள்ளங்களைப் பிணைத்து கலந்து நிற்கையிலே காதலாயும், தன்னலமின்றி பிற உயிர்களின் மேல் பரந்து நின்று பரிவாயும், ஆண்டவன் காலடியில் சேவித்து அனைத்தையும் அடக்கி ஒடுக்கி சேவித்து நிற்கையிலே பக்தியாயும் பல்வேறு வடிவங்கள் தாங்கி வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு உணர்வின் வடிவமாகிய அன்பைப் பெறாத, அநுபவிக்காத உயிரினமே இல்லையல்லவா ஈரமில்லா நெஞ்சமுள்ள கல் நெஞ்சக்காரர்கள் கூட ஏதோ ஒரு அன்பின் வடிவத்தைக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதையும் மீறிய இரும்பு இதயம் படைத்த மனிதர்களல்லா மாக்கள் கூட இவ்வுலகில் மனிதர்களாக நடமாடுகின்றார்கள்.\nகுஞ்சுக்கு உணவூட்டும் பறவைகளும், குட்டியை அணைத்தபடி கிளைவிட்டுக் கிளைபாயும் குரங்குகளும், சிறகுக்குள் குஞ்சுகளைத் தூங்கவைக்கும் கோழிகளும், காதலால் இணைந்து பிணைந்து நிற்கும் பாம்புகளும் இப்படி எத்தiனையோ எத்தனையோ ஜீவராசிகளின் அன்பின் வெளிப்பாடுகளை அளந்து பாக்க முடிகின்றது.\n''அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஎன்று உயிரோடு இணைந்து உடல் பிறந்த முக்கியத்துவமே பிறருடன் அன்பு செலுத்தி வாழ்வதற்காகவே என எமது முப்பாட்டன் வள்ளுவனார் அழகாய் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.\nதோண்டத்தோண்ட ஊற்றெடுக்கும் ஊருணி, அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அன்பு. இவ்வாறான அன்பானது இறுக்கமான இதயத்தைக் கூட இளகவைக்கும் பண்பு கொண்டது. இதனாலேயே திரைப்படங்களில் உள்ளத்தை உருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போதும் எம்மையறியாமலே பொலபொலவென்று கண்ணீர் ஊற்றெடுக்கின்றது.\nவெற்றிடத்தை நிரப்பும் காற்றுப்போல் அன்புள்ளார் இதயத்தை நாடி அகிலமே சென்றடையும். இவ்வாறான பண்பு கொண்ட அன்பைப் பெறதவர்களுடைய உயிர் வாழ்க்கை பாலைநிலத்திலே பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போன்றிருக்கும்.\n''இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற்று\nஎல்லாம் இருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்\nமொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்\nபேசத்தெரியாதவர்களுக்கு தொன்மையான நூல்கள் இருப்பினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை. பார்க்கும் கண் அற்றார்க்கு விளக்கு இருந்தும் பயன் இல்லை. அதுபோல் குடியிருக்கும் வீடும், செலவழிக்கப் பொருளும், பணிசெய்ய ஏவலாரும் இருந்தாலும் நெஞ்சில் அன்பில்லாதவனுக்கு இது எதிலுமே பயன் இல்லை. என நன்னெறி எடுத்துக்காட்டுகின்றது.\n''வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று கூறிய வள்ளலார் போல் உள்ளத்திலே அன்பென்னும் மாளிகைளைக் கட்டிவைப்போம். அங்கு குடியிருக்க அனைத்து நுண்ணுயிர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், மனிதர்களையும், இனமதபேதமின்றி ஏற்றுக் கொள்வோம். அன்புள்ளார் இதயத்திலே வன்முறைக்கு இடமில்லை. மனிதாபிமானம் நிறைந்திருக்கும். பணிவு பரிமளிக்கும், விட்டுக்கொடுக்கும் பண்பு வீற்றிருக்கும், கல்லையும் கனியவைக்கும் கலை கலந்திருக்கும். ஆதலால்,\nஆழ்ந்த அன்பில் வீழ்ந்த மனதை\nஆட்டிப் படைக்கும் சோதனை – அதை\nநேரம் நவம்பர் 10, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//அன்புள்ள���ர் இதயத்திலே வன்முறைக்கு இடமில்லை. மனிதாபிமானம் நிறைந்திருக்கும். பணிவு பரிமளிக்கும், விட்டுக்கொடுக்கும் பண்பு வீற்றிருக்கும், கல்லையும் கனியவைக்கும் கலை கலந்திருக்கும். //\nபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n10 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:31\n10 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:45\nஅருமையாக அன்பின் பெருமையினை பதிவிட்டுள்ளீர்கள் சகோதரியாரே. நன்றி\n10 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:13\n10 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:30\nகுஞ்சுக்கு உணவூட்டும் பறவைகளும், குட்டியை அணைத்தபடி கிளைவிட்டுக் கிளைபாயும் குரங்குகளும், சிறகுக்குள் குஞ்சுகளைத் தூங்கவைக்கும் கோழிகளும், காதலால் இணைந்து பிணைந்து நிற்கும் பாம்புகளும் இப்படி எத்தiனையோ எத்தனையோ ஜீவராசிகளின் அன்பின் வெளிப்பாடுகளை அளந்து பாக்க முடிகின்றது. அன்பின் திறம் சொல்லும் அற்புதமானப் பதிவு\nமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\n11 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:41\n12 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:26\n12 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:28\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்\n12 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசிந்திக்க வைத்த ஒரு சம்பவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-GHV5TJ", "date_download": "2019-10-19T02:12:59Z", "digest": "sha1:B3ZM4WKY5DBNEMNQM4VPGH4SMVUZVTBG", "length": 19289, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் 2011 ம் ஆண்டு குழந்தையை கடத்திய வழக்கில் கார் டிரைவர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் 2011 ம் ஆண்டு குழந்தையை கடத்திய வழக்கில் கார் டிரைவர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை\nதூத்துக்குடியில் 2011 ம் ஆண்டு குழந்தையை கடத்திய வழக்கில் கார் டிரைவர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை\nதூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 13 ; மார்கழி 16’ இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ப்ளவர் ராஜ்குமார். தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் அதிபரின் குழந்தையை கடந்த 2011 ம் ஆண்டு கடத்திய வழக்கில் கார் டிரைவர் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதூத்துக்குடியில் ஷிப்பிங் நடத்தி வருபவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஒருவரின் 4½ வயது மகனை, கடந்த 17-8-2011 அன்று அவரது கார் டிரைவர் கே.வி.கே.நகரை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் பாலகருப்பசாமி (வயது 24) என்பவர் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றார். மில்லர்புரம் அருகே உள்ள மையவாடி ரோட்டில் சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜ் மகன் மாரியப்பன் என்ற அசோக் (26), புதுக்கோட்டை நல்லமலையை சேர்ந்த தங்கராஜ் பாண்டி மகன் மகேஷ் (25), பெருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் லட்சுமிகாந்தன் (29) ஆகியோர் காரை வழிமறித்தனர்.\nஅவர்கள் அந்த சிறுவனின் தந்தை நிறுவனத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி காரில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும், திடீரென கார் டிரைவர் பாலகருப்பசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, காரை கதிர்வேல்நகர் அருகே உள்ள முத்துகுமார் நகருக்கு ஓட்டி செல்லுமாறு கூறினர். அங்கு சென்றதும், அவர்கள் சிறுவனை கடத்தி ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்தனர்.\nபின்னர் மகேஷ், டிரைவர் பாலகருப்பசாமியின் செல்போனில் இருந்து சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார். அவர்கள் புதுக்கோட்டை பாலம் அருகே வந்து பணத்தை வீசி விட்டு செல்லுமாறு கூறினர். இதனால் சிறுவனின் பெற்றோர் காரில் புதுக்கோட்டைக்கு சென்றனர். அந்த காரில் போலீசார் சாதாரண உடையில் மறைந்து இருந்தனர்.\nஅங்கு சென்றபோது, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஜெகநாதன் என்ற ஜெகன் (25), பிரையண்ட்நகரை சேர்ந்த சிவராஜ் மகன் முருகேஷ் (25) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு சிறுவனின் பெற்றோரின் நடவடிக்கையை கண்காணித்தனர். அப்போது போலீசார் சாதாரண உடையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.\nமறுநாள் 18-ந் தேதி மதியம் மதுரையில் இருந்து சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய மகேஷ், மதுரை விமான நிலையம் அருகே பணத்தை கொண்டு வந்து கொடுக்க வேண்டும், உடனடியாக பணத்தை எண்ணி பார்த்து விட்டு சிறுவனை விட்டுவிடுவோம் என்று கூறினார்.\nஇதனால் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். அதே நேரத்தில் சிறுவனையும், பாலகருப்பசாமியையும் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டு இருப்பதாக மகேஷ் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் டிரைவர் பாலகருப்பசாமி மற்ற 5 பேருடன் சேர்ந்து சிறுவனை கடத்தியது தெரியவந்தது.\nஇதையடுத்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகருப்பசாமி, மாரியப்பன், மகேஷ், லட்சுமிகாந்தன், ஜெகநாதன், முருகேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட பாலகருப்பசாமி உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார்.\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், தலைமையில் ஆஸ்பத்திரியில் ஆய்வு\nவடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் பேரத்தில் கடத்தல் சஸ்பெண்ட்\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ���த்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66705-bangladesh-vs-india-2-changes-in-indian-team.html", "date_download": "2019-10-19T02:39:34Z", "digest": "sha1:RRICFNZ4PRXHQXVV4IYSL3G5BOFAFNDI", "length": 10301, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷுக்கு எதிரான போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் | bangladesh vs India: 2 changes in Indian team", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபங்களாதேஷுக்கு எதிரான போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nபங்களாதேஷூக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஉலகக் கோப்பைத் தொடரில், இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில், இந்தியா -பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணிக் கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாக அந்தப் போட்டி அமைந்துவிட்டது. அதை சரிகட்ட இன்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடும். இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.\nபர்மிங்ஹாமில் இந்தப் போட்டி நடக்கிறது. இந்திய அணி, நடப்புத் தொ‌டரில் 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்த நிலையில், மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பங்க‌ளாதேஷ் அணி 3 போட்டிகளில் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணியின் ஒரு போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு பதிலா கத் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபங்களாதேஷ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெஹிடி ஹாசன் மற்றும் மஹமத்துல்லாவுக்கு பதிலாக ருபல் ஹூசைன், சபீர் ரஹ்மான் இணைந்துள்ளனர்.\nகே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராத் கோலி, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ஷமி, சாஹல், பும்ரா.\nதமிம் இக்பால், சவும்யா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், லிடன் தாஸ், மோசாடெக் ஹூசைன், சபிர் ரஹ்மான், சைபுதீன், மோர்ட்சா, ரூபல் ஹூசைன், முஸ்தபிஷூர் ரஹ்மான்.\nடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு\nஆஸி.க���ரிக்கெட் வீரர் வார்னருக்கு 3-வது பெண் குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nRelated Tags : Bangladesh , India , Changes , உலகக் கோப்பை 2019 , பங்களாதேஷ் , இந்தியா , தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு\nஆஸி.கிரிக்கெட் வீரர் வார்னருக்கு 3-வது பெண் குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54643-health-minister-vijayabaskar-said-one-crore-released-for-mosquitoes-kills.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-19T02:00:42Z", "digest": "sha1:7DEJ7I7OKRJMNNDTTVALWJARTMYLLEDZ", "length": 9469, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஈ, கொசுக்களை ஒழிக்க ஒரு கோடி” - அமைச்சர் விஜயபாஸ்கர் | health minister vijayabaskar said one crore released for mosquitoes kills", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொ���ர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“ஈ, கொசுக்களை ஒழிக்க ஒரு கோடி” - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலின் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் உள்ள ஏராளமான தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.\nகஜா புயலின் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பழனிச்சாமி ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 1500 கோடி ரூபாய் மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரியுள்ளார்.\nஇந்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமேலும் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகையடிப்பான்கள் மூலம் புகை அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 5,166 மருத்துவ முகாம்கள் மூலம் 3,27,444 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை\n - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nஈரோட்டில் 5 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்..\nமனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்..\nதாயை பிரிந்த குட்டி யானை ‘அம்மு’ - வனத்திற்குள் சேர்ப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nஅடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆதரவின்றி தவிக்கும் கபடி வீராங்கனை\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nRelated Tags : கஜா புயல் , ஈ , கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி , சுக��தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை\n - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2609/Kanaa/", "date_download": "2019-10-19T01:48:45Z", "digest": "sha1:CVODY3Y6LFOWCRGIA4ORH4HGH3RQXQHF", "length": 23243, "nlines": 195, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கனா - விமர்சனம் {3.75/5} - Kanaa Cinema Movie Review : கனா - காண வேண்டும் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகனா - பட காட்சிகள் ↓\nகனா - சினி விழா ↓\nகனா - வீடியோ ↓\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nகனா படத்தின் வெற்றி விழா\nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநேரம் 2 மணி நேரம் 15 நிமிடம்\nகனா - காண வேண்டும்\nநடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், தர்ஷன்\nஇயக்கம் - அருண்ராஜா காமராஜ்\nஇசை - திபு நைனன் தாமஸ்\nதயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்\nவெளியாகும் தேதி - 21 டிசம்பர் 2018\nநேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்\nதமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து அதிகமான படங்கள் வருவதே இல்லை. எப்போதோ ஒரு முறை கபடி, கிரிக்கெட் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு சில படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அந்தப் படங்களும், காதல், காமெடி என வேறு பாதையில்தான் பயணித்தன.\nஆனால், இந்த கனா படம் கிரிக்கெட்டை மையாக வைத்திருந்தாலும், விவசாயத்தின் பெருமையைப் பேசும் படமாக அமைந்துள்ளது. வாழ்க்கையை விளையாட்டாக நினைத்து வசதியாக வாழும் இயக்குனர்கள் எடுத்த கிரிக்கெட் படங்களுக்கும், விவசாயத்தை வாழ்க்கையாக நினைத்து வாழும் இந்த அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.\nஇப்படி ஒரு படத்தை தன் முதல் தயாரிப்பாக எடுக்க நினைத்த சிவகார்த்திகேயனுக்கும் விவசாயத்தின் மீதுள்ள பற்றும் பாராட்ட வைக்கிறது. கிளைமாக்சில் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுவதைவிட விவசாயத்தைப் பற்றிப் பேசி அனைவரது கைத்தட்டலும் கிடைப்பதே இந்தப் படம் எடுத்ததற்கான பாராட்டும், வெகுமானமும்.\nகுளித்தலை ஊரில் ஒரு விவசாயியாக இருப்பவர் சத்யராஜ். கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவர். அவருடைய ஒரே மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பாவுக்கு கிரிக்கெட் மீதுள்ள காதலைப் புரிந்து கொண்டு தானும் எதிர்காலத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வரவேண்டும் என நினைக்கிறார். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கிறார். ஊரில் உள்ள அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாடி கற்றுக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற நினைக்கிறார். பல்வேறு தடைகளுக்குப் பிறகு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் 11 பேரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் அவர் அந்த 11 பேரில் ஒருவராக இடம் பிடித்தாரா, சாதித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள ஷோபா, ஸ்மிதா பாட்டீல் என ஐஸ்வர்யா ராஜேஷை தாராளமாகக் கொண்டாடலாம். தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஏற்றும் நடிக்கும் ஒரு நடிகை இருக்கிறார் என்பதே சிறந்த விஷயம்தான். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்குள் அப்படியே நுழைந்து விடுகிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார். இந்தப் படத்தில் பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறார். கேரக்டருக்குள் அவர் பொருந்திப் போகிறாரா அல்லது அவருக்குள் அந்த கேரக்டர் பொருந்திப் போகிறதா என்று ஆச்சரியமளிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஏதோ, ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும், விளையாட்டு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. விளையாட்டு வீராங்கனை என்றால், எந்த விளையாட்டை அவர் விளையாடுகிறாரோ அதில் முறையான பயிற்சி எடுத்து நடித்தால்தான் படம் பார்க்கும் போது நம்பும்படியாக இருக்கும். கிரிக்கெட் பயிற்சி பெற்று, பௌலிங் வீசுவதையும் நம்பும்படி செய்து நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டையில் தவறிப் போன தேசிய விருது இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்தால் அது மேலும் பொருத்தமாக இருக்கும்.\nபடத்தின் நாயகன் என்றால் அது சத்யராஜ் தான். பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு பாசமான அப்பா. தமிழ் சினிமாவில் ஒரு அப்பா கதாபாத்திரம் படம் முழுவதும் வருவதே ஒரு ஆச்சரியமான விஷயம். சத்யராஜைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவருக்கே உரிய வசனங்கள் அதிகமில்லை என்றாலும் ஒரு யதார்த்தமான விவசாயி அப்பா கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருப்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை, அவருடைய அனுபவம் அதில் தெரிகிறது.\nஐஸ்வர்யாவை ஒருதலையாகக் காதலிப்பவராக தர்ஷன். ஐஸ்வர்யாவை அடுத்த கட்டத்திற்கு எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார். கடைசியில் அவருக்கு ஐஸ்வர்யா கொடுக்கும் ஷாக், நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. தர்ஷனின் உதவியாளர்களாக இருக்கும் அந்த இரண்டு பேர்தான் படத்தின் நகைச்சுவை நடிகர்கள்.\nஐஸ்வர்யாவின் அம்மாவாக ரமா, ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் புடிக்கவும் தெரியணும்,” என பேசுவதைப் பார்க்கும் போது நமக்கே ஒரு உத்வேகம் வருகிறது. சத்யராஜின் நண்பராக இளவரசு, ஐஸ்வர்யாவின் அண்ணனாக ஆடை வடிவமைப்பாளர் சத்யா, ஐஸ்வர்யாவை கிரிக்கெட் விளையாட வைக்கும் அந்த அண்ணன்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பு.\nசிவகார்த்திகேயன் கிளைமாக்சுக்கு முன்பாக வருகிறார். ஒரே ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் விளையாடி ஓய்வு பெற்றவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கோச்சாக நியமிக்கப்படுகிறார். வித்தியாசமான தோற்றத்தில் சிவகார்த்திகேயன், முதல் முறையாக சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nதிபு நைனன் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள பாடல் ஏற்கெனவே சூப்பர்ஹிட். பின்னணி இசையிலும் அவருடைய திறமையை வெளிப்படுத்த பல காட்சிகள். உணர்வுகளை அவருடைய இசையாலும் ரசிக்க வைக்கிறார்.\nகனா படத்தைப் பார்க்கும் போத��, சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், ஷாரூக்கான் நடித்த சக்தே இந்தியா ஆகிய படங்களின் ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. ஐஸ்வர்யா, தேசிய கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சி பெறச் சென்ற பிறகு அங்கு நடக்கும் அரசியல், சண்டைகள் ஆகியவை வழக்கமான ஒன்று தான். சில காட்சிகள் இப்படித்தான் முடியும் என்று நாம் எதிர்பார்த்தால் அவை அப்படியே முடிவது கொஞ்சம் மைனஸ் பாயின்ட். விவசாயக் கடனுக்காக சத்யராஜை பாங்க் மேனேஜர் அசிங்கப்படுத்துவது ரொம்பவே ஓவர்.\nகிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஐஸ்வர்யா எப்படியும் இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வாங்கிக் கொடுப்பார் என்று படத்தின் கதையோட்டம் படம் பார்க்கும் போதே புரிந்துவிடும். ஆனால், அதை எப்படி அடைகிறார் என்பதை உணர்ச்சிக் குவியலாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அதை வார்த்தைகளால் சொல்லி உணர வைக்க முடியாது, படத்தைப் பார்த்தால்தான் புரியும். பல காட்சிகளில் நம்மை மீறி கண்களில் வரும் கண்ணீர்தான் இந்தப் படத்திற்கான வெற்றி.\nவிளையாட்டை மட்டும் சொல்லாமல் விவசாயத்தையும் சேர்த்து, நாட்டு நடப்புகளையும் பொருத்தமாகச் சேர்த்து சொன்னதற்காக ரசிகர்கள் வெற்றிக் கோப்பையை பரிசாக அளிக்கலாம்.\nகனா - காண வேண்டும்\nகனா தொடர்புடைய செய்திகள் ↓\n'தலைவி' - பரதநாட்டியம் கற்கும் கங்கனா ரணவத்\n'தலைவி - அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட்டில் கங்கனா\n'தலைவி' - 4 வித தோற்றங்களில் கங்கனா\nநிஜ தலைவியை பார்ப்பீர்கள்: கங்கனா\nஹிந்திக்கும் 'தலைவி' தான் வேண்டும், கங்கனா பிடிவாதம்\n100 நடன கலைஞர்களுடன் நடனமாடும் கங்கனா\nபொன்விழா படங்கள்: ஸ்ரீதேவி முருகனாக நடித்த ‛துணைவன்' படம்\nவந்த படங்கள் - தர்ஷன்\nசின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 1990ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, சென்னையில் பிறந்த ஐஸ்வர்யா, இங்கு பட்டப்படிப்பு எல்லாம் முடித்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரையில் மானாட மயிலாடா நிகழ்ச்சியில் பட்டம் வென்று, அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் வௌ்ளித்திரையில் அறிமுகமானார். ஆனால் அதன்பின்னர் அவர் அட்டகத்தி படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்�� படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.\nவந்த படங்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமொக்கைன்னு சொல்றவங்கள் எல்லாமே \"மொக்கை\" படங்களை \"நல்ல\" படம்னு சொல்ற \"மொக்கைகள்\"\nபடத்தின் விமர்சனம் உடனடியாக படத்தைப் பரக்கத் தூண்டுகிறது..\nமுதல்தரமான குடும்பத்துடன் காணவேண்டிய அற்புதமான திரைப்படம்வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78960/tamil-news/PM-modi-appears-in-jayam-ravi-starring-comali.htm", "date_download": "2019-10-19T01:48:36Z", "digest": "sha1:72TTILLADHPZOKTUFUME72KUWTNAWEPI", "length": 10724, "nlines": 158, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜெயம்ரவியின் கோமாளி பட பாடலில் பிரதமர் மோடி - PM modi appears in jayam ravi starring comali", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜெயம்ரவியின் கோமாளி பட பாடலில் பிரதமர் மோடி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி 9 வேடங்களில் நடித்துள்ள படம் கோமாளி. காஜல்அகர்வால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப் பட்டது. இந்நிலையில் அடுத்தபடியாக கோமாளி படத்தின் சிங்கிள் பாடல் ஜூன் 20-ந்தேதி வெளியிடுகிறார்கள். முன்னதாக தற்போது அந்த பாடலின் ப்ரோமாவை வெளியிட்டுள்ளனர். தேசபற்றுகொண்ட அந்த பாடல் ப்ரோமாவில் பிரதமர் மோடியும் தோன்றுகிறார்.\nmodi jayam ravi மோடி ஜெயம்ரவி.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nஅருவம் சமூ�� பிரச்சினை பேசும் ... விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய படம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமோடிஜி ஒரு மஹாத்மா, நவீன இந்தியாவின் தந்தை என்பதை தேசம் புரிந்துகொள்ள அதிக காலமில்லை. ஒரு சிலர் தான் உடனே புரிந்து கொள்வார்கள்.\nவாழ்த்துக்கள்...பிரதமர் மோடி நிச்சியம் தேச பக்திகொண்டவர்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயம் ரவி படத்தில் ராப் பாடகர்\nஜெயம் ரவியின் 25வது படம் பூமி\nஜெயம் ரவி படத்தில் ‛காலா' வில்லன்\nயோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன்: ஜெயம்ரவி\nஜெயம் ரவி மேலாளர் மீது புகார்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T03:01:59Z", "digest": "sha1:TY3A7T3DVK33RH43I7QXXIRDN7EBI2HF", "length": 7371, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "இரத்தமும் சதையும் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு மீண்டும் உயிர்த்து எழுந்து தனது சீடர்களுக்கு காட்சி தந்திருந்தால் அவர் ஆவியாகத் தான் இருக்க முடியும். ஆனால் சீடர்களுக்கு அவர் காட்சி தந்த போது உடலுடன் காட்சி தந்தது மட்டுமின்றி நான் ஆவி அல்ல என்றும் கூறி இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.\nஇவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: ��ங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன நான் தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்;. நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.\nதனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காட்டி தான் ஆவி அல்ல என்று இயேசு நிரூபிக்கிறார். மேலும் மீனையும் தேனையும் சாப்பிட்டு விட்டு அதன் மூலம் தான் ஆவியல்ல என்று நிரூபித்துக் காட்டுகிறார்.\nஇதில் இருந்து தெரிய வருவது என்ன இயேசு சிலுவையில் அறையப்படாமல் சாபத்துக்கு உரிய அந்த மரணத்தில் இருந்து தப்பித்து ஓடி வந்துள்ளார் என்பது உறுதியாகிறது.\nTagged with: ஆவி, இயேசு, இரத்தம், உடல், காட்சி, சதை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bsnl-bharat-fiber-rs777-broadband-plan-reintroduced.html", "date_download": "2019-10-19T02:04:38Z", "digest": "sha1:WZ5NWBNZUTGIEM5SBEKJHTFG47PWS3ZK", "length": 6954, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BSNL Bharat Fiber Rs777 Broadband Plan Reintroduced | India News", "raw_content": "\n‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.777 சலுகையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி அளவைக் கடந்ததும் இந்த வேகம் 20 Mbps ஆக குறைக்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட இந்த ரூ.777 சலுகை தற்போது மீண்டும் விளம்பர நோக்கில் வழங்கப்படுகிறது.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இந்த சேவை பயனாளர்களுக்கு 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பின் இந்த சேவைக்கு ரூ.849 செலுத்த வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ரூ.846 சலுகையில் பயனாளர்களுக்கு 600 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.\n‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..\n‘நிர்வாக செலவை குறைக்க’... ‘பிரபல டெலிகாம் நிறுவனம்’... ‘ஊழியர்களை வைத்து’... ‘எடுக்கும் அதிரடி திட்டம்’\n‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..\n'இலவசமா 'ஹெச்.டி டிவி'...'அதிரடியை ஆரம்பிச்ச 'ஜியோ'... 'செம குஷியில் வாடிக்கையாளர்கள்'\n‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி\n'கடைசி 3 மணிநேரத்தில் புக் செய்தால்'... அதிரடி ஆஃபர்... பிரபல 'விமான நிறுவனம்'\n'இதுவரை இளசுகளை மட்டுமே கவர்ந்த நெட்வொர்க் நிறுவனம்'... 'இனி கொழந்தைங்களுக்கும் பிடிக்கலாம்'.. ஏன் தெரியுமா\n'பிராட்பேண்ட்.. லேண்ட்லைன்.. கேபிள்'.. 3 சர்வீசும் 600 ரூபாயில்.. ஜியோ அதிரடி\nமூடு விழாவை நோக்கி செல்கிறதா இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம்\nபீக் நேரத்தில் மெட்ரோ பயன்படுத்துபவர்களுக்கு ‘இலவச உணவு’.. அரசின் புதிய உத்தி\nடிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது\n அனைத்து நெட்வொர்க்குகளிலும் இன்கமிங் காலுக்கும் இனி கட்டணமா\nவாடிக்கையாளர்களுக்கு ��ன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் அமேசான்\n'சாக்லேட் வாங்கினால் டேட்டா இலவசம்'.. ஜியோ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/inflow-to-mettur-dam-increased-to-13441-cusecs/articleshow/71145825.cms", "date_download": "2019-10-19T02:20:12Z", "digest": "sha1:AEGYFZABCYZDPUXEMEYX3ARAMKOXXUFW", "length": 16088, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Mettur dam water level: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13 ஆயிரத்து 441 கனஅடியாக சரிவு! - inflow to mettur dam increased to 13,441 cusecs | Samayam Tamil", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13 ஆயிரத்து 441 கனஅடியாக சரிவு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு விநாடிக்கு 13 ஆயிரத்து 441 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13 ஆயிரத்து 441 கனஅடியாக சரிவு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரத்து 441 கனஅடியாக சரிந்தது.\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 7-ம் தேதி, அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.\nஇதையடுத்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.\nஜேம்ஸ்பாண்ட் திரைப்பட பாணியில் நீருக்கு மேலும் நீரில் முழ்கியும் செல்லும் கப்பல் வைரலாகும் புகைப்படம்\nஇந்நிலையில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து, காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது.\nஇதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர், கடந்த 14-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.\nஇன்று 74வது பிறந்த நாளைக் கொண்டாடும் ப.சிதம்பரத்திற்கு இப்படியொரு சோகம்\nஇன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு விநாடிக்கு 13 ஆயிரத்து 441 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல��டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. யாகவும் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசூப்பர் எமர்ஜன்சிய முறியடிக்கணும்: மம்தா அழைப்பு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nநாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nஇன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் வ��பரங்கள்\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 13 ஆயிரத்து 441 கனஅடியாக சரிவு...\nChennai Rains: இன்று புரட்டி போடும் கனமழை; 14 மாவட்டங்களுக்கு உஷ...\nபரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பிய நளினி- நிராசையான மகளி...\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் செங்...\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு… எட்டாக் கனியாகும் கல்வி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124008", "date_download": "2019-10-19T02:51:35Z", "digest": "sha1:332VDMWF5UYHT662U3TZ3N645Q6TP4CK", "length": 5252, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இப்படி தான் இருப்பார்.. பாடலாசிரியர் அருண் பாரதி - Exclusive Interview - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிற��்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nவிஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இப்படி தான் இருப்பார்.. பாடலாசிரியர் அருண் பாரதி - Exclusive Interview\nவிஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இப்படி தான் இருப்பார்.. பாடலாசிரியர் அருண் பாரதி - Exclusive Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:16:34Z", "digest": "sha1:VNG3ILBWX24Q3ENNJSK5WLDCC2YUR6TB", "length": 5741, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அக்‌ஷய் குமார் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅறிமுக இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மிஷன் மங்கல்' படத்தின் முன்னோட்டம்.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/21115019/1262624/Srireddy-gets-controversy-after-posting-photo.vpf", "date_download": "2019-10-19T03:30:50Z", "digest": "sha1:2EMCJ6NJXQDZQHR45OPUTUSSFWKFYG4B", "length": 7514, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Srireddy gets controversy after posting photo", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ���ெட்டி\nபதிவு: செப்டம்பர் 21, 2019 11:50\nதயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.\nசமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. சமீபத்தில் சமந்தா மற்றும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருவரில் யார் கவர்ச்சியாக இருக்கிறோம் என்று கேட்டு இருந்தார். சமந்தாவை வம்புக்கு இழுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்தனர்.\nஇந்த நிலையில் இன்னொரு சர்ச்சை படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் ஸ்ரீரெட்டி குட்டை உடை அணிந்து இருக்கிறார். கழுத்தில் செயின், மூக்கில் மூக்குத்தியும் அணிந்து இருக்கிறார். கையில் சிகார் சுருட்டு வைத்துக்கொண்டு ஆபாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. சிலர் சுருட்டுடன் போஸ் கொடுத்ததை கண்டித்துள்ளனர்.\nSri Reddy | ஸ்ரீ ரெட்டி\nஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nசந்தானத்திற்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nசினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - ஸ்ரீரெட்டி\nமேலும் ஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nஹீரோ படத்தின் புதிய போஸ்டர்\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/09/19131257/1262266/lipoma-treatment-natural-remedies.vpf", "date_download": "2019-10-19T03:00:25Z", "digest": "sha1:O4AI5YBQ5TIJRAHC4NSKOA2KRCPRI3LU", "length": 9614, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lipoma treatment natural remedies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 13:12\nசிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது.\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nசிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.\nசிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.\nஇந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது. எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.\nஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.\nகொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.\nகொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nஇரத்த சோகைக்கு காரணமும்- உணவு முறையும்\nஉங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா\nதொற்று நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்...\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/09/23132745/1262887/amman-viratham.vpf", "date_download": "2019-10-19T03:30:39Z", "digest": "sha1:6WLX5LJZRD32LGEE3VC6LN34ZZ22WOJY", "length": 17830, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "துன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும் || amman viratham", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 13:27 IST\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nவிரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம், அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என பார்ப்போம்.\nஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம���. மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், பெயர் புகழுடன் வாழ்வர்.\nதிங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர். இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nசெவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும். நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத் தடை நீங்கும். பில்லி, சூனிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.\nபுதன் கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக் கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும், கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையாலாம்.\nவாழ்வில் உள்ள எதிரிகள் தொல்லைகள் நீங்கவும் உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.\nதிருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் விரதமிருக்கலாம், வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.\nவழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம். இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடை���்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nமங்கள சண்டிகா விரத பூஜை\nஅன்னபூரணியை விரதம் இருந்து வழிபட வேண்டிய தினங்கள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nஅம்மனுக்கு விரதம் இருக்க உகந்த மாதம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/02/", "date_download": "2019-10-19T02:07:54Z", "digest": "sha1:CRNGPOQPW3KFUURWAUAOB2ZTFJVDNXN2", "length": 15526, "nlines": 192, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: February 2015", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 01, 2015\nஓஷோ சொன்ன குட்டிக் கதைகள்:-\nஒரு பெண் தனது குழந்தையினால்\nமிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழ���்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில்\nகுழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை\nகெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.\nஅவள் ஒரு சூஃபி ஞானியிடம்\nஅடிக்கடி செல்வாள். ஒருநாள் அவள் தனக்குள் இவ்வாறு சிந்தித்தாள் \"இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை, அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால்\nஇவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும்\". என்று நினைத்தாள்.\nஅதனால் அவள் அந்த குழந்தையை அந்த\nஞானியிடம் கூட்டி சென்று, \"இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை.\nநானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக\nபட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது\nஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க\nமுடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு\n'விஷம்' என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை 'வெள்ளை விஷம்'. அதனால்\nநான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள்\nமனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்\" என்றாள்.\nஅந்த ஞானி குழந்தையை பார்த்தார்.\nஅவர், \"என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு\nவாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற\nமுடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல\" என்றார்.\nஅந்த பெண்மணியால் நம்பவே முடியவில்லை. அவர் கூறிய பதில் இன்னும் அபாயகரமானது என்று அப்பெண் நினைத்தாள். ஆனால் அந்தக் குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான்.\nஅவன் அந்த ஞானியின் காலில் வ��ழுந்தான். அவன், \"என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து\nசென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினர். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன\nசொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன்\" என்று கூறினான்.\nகுழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், \"நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக்\nகொண்டிருக்கிறேன், அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால்\nஇரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான்\nதோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான்\nவென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது\nஉனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும்\nவெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும்\" என்றார்.\nஅந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதைக் கடைப்பிடிக்க\nமுடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையைக் கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை எனத் திகைத்தாள்.\nஇரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், \"மகனே, அது கடினம்தான். ஆனால்\nஇயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க\nமுடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். இப்போது உனக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதி இருக்கிறது என நீ\nஎன்னால் உனக்கு அறிவுரை கூற முடியும்\" என்றார்.\nஅந்த பையன், \"எதுவும் கூற வேண்டிய\nதேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காகத் தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல்\nஇருப்பது, தானே ஒரு உதாரணமாக, வழிகாட்டியாக இருப்பது என்பது 'நம்பிக்கையுணர்வு' வைக்க தகுதியானதே. நான்\nஉங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல்\nநானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்\" என்றான்.\nநன்றி:ஓஷோ சாஸ்வதம், அவி��ாசி, திருப்பூர், தமிழ்நாடு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2016/07/", "date_download": "2019-10-19T02:38:31Z", "digest": "sha1:HQJGIZE7RTVFR44VFHXTJZJHBY24JTM5", "length": 46364, "nlines": 856, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: juillet 2016", "raw_content": "\nஅணியிலக்கண நுால்களில் தொன்றுதொட்டு வழங்கப்படும் சித்திரப்பாடல் மாலை மாற்று ஆகும். ஒரு மாலைக்கு அமைந்த இரண்டு தலைப்புகளில் எதனை முதலாகக் கொண்டு நோக்கினும் அம்மாலை ஒரே தன்மை உடையாதாய்த் தோன்றுமாறுபோல், ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும், முடிவிலிருந்து நோக்கினாலும் அப்பாடலே அமைவதாகும்.\nஒருசெயுண் முதலீ ஈரைக்கினும் அஃதாய்\nவருவதை மாலை மாற்றென மொழிப\nஇறுதி முதலாக வெடுத்து வாசிப்பினும்\nமதுவே யாவது மாலை மாற்றாகும்\nஇரையினும் அப்பாட்டாதல் மாலை மாற்று\n என் நாவில் அமர்ந்து கவிகொடுக்கின்ற கலைமகளே எனக்கருள் புரிய என்னிடம் வருவாய். உன் நாவால் இனிக்கின்ற தேமாச் சொற்களையும், மதுவூறும் மலர்க்கவிதைகளையும் தருவாய்\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\n(வெண்பா 60 எழுத்துகள். படத்தில் 55 எழுத்துகள்)\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nபெண்ணின் பெருமையை மண்ணில் உரைத்திட்ட\nஓடைக் குளிர்காற்றாய் ஓங்குதமிழ்ப் பாக்களை\nமேடை மணந்திடவே மீட்ட திரு.வி.க\nவாடி வதங்கும் தொழிலாளர் வாழ்வேங்க\nஈடிலா நல்லுழைப்பை ஈந்த திரு.வி.க\nஅரும்பால் சுவையாக அன்புமழை யாகத்\nதிருமால் அருள்வேட்டல் செய்த திரு.வி.க\nஎங்கும் எதிலும் இனியதமிழ் வேண்டுமெனப்\nபொங்கும் உணர்வினை போந்த திரு.வி.க\nபிள்ளை எழிலுள்ளம் பெற்ற திரு.வி.க\nஎன்கடன் நற்பணி ஈந்து கிடப்பதே\nநன்மனக் கொள்கை நவின்ற திரு.வி.க\nநவசக்தி ஏட்டில் நறும்பக்தி தந்து\nஇணைப்பு : அணி இலக்கணம், இலக்கணம், வெண்பா\nஅல்��ழி, வேற்றுமை ஆகிய இருவழிகளிலும் 'தேன்' என்ற சொல்லின் முன்னர் வல்லினமெய், மெல்லினமெய், இடையினமெய் என்னும் மூன்றும் வரின் இயல்பாகும்.\nமெல்லினம் வரின் 'ன்' இயல்பாதலே அல்லாது கெடும்.\nவல்லினம் வரின் 'ன்' இயல்பாதலன்றிக் கொட்டு, வல்லினமேனும் அதற்கினமான மெல்லினமேனும் மிகும்.\nதேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை\nமேவின் இறுதி அழிவும், வலிவரின்\nஈறுபோயி வலிமெலி மிகலுமாம் இறுவழி\nதேன் + கடிது = தேன்கடிது\nதேன் + மாண்டது = தேன்மாண்டது\nதேன் + யாது = தேன்யாது\nஅல்வழியில் மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்\nதேன் + மொழி = தேன்மொழி\nதேன் + மொழி = தேமொழி\nமெல்லினம் வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், கொடுதல்\nதேன் + குழம்பு = தேன்குழம்பு\nதேன் + குழம்பு = தேக்குழம்பு\nதேன் + குழம்பு = தேங்குழம்பு\nவல்லினம் வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்\nதேன் + கடுமை = தேன்கடுமை\nதேன் + மாட்சி = தேன்மாட்சி\nதேன் + யாப்பு = தேன்யாப்பு\nவேற்றுமையில் மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்.\nதேன் + மலர் = தேன்மலர்\nதேன் + மலர் = தேமலர்\nமெல்லினம் வர வேற்றுமையில் 'ன்' இயல்பாதல், கொடுதல்.\nதேன் + குடம் = தேன்குடம்\nதேன் + குடம் = தேக்குடம்\nதேன் + குடம் = தேங்குடம்\nவல்லினம் வர வேற்றுமையில் 'ன் 'இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்.\nதேனென்னும் சொல்லின் சிறந்த இலக்கணத்தை\n[அடிதோறும் எழுத்தெண்ணிக்கை ஒன்றிவருவது கட்டளை வெண்பா. வெண்பாவின் முதல் முன்று அடிகளில் 12 அல்லது 13 அல்லது 14 எழுத்து வரும்படி பாடலாம். ஈற்றடியில் 8 அல்லது 9 அல்லது 10 எழுத்துகள் வரும்படி பாடலாம்]\n[கீழுள்ள மூன்று வெண்பாக்கள் முதல் மூன்று அடிகள் 12 எழுத்துகளையும் ஈற்றடி 8 எழுத்துகளும் பெற்றுள்ளன. இறுதி வெண்பா முதல் மூன்று அடிகள் 13 எழுத்துகளையும் ஈற்றடி 9 எழுத்துகளும் பெற்றுள்ளது]\nவண்ண மயிலாக வஞ்சிக் கொடியாக\nஎண்ணம் பறித்திட்ட ஏந்திழை - பண்ணிசை\nபாடும் குரல்கேட்டுப் பாவலன் உள்ளத்துள்\n தேன்கவி பேசித் - தருவாள்\nஇணைப்பு : அணி இலக்கணம்\nஈழம் மலர்ந்தே இனிய தமிழாட்சி\nவேழம் நிகர்நடை வீரர் அணிகாக்க\nஆழம் அகலம் அறிந்து தமிழ்கற்றோர்\nசூழ இருக்கக் கனாக்கண்டேன் தோழீநான்\nஎங்கும் எதிலும் எழிலார் தமிழ்மின்ன\nபொங்கும் புலமை பொலிந்து புகழ்மின்ன\nதங்கத் தலைவன் சமைத்த நெறிமின்ன\nசங்கம் தழைக்கக் கனாக்கண்டேன் தோழீநான்\nமண்ணை உயிரென எண்ணிய மாவீரர்\nவிண்ணை அடைந்தும் வியனருள் செய்கின்றார்\nபெண்ணை நிகரெனப் பேணிடும் சட்டங்கள்\nகண்ணைப் பறிக்கும் கனாக்கண்டேன் தோழீநான்\nஆங்கில மோகம் அறவே இலையென்பேன்\nபூங்குயில் கூவும் பொழில்கள் பலவென்னே்\nதேங்கொடி மீட்டும் இசையைத் தினம்உண்பேன்\nஈங்கிணை இல்லாக் கனாக்கண்டேன் தோழீநான்\nகொஞ்சிக் களித்துக் குலவும் குயில்கள்..பார்\nவிஞ்சும் நடனம் விளைக்கும் மயில்கள்..பார்\nவஞ்சியர் காதலும் பஞ்சியை வெல்லும்..பார்\nநெஞ்சம் நெகிழக் கனாக்கண்டேன் தோழீநான்\nசாதிகள் நீங்கிச் சமத்துவம் தானோங்கும்\nநீதியை நெஞ்சாய் நிலமகள் கொண்டோங்கும்\nஆதியின் நுால்களை ஓதுயிர் நன்றோங்கும்\nசோதியாய்த் துாய கனாக்கண்டேன் தோழீநான்\nமையூட் டழகில் மனமுறும் தொல்லையே\nதையூட்டுத் தண்மைக் கனாக்கண்டேன் தோழீநான்\nகன்னியர் காத்திடும் கற்பின் கனல்கண்டேன்\nமின்னியல் ஓங்கிடும் விந்தைத் திறங்கண்டேன்\nதன்னுயிர் தாயெனத் தாங்கும் தலைகண்டேன்\nஎன்னுயிர் இன்பக் கனாக்கண்டேன் தோழீநான்\nஅணிந்தேன் அறங்கள் அருமைக் குறள்பாடி\nஇணைந்தேன் தமிழுள் கனாக்கண்டேன் தோழீநான்\nபுலியின் கொடியைப் புவியே புகழ்ந்தேத்த\nமலையின் தொடரென மக்கள் இணைந்தோங்க\nஅலையின் வளங்கள் நிலையாய் நிறைந்தோங்க\nகலையின் களமாய்க் கனாக்கண்டேன் தோழீநான்\nஓரடிக்கு நான்கு சீர்கள் வரவேண்டும். நான்கடிகள் ஓரெதுகை பெறவேண்டும். வெண்டளை கொண்டிருக்க வேண்டும். ஓரடி முடிவும் அடுத்த அடி தொடக்கமும் உள்ள இடத்தில் வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் அவ்விடத்தில் மா முன் நேர் மட்டும் வரக்கூடாது. விளங்காய்ச் சீர்கள் இப்பாட்டில் வரக்கூடாது.\nஇணைப்பு : அணி இலக்கணம், கலிவிருத்தம்\nமனைநான் உழுதால் வளமே விளைப்பாய்\nமுனைநாள் சிறப்பாய் எனை..நீ வளர்ப்பாய்\nதொழிலே தொடர்வேன் வழியே புனைவாய்\nஇணைப்பு : அணி இலக்கணம்\nபெண்ணின் திருவருளைப் பெற்றிடவே, தாமரை\nதண்ணீரில் தத்தளிக்கும் தாமரைக்குக் கை..கொடுத்துப்\nதாமரைப் பூக்களைத் தள்ளாடச் செய்யும்\nதாமரைப் பூவெல்லாம் தாவணிச் சீர்கண்டு\nசெம்மைக் கரம்பற்றச் செந்தா மரையேங்கும்\nஉடன்பிறப்பைக் கண்டுவக்க ஓடோடி வந்தாய்\nஇணைப்பு : படமும் பாட்டும்\nகுகன் படகு பேசுகிறது - பகுதி 3\nபுதுவைக் கம்பன் விழாக் கவியரங்கம்\nகடல் செல்லும் என் மக்கள்\nசிலேடை வெண்பா (���டகும் பரமனும்)\nசிலர் முழுகி - மக்களின்\nவாக்கின் மேல் வலம் வருவாள்\nஏற்றப் பாட்டு - ஆம்\nநீரில் மிதக்கின்றார் - மது\nகாற்றின் திசையறிந்தே - என்\nஎண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்\nகண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று\nஉண்ணவும் நிலைபொறாது உணர்வும் ஒன்றிட\nகுகன் படகு பேசுகிறது - பகுதி 3\nகுகன் படகு பேசுகிறது - பகுதி 2\nகுகன் படகு பேசுகிறது - பகுதி 1\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nஓம் சித்திர கவிதை (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசித்திர கவிதை அணியிலக்கணம் (1)\nசிவலிங்கச் சித்திர கவிதை (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசேவல் ஓவியக் கவிதை (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nதுளசிச் சித்திர கவி (1)\nதேர் ஓவியக் கவிதை (10)\nதேர்ச் சித்திர கவிதை (6)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமயில் ஓவியக் கவிதை (1)\nமயில் சித்திர கவிதை (1)\nமலர்ச் சித்திர கவிதை (2)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமும்மீன் சித்திர கவிதை (1)\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\nவெண்பா மேடை - 145 (1)\nவேல் சித்திர கவிதை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/09/blog-post_14.html", "date_download": "2019-10-19T01:51:41Z", "digest": "sha1:VLVYZ23N7Z3ID2HPBASKDLRLL2MSH2Y6", "length": 26520, "nlines": 292, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 14 செப்டம்பர், 2017\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று\n“காலடிக்கும் கன்னாக்காரி நானிர��க்கன் don‘t worry . உனக்கெதுக்கு அச்சம் அச்சம். ஆசைக்கள allow பண்ணு. அச்சங்கள deleat பண்ணு. போய் வரலாம் உச்சம் உச்சம்.\n“இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு, இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு. என்ன இது கொஞ்சமும் உசார் இல்லாம இருக்கு”\nசகுந்தலா வாகனத்துள் இருந்தவளாய். முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மகளிடம் பாட்டை சத்தமாய்ப் போடும்படி கரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.\n“பொறுங்க அம்மா. உங்கள் உசாருக்கெல்லாம் பாட்டுப் போட முடியாது. நவியிட சத்தமும் கேட்குதில்ல. எங்க கொண்டு எங்கள கொல்லப் போறீங்களோ தெரியாது”\nமகள் வசந்தி தனது காதலன் சபேஷின் அருகில் இருந்தபடி தாயை அதட்டினாள்.\n“பேசாம இரும் சகு. சத்தம் கூட்டினால் நவிகேசன் சத்தம் சரியாக் கேட்காது” ருத்ராவின் வார்த்தைகளைக் கேட்டு\n“இல்ல ருத்ரா. பாட்டு உசாரா இருந்தாத்தான் பிரயாண களைப்புத் தெரியாது”\n“ஏன் நான் பக்கத்தில் இல்லையா ருத்ரா சகுந்தலாவைக் கட்டி அணைத்தான்.\nமுன் இருக்கையில் மகள் வசந்தியும் அவள் காதலன் சபேஷும் இருக்க, பின் இருக்கையில் சகுந்தலாவும் அவள் காதலன் ருத்ராவும் இருந்தபடி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.\n“வீட்டில் அப்பா என்ன செய்றாரோ தெரியாது. ஒருக்கா டெலிபோன் எடுத்துப் பாருங்கோ அம்மா”\n“சும்மா இருக்க மாட்டா...... தொடங்கிட்டியா...... கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என்றுதான் வந்தனான். திரும்பவும் அந்த மனிசன நினைவுபடுத்திறாய். அவர் ஒன்றும் செத்துக் கித்துப் போக மாட்டார். அந்த ஹார்ட் பேசன்ட்டோட என்ன கிடந்தது சாகச் சொல்லாத”\n“ஏன் அம்மா உங்களுக்குக் ஹார்ட் இல்லையா\n“இப்ப என்ன செய்யச் சொல்றாய். எனக்கும் வர வேணும் என்று விரும்புறியா அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா\n“cool.... cool சகுந்தலா” என்றபடி அவளைச் சாந்தப் படுத்தினான் ருத்ரா.\nபேரின்பம் அன்பாகவும் சிறப்பாகவும் மனைவி மகளுடன் வாழ்ந்தவர் தான். காலம் மனிதர் வாழ்வில் தானாகவே சேற்றை அள்ளிப் பூச நோயைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நோய் வந்து விட்டால் வலி சினத்தைத் தருவதுதானே இயற்கை. பொறுத்து வாழக் கட்டிய தாலி அச்சப்படுத்திய காலம் கடந்துவிட்டது. வாழும் போது கட்டிய கணவனிடம் பெற்ற சுகம் அனைத்தும், அவன் துன்ப��்படும் காலத்தில் மறந்து விடுவதுதான் இக்காலத்தின் நிகழ்வு என்பதாயிற்று. அவனைத் தூக்கி நிமிர்த்த மனம் ஒப்பவில்லையானாலும் வேறு ஒருவனை அணைக்க எப்படி மனம் வருகின்றதோ புரியவில்லை. ஆனால், சகுந்தலாக்கு அந்த மனம் இருக்கிறது.\nவீட்டை விட்டு வெளியே போவதுதான் அவளுக்கு பாரிய இன்பம் அதுவும் ருத்ராவுடன் போவது என்றால் கொள்ளைப் பிரியம். சந்தி சிரிப்பது பற்றிய அச்சம் அவளுக்கு இல்லை. இருந்திருந்தால், தனது மகளை இப்படி வளர்த்திருப்பாளா\nவசந்தி, சகுந்தலா பேரின்பம் பெற்றெடுத்த ஒரே பெண்பிள்ளை. கல்வி என்பது கொஞ்சம் முயற்சி எடுத்தால், பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய நாடு வேண்டிய உதவிகளை வழங்கும். அதனால் வசந்தி நன்றாகப் படித்தாள். நல்ல தொழிலும் பெற்றாள். சமுதாயக் கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறிகள் அவளுக்கு புரியாத புதிர். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை வாழ்ந்து முடிக்க எப்படியும் வாழலாம் என்னும் இலட்சியத்தை உடையவள். ஆனால், தந்தையில் பாசம் அதிகம் இருந்தாலும் தாயின் போக்கில் பிடிப்பு பற்றிக்கொண்டதற்கு காரணம் கேட்க முடியாது. பிள்ளையைத் தாய் சரியான முறையில் வளர்த்தெடுப்பாள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்தான் பேரின்பம். அதனால், அவர்கள் இருவரும் பேரின்பத்திற்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம். அவருக்கு மட்டுமா\n உனக்கு கணவன் வேணுமென்றால், நான் சொல்வதைக் கேள். உணர ஆட்டத்திற்கு எல்லாம் ஆடவேண்டும் என்றால், இலங்கையில் இருந்து ஒருவனை இங்கே எடு. பழகிப் பார். அந்த நேரமே வேறு ஒருவனைத் தேடிப்பிடி. அவனோட பழகிப்பார். எது ஒத்து வருதோ அவனை கல்யாணம் செய். I mean இலங்கையில் இருந்து கூப்பிட்டவனை விட்டுப் போட்டு மற்றவனைக் கல்யாணம் செய். இது ஒன்றும் தவறில்ல. பிடித்தவனைத் தானே கல்யாணம் செய்ய வேணும். கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கின்றார்கள்” இவ்வாறே சகுந்தலா மகளுக்கு புத்தி சொல்லி வளர்த்தாள்.\nதாய் சொல்லே மந்திரம் என்று நினைத்த வசந்தியும் ராம் ஐ இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு இறக்குமதி செய்தாள். வந்தவனோ காதலி மனம் நிறையக் காதல் சுமந்தவள் என தப்புக் கணக்குப் போட்டான். அன்பாகத்தான் பழகினாள். அளவுக்கதிகமாகக் காதலைக் கொட்டினாள். மதி மயங்கி கண்கெட்ட காதலுக்கு ராமும் அடிமையாக்கினான். தன் உடலெங்��ும் அவள் பெயரைப் பச்சை குத்தினான். அவள் இன்றி ஒரு மணிப் பொழுதைக் கூட அவனால் தாண்ட முடியவில்லை. ஆனால், வசந்தியோ ....\n“இங்க பாருங்க ராம். உங்களை நான் இங்கே கூப்பிட்டு எடுத்தது உங்களுக்கு நல்லதாப் போயிட்டுது. சும்மா உங்களால் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு வரமுடியாது. அந்த உதவியை நான் தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். நீங்கள் இங்கே வேலை செய்யக் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனக்கு ராம்...... உங்களை விட வேறு ஒரு பெடியனில் ஆசை ஏற்பட்டு விட்டது. அவன் இங்கே பிறந்துள்ளான். எனக்கு அவன் கூட வசதியாகத் தெரிகின்றான். அவனோடப் பழகிப் பார்க்கிறான். பிடிக்கவில்லை என்றால் உங்களைத் திருமணம் செய்கிறேன். ok தானே.\n“வாழ்க்கையை எப்படி இலகுவாக எடுக்கிறாய். நான் இங்கை வருவதற்காகவா உன்னோடு பழகினேன். நான் உன்னை என் உயிராக அல்லவா நினைத்தேன்”\n“Stupid.... சேர்ந்து வாழ மனம் ஒத்துப் போக வேணும். எனக்கு உன்ன விட best தேவை”\nஇப்படிக் கூறித் தான் வசந்தி, ராமை பிரிந்தாள்\nவசந்தியை மறக்க முடியாத வேதனை அவன் வாழ்க்கையை வெறுக்கச் செய்தது. சகுந்தலாவிடம் சொல்லி, வசந்தி மனதை மாற்றலாம் என்று கருதிய ராம், அவள் தாய் சகுந்தலாவிடம் முறையிட்டான்.\n“ராம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படித்தான் தம்பி. வெள்ளைக்காரப் பிள்ளைகளப் பார் குறைந்தது ஒரு 30 பெடியங்களோட பழகித்தான், பிறகு ஒருவனைக் கல்யாணம் செய்வார்கள். நீர் வேண்டுமென்றால் வேற பெட்டைய பிடியும். ஆனால், கல்யாணம் கட்டிப் போடாதையும். வசந்தி இப்ப புதுப்பெடியனப் பிடித்திருக்கிறாள். உமக்குத் தெரியும்தானே. அவன் அவளுக்கு ஒத்து வரவில்லை என்றால், உம்மோடதான் வாழ்வாள் தம்பி”\n“நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கிறீங்கள். கல்யாணம் என்பதும், காதல் என்பதும் உங்களுக்கு வியாபாரமாய் போய்விட்டது. நல்ல அம்மாவும், நல்ல மகளும்”\nஎன்றபடி ஏக்கம் கொண்ட மனதுடன் நம்பிக்கை துரோகத்தையும் சுயநலத்தையும் எண்ணி கலங்கினான் ராம்.\nவீட்டில் தாலி கட்டிய கணவன் தனித்திருக்கத் தன் காதலன் ருத்ராவுடன் தாய் சகுந்தலாவும், இலங்கையில் இருந்து திருமணம் செய்வதற்காக அழைத்தெடுத்த ராமைத் தவிக்க விட்டுத் தன் காதலனுடன் வசந்தியும் உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு டென்மார்க் நோக்கிப் பயணம் செய்தார்கள்.\nநேரம் செப்டம்பர் 14, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகை...\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்ற...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.johnchristy.in/2015/06/22.html", "date_download": "2019-10-19T02:23:38Z", "digest": "sha1:WF3IJLIBZ4T7UFQDLTLNIBKICEE4FQ7R", "length": 10477, "nlines": 107, "source_domain": "www.johnchristy.in", "title": "சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது | www.johnchristy.in", "raw_content": "\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்���ழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇப் பல்கலைக்கழக 2015-16ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி விவசாயம், தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை கையேடு, விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்தார்.\nமுன்னதாக விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nமருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ரூ.1,500 செலுத்தியும், பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரூ.800 செலுத்தியும், (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.400), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.400 செலுத்தியும் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200) விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 22 ஆகும்.\nமருத்துவம், பல் மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் முகவரியில் பார்க்கவும். மேலும் மின்னஞ்சல் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144-238348, 238349 ஆகியவற்றையும் ���ொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி ஜூன் 12-டுடன் முடிவுற்றது.\nபொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தனி கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2019/01/we-need-well-qualified-hr-executive-for.html", "date_download": "2019-10-19T03:06:26Z", "digest": "sha1:NQM3XROL6YQRUPOQO5CDWJURJG4RBTWA", "length": 6852, "nlines": 73, "source_domain": "www.kongumalar.com", "title": "We Need a Well Qualified HR Executive for our Jewelry showroom !!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mayaa-song-b-thaas/?replytocom=553", "date_download": "2019-10-19T03:02:22Z", "digest": "sha1:2YT3SNR7MNECLKVXW47XCXUUS6L3CZCU", "length": 5916, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ் | vanakkamlondon", "raw_content": "\nநம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்\nநம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்\n���ம்மவர் படைப்பில் உருவான மாயா பாடல் அட்டகாசமான ஒளிப்பதிவில் அழகான பாடல்.\nPosted in இலக்கியச் சாரல்\nஇணைய சஞ்சிகை | காற்றுவெளி | வைகாசி மாத இதழ் – 2018\nசிறுகதை | திருப்பம் | விமல் பரம்\nஉலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா- ஐக்கிய நாடுகள் சபை\nகிளிபீப்பிள் நடாத்தும் கற்பகா கணணி கல்வி நிலையங்களுக்கு ஐந்து கணனிகள் அன்பளிப்பு\n2 thoughts on “நம்மவர் படைப்பு | மாயா பாடல் | B தாஸ்”\nநம்மவர் படைப்பில் உருவான இந்த பாடலும் ஒளிப் பதிவும் அருமையாக இருக்கிறது. இக் காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் பார்ப்பதுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதுக்கேற்றபடி அமைந்த இந்த பாடல், காட்சியை மேலும் ரசிக்க வைக்கிறது.\nமுதலில் ஒளிப்பதிவு திறனை பாராட்ட வேண்டும். காட்சியில் வருபவர்கள் அருமையாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. தரமுள்ள நல்ல படைப்பாக இது காணப்படுகிறது.\n | கவிதை | முல்லை அமுதன்\nSuhood MIY on வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:33:54Z", "digest": "sha1:BUQ5A5PBC6X7OK3BANNHFIWN4XR3SD2T", "length": 15391, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழிவாய்ப்பு இனம் (IUCN 2.3)[1]\nசந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.\n1 சந்தன மர அமைப்பு\nமரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த ம���ம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.\nஇதன் தாயகம் இந்தியா[சான்று தேவை]. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.[2] இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.\nவெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர்.[3][4]\nவெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்\nபொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்\nசரும வழகுந் தனிமோ கமுமாம்\n- பதார்த்த குணபாடம் - பாடல் (209)\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/07/", "date_download": "2019-10-19T01:46:30Z", "digest": "sha1:WXK4WFN4VCWYLTGBUWYVPKDW4BB2HOWV", "length": 17991, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "ஜூலை | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading →\nPosted in ஞானமடா நீயெனக்கு\t| Tagged அப்பா, அம்மா, எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, பிறப்பு, மகன், மகள், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 16 பின்னூட்டங்கள்\nசாதிவெறியின் தீவினை பேசும்; நஞ்சுபுரம்\nபடம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged கிராமம், சார்லஸ், தம்பி ராமையா, திரை மொழி, திரைப்படம், நஞ்சுபுரம், நஞ்சுபுரம் திரை விமர்சனம், நஞ்சுபுரம் திரைப்பட விமர்சனம், நஞ்சுபுரம் விமர்சனம், நரேன், பாம்பு, மோனிகா, ராகவ், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், charles, nanju puram, nanjupuram\t| 2 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..\nவிடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading →\nPosted in அணிந்துரை, அறிவிப்பு\t| Tagged உடைந்த கடவுள், சமூகக் கவிதைகள், சில்லறை சப்தங்கள், பிரிவுக்குப் பின், முகில், முகில் பதிப்பகம், முகில் வெளியீடு, வித்யாசாகர், mukil, mukil publications\t| 1 பின்னூட்டம்\n41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்\nகறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள் அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., அரசியல், அறிவு, ஆத்திகம், இறப்பு, கவிதை, கவிதைகள், தெளிவு, நாத்திகம், பிறப்பு, மானுடக் கவிதைகள், மானுடம், வாழ்க்கை, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 5 பின்னூட்டங்கள்\nPosted on ஜூலை 6, 2011\tby வித்யாசாகர்\n1 அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொருக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொருக்கி என்றாய்; எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு\nPosted in ஞானமடா நீயெனக்கு\t| Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 12 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/vollure-review", "date_download": "2019-10-19T01:48:35Z", "digest": "sha1:UP3AK2SVVZ3FUYEQOZLHIKH4QCWGO7F6", "length": 22016, "nlines": 68, "source_domain": "www.ias2007.org", "title": "▶Vollure ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nVollure மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nபெண் வளைவுகள் பெண்கள் ஒரு நல்ல பக்க உள்ளது. மற்ற பகுதி தெளிவாக மார்பகங்களாகும். பெண்கள் தங்கள் பெண்களின் விருப்பத்திற்கு மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் அவள் தன் மயக்கத்தில் உடல் ரீதியாக அதிருப்தி அடைந்தால் ஒரு பெண் என்ன செய்கிறாள்\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\n இவை அனைத்தும், நிச்சயமாக, தற்காலிகமான விருப்பங்களாகும், ஏற்கனவே நீங்கள் மனதில் ஒரு கூட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா நீங்கள் அதை இல்லாமல் செய்ய முடியும் என்று Vollure அனுபவம் இருந்து காட்ட. Vollure என்பது ���ெண்கள் எப்போதும் அறுவை சிகிச்சை நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கு உதவியது, மேலும் சோதனைக்கு நீங்களே முயற்சி செய்யலாம்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் மார்பை மிகக் குறைவாக உள்ளதா, இதை மாற்ற விரும்புகிறீர்களா நீங்கள் கப் அளவுக்கு திருப்தி இல்லை, ஆனால் ஒரு நடவடிக்கை நடவடிக்கை கருத்தில் விரும்பவில்லை நீங்கள் கப் அளவுக்கு திருப்தி இல்லை, ஆனால் ஒரு நடவடிக்கை நடவடிக்கை கருத்தில் விரும்பவில்லை இது உண்மையில் ஒரு கேள்வி போல் தோற்றமளிக்கிறது Vollure வரும்போது இது உண்மையில் ஒரு கேள்வி போல் தோற்றமளிக்கிறது Vollure வரும்போது எந்த விஷயத்திலும், அது தெளிவாக வேலை செய்கிறது, பல முடிவுகளில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களிடமிருந்து வலையில் பல விமர்சனங்களைப் பார்க்கலாம்.\nஎங்கள் சொந்த சார்பாக, இணையத்தில் பல போலி தயாரிப்பு Vollure நற்பெயரை சேதப்படுத்திவிட்டது என்று Vollure . நுகர்வோர் விலை ஒப்பீடு தொடங்க விரும்புகிறது மற்றும் இதனால் அமேசான் அல்லது அசல் Vollure மிகவும் ஒத்த கருத்துக்கள் ஒரு ஆன்லைன் மருந்தகம் விழும் போது இது குறிப்பாக நடக்கிறது. இது உங்களுக்கு நடப்பதைத் தடுக்க, அசல் உற்பத்தியாளரால் நமக்கு ஒரு அசல் அசல் Vollure மட்டுமே Vollure என்று மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஉண்மையில், விளைவு இழக்க கடினமாக உள்ளது. Vollure சோதனையிடுகையில், உடனடியாகத் Vollure மெதுவாக வளர்கின்றன, மேலும் இயற்கையாக மேலும் குண்டான வடிவங்களை எடுத்துக்கொள்கின்றன. இது தயாரிப்புகளின் முடிவுகளை மதிப்பிடுவதற்கு உங்களை அனுமதிக்கும், மேலும் ஒரு டோஸ் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை அதன் சொந்த வரையறைக்குள் விளக்குகிறது. அந்தப் பெண்ணுக்குத் Hammer Of Thor ( Vollure ) மற்றும் Vollure Titan Gel ( Vollure என்பவர் Vollure \nநாம் உண்மையில் Vollure ஒரு போலி பற்றி பேசவில்லை\nஇல்லை, நிச்சயமாக இல்லை. ஒப்பனை Vollure மற்றும் சந்தேகம் ஒரு நேரடி போட்டி உள்ளது என்று உண்மையில் ஒரு சிறிய குழப்பம் இருக்கலாம் என்று இருக்கலாம், ஆனால் Vollure பொருள் வலை அல்லது ஒன்று அல்லது மற்ற சோதனை அறிக்கை ��ீவிரமாக Vollure எடுக்க முக்கிய உறுதியளிப்பு வாதங்களை கொண்டு வர வேண்டும் ,\nVollure மீண்டும் சரியாக என்ன\nChocolate Slim போலல்லாமல், ஒரு Vollure மற்றும் Black Mask Vollure , இது உங்கள் அழகுக்கு துணைபுரிகிறது, Vollure ஏற்கனவே ஒரு நிரப்பியாக இருக்கிறது, ஆனால் மார்பகத்திற்கு. இவை உங்கள் மார்பக வளர்ச்சியை கணிசமாக ஆதரிக்கும் இயற்கை பொருட்களுடன் இயற்கை மாத்திரைகள். சில பயன்பாடுகளுக்குப் பிறகு நீங்கள் செயல்திறனை உணர்ந்துகொண்டு, உட்கொண்டால் ஈர்க்கப்படுவீர்கள்.\nVollure இல் எந்த பொருட்கள் காணப்படுகின்றன\nஆரோக்கியமான மற்றும் இயற்கை பொருட்கள் இந்த தயாரிப்பு உண்மையில் என்ன மட்டுமே Vollure செய்ய. உங்கள் மார்பக அளவை ஒரு சில சென்டிமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் ஒரு இயல்பான மார்பக இறுக்க இயந்திரம். மற்றவற்றுடன், இங்கே ஆசிய அமேமிரீனா அஸ்பொடொலாய்டின் சாறு மீண்டும் அதே போல் ஜாதிக்காயின் பாகங்களாக உள்ளது. மேலும், macadamia நட்டு எண்ணெய் கலவை இங்கே காணப்படுகிறது, எனவே நீங்கள் உங்கள் மார்பகங்களை எந்த விஷயத்தில் இந்த naturalness பயன்படுத்த விரும்பவில்லை என்றால், எந்த விஷயத்தில் யோசிக்க வேண்டும்.\nஎந்தவொரு Vollure பக்க விளைவுகளையும் பற்றி நான் Vollure வேண்டுமா\nஇயற்கை பொருந்தக்கூடிய மிக உயர்ந்த நிலை காரணமாக, எந்த ஆபத்தான பக்க விளைவுகளையும் பெற நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், எந்தவொரு இடைவெளிகளும் இந்த நேரத்தில் அறியப்படுகின்றன, இவற்றில் நாம் இங்கு தெரிவிக்க வேண்டும். எனினும், நீங்கள் ஒவ்வாமை என்ன தெரியுமா மற்றும் அது பொருட்கள் விஷயத்தில் இல்லை என்றால், நீங்கள் தயக்கம் இல்லாமல் Vollure முடியாது என்று முக்கியம். சரியான டோஸில் வைத்து எல்லாவற்றையும் ஒரு லேன்யார்ட் போல் ஓடுகிறது.\nஎந்த Vollure மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகள் உள்ளன\nVollure பல மதிப்புரைகளில் நீங்கள் தாய்மார்கள் எப்போதுமே Titan Gel அல்லது Hammer Of Thor Vollure இருக்கிறார்களா இணையத்தில் நிறைய இருக்கிறது, ஏனென்றால் பெண்களுக்கு இயற்கையாகவே அவர்கள் தயாரிப்புகளை எவ்வளவு நன்றாகக் கண்டுபிடிப்பார்கள் என்று சொல்ல வேண்டும். மதிப்பீடு உள்ளது மற்றும் நீங்கள் விரும்பினால், உங்கள் கருத்து இலவசமாக மற்றும் பொறுப்பு அதை பயன்படுத்த முடியும். மன்றத்தில் தேர்வு பெரியது மற்றும் சில நேரங்களில் உற்பத்தியாளர் நேரடியாக வலைத்தளத்தில் தோன்றும் வாய்ப்பு பல கருத்துக்களை கொடுக்கிறது.\nசமீபத்திய ஆய்வுகளை Vollure நீங்கள் எங்கே காணலாம்\nஆய்வுகள் இன்னும் Vollure , ஆனால் Vollure உற்பத்தி எவ்வளவு நன்றாக உள்ளது என்பதைப் பற்றிய நிறைய நுண்ணறிவுகளை வழங்குகிறது. நிச்சயமாக, நீங்கள் தயாரிப்பு பேசும் கருத்துக்களை உருவாக்க அந்த மீது சார்ந்திருக்க முடியாது. ஆராய்ச்சி மதிப்பீடு தற்போது நிலுவையில் உள்ளது, ஆனால் உற்பத்தியாளர் கண்டிப்பாக நீங்கள் தேதி வரை வைத்திருப்பார். ஆனால் மன்றத்தில் நீங்கள் ஏற்கனவே தயாரிப்பு முயற்சி செய்த பெண்கள், பல கருத்துக்களை காண்பீர்கள், ஏதாவது இருக்கிறதா\nஇது உனக்கு தெரியும், ஒரு மாத்திரை. இது எதையாவது பெரிய விளக்கங்கள் தேவைப்படுகிறதா அல்லது நீங்களும் இதை நினைத்துப் பார்க்கவில்லையா தயாரிப்பாளரால் குறிப்பிடப்பட்ட சரியான டோஸ் மீது கவனம் செலுத்தும் வரை, எதுவுமே தவறாக நடக்காது. நீங்கள் விண்ணப்பிக்கும் என்றால், உண்மையில் அது Vollure கேள்வி கேட்க தயாரிப்பாளரால் குறிப்பிடப்பட்ட சரியான டோஸ் மீது கவனம் செலுத்தும் வரை, எதுவுமே தவறாக நடக்காது. நீங்கள் விண்ணப்பிக்கும் என்றால், உண்மையில் அது Vollure கேள்வி கேட்க எந்த விஷயத்திலும். ஒரு சில நாட்கள் மற்றும் வாரங்களுக்கு பிறகு நீங்கள் முதல் முடிவுகளை பார்ப்பீர்கள் மற்றும் அவர்கள் உண்மையில் அவர்கள் அதை வேண்டும். பயன்பாடு Black Mask அல்லது Chocolate Slim போலவே எளிமையானது - ஏனென்றால் நீங்கள் ஏதோ தவறு செய்ய முடியாது.\nமீண்டும் ஒருமுறை, தயவு செய்து கவனியுங்கள். மற்றொன்று மலிவான விலையில் அசல் விலையை நீங்கள் ஆர்டர் செய்ய முடியாது. உங்கள் தனிப்பட்ட விலை ஒப்பீடுக்கு நீங்கள் பொய் சொல்கிறீர்கள், ஏனென்றால் அசல் வெளிப்படையாக உற்பத்தியாளரால் மட்டுமே வெளியிடப்பட்டது, அது ஒரு நல்ல விஷயம். தற்செயலாக, அசல் தயாரிப்பாளருடன் எங்கும் வேறு எங்கும் செல்லக்கூடாது என்று வலைப்பக்கத்தில் ஒரு சோதனை அறிக்கை கூறுகிறது. நீங்கள் அபாயகரமாகச் செயல்படத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கலாம்.\nபடங்கள் முன்பு Vollure க்கு முன் உள்ளன\nVollure சுற்றி படங்களை முன் ஒரு Vollure மிகவும் தெளிவாக இருக்கிறது, பெண்கள் மார்பகங்கள் மாறிவிட்டன. நீங்கள் அந்தந்த அனுபவத்தை உடனடியாகப் பகிர்ந்து கொள்ளுகிறீர்களோ, அந்தந்த படங்களில் பாருங்கள். இதே முட��வுகளிலிருந்து நீங்கள் நன்மை பெற விரும்பினால், நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும், அது நடக்க அனுமதிக்க விட சிறந்தது என்ன முதல் மற்றும் முன்னணி, ஏனெனில் கணக்கு மற்றும் சாதகமான இரண்டு காரணிகள் Vollure பரிந்துரைக்கப்படுகிறது ஏனெனில். உதாரணமாக Fresh Fingers .\nதயாரிப்பு XY உடன் சாதனைகள்\nFresh Fingers அல்லது Vollure - இயற்கைப் பொருட்கள் இரண்டிலும் பொதுவானவை - அவை பிரபலமாக உள்ளன. நிச்சயமாக, வெற்றிகளையும் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புவீர்கள், நீங்களே அதை முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் நியாயமான விலையில் இழக்க நேரிட வேண்டியது அவசியம். ஆனால், பெண்களின் அனுபவங்கள் ஒரு முயற்சிக்கு மதிப்புள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா இது உங்களுக்காக முயற்சி செய்வதற்கான செயல்முறை நடவடிக்கைகளிலும்கூட\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nமலிவான Vollure கணக்கில் வாங்கலாமா இங்கே நீங்கள் வேகமாக மற்றும் அனைத்து அசல் மேலே பெற வாய்ப்பு உள்ளது. இங்கே மட்டுமே அமேசான் மற்றும் தளம் அல்லது ஆன்லைன் ஒரு மருந்தகம் மூலம். வெற்றிகரமாக உங்கள் சொந்த தயாரிப்பு விமர்சனங்கள் வெளியிட முடியுமா என்றால், இது பெண்கள் தலைகீழாக கீழே விழும் இங்கே நீங்கள் வேகமாக மற்றும் அனைத்து அசல் மேலே பெற வாய்ப்பு உள்ளது. இங்கே மட்டுமே அமேசான் மற்றும் தளம் அல்லது ஆன்லைன் ஒரு மருந்தகம் மூலம். வெற்றிகரமாக உங்கள் சொந்த தயாரிப்பு விமர்சனங்கள் வெளியிட முடியுமா என்றால், இது பெண்கள் தலைகீழாக கீழே விழும் நாங்கள் அதை வரவேற்போம், மேலும் நீங்கள் Vollure முடிவுகளை நீங்கள் மிகவும் நெருக்கமாகப் Vollure வெற்றிபெற முடியும். உங்கள் மார்பகங்களை மாற்றுவதற்கு அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் இருந்து Vollure மற்றும் Vollure இயல்பை அணுகுவதை Vollure .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2019/05/13134431/1241478/sarpa-dosha-pariharam.vpf", "date_download": "2019-10-19T03:00:05Z", "digest": "sha1:O2UC62KWCFK25CX2PIHHOWNDAWLOKA3A", "length": 13905, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்ப்பதோஷம் போக்கும் திருத்தலங்கள் || sarpa dosha pariharam", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.\nசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.\nஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 மற்றும் லக்னம் ஆகிய இடங்களில் ராகு- கேதுக்கள் இருந்தால், உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்று பொருள். நீங்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.\nதிருப்பாம்புரம் என்னும் திருக்கோவில் பேரளம் அருகில் உள்ளது. இங்கு பாம்புரநாதர் - வண்டார்குழலி அம்மன் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கர்வம் காரணமாக, பலம் இழந்து கீழே விழுந்து, இத்தல ஈஸ்வரனை வழிபட்டு மீண்டும் பலம் பெற்று சிவபெருமானை போய்ச் சேர்ந்தது.\nஎனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இத்தலத்திற்கு உண்டு.\nதோஷ பரிகாரம் | பரிகாரம் | தோஷம் | ராகு கேது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nகுழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி\nபில்லி சூன்யங்கள் விலக கோமாதா வழிபாடு\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகாரம்\nநன்மையும் செய்வார் ராகு பகவான்\nபெண்களுக்கு திருமணம் கைகூடும் பரிகாரம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/20142405/1262479/purattasi-worship.vpf", "date_download": "2019-10-19T03:20:51Z", "digest": "sha1:GN7QHBIZDCB5F3WFBVQTSH6RBTP2QODJ", "length": 27168, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரட்டாசி மாதத்தின் மகிமைகள் || purattasi worship", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 20, 2019 14:24 IST\nபுரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவார்கள்.\nபுரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவார்கள்.\nபுரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள் தான் வருவார். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட்டும் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மாதம் முழுவதும் எல்லா நாட்களுமே விரதம் இருப்பவர்களும் கூட இருக்கிறார்கள். பூண்டு, வெங்காயம் போன்ற மசாலா பொருட்களை கூட சேர்த்துக்கொள்ளாமல் சாத்வீகமாக விரதத்தை கடைபிடிப்பவர்களும் உண்டு. இந்த மாதம் முழுக்கவே பெருமாளை வழிபடுவார்கள். முன்பு எல்லாம் கிராமங்களில் புரட்டாசி விரதம் இருப்பவர்கள் வீடு வீடாக சென்று பெருமாளுக்காக அரிசி வாங்கி வந்து அதை மாவிளக்கு செய்து பெருமாளுக்கு விளக்கு ஏற்றி நைவேத்தியம் படைப்பார்கள். இப்போதுகூட சில ஊர்களில் இதை கடைபிடிக்கிறார்கள். புரட்டாசிக்கு ஏன் இத்தனை சிறப்பு\nநம் முன்னோர்கள் விஞ்ஞானத்தை மெய்ஞானத்துடன் கலந்து தான் ���ொல்லி இருக்கிறார்கள். இப்போதுதான் இரண்டையும் தனித்தனியாக பிரித்துவிட்டோம். நாம் என்ன தான் பகுத்தறிவு பேசினாலும் சாப்பாடு தான் நமது அடிப்படை தேவை. அதற்கு விவசாயம் தேவை. விவசாயத்துக்கு காரணமாக அமைவது நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்கள் தான். அந்த பஞ்சபூதங்களை இயக்குபவர் கடவுள் தான். அவரை வணங்குவது அவசியம். இது எந்த மதத்தவராக இருந்தாலும் பொருந்தும்.\nநவக்கிரகங்களில் மகாவிஷ்ணுவுக்கு உகந்த கிரகமாக சொல்லப்படுவது புதன் கிரகம். புதன் கிரகத்துக்காக அதி தேவதா என்று மகாவிஷ்ணுவை தான் சொல்வார்கள். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் உச்சம் பெறுவார்கள். புதன் கிரகம் கன்னி ராசியில் உச்சம் பெறுவார். சூரிய பகவான் புரட்டாசி மாதத்தில் இந்த கன்னி ராசியில் சஞ்சரிப்பார். சூரியன், புதன் இருவருமே கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம் தான் புரட்டாசி. சூரியனின் அதி தேவதா சிவபெருமான். புதனுக்கு மகாவிஷ்ணு. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒரே நேரத்தில் தெய்வீக மூலையான கன்னி மூலையில் சஞ்சரிக்கிறார்கள்.\nசிவனும் விஷ்ணுவும் இணைந்து அருள்புரியும் ஆலயங்கள் மிக குறைவாக தான் இருக்கும். ஆனால் அவை மிகவும் விசேஷமானவை. சைவர்களாக இருக்கட்டும் வைணவர்களாக இருக்கட்டும்... இரு தரப்பினரும் சேர்ந்து கொண்டாடுவது இந்த புரட்டாசி மாதம் தான். அம்பாள்களுக்கு பிடித்த நவராத்திரி தொடங்கும் மாதமும் இதுவே. கேதார கவுரி விரத ஆரம்பம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், சஷ்டி - லலிதா விரதம், கபிலா சஷ்டி விரதம், மகாளய பட்ச ஆரம்பம் என விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதமும் புரட்டாசிதான்.\nஇந்த மாதம் இந்துக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதற்கு அறிவியல்பூர்வமான காரணம் இருக்கிறது. 'பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்...' என்பார்கள். `புரட்டாசி மாதத்தில் பகல் வேளையில் தங்கமே உருகிப்போகும் அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்கும். இரவு நேரத்தில் மண் உருகி வழிந்து ஓடும் அளவுக்கு நல்ல மழை பெய்யும்' என்பதே அதன் பொருள். அதாவது இந்த மாதத்தில் பொதுவாக பகல் முழுக்க வெயிலும் இரவு முழுக்க குளிர்ச்சியும் இருக்கும். இப்படி இருவேறு தட்பவெப்ப நில���கள் மாறி மாறி வருவதால் உடலும் வெப்பம், குளிர்ச்சி என மாறி மாறி ஆளாகும். இரவுகளில் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். பகல் பொழுதில் ஈரப்பதம் குறைந்துவிடும். இந்த சூழ்நிலையில் அசைவம் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக தான் நம் முன்னோர்கள் இந்த மாதத்தில் அசைவத்தை தள்ளி வைக்க கூறி இருக்கிறார்கள்.\nபுரட்டாசி மாத தட்பவெப்பம் என்பது கொசு போன்ற நோய் பரப்பும் உயிரிகள் பெருகுவதற்கு ஏற்ற காலம். கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும். தண்ணீரின் மூலம் பரவும் நோய்களான டைபாய்டு போன்ற விஷக்காய்ச்சல்களும் அதிகமாகும். கொசு போன்ற உயிரிகளை அழிக்க, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். விரதம் இருக்கும் காலங்களில் இயல்பாகவே நாம் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்போம். எதையும் ஆன்மிகத்துடன் இணைத்து சொன்னால் நம் மக்கள் தீவிரமாகக் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இந்தக் காலகட்டத்தில் புரட்டாசி விரதம் ஏற்படுத்தப்பட்டது.\nஇந்த புரட்டாசி மாதத்தில் தான் சுக்கிர பகவான். கன்னி ராசியில் நீச்சம் அடைகிறார். இவர் நம் கண்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர். எனவே இந்த காலகட்டத்தில் கண் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. கண் தொடர்பான நோய்களுக்கு உடலில் ஏற்படும் சூடு தான் முக்கிய காரணம். எனவே அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நமது முன்னோர்கள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது போல் வாழ்வதற்காக தான் வாழ்க்கை முறைகளையும் உணவு பழக்கங்களையும் வகுத்து கொடுத்துள்ளார்கள். இந்த மாதத்தில் பெருமாளை தரிசிப்பவர்களும் வழிபடுபவர்களும் சனி பகவானின் பார்வையில் இருந்து தப்பலாம். அவரது வீரியம் சற்று தணியும். அதற்கான வரத்தை பெருமாள் அளித்துள்ளார்.\nகிருஷ்ண அவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக் கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபம் இடுகிறார். இதனால் சுதர்மர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.\nதுளசி, கற்பூரவல்லி, தூதுவளை மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதன்மூலம் சளி, செரிமானக் கோளாறுகள், இதய பாதிப்பு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். குறிப்பாக துளசியை மூலிகைகளின் ராணி என்று சொல்வார்கள். அந்த அளவு சக்தி வாய்ந்தது. துளசியை சாப்பிடுவதன் மூலம் சைனஸ், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். தினமும் 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். துளசி சேர்த்த நீரை குடிப்பதோடு துளசி இலைகளைச் சாப்பிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கவே, புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் நடைமுறையையும் துளசியை பயன்படுத்தும் முறைகளையும் உருவாக்கினார்கள்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nவீட்டு பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/elasticity-incident-vellore", "date_download": "2019-10-19T03:19:37Z", "digest": "sha1:GEOF6BVOHEMEEW7ZCO5CAMBJSUKROJA4", "length": 13476, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "எஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்! | Elasticity incident in vellore | nakkheeran", "raw_content": "\nஎஜமானியின் உடலை எடுக்கவிடாமல் வளர்ப்பு நாய் நடத்திய கண்கலங்கவைக்கும் பாசப்போராட்டம்\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் எஜமானியின் இறந்த உடலை தொடக்கூட விடாமல் நாய் நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதிருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர் தனது வரவுக்கு மீறி கடன்களை பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் அல்லல்பட்டு வந்தார். இப்படியிருக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியான ராதா மற்றும் இரு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தனசேகர் தலைமறைவாகிவிட்டார்.\nகணவர் தலைமறைவான நிலையில் அவரது மனைவி ராதா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ராதாவிடம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த கஷ்டத்திலும் ராதா தனது வீட்டையும், தன்னையும், மகள்களையும�� பாதுகாக்க நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பவமறிந்த திருப்பத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் ராதாவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவரது சடலத்தை எடுக்க விடாமல் அவரது வளர்ப்பு நாய் அவரது சடலத்திற்கு அருகே அமர்ந்து கொண்டு பாசப் போராட்டம் நடத்தியது. ராதாவின் சடலத்திற்கு அருகே யார் சென்றாலும் குறைத்தது. உறவினர்கள் யாரும் துக்கம் விசாரிக்ககூட வராத நிலையில் தனது எஜமானியின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அவரை தொட விடாமலும், அவரை யாரும் நெருங்க விடாமலும் அந்த நாய் சுற்றி சுற்றி வந்தது காண்போரை கண்கலங்க செய்தது.\nபின்பு காவல்துறையின் ஆணையை ஏற்று ராதாவின் மகள் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்த நாயை இழுத்துச் சென்று சங்கிலியால் கட்டிப் போட்ட பிறகு அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மனிதநேயம் செத்துவிட்ட நிலையில் நன்றி என்ற சொல்லுக்கு மறு உருவமாக நிற்கிறது இந்த வாயில்லா ஜீவன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரிசி, பருப்பு வாங்கவே ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்.. பரிதவிப்பில் மலை மக்கள்\nமோடி சீன அதிபர் சந்திப்பு... நாய் புகுந்ததால் சலசலப்பு\n\"அடிச்சும் கேட்பாங்க...அப்பவும் சொல்லாதீங்க.. ஐபிஎஸ் அதிகாரியின் அட்வைஸ்.\nஇடத்தை சொன்னா டெலிவரி பண்ணிடுவாங்க... நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு\n“அவர்தான் கை கொடுத்தார். இப்போது அவரே...”- மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை\nஅண்ணா பல்கலைக்கழக முதல்வர்மீது துணைப்பேராசிரியை பாலியல் புகார்; திருக்குவளையில் பரபரப்பு...\n“பொருளாதார வீழ்ச்சிக்கு இவைதான் காரணம்”-முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்\nவாங்க... வாங்க... ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க... ஈரோட்டில் பரபரப்பாகிய மக்கள்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவ���ாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/10-oct-19-tamil-headlines/", "date_download": "2019-10-19T02:08:03Z", "digest": "sha1:M7KN54LHLTL25B73UHLDBADYQNKSSWRJ", "length": 9995, "nlines": 186, "source_domain": "www.sathiyam.tv", "title": "10 Oct 19 - மாலை நேர தலைப்புச் செய்திகள் - Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நே�� தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n10 Oct 19 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Tamil Headlines\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Oct 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_12_09_archive.html", "date_download": "2019-10-19T03:44:42Z", "digest": "sha1:TB52OYVM6UTFDMC275EJFBXJBGLI6PQT", "length": 68735, "nlines": 1929, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/09/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள் மாற்றப்படுமா- இதுவரை மாற்று தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம்\nஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 21-ம் தேதி அத்தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ்2 தேர்வுகள் வேறு தேதிக்கு மா���்றப்படுவது குறித்து இதுவரை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. இத்தேர்வுகள் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதேபோல், எஸ்எஸ்எல்சி அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது.\nஇதற்கிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நாளான டிசம்பர் 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளும், பிளஸ்2 வகுப்புக்கு வேதியியல், கணக்குப்பதிவியல் பாட தேர்வுகளும், எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருப்ப மொழி தேர்வும் (சிறுபான்மை மாணவர்களுக்கு) நடைபெற உள்ளன.எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய 3 தேர்வுகளையும் பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்தான் வழங்கப்படும்.\nஇந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் காரணமாக டிசம்பர் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே, அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் வேறு தேதிக்குமாற்றப்படுவது குறித்தும், மாற்று தேதி குறித்தும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மாற்றுத் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nகணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...\nகணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில்...\nஅந்தந்த மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாநாடு சிறப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.\n2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த நமது வழக்கு-28558/2017 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறு நாள்-11.12.2017 அன்று விசாரணை பட்டியலில்-61 வழக்காக வருகிறது.....\nபிளஸ் 2 ந��ரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் : தத்கல் வாய்ப்பு கிடையாது\n'பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 பொது தேர்வில், மார்ச், 2018ல், பள்ளிகள் வழியே இல்லாமல்,\nநேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.நேரடி தனித்தேர்வர்கள், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 11 முதல், 16ம் தேதி வரையிலும், பின், அபராத கட்டணத்துடன் வரும், 18 முதல், 20ம் தேதிவரையிலும், விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிக்க, தத்கல் வாய்ப்பு வழங்கப்படாது.\nஆண், பெண் தேர்வர்கள், தேர்வுத்துறையால் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.நேரடி பிளஸ் 2 இதுவே கடைசி : இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 பொது தேர்வை, தனித்தேர்வர்கள் நேரடியாக எழுத முடியாது. பிளஸ் 1 முடித்த பிறகே, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும்.\nஇந்த ஆண்டு, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு, நேற்று வெளியானது. அதில், '2016 ஜூலை தேர்வுக்கு முன், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத, வரும் மார்ச் தேர்வு தான் கடைசி வாய்ப்பு' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை (டிச.11)முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-\nகடந்த 2016 மார்ச் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாக தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நேரடித் தனித���தேர்வர்களாக மார்ச் 2018-இல் நடைபெறும் தேர்வை எழுத முடியும். மேலும் இதுவே கடைசி வாய்ப்பாகும்.தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று 11-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பத்தை அபராதக் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.கால அவகாசத்தைத் தாண்டி, விண்ணப்பிக்க விரும்புவோர் டிச.18-ஆம் தேதி முதல் டிச.20 வரை உரிய அபராதக் கட்டணத்துடன் (ரூ.1,000), விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.\nதட்கலில் விண்ணப்பிக்க அவகாசம் இல்லை: இந்த முறை தட்கலில் விண்ணப்பிக்க தனியாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களைப் பெறலாம் .\nதேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வெழுதுவோர் (ஹெச் வகை) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன்இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (ஹெச்பி வகை) தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல்- பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 மற்றும் ஆன்லைன் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை, சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பதை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிற்ககம் செய்ய முடியும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்றார் வசுந்தராதேவி.\nதொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வை���்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி\nபள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள்.\nஅதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.\nஎல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.\nமுதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.\nஅதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.\nஇவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.\nஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.\nதமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.\nமேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nRMSA - SSA இணைக்க முடிவு\nமுழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு ( NIOS) பயிற்சி\n08.12.2017 நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட���டகுழு கூட்ட முடிவுகள்.\nஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் நடவடிக்கை மதுரைஅரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரியநிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும்\n2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக அரசுஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிகபணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யஅனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 21 - 12-17 அன்றுமுறையீடு செய்வது\n3. ஓய்வூதியம் பாதுகாப்போம்மற்றும் உரிமைகள் மீட்போம் என்றதலைப்பில் கருத்தரங்கம் திருச்சியில் 31.12.17. அன்று ஜாக் டோ - ஜியோ சார்பாக நடத்துவது.\n4.அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான\n1)புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்தல் பழைய ஓய்வூதியத்தைஅமுல்படுத்தல்\n2) 21 மாத ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்\n3) சத்துணவு,அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், பகுதி நேரம்/தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிடோருக்கு காலமுறைஊதியம் வழங்க வேண்டும்\n4)இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலை/மேல்நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியமுரண்பாடுகளை களைதல்\n6)குறைந்தபட்ச ஊதியம் 18000/- வழங்குதல்,\n7) பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துதல்,\n8) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைரத்து செய்தல்,\n9) குறைந்தபட்ச ஓய்வூதியதியம் ரூ.9000/_ வழங்குதல் உள்ளிட்டநிலுவை கோரிக்கைகளை டிசம்பர் 2017க்குள் நிறைவேற்றவில்லைஎன்றால் 2018 ஜனவரி 4வது வாரத்தில் இருந்து சென்னையில் தொடர்மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(LINKS) கொடுக்கப்பட்டுள்ளது\nSTATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை\n1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை-\nவெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .\nSG ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்\nஅரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்\nEER ,SMC பதிவேடு updatedவேண்டும்\n2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்��ை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.\n3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்\n4. *SABL*-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்\n6.CAL CENTRE பள்ளிகளில் CAL time table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .\n7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.\n8.TV, DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .\n9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.\n10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்\n11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.\n13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.\nமாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,\nபள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும் செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.\n*Important:* ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் பதில் கூறும் பொழுது நேர்மறையாக பதில் கூற வேண்டும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிள...\nகணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்ட...\n2009& TET ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த நமது ...\n09DEC2017 | விலை செயலிகள் சட்டப்பூர்வமாக இலவசம் | ...\nபிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் ...\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள்...\nதொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வை...\nRMSA - SSA இணைக்க முடிவு\nமுழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்க...\n08.12.2017 நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட...\nஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(L...\nSTATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் ம...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-Y4S5PK", "date_download": "2019-10-19T01:58:32Z", "digest": "sha1:HSHFJIWDORNDHMAER2ZGOQCLEETC4GJO", "length": 23429, "nlines": 118, "source_domain": "www.onetamilnews.com", "title": "தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் தலைமையில் தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். - Onetamil News", "raw_content": "\nதமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் தலைமையில் தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.\nதமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர் தலைமையில் தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.\nதூத்துக்குடி 2019 ஜூலை 8 ;தூத்துக்குடி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் சந்திப் நந்தூரி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர், இரா.சுதாகர்\nசார்பில் கலெக்டர் யிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர் அதில் கூறியதாவது...\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர்களின் பதவியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டு சங்கச் செயலாளர்களை பணியிடம் மாற்றம் செய்ய கூட்டுறவுத் துறையால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபொது பணிநிலைத்திறனுக்கான ஒழுங்கு முறை விதிகளில் உள்ள குறைபாடுகளை களைந்து, பணியாளர்களுக்கு ஏற்படும் பாதகங்களையும், சங்கத்திற்கு ஏற்படும் இழப்புகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வர் தக்க உத்திரவு பிறப்பிக்க வேண்டுமாறும், அதுகாரும் பார்வை 1 மற்றும் 2-ல் காணும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி தருமாறு அதில் கூறியுள்ளனர்.\n1. கூட்டுறவு வங்கி / சங்கங்களின் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புதிய ஊதியம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அனைத்து நிலை கூட்டுறவுச் சங்கப்பணியாளர்களும் புதிய ஊதியம் பெற்று பயனடைந்த நிலையில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களான விற்பனையாளர்கள் / கட்டுநர்களுக்கு புதிய ஊதியம் அறிவிக்கப்படாமல் உள்ளது. எனவே, சமவேளைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை கூட்டுறவு சங்கங்களின் பணிபுரிந்து வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் காலதாமதமின்றி வழங்கிட வும்.\n2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் / நகரக் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள், நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நீண்டகாலமாக அறிவிக்கப்படாமல் உள்ள ஓய்வூதியம் மற்றும் கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட\n3. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியிடம் பார்வை 1-ல் காணும் அரசு ஆணையின்படி பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சங்கச் செயலாளர்கள் பணியிடம் மாற்றம் தொடர்பான நடைமுறைகள் பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக,· தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பணிநிலைக்கு கீழ் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் சுமார் 10 முதல் 20 ஆண்டுகள�� வரை பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாமல் பணிபுரிந்து வருபவர்கள் இந்த பொதுப்பணிநிலைத்திறன் காரணமாக பதவி உயர்வு வாய்ப்புகளை முற்றிலும் இழக்க நேரிடும்.\n· வணிக வங்கியின் தாக்கத்தினாலும் செயலாளர் பணியிட மாற்றத்தாலும் ஏற்படும் தொய்வு சங்கங்களை மேலும் நலிவடைய செய்வதோடு பணியாளர்கள் தொடர்ந்து ஊதியம் பெற முடியாத சூழ்நிலை­யுடன் பணியிழப்பை சந்திக்கக் கூடிய பேராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.\n· சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களின் சம்பள விகிதம் சங்கத்திற்கு சங்கம் வேறுபாடு உடையதாகவும், கடும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாகவும் இருந்து வருகின்றது. இதற்கு தீர்வு காணாமல் செயலாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டால் பணியாளர்கள் மத்தியில் கடும் விரக்தியையும் தொய்வினையும் ஏற்படுத்தும்.\nஆகையால் சங்கப் பணியாளர்களுக்கு ஒரே சீரான மற்றும் ஏற்றத் தாழ்வு இல்லாத முறையான ஊதியம் அனுமதிக்கப்பட்டு, அப்பணியாளர்களுக்கான ஊதியத்தை அரசு மூலமாக வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தும் வரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது பணிநிலைத்திறன் கீழ் பணிமாறுதல் நடைமுறையை நிறுத்தி வைத்திட மேலே உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து தொழில் அமைதி காத்திட கூறியுள்ளனர்.\nஇந்தப்போராட்டத்தில் மாவட்டத்தலைவர் கல்யாணராமன்,மாவட்ட பொருளாளர் கணேசன்,கௌரவச்செயலாளர் ஜேசுராஜன்,மாவட்ட துணைத்தலைவர் தம்பிராஜ்,பெனிஸ்கர்,மாவட்ட இணைச்செயலாளர் ஜெயலட்சுமி,உலகநாதன்,ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், கிருஷ்ணன், ஜவகர் ,பகவதி, ராஜேந்திரன், கென்னடி, கோபால், ஆறுமுகம், தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகபாண்டியன், ராமசந்திரன்,ஒன்றிய தலைவர்கள் தேவராஜ்,கண்ணுசாமி,நெல்சன் தேவா பிச்சை,சண்முகவேலு,குமரேசன்,வித்தியா,ஜெபசிங்,எட்வின்,மாரியப்பன்,திருமணித் தங்கம், நாகமணி மற்றும் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், தலைமையில் ஆஸ்பத்திரியில் ஆய்வு\nவடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் பேரத்தில் கடத்தல் சஸ்பெண்ட்\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-19T01:45:22Z", "digest": "sha1:EDLN3AZBRVZH7SMQ7W4ODV3ZY627HDR2", "length": 8771, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏடிஎம்", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்��ை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார் முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை\nஉடைக்க முடியாததால் ஏடிஎம்-மை பெயர்த்து எடுத்து தப்பிய கொள்ளையர்கள்\nசிசிடிவி கேமராவில் ரசாயனம் தடவி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு \nஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nயூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது\nஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார் முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை\nஉடைக்க முடியாததால் ஏடிஎம்-மை பெயர்த்து எடுத்து தப்பிய கொள்ளையர்கள்\nசிசிடிவி கேமராவில் ரசாயனம் தடவி ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி\nஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டுமா - 7 நாட்கள் வங்கி சேவைகள் இல்லை\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\nஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு \nஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட ���த்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20366", "date_download": "2019-10-19T03:33:37Z", "digest": "sha1:27CBUZCFKNICNH4ZYQXBFKG7WSMWJ3WY", "length": 7178, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்\n/அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்உலக சாதனைடிரெய்லர்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்\nமார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019 ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படத்தின் முன்னோட்டம் யு டியூபில் வெளியிடப்பட்டது.\nவெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளையும், 20 லட்சம் விருப்பங்களையும் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.\nஇதற்கு முன் 24 மணி நேரத்தில், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் முன்னோட்டம் 2 கோடியே 30 லட்சம் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது.\nஅந்தச்சாதனையை ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ முறியடித்துள்ளது. தற்போது இந்த முன்னோட்டம் 4 கோடியே 8 லட்சம் பார்வைகளையும் 24 லட்சம் விருப்பங்களையும் பெற்றிருக்கிறது.\nயு டியூபில் முதலிடத்தில் உள்ள முன்னோட்டமாக ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ தான் உள்ளது. அந்த 21 கோடியே 56 லட்சம் பார்வைகளும், 34 லட்சம் லவிருப்பங்களும் இதுவரை கிடைத்துள்ளன. அந்த சாதனையை ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\n‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ டிரைலர் தமிழிலும் யு டியுபில் வெளியிடப்பட்டுள்ளது.\nTags:அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்உலக சாதனைடிரெய்லர்\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட முன்னோட்டம்\nஜவுளித்துறைக்கு நிலுவை 8000 கோடி – உடனே கொடுக்கக் குரல்கொடுத்த சத்யபாமா எம்.பி\nநேர் கொண்ட பார்வை – திரை முன்னோட்டம்\nரஜினியின் பேட்ட – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்\nசாமி 2 – திரைப்பட முன்னோட்டம்\nநாச்சியார் – திரைப்பட முன்னோட்டம்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இ��ுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=881_905_906", "date_download": "2019-10-19T01:41:01Z", "digest": "sha1:RWPJGR3KFDJVBW3CMQEFTWERNQ6G5VLC", "length": 26212, "nlines": 696, "source_domain": "nammabooks.com", "title": "Welcome to Nammabooks, India's best book store for Tamil Books.", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்த���ம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/01/26/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:03:38Z", "digest": "sha1:L4AZXLBIHAVPQGCDQVPZR2JEMPQTG7UA", "length": 69409, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "எழுச்சியூட்டும் நம்பிக்கை – சொல்வனம்", "raw_content": "\nஅருணா ஸ்ரீனிவாசன் ஜனவரி 26, 2016\nஇப்போதெல்லாம் குடும்பங்களில் சேர்ந்து உட்கார்ந்து உணவு உண்பதற்கோ அல்லது பேசவோ முடிவதில்லை என்று பலர் சொல்வதுண்டு. எப்படி முடியும் அதுதான் அவரவர், அவரவர் வேலையில் மும்முரமாக ஆகிவிடுகிறார்களே… அல்லது, டிவி நம் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது.\nஇந்த சூழ்நிலையைத் தன் குடும்பத்தில் மாற்ற முயன்ற ஒரு பெண்ணின் அனுபவத்தை சமீபத்தில் படித்தேன்.\nகுடும்பத்தினரை வீட்டில் சேர்க்க ஒ��ு வழி, தானே சமைப்பது என்று அவர் முடிவு செய்தாராம். அவர் சொல்கிறார்: “ என் சமையல் என்றவுடன் இன்னும் பயந்து ஓடுவார்களோ என்று எனக்கு கொஞ்சம் தயக்கம்இருந்ததென்னவோ உண்மைதான். முதலில் குடும்பத்தினர் நம்பவில்லை. “நீயாவது சமைப்பதாவது..” என்று பரிகசித்தனர். ஆனால் விடாமல் நானும் தினம் புதுப் புது சமையல் செய்ய ஆரம்பித்தேன். இரவு எட்டு மணிக்கு உணவு நேரம் என்றால் அனைவருக்கும் ஒரு முறை ஞாபகப்படுத்த வேண்டும் கடைக்குட்டி பசி என்பாள்… பிஸ்கெட் கொடுத்து சரி செய்யலாம். எது எப்படியானாலும் எட்டு மணிக்கு எலோரும் ஒன்று சேர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.\n“ஆனால் பாருங்கள், கல்லூரியில் படிக்கும் இளைய மகன் தன் சினேகிதனுடன் வருகிறான் -ஏழு மணிக்கு. அவனை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று கொறித்துவிட்டு அரைமணியில் சென்று விடுகிறான். கணவர் எட்டரை மணிக்கு போன் செய்து வருவதற்கு நேரமாகும் என்று அறிவிக்கிறார். ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் மூத்த மகன் வழக்கம்போல் 10 மணிக்கு வந்துவிட்டு, ” நீங்கள் நிஜமாகவே வீட்டில் சமைப்பதாக சொன்னீர்களா ஏதோ தமாஷ் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்…” என்று சிரிக்கிறான். இப்படியே வாரம் முழுவதும் ஒவ்வொருவருக்கும் ஏதேதோ காரணங்கள். எண்ணி இரண்டு நாள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்து சாப்பிட்டோமா என்பதே சந்தேகம்….” என்று தன் அனுவத்தை விவரிக்கிறார்.\nஇதைப் படிக்குபோது குடும்பப் பிணைப்புகளையும் அதில் நிலவும் அன்பு பாசம் போன்றவைகளையும் சினிமாக்கதைகள் மூலம் மட்டுமே உணரும் நிலை வருமோ என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்ததுபோக இன்று மூன்று அல்லது நான்குபேர் இருக்கும் சிறு குடும்பத்திலேயே நாம் தீவுகளாக வாழும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதில் குடும்பப் பிணைப்புகளும் நெறிகளும் நலிந்து வருகின்றனவா என்று நமக்கு கவலை இருக்கலாம்.\nஆங்கில நாவலாசிரியர் ஷோபா டே பொதுவாக பாலுணர்வுகளை அடிப்படையா வைத்து தன் கதைகளை அமைக்கிறார் என்று ஒரு குற்றசாட்டு உண்டு. இருந்தாலும் அவர் ஒரு தாய் என்ற அடிப்படையில் எழுதியிருக்கும் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.\nஅவருடைய ஸ்பீட் போஸ்ட்(Speed Post) என்ற தன் புத்தகம், தன் ஆறு குழந்தைகளுக்கும் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி கடி���ம் எழுதுவதாக அமைந்துள்ளது. அவருடைய இரு திருமணங்களிலிருந்தும் உள்ள இவரது ஆறு குழந்தைகளும் பலதரப்பட்ட வயதுள்ளவர்கள். ஆறு பேருக்கும் பொருந்தும் வண்ணம் பேசும் இவருக்கு ஆறு குழந்தைகளுடனும் நெருக்கமான சினேகிதம் உண்டு.\nஇவர்களின் முக்கியமான நாட்களின்போது – பிறந்த நாள் போன்றவை – இவர்களுக்கு இவர் மனம் விட்டு கடிதம் எழுதி தன் எண்ணங்களைப் பரிமாரிக்கொள்வது வழக்கமாம். “இதைப் பற்றி என் பதிப்பாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்றார். ஆனால் என் குழந்தைகள் யாரும் நான் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பிரசுரத்திற்கு மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நான் வேறு புதிதாகக் கடிதங்கள் எழுதும்படி ஆயிற்று…” என்று சொல்லும் ஷோபா டே, பிறருக்கு அறிவுரை கூறுமளவுக்குத் தான் அப்படி ஒன்றும் சிறந்த தாய் இல்லை என்கிறார். “ஆனால், நான் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே,” என்கிறார்.\nஇவர் நல்ல தாயா, எழுத்தாளரா என்ற கேள்விகளைத் தாண்டி இவர் சொல்லும் ஒரு கருத்து மனதில் பதிவதென்னவோ நிஜம்: “ஒரு பெற்றோர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு சின்ன யோசனை சொல்ல விரும்புகிறேன். பெற்றோர் அடிப்படையில் தன் குழந்தைகளிடம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். உறவுகளின் அஸ்திவாரமே நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் குழந்தைகளை சந்தேகப்படுவது உங்கள் இணைப்பையே அரித்துவிடும்.” உணர்ந்து சொன்ன சத்தியமான வார்த்தைகள்.\nஇதே உணர்வை மற்றொரு தாய் பிரதிபலித்ததை சில வருடங்கள் முன்பு ஒரு செய்தியில் படித்தேன்.\nஇந்தியாவில் என்று இல்லை. ஓரளவு உலகெங்கிலுமே – அதுவும் குறிப்பாக ஆசிய நாடுகளில் – பள்ளியிறுதித் தேர்வுகளும் அனுமதித் தேர்வுகளும் பலக் குடும்பங்களில் ஒரு சோதனைக் காலமாகக் கருதப்படுகிறது. மன உளைச்சல்களும், மன அழுத்தமும் இந்தக் காலக்கட்டத்தில் சர்வ சகஜம்.\nதாய்லாந்தில் ஒரு பெண் தன் மகளுக்காக ஒரு பெரிய வல்லமை உள்ளப் பள்ளிக்கூடத்தை எதிர்த்துப் போராடினார். சுமலீ என்ற அந்தப் பெண் ஒரு வழக்கறிஞர். இவரது மகள் உயர் கல்விக்கு ஒரு புகழ் வாய்ந்த, தரமான பள்ளியில் சேருவதற்காக எழுதிய அனுமதித் தேர்வில் வெற்றிபெறவி��்லை.தேர்வு மிகக்கடினமானது என்று அந்தக் குடும்பம் சமாதானம் செய்து கொண்டு விட்டது. ஆனால் எதேச்சையாக சுமலீக்கு அந்தத் தேர்வின் இதர முடிவுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், இவரது மகளைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களுக்கு அந்தப் பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பது தெரிய வந்தது.\nஅவ்வளவுதான். அந்தப் பள்ளியை எதிர்த்து வழக்குப் போட்டார். அந்தப் பள்ளியதிகாரிகள் முதலில் மறுப்புத் தெரிவித்தாலும் இவர் விடாது போராடியதில், அனுமதித் தேர்வு முறையில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. சமூகத்தில் சக்தி உள்ள புள்ளிகளைத் திருப்தி படுத்த சில மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்-தகுதியில்லாமல். மிக்க மதிப்பும் மரியாதையும் உள்ளப் பள்ளிக்கூடத்தில் இப்படிப்பட்ட ஊழல் இருப்பது தெரிந்ததும் பலருக்குப் பெரும் அதிர்ச்சி. குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியப் பள்ளிக்கூடம் இப்படி தவறு செய்கிறதே என்று பலர் குமுறினர்.\nஇதெல்லாம் உண்மை வெளிவந்து, அந்தப்பள்ளியின் குற்றம் நிரூபணம் ஆனபின்னரே. ஆனால் முதலில் சுமலீ போராடத் துவங்கியபோது அவரை எள்ளி நகையாடியவரே அதிகம். விவரம் புரியாமல் ஒரு முதன்மையான ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடுகிறார் என்று நினைத்தவர்களே அதிகம்\nஆனால், தன் மகளின் திறமையில் தாய்க்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது. இதிலும் வேதனை என்னவென்றால்,இவரும் தன் பெரிய இடத்துத் தொடர்புகளைக் கொண்டு தன் மகளுக்கு சிறந்த பள்ளியில் இடம் வாங்கியிருக்கலாமே….அநாவசியமாக இப்படி சமூக ஓட்டத்திற்கு எதிராக ஏன் சண்டைப் போட்டுக் கொண்டு…என்று இவரை விமரிசித்தவர்களும் உண்டாம்.\n“என் தொழில் மூலம் கிடைத்த நண்பர்கள் மூலம் எளிதாக என் மகளுக்கு நல்ல மற்றொரு கல்வி நிறுவனத்தில் படிக்க வைத்திருக்க முடியும். ஆனால், அது எனக்கே அவள் திறமையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறுவதுபோல் அல்லவா ஆகும் அது அவளுக்கு நான் இழைக்கும் பெரிய அவமரியாதை இல்லையா அது அவளுக்கு நான் இழைக்கும் பெரிய அவமரியாதை இல்லையா நான் என் மகளுக்கு எதிர்காலத்தில் உலகளவில் போட்டிகளை சந்திக்கும் தன்மையை வளர்க்க விரும்புகிறேன்.” என்று இந்தத் தாய் தன் போராட்டத்துக்கு விளக்கம் அளித்தார்.\nஒவ்வொரு தாயும் மனதில் கொள்ள வேண்டிய சொற்க��்.\nஇன்று பல இளைஞர்கள் தங்கள் எண்ணங்களைத் தாங்கள் நம்பும் கொள்கைகளைப் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடம் வைக்கும்நம்பிக்கையும் ஒரு காரணம்.\n“சாலை சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரிகிறது. உடனே வாகனத்தை நிறுத்த வேண்டியதுதானே..இதற்கு போலீஸ் நமக்கு அறிவுரை செய்யும் அளவு வைத்துக்கொள்ள வேண்டுமா அதேபோல், நாம் வசிக்கும் இடங்களில் நாம் பொறுப்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நமக்கே தெரிய வேண்டும். சிகரெட் புகைத்தல் நமக்கும் பிறருக்கும் கெடுதல், குப்பைகளைக் கண்ட இடத்தில் எறிவது அசிங்கம், பிளாஸ்டிக் கவர்களைக் கண்ட இடங்களில் போடுவது இயற்கைக்கேடு என்பது போன்ற விஷயங்கள் நமக்கே புரிய வேண்டும்…” என்ற ரீதியில் பேசும்இளைஞர்கள் பெருமிதமூட்டுகிறார்கள்.\nஇப்படித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள் வெறும் பேச்சோடு நின்றுவிடுவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு பெற உதவி செய்கிறார்கள்; குப்பைகள் அகற்றுவதில் களத்தில் இறங்குகிறார்கள்; சுற்றுபுற சூழல் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படிப் பல விதங்களில் இவர்களின் செயலாக்கப் பட்டியல் நீள்கிறது. இப்படி ஆக்கப்பூர்வமாக செயல்படும் இளைஞர்கள் மனதுக்கு இதமாக இருந்தாலும் ஆங்காங்கே நகர் மற்றும் கிராமப் புறங்களில் வேலை ஏதும்செய்யாமல் நேரத்தை வீணடிக்கும் இளைஞர்களும் கவலையை ஏற்படுத்துகிறார்கள்.\nஇளைஞர்கள், ஆங்காங்கே உட்கார்ந்து வெட்டியாக அரட்டையடித்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பதைக் காணும்போது இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா என்று தோன்றும். ஒரு நாளில் – இருபத்து நாலு மணி நேரங்களே கொண்ட ஒரு நாட்பொழுதில் எப்படி இவர்களால் இப்படிக் கவலையில்லாமல் நேரத்தை வீணாக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கும். என் தொழிலதிபர் நண்பர் ஒருவர் தன்னுடைய ஒரு நாள் பொழுதில் எத்தனை அதிகம் வேலைகளை செய்யமுடியும் என்று முயல்பவர். தன் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏதாவது ஒரு பயனுள்ள செயலில் செலவழிக்க வேண்டும் என்று கணக்கு பார்ப்பவர். பயனில்லாத செயல் ஏதாவது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், “நான் பணக்காரனாக இருக்கலாம். ஆனால் நேரத்தைப் பொறுத்தவரை நான் ஏழை. தாராளமாக செலவழிக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை…” என்று நழுவி விடுவார்.\nஆனால் இதே “நேரமில்லை..” என்ற சாக்கைப் பலர் தங்கள் சோம்பேறித்தனத்துக்கோ அல்லது தங்களால் செய்ய மனமில்லாத வேலைகளுக்கும் கூறுவதுண்டு. இப்படி சில வேலைகள் செய்வதற்கு பலருக்கு உடல் வணங்காது. ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு நேரத்தை திட்டமிடுவதுஅவசியம். அதெப்படி நேரமில்லை என்று கூறுகிறார்கள் என்றுபுரிவதில்லை. கடவுள் ஒரு நாளுக்கு 23 மணி நேரம்தான் வைப்பதாக இருந்தாராம். ஆனால் கடைசி நிமிடத்தில் மனம் மாறி எதற்கும் உபரியாக இருக்கட்டும் என்று நினைத்து 24 மணி நேரம் அமைத்தாராம். இப்படி உபரியாக ஒரு மணி நேரம் இருக்கும்போது எப்படி நேரமில்லாமல் இருக்கும்…” என்று ஒரு ஜோக் இணையத்தில் சுற்றி வந்தது.\nநேரத்தைத் திட்டமிட்டு, கணக்கிட்டு செலவழித்து வாழ்க்கையில் வெற்றியடைய வழிகள் பல இருக்கும்போது மேலே சொன்னபடி நேரத்தை வீணாக்குபவர்கள் மேல் கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.\nஎத்தனையோ இளம் குருத்துக்கள் தங்களையறியாமலேயே அழிவுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று அறுதியிட்டு எதையும் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு குடும்ப சூழ்நிலையும் அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம்.\nகுடும்பத்தில் பொதுவாக ஒருவருக்கொருவர் மனம் விட்டு எந்த ஒரு கருத்தையும் – அவை சரியா தவறா என்பது வேறு விஷயம் – வெளிப்படுத்தும் சூழ்நிலை இருப்பது அவசியம். வீட்டில் எத்தனைக்கெத்தனை அன்பும் ஆதரவும் வெளிப்படுகிறதோ அத்தனைக்கத்தனை இளைஞர்களின் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அன்பு இல்லாமல் குடும்பம் இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதிலும் வித்தியாசங்கள் உள்ளன.\nஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நியதி, ஒழுங்குமுறை இருக்கும். அவைக் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.பெரியவர்களுக்கு ஒரு நியதி சிறியவர்களுக்கு வேறொரு நியதி என்றால் சரிபடாது. இரண்டாவதாக எந்த ஒரு நியதியின் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் இளைஞர்களுக்கு புரிய வைப்பது மிக அவசியம்.\n“என் காலத்தில் நான் செய்தேன்..அதனால் நீயும் கேள்வி கேட்காமல் செய்..” என்றால் இந்த காலத்து இளைஞர்கள் ஒத்து���் கொள்ள மாட்டார்கள். காரணம்,டிவி, இணையம் என்று சுருங்கி வரும் உலகில் வித்தியாசமான கோணங்களை அவர்கள் சந்திக்கிறார்கள். இதனால் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் நியாயங்கள் அவர்களுக்கு புரிவதில்லை.விளக்கமில்லாத அடக்குமுறையை அவர்கள் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள். நாம் போடும் ஒவ்வொரு நியதிக்கும் பொறுமையாக விளக்கம் அளிப்பது மிக அவசியம்.\nசுமார் பதினைந்திலிருந்து முப்பது வயது வரையில்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான காலம். பல ஆக்க பூர்வமான செயல்கள், சாதனைகள் வெளிப்படுவது இந்த சமயத்தில்தான். இந்தக் காலக் கட்டத்தில் இவர்கள் ஆர்வங்களுக்கு ஒரு சரியான வடிகால் கிடைப்பது மிக அவசியம். பல சிந்தனைக் குழுக்கள் அல்லது பொது நல சேவைக் குழுக்கள் இவற்றில் சேர்ந்து பணியாற்றும்போது இவர்களின் ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் கிடைப்பதோடு சமூகத்தில் ஒரு ஈடுபாடு உண்டாகிறது. சமூகத்தில் இருக்கும் நிறை குறைகளை இவர்கள் அறியும்போது பரந்த சமுதாயத்தில் தாம் எவ்வளவு சிறிய புள்ளி என்ற உண்மையும் விளங்கும். சமூகத்தில் இருக்கும் குறைகளில் கவனம் செல்லும்போது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் குறைகள் ஏதும் இருந்தாலும் அவைப் பெரிதாக தெரியாது.\nஇளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.\nதவிர, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பல பெற்றோர்கள் இளைஞர்களிடம் தூண்டி விடுவதால் படிப்பிலோ, விளையாட்டிலோ சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பல இளைஞர்களிடம் காணப்படுகிறது.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும், அரிய ரசனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது சமுதாயத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று பல இலக்குகளைக் குறி வைத்துக் கொண்டு செல்லும்போது தீய வழிகளில் அவர்கள் கவன்ம் சிதற வாய்ப��பில்லை.\nஆங்கிலத்தில் “sense of purpose” என்று சொல்வதுபோல் வாழ்வில் ஒரு நோக்கம் நோக்கி செல்லும் வகையில் நம் வாழ்ழ்க்கையைஅமைத்துக்கொள்வது அவசியம். பெரிதோ சிறிதோ ஒரு நோக்கம் இருப்பது அவசியம். இல்லாவிடில் சருகுபோல் காற்றடிக்கும் திசையெல்லாம் சுழலும்படி நேரும். உடலும் உள்ளமும் துடிப்பாக இருக்கும் இளம் வயதில் ஆக்க பூர்வமாக செயல்படவில்லையென்றால் பின்னர் வயதான காலத்தில் மன நிறைவும் அமைதியும் இல்லாமல் இருக்க நேரிடும். இதற்கான வழிகாட்டல் இளம்வயதில் அமைவது அவசியம்.\nPrevious Previous post: அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோ��் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:54:35Z", "digest": "sha1:ZHEMGBPD7EDHEELHJGQWNTWYBXMG63PL", "length": 8447, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:54, 19 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதீபாவளி‎; 09:31 -6‎ ‎2405:204:71c0:dacd:540a:9e49:44ce:63fa பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி கர்வா சௌத்‎; 07:48 -248‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nகர்வா சௌத்‎; 05:05 +47�� ‎Rajeeprabahar பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்: Fixed date அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தீபாவளி‎; 19:41 -1‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி தீபாவளி‎; 19:41 +254‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி தீபாவளி‎; 19:33 -2‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/i-ended-gautam-gambhirs-white-ball-career-claims-mohammad-irfan.html", "date_download": "2019-10-19T02:57:16Z", "digest": "sha1:DQWDM635WK2PH2DVH6C64IKB2POZS7PW", "length": 8007, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "I ended Gautam Gambhirs white ball career claims Mohammad Irfan | Sports News", "raw_content": "\n‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகவுதம் கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை என்னால்தான் முடிவுக்கு வந்தது என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான 7 அடி உயரமுள்ள முகமது இர்பான் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் கவுதம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர நான் தான் காரணம் எனக் கூறியுள்ள அவர், கம்பீர் என் முகத்தைப் பார்க்கக் கூட பயப்படுவார் எனக் கூறியுள்ளார்.\nஅந்தப் பேட்டியில் முகமது இர்பான் பேசும்போது, “2012ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தொடரில் நான் கவுதம் கம்பீரை 4 முறை வீழ்த்தினேன். என்னைப் பார்த்தால் அவருக்கு பயம். வலைப்பயிற்சியின்போது என் முகத்தைப் பார்க்கவே கம்பீர் பயப்படுவார். என்னால்தான் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைக்கிறேன். அந்தத் தொடருக்குப்பின் அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடவில்லை. என்னுடைய உயரம் காரணமாக என்னுடைய பந்தைக் கணிக்க முடியவில்லை என இந்திய வீர்ரகள் என்னிடம் கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nWatch Video: ரன் எடுக்க 'வர' மாட்டியா.. சக வீரரை 'கெட்ட' வார்த்தையால் 'திட்டிய' ஹிட்மேன்\n‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..\n‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..\n‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..\n‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..\nWatch Video: பந்த காணோமே...ஓடி,ஓடி 'தேடிய' வீரர்கள்..விழுந்து,விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்\n‘எந்த கிரிக்கெட் அகாடமியும் சேத்துக்கல’ ‘அதான் மகளோட முடிய வெட்டி மகன்னு சொல்லி சேத்தேன்’..\n‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’\n‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..\nஇந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடிய தமிழக வீரர்.. முதல் டெஸ்ட்டில் நடந்த சர்ப்ரைஸ்..\n‘டிராவிட்டுக்கு வந்த அதே பிரச்சனை’.. திடீரென முக்கிய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கேப்டன்..\n‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/11/first-top-exit-at-spicejet-after-takeover-003965.html", "date_download": "2019-10-19T01:42:27Z", "digest": "sha1:KCTWI7G3ZVQSQRG645ASYMI6ME7IQCEH", "length": 20994, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வெளியேறினார்! | First top exit at SpiceJet after takeover - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வெளியேறினார்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வெளியேறினார்\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n10 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n11 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n12 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n12 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்���ும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கைகழுவிய பின், இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் அஜய் சிங்கிடம் வந்தது.\nஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் அஜய் சிங் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான கனிஸ்வரன் அவிலி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.\nகலாநிதி மாறன் நிர்வாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்தில் இணைந்த கனிஸ்வரன், தனது சொந்த விருப்பத்தின் பெயரில், புதிய துறை மற்றும் புதிய வேலையைத் தேர்ந்தெடுக்க உள்ள காரணத்தினால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்தார்.\nஇவரது தலைமையில், இந்நிறுவனம் பல புதிய சலுகை திட்டங்களை அறிவித்து, இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தது.\nபிப்ரவரி மாதம் 23ஆம் தேதி இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங் காலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் நிறுவனம் வைத்திருக்கும் 58.46 சதவீத ஸ்பெஸ்ஜெட் நிறுவன பங்குகளைக் கைபற்றி மீண்டும் நிறுவனத்திற்குள் நுழைந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:35:43Z", "digest": "sha1:4RUF6AMDJPWHEN6LTNQ56H6L4MOBY54N", "length": 4784, "nlines": 99, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "பயணம் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர்கள் , கவிஞர்கள் , மற்றும் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் கோதாவரிக்கு ஒரு பயணம் சென்றோம் , அது குறித்த குறிப்புகள்:\nகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\nகோதையின் மடியில் 1 – ஜெயமோகன்\nகோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 1 – ராமசந்திர சர்மா\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுர��் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2018/12/31155714/1220622/Anushka-training-for-new-film.vpf", "date_download": "2019-10-19T03:27:06Z", "digest": "sha1:KDD32XHIDW2YTW5Y27MNJWZ4PWXCJTFY", "length": 6799, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anushka training for new film", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய படத்திற்காக அனுஷ்கா எடுக்கும் பயிற்சி\nபதிவு: டிசம்பர் 31, 2018 15:57\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக பயிற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Anushka\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 2011-ம் ஆண்டு ‘வஸ்டடு நா ராஜு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹேமந்த் மதுகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nதிரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடுள்ளவராக நடிக்கிறார். இதற்காக தற்போது பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீதாஞ்சலி, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கோனா வெங்கட் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.\nதற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.\nஅனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனுஷ்காவின் நிசப்தம் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு\nமீண்டும் உடல் எடை கூடிய அனுஷ்கா...... வைரலாகும் புகைப்படம்\nசைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஉடல் எடையை குறைத்தது எப்படி- ரகசியத்தை வெளியிட்ட அனுஷ்கா\nமேலும் அனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nஹீரோ படத்தின் புதிய போஸ்டர்\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\n��னித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2191", "date_download": "2019-10-19T03:17:38Z", "digest": "sha1:OPMLXYB4DEWKYVY5JYXYCWG2LULI2RBX", "length": 5974, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Thoothukudi", "raw_content": "\n'அசுரன்' படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்\nதசரா திருவிழா... குலுங்கியது குலசை..\nஉலக புகழ் வாய்ந்த குலசை முத்தாரம்மன் ஆலய தசரா விழா தொடங்கியது\nகனிமொழி எம்.பிக்கு எதிரான வழக்கு வாபஸ்- ஆளுநர் தமிழிசை\nபுதிய சாதனை படைத்த தூத்துக்குடி துறைமுகம்\nகாதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்... போக்சோ சட்டத்தில் நான்கு பேர் கைது\n\"கருப்பசாமி கோவில் கடிகாரத்திற்கு தடை... கிராம மக்கள் எதிர்ப்பு\nகபடி போட்டியில் தகராறு... படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை\n கொலையாளிகளுக்கு கை கொடுத்ததா போலீஸ்..\nஓடைக்கு மழை நீர் வரும்...ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய மாவட்ட நிர்வாகம்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/productscbm_579044/20/", "date_download": "2019-10-19T02:59:49Z", "digest": "sha1:UYDZPOKBB2S2E3QKUX7CU2IZQZCAVKHB", "length": 32118, "nlines": 111, "source_domain": "www.siruppiddy.info", "title": "20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.\nஅந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.\nவாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி கொள்ளுங்கள்.\nபின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிட��் வைத்திருக்க வேண்டும்.\nகுறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.\nவாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம���பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலைய��ல் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெறவுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்ற�� நண்பகல்- 12 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு...\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் தேர்த்திருவிழா\nபுளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று 29.06.2019 சனிக்கிழமை இடம்பெற்றது. அதிகாலையில் அபிசேகங்கள் இடம்பெற்று எழுமணிளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எட்டுமணியளவில் விநாயகர் மாறும் முருகப்பெருமான் சகிதம் ஸ்ரீ ராஜ மகாமாரியம்மன் தேரில் ஆரோகணித்து...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 ப���ர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சு��் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/145054-srivilliputhur-court-postponds-hearing-of-nirmala-devi-case-to-january-10", "date_download": "2019-10-19T02:57:29Z", "digest": "sha1:YFREBRXSHK23JJ7EDJVATVGRZVPRKHL7", "length": 6678, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம் | Srivilliputhur court postponds hearing of Nirmala devi case to January 10", "raw_content": "\n’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்\n’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லி��ுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்காகப் 3 பேரும் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லியாகத் அலி ஜனவரி 10-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.\n`செய்யாத குற்றத்துக்காக வழக்கில் சம்பந்தமே இல்லாத நான் 250 நாள்களாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. என்னைப் பற்றி குடும்பத்தினர் நன்கு புரிந்துகொண்டதால் எனக்குப் பிரச்னை இல்லை. அதனால் விசாரணையின்போது வந்து சந்தித்துச் செல்கின்றனர். இல்லையெனில் வேறு ஏதாவது பிரச்னை ஆகியிருக்கும். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என முருகன் வேதனையோடு கூறினார்.\n`கணவர் என்னைச் சந்திக்க வரவில்லை. வழக்கு சம்பந்தமாகக் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் பேச உள்ளேன். அவர்கள் என்னைச் சந்தித்தால் நன்றாக இருக்கும். ஆனால், வழக்கு விவரங்களை தற்போது வெளியில் சொல்ல முடியாது' என பேராசிரியர் நிர்மலாதேவி கூறினார்.\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_176817/20190428210714.html", "date_download": "2019-10-19T03:55:51Z", "digest": "sha1:JUA4X5MYFFEIWLW7SAKAV5FGEMF7JXLH", "length": 9069, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "இலங்கைக்கு இந்திய படை வீர்ர்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: ராஜபக்சே கருத்து", "raw_content": "இலங்கைக்கு இந்திய படை வீர்ர்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: ராஜபக்சே கருத்து\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கைக்கு இந்திய படை வீர்ர்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: ராஜபக்சே கருத்து\nஇந்தியா தேசிய பாதுகாப்புப் படை வீர்ர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என ராஜபக்சே கூறினார்.\nஇலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை செய்தது. 3 முறை இந்தியா எச்சரிக்கை அனுப்பியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை செய்யாத காரணத்தினால் மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதலுக்கு இலங்கை ஆளானது. இதனிடையே அடுத்தடுத்த நகர்வுகளை கணித்து இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது.\nஐ.எஸ், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர். இதனால் இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ள தீவிரம் காட்டுகிறது. ஏனென்றால் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹாசிம், இலங்கை, தமிழகம், கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் இப்பகுதியில் இஸ்லாமிய அரசை நிறுவ போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கேரளா, தமிழ்நாட்டில் நுண்ணறிவு பிரிவு போலீசார் உஷார் நிலையில் நகர்வுகளை ஆய்வு செய்கிறார்கள்.\nகோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் சிக்கிய தகவலின் அடிப்படையிலே இலங்கைக்கு எச்சரிக்கையை விடுத்தோம் என்கிறது தேசிய புலனாய்வு பிரிவு. இதனால் இலங்கைக்கு செல்ல இந்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய புலனாய்வு பிரிவு அனுமதி கோரலாம் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசியுள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியா உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு வெளிநாட்டு படை வீரர்கள் தேவையில்லை. எங்களுடைய படைகளே போதுமானது. நாங்கள் அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும்தான் கொடுக்க வேண்டும் என ராஜபக்சே கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் எதுவும் இல்லை : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு: போரிஸ் ஜான்சன்\nஜோ பிடன் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக டிரம்ப் வழக்கறிஞர் மறுப்பு\nசவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி\nஇந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து அரச தம்பதியிடம் இம்ரான்கான் விளக்கம்\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு\nசிரியா மீதான தாக்குதலுக்கு கண்டனம்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=1680", "date_download": "2019-10-19T02:35:42Z", "digest": "sha1:CLLGMLBTXEEIST5G5EWZ4VWXYJREMD2F", "length": 38664, "nlines": 241, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்\nபெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்\nமருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்\nமதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.\n\"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்துதருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்\" என்று 1912இல் பாரதி தமது பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எழுதியிருந்தான். தனக்கென எத்தனையோ தகுதிப்பாடுகளைப் பெற்றுள்ள தமிழ் மொழி, மேலே சுட்டிய நிலையில் இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. பாரதிக்கு முன்பே இதைச் சுட்டியவர்களும் உண்டு.1 எனவே அதனைச் சரிசெய்யும் பொருட்டுத் தமது படைப்புகள் அமைய வேண்டும் என்னும் மன உந்தல், பாரதியைப் பாஞ்சாலி சபதத்தையும் இன்ன பிற படைப்புகளையும் எளிய முறையில் எழுத வைத்தது.\nபாரதியும் தொடக்க காலத்தில் கடின நடையில்தான் பாப் புனைந்திருக்கிறான். மதுரையிலிருந்து வெளியான விவேகபானு இதழில், அவன் எழுதிய 'தனிமையிரக்கம்' என்னும் சானட் வடிவப் பாடல் இதற்கு உதாரணம். இது குறித்துக் கைலாசபதி பின்வருமாறு கூறுவார்: \"பாரதியாரது சமகாலத்துப் புலவர்களிடம் காணப்படும் இரு பண்புகளாம் பழந்தமிழ் நடையும் ஆங்கில வாடையும் தொடக்கத்தில் தவிர்க்க முடியாதபடி பாரதியிடத்தும் காணப்படுகின்றன. ஆனால் மற்றையோர் அப்பண்புகளுக்கு உருவங் கொடுத்துக்கொண்டிருக்க, பாரதியோ மின்னல் வேகத்தில் புதுப் பிறவி பெற்றவன்போல் தனிப் பாதையொன்றை வகுத்துக்கொள்��ிறான். இதிலேதான் அவன் தனது சகபாடிகளிலிருந்து விலகி முன்னோடிகள் சிலரைச் சார்ந்துகொள்கிறான்\".2\nஆனால் இந்த எளிமையைப் பாரதி எங்கிருந்து பெற்றான் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் கவனிக்கத் தவறிவிட்டது. பாரதியின் புதுமைப் பண்பை அறிய வேண்டுமானால் அவனது முன்னோடிகளையும் சேர்த்து அறிய வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில், அவனுக்கு முன்னோடிகளாக இருந்து கவிவளமூட்டிய கர்த்தாக்களைக் காட்டுவது மிக அரிது.\nபாரதி, தனது இலக்கிய முன்னோடிகள் பலரையும் தம்முடைய படைப்புகளில் பொதிந்துள்ளான் என்றாலும் எளிய நடையைக் கையாளுவதில் வள்ளலாரையே அவன் பின்பற்றியுள்ளான் எனக் கருத இடமுண்டு. பாஞ்சாலி சபதத்தின் முன்னுரை மேற்கோளைத் திருவருட்பாவோடு அப்படியே பொருத்திப் பார்க்க முடியும். காவியத்துக்குச் சொன்னது பாட்டுக்கு. இசையும் சொற்களின் எளிமையும் அருட்பா எல்லாவற்றிலும் காணக் கிடைப்பவை; சந்தம் இசைப்பாடல்களில் கேட்பது; மக்கள் விரும்பும் மெட்டு கீர்த்தனைகளில் அமைந்தது.\nஎனவே, தமிழுக்கும் தமிழிலக்கியத்திற்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய வள்ளலாரே பாரதியின் எளிய படைப்புக்கு ஆதர்ச புருஷர். இதனை, \"தனது அருட்பாக்களைத் தெருப்பாடல் என்று அடக்கமாக அழைத்துக்கொண்ட இராமலிங்கர் போன்றவரின் நோக்கும் வாக்குமே தனது யுகத்திற்கு உகந்தவை என்றுணர்ந்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு உரைத்தான் பாரதி\"3 என்னும் கைலாசபதியின் வரிகளும் சுட்டுகின்றன.\nபாரதி வள்ளலாரைத் தன் பாடல்களில் எங்கும் குறிக்கவில்லை. ஆனால் உரைநடையில் இரண்டு இடங்களில் மட்டும் சுட்டிக்காட்டுகிறான். \"தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தர்கள் இராமலிங்க ஸ்வாமியும் சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும்\" என்றும், \"எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க ஸ்வாமி\" என்றும் எழுதுகிறான்.4 பாரதி வள்ளலாரை நேரிடையாகப் புகழ்ந்து பாடாதபோதும் அவனது வாழ்த்துப்பா ஒன்றில் வள்ளலாரை மறைமுகமாகச் சுட்டுவது தெரிகிறது.\nபொய் கயமை சினம் சோம்பர் கவலைமயல்\nஐயம் எனும் பேயைஎலாம் ஞானமெனும்\nதப்போதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவர்.5\nபொய், கயமை, சினம் முதலியவற்றைத் தனது ஞான வாளால் அறுத்தெறிந்து மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் வள்ளலார் என்பது ஐதீகம். அதைத்தான் பாரதி மேற்சுட்டிய பாடலில் கூறுகிறான். எனவே இது வள்ளலாரை மனங்கொண்டு பாரதி பாடியது என நம்ப இடமுண்டு. இனி, வள்ளலார் - பாரதி இருவருக்குமான பொருத்தப்பாட்டை அனுபூதி நிலையில் வைத்து ஆய்வோம்.\nஇறைவனது அருளைப் பெறக்கூடிய வேட்கை மீதூர்ந்து எழும்போது, அந்த இறைவனைத் தன்னுள் தேடும் தவிப்பே அனுபூதியியல் என்று அழைக்கப்படுகிறது. அனுபூதி நிலையை முழுமையாக வரையறுத்துக் கூற முடியாது. அது அவரவர் துய்ப்பு, அனுபவம், முதிர்ச்சி, உணர்வுநிலை முதலியவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.\nஅனுபூதி நிலை பெற்றவர்களுக்குப் புறத்தில் உள்ள ஐம்பொறிகளையும் தாண்டி அகச்செவியும் கேட்கும்; உட்கண்ணும் திறக்கும். கற்றவர்கள், தத்துவவாதிகள் இறையருள் எது என்று ஆராய்ந்து வாதமிட்டுக்கொண்டிருக்கும்போது, அனுபூதியாளர்கள் அந்த இறையருளில் மூழ்கித் திளைத்து இன்புற்றுக்கொண்டிருப்பார்கள்; அறிவின் சூட்டிலிருந்து விடுதலை பெற்று அருளின் தன்மையில் குளிர்ச்சி பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது அன்பின் கனிவில் கசிந்து பெறுவது. தன்னை இழந்து அன்பு நிலையில் தலைவனைப் பெறும் காதல் வேட்கையின் முற்றிய வடிவம். இதில் மூன்று சிறப்பு வகைகள் நோக்கத்தக்கன. இசை மூலம் அனுபூதி பெறுவது முதலாவது; நாயக - நாயகி பாவம் மூலம் இறையருள் பெறுவது இரண்டாவது; சித்த மரபில் அனுபூதி பெறுவது மூன்றாவது.7\nபாரதி, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டபோதிலும் சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை ஆகிய இசைப்பாடல் வடிவங்களில் வள்ளலாரை முன் மாதிரியாகக் கொண்டிருப்பது தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டை ஆய்வோம்.\nவள்ளலார் கும்மி வடிவத்தில் சண்முகர் கொம்மி, நடேசர் கொம்மி என இரு பதிகங்கள் பாடியுள்ளார். அதில் ஒன்று வருமாறு:\nகொம்மியடிப் பெண்கள் கும்மியடி - இரு\nநாடிக் கொம்மி யடியுங்கடி - பதம்\nபாடிக் கொம்மி யடியுங்கடி (திரு. 2964)\nதிருவருட்பாவில் மனத்தைப் பறிகொடுத்த பாரதியார் அதே மெட்டில் பின்வருமாறு பாடுகிறார்.\n(பா.க. பெண்கள் விடுதலைக் கும்மி)\nஇரண்டிரண்டு அடிகளைக் கொண்டு பாடப்படும் இசைப்பாடல் வடிவத்திற்குக் கண்ணி என்று பெயர். பாங்கிமார் கண்ணி, வெண்ணிலாக் கண்ணி, முறையீட்டுக் கண்ணி, திருவடிக் கண்ணி, பேரன்புக் கண்ணி ஆகியன வள்ளலார் பாடிய கண்ணிக்குச் சான்று. இதில்,\nதன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே - ஒரு\nதந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே\nஎன்னும் வெண்ணிலாக் கண்ணி புகழ்பெற்றது.\nநிலவிடத்து மனத்தைப் பறிகொடுக்காத கவிஞர்கள் இல்லை. பாரதியும் அப்படியே. ஆனால் வடிவத்திற்கு அவன் வள்ளலாரை உள்வாங்கிக்கொள்கிறான்.\nஎல்லை யில்லாததோர் வானக் கடலிடை\nகின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை\nவெண்ணிலாவே (பா.க. தோத்திரப் பாடல்கள்)\n'தன்னையறிந்து இன்பமுற' என்று வள்ளலார் பாட, பாரதி 'விழிக்கு இன்பமளிப்ப' என்று பாடியுள்ளான். மேலும் பாடலின் முதலில், 'வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று, சந்திரனையே குறிப்பது' என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது வள்ளலாரின் வெண்ணிலா பாட்டுக்குக் குறிப்புரைக்கும் சன்மார்க்கிகளின் கருத்தோடு ஒத்துப்போகிறது.\nநாயக - நாயகி பாவம்\nஅகத்துறைப் பாடல்களைப் இரண்டு நிலைகளில் வைத்துப் பார்ப்பர். ஒன்று, புலவர் தனித்து நின்று தலைவன், தலைவி இருவருடைய காதல் வாழ்வைப் புறவயமாகப் பாடுவது. மற்றொன்று, பாடுகின்றவர் - அவர் ஆணோ/பெண்ணோ - தன்னை நாயகியாகவும் பரம்பொருளை நாயகனாகவும் வைத்துத் தன் காதலைப் பாடுவது. இதையே நாயக - நாயகி பாவம் என்பர். இதன் மூலம், \"இறைவனைத் தன்னேரிலா ஆண்மைத் தத்துவமாக்கி, மானிட உயிரைப் பெண்மையின் அடையாளமாக்கி இரண்டின் உறவையும் 'ஆனுபூதிப் பரவசம்' எனப் பெயரிட்டு மானிடத்தைத் தெய்வத்துடன் இணைக்கின்ற வழியாய் மண்ணின் வாழ்க்கைக்குப் பக்திக் கவிஞர்கள் உயிர்ப்பு தருகின்றனர்\".7 என்றுமுள அழியாக் காதலைப் பாடியுருகும் இந்த நாயக - நாயகி பாவத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளினர்.8 வள்ளலார் இதனை மேலும் வளர்த்தெடுத்தார். பாரதி போன்றோருக்கு வழிகாட்டினார்.\nஇனி வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தோடு பாரதியின் பாடல்களைப் பொருத்திப் பார்க்கலாம். தலைவியைக் காணாது அவளைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்ற தலைவனை ஊரார் ஏசுகின்றனர் (திரு. 1686 - 1690) என்றாலும், \"நான் அவர்மேல் கொண்ட காதலைக் கனவிலும் ஒழியேன்\" என்று சூளுரைக்கிறாள் அவள் (திரு. 1696 - 1707). ஊராரின் எள்ளல் தலைவியின் உறுதியைக் குலைக்கவில்லை என்றபோதும், தன்னை ஏற்றருள் செய்யாத தலைவனை அவள் கடிந்து பேசுகிறாள் (திரு. 1708- 1717). அதற்காகப் பின் மனம் வருந்தி \"சினந்துரைத்தேன் பிழைகள் எல்லாம் மனம் பொறுத்தல் வேண்டும்\" (திரு. 3010), \"முனி��்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்\" (திரு. 3009), \"வெறுத்துரைத்தேன் பிழைகளெல்லாம் பொறுத்தருளல் வேண்டும்\" (திரு. 3007) என்று தலைவனிடம் மன்னிப்பைக் கோருகிறாள். அந்நிலையில் தலைவி. \"என்பாட்டுக் கிருந்தேன் இங்கெனை வலிந்து நீயே / மணங்குறித்துக் கொண்டாய் நீ கொண்டது தொட்டு எனது / மனம் வேறுபட்டதிலை. . .\" (திரு. 3013) என்று தனது ஒன்றிய மனநிலையைச் சொல்லி முறையிடுகிறாள். அப்போதாவது தலைவனுக்கு மனமிரங்குகிறதா என்றால் அதுதான் இல்லை. அவளது கோபம் அதிகரிக்கிறது. எனவே \"பின்னுளநான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை / பிழையேற்ற நினைத்திடிலோ பெருவழக்கிடுவேன். . . \" (திரு. 3021) என்று தலைவனை அச்சுறுத்துகிறாள். இந்த அச்சுறுத்தலுக்குப் பின்புதான் தலைவன் அவளை ஏற்றருள்கிறான். தலைவன் தன்னை ஆட்கொண்டு இன்பம் தந்தமைக்கு \"என்ன புண்ணியம் செய்தேனோ என்று தன் தாயிடம் சொல்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாள்\" (திரு. 4495). இந்த இன்பம் உடம்பால் வந்தது என்றாலும் மானிட உடம்பாகிய அழியும் கருவியாலன்று. மனமே இங்கு உடம்பு; இறைவனுடன் இரண்டறக் கூடித் திளைக்கும் ஆன்மக் களிப்பு இதுவே. அழியாத என்றுமுள பேரின்பம் என இதைக் கூறல் தகும்.9\nஊண்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்\nகோன்செய வேபெற்றுக் கொண்டேன் உண்டேன் அருட்கோன் அமுதே\nஎன்னும் தலைவியின் சொற்கள் உடம்பைத் தாண்டி உயிரும் உணர்வும் ஒளிமயமாய் இன்பக் கடலில் மூழ்கியதைச் சுட்டும். அந்த மகிழ்ச்சியை இன்னதென்று சொல்ல முடியாது. \"ஏழ்கடலில் பெரிதன்றோ நான் அடைந்த சுகம்\" என்று அவள் வியப்பது உண்மையன்றோ\" என்று அவள் வியப்பது உண்மையன்றோ தினையளவுகூட விகற்பமில்லாத இந்தக் கலப்பால் பெற்ற நிறைவைச் சொல்லால் விளக்க முடியாது. \"மகிழ்ந்து நினைத்திடுந்தோறும் மனம் கனிவுற்றுருகி இனித்தினிது பொங்கி\" அந்த இன்பம் தளும்பி நிற்கிறது.\nசிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டு பாடிய வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தைப் பாரதியின் 'கண்ணம்மா'விலும் காணலாம். தன்னை ஏற்றருள் புரியாத தலைவனைப் பார்த்து பாரதியின் கண்ணம்மா,\nநேரம் முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம்\nநினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்\n(பா.க., கண்ணன் என் காதலன், பாங்கி தூது.\nஎன்று உருகுகிறாள். அருட்பாத் தலைவி உருகுவதைப் போன்றதே கண்ணம்மாவின் நி���ையும். என்றாலும் தலைவன் மனம் இரங்கவில்லை. எனவே உடனடியாகவே அவனை மிரட்டும் தொனியில்\nஆற்றங்கரை யதனில் முன்ன மொருநாள் - எனை\nஅழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம்\nதூற்றி நகர்முரசு சாற்றுவன்... (மேற்படி, 5)\nஎன்று அச்சுறுத்துகிறாள். அருட்பாத் தலைவியைப் போல் மன்னிப்பைக் கோரி மிரட்டும் பாணி கண்ணம்மாவுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவள் பாரதியின் புதுமைப்பெண். அதனால்தான் முன்னவள் 'வழக்கிடுவேன்' என்று சொல்ல. இவள் 'தூற்றி நகர்முரசு சாற்றுவன்' என்கிறாள். வழக்கிடும் செய்தி எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முரசறைந்து கூறும் செய்தி எவருக்கும் தெரியாமல்போக வாய்ப்பில்லை.\nஅச்சுறுத்தலுக்கு அடிபணிந்த தலைவனோடு கூடிப் பின் களிவெள்ளத்தில் மூழ்குகிறாள் கண்ணம்மா. இதை அவள் மட்டுமே நினைந்து நினைந்து இன்புறுகிறாள். சொல்ல வார்த்தையில்லை. சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. இறுதியில் அந்தக் சுகத்தை\nஎண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை\nதண்ணென் றிருந்ததடீ - புதிதோர்\n(பா.க., கண்ணன் என்காதலன். 7)\nபாரதியின் படைப்புகளுள் குறிப்பாக அகத்துறைப் பாடல்களை வாசிப்பவர்களுக்கு அவனது புதுமையை எண்ணி வியப்புறத் தோன்றும். ஆனால் வள்ளலாரின் அடிச்சுவட்டிலேயே அந்தப் பயணம் செல்வதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் \"திருக்கோவை யாரையும் ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும் துறை புதிதாகப் படாது\"18 என்று பாரதியின் கண்ணன் பாட்டை மதிப்பிடுகிறார் வ.வே.சு. ஐயர்.\nசித்தர் மரபால் அனுபூதி பெறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526439", "date_download": "2019-10-19T03:34:22Z", "digest": "sha1:EXZUMVHWQOTJWK6NVGHRNPVJRTMU6EJW", "length": 6843, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது | Four arrested for raping woman - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது\nசேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தி���ேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் வாழப்பாடி பாலியல் வன்கொடுமை கைது\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்\nகடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை\nசென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு: 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி\nகொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகள்ளிப்பட்டி சஞ்சீவராயன்குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் ஈரோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைவு\nகொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை\nஉசிலம்பட்டி அருகே அரிவாளை காட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது\nமதுரை மீனாட்சியம்மனுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் வைர ஒட்டியாணம்\nஅக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528392", "date_download": "2019-10-19T03:18:49Z", "digest": "sha1:4EJEVW7AHBD5255RBV7TRI2ZS2QP63QQ", "length": 8242, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜிவ் குமார் ஆஜராகவில்லை | CBI sends summons in case of fraud Rajiv Kumar is not present - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் ராஜிவ் குமார் ஆஜராகவில்லை\nகொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் ஆஜராகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், ரூ.2,500 கோடி மோசடி செய்தது. இந்த வழக்கை கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் ராஜிவ் குமார் மோசடி தொடர்பான ஆவணங்களை அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்தும் நிதி நிறுவன மோசடி குறித்தும் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், ராஜிவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் விலக்கி கொண்டது. அதில் இருந்து தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜிவ்குமார் தப்பி வருகிறார். நேற்று சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜிவ்குமார் நேற்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ராஜிவ்குமார் விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் பார்க் தெருவில் அமைந்துள்ள அவரது அலுவலக குடியிருப்பு பகுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கும் அவர் இல்லை. தொடர்ந்து அவரை கண்டுபிடிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nமோசடி சிபிஐ சம்மன் ராஜிவ் குமார்\nதெலுங்கானாவில் மாநில அளவில் இன்று முழு அடைப்பு : ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் முழு அடைப்பில் பங்கேற்றுள்ளதால் போக்குவரத்து முடக்கம்\nஎந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத வலியால் துடிக்கும் எதிர்க்கட்சிகள்: அரியானாவில் மோடி பிரசாரம்\nதீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதியில் 27ம் தேதிஆர்ஜித சேவைகள் ரத்து\nகல்லீரல் பிரச்னை அமிதாப் அட்மிட்\nபயணிகளிடம் தேசபக்தியை வளர்க்க 100 அடி உயரமுள்ள தேசியக்கொடி கம்பம்: 26 ரயில் ந��லையங்களில் அமைக்க முடிவு\nகாவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் நீர் பங்கீடு விவரங்கள் தாக்கல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/11/blog-post_10.html", "date_download": "2019-10-19T01:49:03Z", "digest": "sha1:C244SLEIB2VPQYK32WVMWSWEZO73LO5A", "length": 15237, "nlines": 307, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: காற்றின் குதூகலம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 10 நவம்பர், 2010\nமெல்லென வீசிய காற்றுமகள் உலுப்பிவிட்டாள் மரங்களை\nசரசரவென சாலையெங்கும் இலைகள் சங்கீதம் பாடிப் பறந்தன.\nசருகுகளுடன் சல்லாபமிட்டுப் பறந்த காற்றவள்,\nஅக்காசீன் மரங்களின் மலர்களை மெல்லத் தடவினாள்\nசிலிர்த்து மலர்ந்த மலர்களின் மென்மையான\nசுவாசத்தைப் பற்றியவளாய் புன்னகைத்தாள், ஒருமுறை.\nதன் உறுப்புக்குளின் உதறலுடன் ஆனந்தக் கூத்தாடினாள்\nதன் குளிர்மையை மனக் குளிர்ச்சிக்கு நன்றியாய்\nகுனிந்து வளைந்து தம் இதழ்களை மெருகேற்றிச்\nவளைந்துவளைந்து சென்றவள் - அங்கு\nநெற்கதிர்கள் சிலவற்றுடன் சேர்ந்து விளையாடினாள்.\nதரைநோக்கி விழுந்துவிட கலகலவென்று சிரித்தபடி\nநெற்கதிர்கள் விளையாட்டில் இன்பம் கண்டவள்\nமிதந்து வந்து, வாகனத்தின் நெரிசலும் - அவை\nவீதிகளில் நடமாடும் மனிதர்களின் வாய்ப்பேச்சையும்\nஅலக்காக அள்ளிக் கொண்டு பறந்தாள்.\nஅடம்பிடித்து அழும் மழலையின் குரலுக்குள்\nநுழைந்து கொண்டாள் அதன் இனிமையைச் சுமந்து வந்தாள்\nஅதன் சுகந்தத்தில் சற்று நேரம் தரித்து நின்றாள்.\nமீண்டும் தன் பயணத்தில் உலகத்துடன் உறவாடி மகிழ்ந்தாள்.\nநேரம் நவம்பர் 10, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்கையோடு ஆடுதலென்பது இணையற்று இன்பம் தரும் இதமான அனுபவம் அது கவிதையில் புலப்புடுகிறது. கவிதைக்கேற்ற படம். இனிமை. நன்று.\n10 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிடாசுரன் அழி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78923/tamil-news/Director-suseenthiran-praises-Ajith.htm", "date_download": "2019-10-19T02:12:09Z", "digest": "sha1:Z4H52TYKO4PROQ7K4Z4VTEKOLLJRGR6G", "length": 11370, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன் - Director suseenthiran praises Ajith", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅஜித்துக்கு அடி போடும் சுசீந்திரன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித், விஜய் ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என பல வளரும் இயக்குனர்கள், புது இயக்குனர்களுக்கு பேராசை இருக்கிறது. அவர்களின் பேராசையை வைத்துக் கொண்டு அந்த ஹீரோக்களுக்கு நெருக்கமான சிலர், எப்படியாவது அந்த ஹீரோக்களிடம் நம்மை கதை சொல்ல அழைத்துச் சென்றுவிட மாட்டார்களா என்று காத்திருக்கிறார்கள்.\nஅதனால் அவர்கள் அடிக்கடி அந்த ஹீரோக்களைப் பற்றிய புராணம் பாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே சில மாதங்களக்கு முன்பு அஜித் அரசியலில் இறங்க வேண்டும் என ஒரு கடிதம் எழுதி அதை டுவிட்டரில் வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன்.\nஇப்போது மீண்டும் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் டிரைலரைப் பார்த்து பாராட்டி டுவிட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “இந்த திரைப்படத்தில் அஜித் அண்ணனிடமிருந்து சிறந்த நடிப்பை எதிர்பார்க்கலாம் என்று இந்த திரை முன்னோட்டம் உறுதி செய்கிறது. அஜித் அண்ணனுக்கும் இயக்குனர் வினோத்துக்கும் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருக்கும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரோஜா எதிர்பார்த்தது அமைச்சர் - ... 'சாஹோ' டீசர் வெளியீடு : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nஇணையத்தில் வைரலாகும் பூஜை: அஜித் படக் குழு டென்ஷன்\nஅஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நயன்தாரா\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை; கொண்டாடும் ரசிகர்கள்\nரங்கஸ்தலம் இயக்குனருக்கு லூசிபர் ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:14:04Z", "digest": "sha1:VI5G3KPKLL4GUS62UMHHEK2RQTEMAMDO", "length": 3932, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் பட்டியல்\nபுத்தாயிரம் ஆண்டு ���ளர்ச்சி இலக்குகள் (Millennium Development Goals) என்பது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளும் 23 அனைத்துலக அமைப்புகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவேற்ற நிர்ணயித்த வளர்ச்சி இலக்குகள் ஆகும். அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த இலக்குகள் அமைகின்றன.\nகுழந்தை இறப்பு வீதத்தை குறைத்தல்\nஎச்.ஐ.வி/எயிட்ஸ், மலேரியா, மற்றும் இதர நோய்களை எதிர்த்தல்\nஉலக வளர்ச்சிக்கான கூட்டுக்கட்டமைப்பை விருத்திசெய்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112154", "date_download": "2019-10-19T02:41:56Z", "digest": "sha1:VWQL4PXKGIRFUK6BXSGT2X2NQ5AO5FJ6", "length": 5158, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை அமலா பாலின் பல விதமான வித்தியாச புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nநடிகை அமலா பாலின் பல விதமான வித்தியாச புகைப்படங்கள்\nநடிகை அமலா பாலின் பல விதமான வித்தியாச புகைப்படங்கள்\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont/topics/ipl-2019", "date_download": "2019-10-19T03:35:50Z", "digest": "sha1:47DEY24THZ2BSH4HDSOTANN5AYBBDKIQ", "length": 5292, "nlines": 129, "source_domain": "www.indiaglitz.com", "title": "IPL 2019 Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nசென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்\n19வது ஓவரின்போது தல அப்படி என்ன தான் சொன்னார்\nஷாருக்கான் - அட்லி சந்திப்பு\nவிமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கிய தல தோனி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\n2 ரன் அவுட்டுக்கள், நூலிழையில் தவறிய கோப்பை: சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்\nஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு\n'கமான் பாப்பா' தல தோனிக்கு ஊக்கம் கொடுத்த மகள் ஜிவா\nசிஎஸ்கே போட்டியை மகன்களுடன் பார்க்க வந்த தனுஷ்\nதட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க: நோபால் சர்ச்சை குறித்து பிரபல நடிகர்\nஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி\nவீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்\nஆனந்தக்கண்ணீருடன் மீண்டும் வந்துவிட்டேன்: ஹர்பஜன்சிங்\n'தல' தோனி ரசிகையாக மாறிய பாட்டி: மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nதோனிக்கு 50% அபராதம்: கூல் கேப்டனையே கடுப்பேத்திய அம்பயர்\nஅஜித் வசனம், ரஜினி நடனம்: மாஸ் காட்டிய ஹர்பஜன்சிங்\nஐபிஎல் 2019: மொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடி, யார் யாருக்கு எவ்வளவு\n7 சிக்ஸர் அடிக்க முடிந்தது எப்படி\nஐபிஎல் போட்டியை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி\n சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா: ஹர்பஜன்சிங் டுவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/49548-speech-about-sabarimala-issue.html", "date_download": "2019-10-19T03:30:25Z", "digest": "sha1:LWTGHY7KGIL4YXH6IHE3ATJWBFNJ6XO4", "length": 10110, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "திருப்பி அனுப்பியது மத்திய அமைச்சரை அல்ல, பக்தர்களின் உணர்வை: தமிழிசை ஆவேசம் | Speech about Sabarimala Issue", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nதிருப்பி அனுப்பியது மத்திய அமைச்சரை அல்ல, பக்தர்களின் உணர்வை: தமிழிசை ஆவேசம்\nகேரளாவில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்து, ஸ்ரீ சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇதில் பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பி அனுப்பப்பட்டது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அல்ல, கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை என்றும், கேரள அரசு தனது கடைசி அத்தியாத்தை எழுதிக் கொண்டிருக்கிறது என்றும் ஆவேசத்துடன் பேசினார்.\nபின்னர் பேசிய எஸ்.வி.சேகர், உச்ச நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பையும் நடைமுறைப்படுத்தாத கேரள அரசு, சபரிமலை தீர்ப்பை மட்டும் நடைமுறைப்படுத்துவதில் மிகவும் அவசரப்படுகிறது என்றும் இதில் பிணராயி விஜயனுக்கு உள்நோக்கம் உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. இல.கணேசன், நீதிமன்ற தீர்ப்புகளின் மீதும் நீதிபதிகளின் மேல் இருந்த நம்பிக்கையையும் மக்கள் இழந்து விட்டதாக குறிப்பிட்டார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆர்.எஸ்.எஸ். பேரணி;போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது: வானதி ஸ்ரீனிவாசன்\nதமிழகத்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் மறைய தொடங்கியுள்ளன; வானதி சீனிவாசன்\nஎந்த பிரபலங்களாக இருந்தாலும் பாஜகவிற்கு வாருங்கள்: வானதி சீனிவாசன்\nபா.ஜக அரசு மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன்மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளது : வானதி சீனிவாசன்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Francetsmil.html", "date_download": "2019-10-19T03:41:09Z", "digest": "sha1:K2GYQ3SPE2YVON6ZOZGDCFNT7POBXZE5", "length": 8428, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலை மாணிப் பட்டப்படிப்பில் கடந்த ஆனி மாதம் நடைபெற்ற தமிழியல் அரையாண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தொண்ணூறுக்கும் அதிகமான புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.\nகுகதாசன் கஸ்தூரி, குகதாசன் மாதங்கி, ராஜமோகன் சரண்யா, ஞானம் நிறோமி, சிமியோன் ஆன் சோபி, பிரான்சிஸ் அமலதாஸ், அருளானந்தம் ஜெகதீஸ்வரி, தர்மகுமார் றொஷ்னா டிலோமி, ஆனந்தக்குமார் மயூரிக்கா ஆகிய மாணவர்களே இச்சாதனையை படைத்துள்ளனர்.\nஏற்கனவே இணையவழித் தேர்வில் அதிகூடிய புள்ளிகள் பெற்றிருந்த இவர்கள் தற்போது எழுத்துத் தேர்வுப் புள்ளிகளும் இணைக்கப்பட்ட நிலையிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டப்படிப்பானது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதோடு ஏற்கனவே ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் ம���ழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_507.html", "date_download": "2019-10-19T01:49:42Z", "digest": "sha1:FRZIYPFC4NMAM73YLT6N73ENXN7YA7NS", "length": 6770, "nlines": 73, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "நேற்றைய போதநாயகி வழக்கு : நீதிமன்றத்தில் செந்தூரன் முன்னிலையானார்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nநேற்றைய போதநாயகி வழக்கு : நீதிமன்றத்தில் செந்தூரன் முன்னிலையானார்\nமர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரைய���ளரின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.\nஇதன் போது குறித்த விரிவுரையாளரின் இறப்பு ஏற்பட்ட விதம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மன்றிற்கு இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இதனால் நீதிவான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது மன்றிற்கு இறந்த விரிவுரையாளரின் கணவன் வன்னியூர் செந்தூரன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் விரிவுரையாளரரின் தாய் சகோதரர்களும் விசாரணைக்காக வந்திருந்தனர்.\nமேலும் குறித்த விரிவுரையாளரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார். திருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nGossip News - Yarldeepam: நேற்றைய போதநாயகி வழக்கு : நீதிமன்றத்தில் செந்தூரன் முன்னிலையானார்\nநேற்றைய போதநாயகி வழக்கு : நீதிமன்றத்தில் செந்தூரன் முன்னிலையானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t201p25-developing-thamizh-terminology-for-western-and-non-thamizh-forms-of-music", "date_download": "2019-10-19T01:41:39Z", "digest": "sha1:SLLQPNVFWQW53VXUKWV6GWWKRZBQND4E", "length": 22363, "nlines": 175, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Developing Thamizh terminology for western (and non-Thamizh forms of) music - Page 2", "raw_content": "\nகடி - வேகம், விரைவு\n, n. < ஆர்¹- +. (Mus.) High pitch, opp. to அமரோசை; ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24).\n, n. < ஆர்¹- +. (Mus.) High pitch, opp. to அமரோசை; ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24).\nFolk Music நாட்டார் இசை\nHindustani Music இந்துஸ்தானி இசை\nபல நாடுகளைப்போல் இந்தியாவிருக்கும் தொல்லிசை மரபில் பெரும் பாரம்பர்யம் உண்டு. கிட்ட தட்ட அனைத்து நாடுகளை போல் இந்தியவிருக்கும் நாட்டார் இசையில் பல தொன்மை வாய்ந்த மரபுகள் உண்டு. மேலும், மிக பழமையான ஒரு நாகரீகத்தின் இருப்பிடமாக விளங்��ும் இந்த நாடு, தொல்லிசை மரபுகளை ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை வடிவங்களாக தொகுத்து, வளர்த்து மற்றும் பராமரித்து வந்திருக்கிறது. சரியான சுருதியில் இசை அமைவது என்பது அனைத்து இந்திய இசை மரபுகளுக்கும் முக்கியமான ஒரு அடையாளம்.\nமேலை தொன்னிசை என்பது இந்திய தொன்னிசையுடன் ஒப்பிடும் பொழுது சற்றே புதுமையான ஒரு மரபு. ஆனால், அதன் கட்டுக்கோப்பான முறைகள் மற்றும் தொகுக்கும் வழக்கமும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் கைகோர்த்து அதற்க்கு ஒரு விரிவான ரசிகர் பட்டாளத்தை அமைத்து தந்துள்ளது. இந்திய தொன்னிசையை போல், மேலை தொன்னிசையும் இன்னிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், மேலை தொன்னிசை இசையை இனிமையாக அமைப்பதோடு, அதை ஒற்று மற்றும் வேற்றின்னிசையாக படைக்கும் முறைகளையும் நன்றாக தொகுத்துள்ளது. ஒற்றின்னிசை முறையை உட்செலுத்துவது கோவைகள். இந்திய ராகங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு இல்லா விட்டாலும், கோவைகளில் பல விதங்கள் உண்டு. வேற்றின்னிசை ஒரு பெரும் களம், மற்றும் வேற்றின்னிசையில் கிட்ட தட்ட அனைத்து இசை வகைகளும் அறிஞர்களின் பார்வையில் பல்லின்னிசியமைப்பிற்கு கீழ் வரும். நகல் முரண்சேரிசை, முரண்சேரிசை என்பன போன்ற இசை வடிவங்கள், பல்லின்னிசையை அடிப்படையாக வைத்தே அமைபவை. நகல்லின்னிசை என்பது மேலும் ஒரு மேலை இன்னிசை வகை, மற்றும் மீள்தொடரிசை என்பது அதில் இருப்பதிலேயே மிக எளிதான வடிவம். நகல் முரண்சசேரிசை என்பது நகல்லின்னிசையின் ஒரு மனப்பாங்கான வகை.\nஉலகில் உள்ள பல நாடுகளைப்போல், இந்தியாவுக்கும் தொன்மை இசை மரபு சிறப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளைப்போல் இங்கும் பல்வேறு நாட்டார் இசை மரபுகள் சிறப்பாக உள்ளன. மேலும், இந்தியா பண்டைய காலத்திலேயே வளமிக்க நாகரிகம் கொண்டிருந்த நாடு என்பதால், இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை போன்ற செறிவான தொன்மை இசை மரபுகள் இங்கு விளைந்திருக்கின்றன எல்லா இந்திய இசை மரபுகளுக்கும் சரியான சுருதி மிக முக்கியமாகும்.\nஇந்தியத்தொன்மை இசையோடு ஒப்பிட, மேலைத்தொன்மை இசை புதியது எனலாம். என்றாலும், அதன் அழுத்தமான விதிமுறைகள் மற்றும் எழுதிக்காக்கும் தன்மை என்பனவற்றால் விரிவான விதத்தில் பலரையும் சென்றடைந்திருக்கிறது. மேலைத்தொன்னிசைக்கு ஆணிவேரும் அடித்தளமும் ஒத்திசைவு தான். ஒத்த��சைவு பெற ஒன்றிலதிகம் ஒலிகள் ஒரே சமயத்தில் வாசிக்கப்பட வேண்டும். இந்தியத்தொன்னிசை போன்றே மேலைத்தொன்னிசையும் மெட்டு சார்ந்தது தான். என்றாலும், எளிய மெட்டுக்களுக்கும் அப்பால், மேலைத்தொன்னிசை ஒற்றை மற்றும் பன்மை மெட்டுக்கள் உண்டாக்க ஒரு திட்டமிட்ட வழிமுறை கொண்டிருக்கிறது. ஒற்றை மெட்டு உருவாக்குதல் திட்டவட்டமான சுரச்சேர்க்கைகளால் நிர்வகிக்கப் படுகிறது. ஒரு இந்திய ராகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இவற்றிலும் மாறி மாறி வரும் பல்வேறு வகைகள் உள்ளன. பன்மை மெட்டுக்கள் உருவாக்குதல் என்பது மிக விரிவான ஒன்று. பெரும்பாலான பன்மை மெட்டு இன்னிசை, இசை வல்லுனர்களால் பல்லின்னிசை அமைத்தல் என்று சொல்லப்படும் முறையின் கீழ் வருகிறது. முரண் சேரிசை , நகல் முரண் சேரிசை என்பன இவ்வித பல்லின்னிசை முறையான இசை வழியில் வருகின்றன. நகல் இசை என்பது மேற்கத்திய மெட்டு வகைகளில் ஒன்று. அதன் எளிய வடிவம் மீள் தொடர் இசை. அதன் மிகச்சிக்கலான வடிவம் நகல் முரண் சேர்ந்த இசை.\nஉலகின் பல நாடுகளைப் போல, இந்தியாவும் உயர்ந்த தொன்னிசை பாரம்பரியம் உள்ள நாடு. நாட்டார் இசை பாரம்பரியமும் இதில் அடங்கும். உலகின் பசுமையான நாகரீகங்கள் தோன்றிய நாடாதலால், இந்தியாவில் நன்கு வளர்ந்த தொன்னிசை வடிவங்களான இந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசை வடிவங்கள் அடங்கும். பொதுவாக இந்திய இசைக்கு சரியான சுருதியில் பாடுவது அவசியம்.\nமேலை தொன்னிசை, இந்திய தொன்னிசையை பார்க்கையில் புதியது என்று சொல்லலாம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் இசையை எழுதிப் பாதுகாக்கும் அணுகுமுறை மற்றும் கண்டிப்பான விதிகள், இன்று இவ்விசையின் பரவலான அங்கீகரிப்புக்கு காரணம் என்று சொல்லலாம். ஒத்திசைவு என்பது மேலை தொன்னிசையின் ஆணிவேர் என்று கொள்ளலாம். ஒத்திசைவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரங்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்பட வேண்டும். இதை மேலை தொன்னிசையில் குரல்கள் என்று சொல்லுகிறார்கள். இந்திய தொன்னிசையைப் போல, மேலை தொன்னிசையிலும் இன்னிசைக்கு முக்கிய பங்கு உண்டு. வெறும் இன்னிசைக்கு அப்பால், பல இன்னிசைகளை உருவாக்குவதற்கு, தெளிவான விதியமைப்பே மேலை தொன்னிசையில் உண்டு. எளிய இன்னிசைத் தொகுப்பை உருவாக்க, ஸ்கேல்கள் மற்றும் அதை சேர்ந்த விதிகள் மேலை தொன்னிசையில் இருந்தாலும், இந்திய தொன்னிசையை யின் ராக அமைப்பைப் போல ஏராளமான வேறுபாடுகள் அடங்கியதல்ல.\nபல்லின்னிசை உருவாக்குவது என்பது ஒரு விரிவான துறையானாலும், இசை வல்லுனர்கள் இதை பல்லின்னிசையமைப்பு என்று அழைக்கிறார்கள். நகல் முரண்சேரிசை, முரண்சேரிசை போன்ற இசை வடிவங்கள் பல்லின்னிசையமைப்பின் வடிவங்கள் என்று கொள்ளலாம். நகலின்னிசை என்பது மேலை தொன்னிசையின் ஒரு இன்னிசை வடிவம். மீள்தொடரிசை என்பது நகலின்னிசையின் எளிய வடிவம், நகல் முரண்சேரிசை என்பது அதன் செம்மைப்பாடுடைய வடிவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:18:48Z", "digest": "sha1:A7VIZWCOEPFRSJ6J5TOWPACORSD3G54A", "length": 11358, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவேதாரண்யம் Archives - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசாதியவாதிகளாலும் மதத் தீவிரவாதிகளாலும் சமீப காலமாக நாகை மாவட்டம் குறிவைத்து தாக்கப்படுகிறது.இப்படிதான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் சின்னா பின்னமாக ஆக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த, தற்சார்ப்பு கொண்ட மாவட்டமான கோயம்புத்தூர் இன்று மதத் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது. அது போல நாகை மாவட்டத்தையும் மாற்றி விடுவார்களோ என்று அச்சம் எழுகிறது கடந்த மாதம் . நாகை ...\nகடல்சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை\nஇன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\ncவில் இன்னும் 48 மணி நேரத்திற்குள்ளாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ...\nகொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியல்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து உடனடியாக சாக்கு கொடுத்து பணம் பட்டுவாடா செய்வதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆதனூர் பகுதி விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் வைத்து ஆதனூர் கடைவீதியில் ...\nவேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்\nவேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது. வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ஆதனூர் வழியாக மானங்கொண்டான் ஆற்றின் தண்ணீர் கலக்கிறது. ஆற்று தண்ணீர் வேகத்தால் கடந்த 12 –ந்தேதி ஆதனூர் தரைப்பாலம் சுமார் 20அடி தூரத்திற்கு உடைந்து விட்டது. பாலம் ...\nமீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மூன்று பேர் கரை திரும்பவில்லை\nமீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை. புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஜோதிமணி, காளிதாஸ் ஆகிய மீனவர்கள் 26 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். மறுநாளே கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் இதுவரை வராததால், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் நேற்றிரவு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=125732", "date_download": "2019-10-19T03:28:36Z", "digest": "sha1:SEB4LFMKVJJBVGRP3247JQPCTGSLWY5G", "length": 7735, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "நடிகை மோனிகா திருமணம் சென்னையில் 11ம் தேதி நடக்கிறது | Actress Monica marriage on jan.11 in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநடிகை மோனிகா திருமணம் சென்னையில் 11ம் தேதி நடக்கிறது\nசென்னை: அழகி, சண்ட கோழி, பகவதி, சிலந்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் மோனிகா. இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கும் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் மாலிக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நந்தம்பாக்கத்தில் இவர்களது திருமணம் இஸ்லாம் முறைப்படி நடக்கிறது. ஏற்கனவே நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்திருந்த மோனிகா அதன்படி இனிமேல் நடிக்க மட்டேன்‘ என்று கூறினார்.\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்\nகடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை\nசென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு: 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி\nகொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகள்ளிப்பட்டி சஞ்சீவராயன்குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் ஈரோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைவு\nகொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை\nஉசிலம்பட்டி அருகே அரிவாளை காட்டி வழிப்பறி செய்த பாஜக பிரமுகர் கைது\nமதுரை மீனாட்சியம்மனுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் வைர ஒட்டியாணம்\nஅக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்��ாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/Category/world-news", "date_download": "2019-10-19T02:18:28Z", "digest": "sha1:BHJZ2OUOI46I5XXV6C3JHSIBCLKOF47Y", "length": 8401, "nlines": 105, "source_domain": "www.onetamilnews.com", "title": "உலக செய்திகள் - Onetamil News", "raw_content": "\nபாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டன\nஉலகக்கோப்பை போட்டியில் தூத்துக்குடி ரஜோ பாக்ஸிங் மற்றும் விளையாட்டு கழக மாணவர்கள் மலேசியாவில் பதக்கங்கள் வென்று சாதனை\nமலேசியா, புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2019 ; மதுரை விராட்டிப்பத்துவைச் சார்ந்த ஸ்ரீ மாருதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி பங்கேற்பு\nநிலவில் விழுந்து கிடக்கும் 'லேண்டர்' சாதனத்துடனான தொடர்பை மீட்பதற்கு மிக குறைவான வாய்ப்புகளே இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள்\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் பேரத்தில் கடத்தல் சஸ்பெண்ட்\nவயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக...\nவ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு க...\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nஅம்பேத்கர் கற்ற கல்வி ;முழு விபரம்\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம் ; ஆண்டுக்கு 12000...\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nசன்டிவி காமெடி ஜங்ஷன் புகழ் , அண்ணாபாரதி\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-FP9H8Y", "date_download": "2019-10-19T01:42:13Z", "digest": "sha1:F4JHBTM5YJFTVJK3UEQQG4PHGM36NDN2", "length": 19405, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி துறைமுகம் சார்பில் தூய்மை திட்டப்பணிகள் குறித்து உறுதிமொழி ஏறெடுக்கப்பட்டது. - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி துறைமுகம் சார்பில் தூய்மை திட்டப்பணிகள் குறித்து உறுதிமொழி ஏறெடுக்கப்பட்டது.\nதூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி துறைமுகம் சார்பில் தூய்மை திட்டப்பணிகள் குறித்து உறுதிமொழி ஏறெடுக்கப்பட்டது.\nதூத்துக்குடி 2018 செப் 29 ;தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்ட பணிகள் நடைபெற்றது.\nவ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ‘தூய்மையே சேவை’ 15.09.2018 முதல் 02.10.2018 வரை அனு��ரிக்கப்படுகிறது.\nவ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தூய்மையான பாரதத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ திட்டத்தை வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகதுணைதலைவர் நா. வையாபுரி, அன்று துறைமுக மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்கள். இத்துவக்க விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துணைதலைவர் நா. வையாபுரி, தூய்மையேசேவை உறுதிமொழியை முன்மொழிய துறைமுகத்தின் மூத்தஅதிகாரிகள்,ஊழியர்கள், துறைமுக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். மேலும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான விழிப்புணர்வுபிரதிபலிக்க கூடிய குறுந் நாடகங்கள் நடத்தப்பட்டன. துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் துறைமுக பள்ளிவளாகத்தில் தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.\nவ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகதுணை தலைவர் நா. வையாபுரி, , இவ்விழாவின் துவக்க உரையில் இந்த இயக்கத்தின் ஒருநோக்கமாக தூய்மையான பாரதம் உருவாவதற்கு துறைமுக அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nவ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழக துணைதலைவர் நா. வையாபுரி, தலைமையில் 17.09.2018 அன்று துறைமுக சுனாமி காலனி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.18.09.2018 இன்று தூய்மையின் சேவை அனுசரிப்பு முத்தையாபுரம் அருகிலுள்ள சூசைநகரில் நடத்தப்பட்டது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தூய்மையின் முக்கியத்தை வலியுறுத்தும் நகைச்சுவை நாடகங்கள் நடத்தப்பட்டன.மேலும் சூசைகாலனியை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் துறைமுகஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்; தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள்.\nவ.உ.சிதம்பரனார் துறைமுகம் 15.09.2018 முதல் 02.10.2018 வரை அனுசரிக்கபடும் தூய்மையின் சேவைதிட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அவை தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேரணி,வீதிநாடகம்,துறைமுக கடற்கரை,சுனாமி காலனி, சூசைகாலனி மற்றும் முத்தையாபுரம் ஆகியபகுதிகளில் தூய்மைபடுத்துதவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு சுத்தத்தின் விழிப்புணர்வு பற்றிய பிரசுரங்கள்,துடப்பம்,குப்பை தொட்டிகள் மற்றும் கை உரை போன்றவை வழங்கப்படஉள்ளது.மேலும் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மைபற்றிய ஸ்லோகங்கள் கைபேசி குறுந்செய்திகளாக அனுப்பட்டு வருகிறது. மேலும் துறைமுக பள்ளி மாணவ மாணவிகள்,அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துறைமுக குடியிருப்பு பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇத்திட்டமானது இந்தியஅரசாங்கத்தின் வலியுறுத்தலின்படி15செப்டம்பர், 2018முதல் 02அக்டோபர் 2018வரை அனுசரிக்கப்படுகிறது. தூய்மைபாரத இயக்கம் துவங்கப்பட்டு நான்காவது ஆண்டாக தூய்மையின் சேவை பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சாரம் இந்தியா முழுவதும் 15 செப்டம்பர்,2018 முதல் 02 அக்டோபர் 2018 வரை அனுசரிக்கப்படுகிறது.\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், தலைமையில் ஆஸ்பத்திரியில் ஆய்வு\nவடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் பேரத்தில் கடத்தல் சஸ்பெண்ட்\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்று��் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆ��்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/world-news-YULW4Q", "date_download": "2019-10-19T02:10:16Z", "digest": "sha1:W6MZN7PTQIFBXA6YREML7SNYS62LL6SP", "length": 13416, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. - Onetamil News", "raw_content": "\nஅமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது.\nஅமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது.\nஅமெரிக்கா 2019 ஏப்ரல் 4 ;அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..\nஆற்றுக்குள் பாய்ந்தது விமானம்: 136 பயணிகள் உயிர் தப்பினர்\nஅமெரிக்காவில் ஆற்றுக்குள் விமானம் பாய்ந்ததில் 136 பயணிகள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.\nகியூபாவின் குவாண்டனமோ கடற்படை தளத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே கடற்படை விமான நிலையத்துக்கு போயிங் 737 ரக விமானம் ஒன்று வந்தது. அதில் 136 பயணிகள் இருந்தனர். விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரன்வே-யை தாண்டி வேகமாகச் சென்ற விமானம் அருகில் இருந்த செயின்ட் ஜான் ஆற்றுக்குள் திடீரென்று பாய்ந்தது.\nஇதனால் விமானத்துக்குள் இருந்தவர்கள் அலறினர். ஆனால் ஆற்றில் முங்காமல் விமானம் மிதந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ‘விமானத்தில் வந்த அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். யாருக்கும் காயமில்லை’’ என்று ஜாக்சன்விலே மேயர் தெரிவித்துள்ளார். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.\nஇந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாசிக்குடா முனைமுருகன் கோவில் பகுதியில் 50 வருடங்கள் பழமையான ஆலமரத்தின் கிளைகள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டன\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள்\nமஹிந்த ராஜபக்சவை வரவேற்கும் வளைவு உடைந்து விழுந்தது - கொழும்பில் சிலர் காயம்; வாகனங்கள் சேதம���\nஐக்கிய தேசியக் கட்சி சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக யாரும் தெரிவு செய்யபடாததால் யாரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவு இன்றி இருப்பதாக தகவல்\nலண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nலண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nஇலங்கை 'வீரகேசரி' நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஆண்டனி அகஸ்டின் முறாய்ஸ் காலமானார்..\nபி.வி.சிந்து உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி ���ேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56477-i-will-be-contesting-in-the-coming-parliament-elections-as-an-independent-candidate-prakash-raj.html", "date_download": "2019-10-19T02:44:52Z", "digest": "sha1:YLPMFJXB3WE2BS2OBZINVMIVTF6EDGFG", "length": 10010, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்” - புத்தாண்டு வாழ்த்துடன் அறிவித்த பிரகாஷ் ராஜ் | “I will be contesting in the coming parliament elections as an INDEPENDENT CANDIDATE” - Prakash Raj", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்” - புத்தாண்டு வாழ்த்துடன் அறிவித்த பிரகாஷ் ராஜ்\nநாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளேன் என்ற அறிவிப்புடன் நடிகர் பிர���ாஷ் ராஜ் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அதிக பொறுப்புகளுடன் ஒரு புதிய ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். தொகுதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று அறிவித்துள்ளார்.\nமுன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது, பிரகாஷ் ராஜ் பாஜகவுக்கு எதிராக தீவிரப் பரப்புரை மேற்கொண்டார். இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்கள் மற்றும் கிண்டல் வாக்குவதங்கள் அதிகரித்தது. இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் கர்நாடகாவில், பாஜவிற்கு எதிராக ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.\nஎன் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் பும்ரா: கபில்தேவ்\nமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வான���லை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன் எண்ணத்தைப் பொய்யாக்கிவிட்டார் பும்ரா: கபில்தேவ்\nமுத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67221-the-judge-condemned-the-police-for-youth-has-arrested-for-protesting-tasmac.html", "date_download": "2019-10-19T02:08:43Z", "digest": "sha1:FKWEYC6D6DPOBC3ETPYAC6C3POGELJAW", "length": 9108, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபான கடைக்கு எதிராக போராடிய இளைஞர் கைது ! போலீஸை கண்டித்த நீதிபதி | The judge condemned the police for Youth has arrested for protesting Tasmac", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமதுபான கடைக்கு எதிராக போராடிய இளைஞர் கைது \nமதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பதாகை வைத்த இளைஞரை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டித்து, \"தமிழ்நாடா குடிகார நாடா\" என்ற தலைப்பில் இளைஞர்கள் சிலர் பதாகை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை விளம்பரப் பதாகை வைத்த செல்லப்பாண்டியன் என்ற இளைஞரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர்.\nமேலும் அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை வைத்தது தவறா என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். பின்பு இளைஞரை கைது செய்து காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து இளைஞரை தனது சொந்த ஜாமினில் நீதிபதி விடுதலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் \nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nதப்பிய கொள்ளையர்களை துரத்தி பிடித்த காவல்துறை - சிசிடிவி வெளியீடு\nதிருச்சி நகைக்கொள்ளையில் 8 பேர் கும்பல்: சிக்கிய மணிகண்டனிடம் விடிய விடிய விசாரணை\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nமது குடிப்பவர்களுக்கு எதிராக ஆரத்தி எடுத்துப் போராட்டம் - ஆவடியில் பெண்கள் கைது\nபல குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேர் திருவாரூரில் கைது\nRelated Tags : மதுபான கடை , நீதிபதி கண்டனம் , திருவாரூர் , Thiruvarur , Tasmac\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம் \nஅனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/11359", "date_download": "2019-10-19T02:34:04Z", "digest": "sha1:DWXTHCWR2A23C6ZT4HPL3HGBRZT74755", "length": 11371, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை\n/கொடநாடுகோவைசீமான்ஜி எஸ் டிஜெயலலிதாநாம் தமிழர்\nஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,,\nமண்ணின் வளத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு மக்களின் தலையில் வரியைச் சுமத்தி வருவாய் ஈட்ட நினைக்கிறது.\nஉலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் வரி. ஆனால் தரமான கல்வி, சுகாதாரத்தில் அந்த நாடு 3-வது இடத்தில் உள்ளது.\nமத்திய அரசு இந்த வரி வருவாயை வைத்து நாடு முழுவதும் தரமான கல்வி, மருத்துவத்தை கொடுக்குமா 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதன் அடிப்படை என்ன 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. அதன் அடிப்படை என்ன என்கிற எந்த தெளிவும் இல்லை. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜி.எஸ்.டி. வரியால் விதிக்கப்பட்ட பாதிப்பில் இருந்து அவர்களால் மீண்டு வரமுடியாது. ஊதுவத்தி, கொசுவத்தி, தீப்பெட்டிக்கும் வரி விதித்துள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி என்று பெயர் வைத்து விட்டு சரக்குக்கு (மதுவுக்கு) வரி விதிக்காமல் விட்டுள்ளனர். முன்பு கறி…. கறி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வரி… வரி என்கிறார்கள்.\nஜி.எஸ்.டி. வரி மாநில உரிமைகளை நிச்சயமாகப் பாதிக்கும். திரைப்படத் துறை ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தற்போது ஜி.எஸ்.டி யால் திரையரங்குகளுக்கு வரி 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.வரிச்சுமையைச் சமாளிக்க முடியாது என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்ச��னையை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.\nமக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு மவுனமாக இருக்கிறது. பெயர் தான் அ.தி.மு.க. அரசு, ஆனால் ஆள்வது பாரதிய ஜனதா அரசு. கதிராமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கதிராமங்கலம் சென்று தான் போராட வேண்டும் என்றில்லை. தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தும் கதிராமங்கலம் மக்களுக்காகக் குரல் கொடுப்போம்.\nஇந்த வி‌ஷயத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.\nகொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை, ஊழியர் தற்கொலை சம்பவங்கள் திகில் படம் பார்ப்பது போல உள்ளது. காவலாளி ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கே விடை இல்லை. அங்கு நடக்கும் அனைத்தும் மர்மமாகவே உள்ளது.\nமுதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அமைச்சர்களின் செயல்பாட்டை விட தற்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. இப்போது தான் அமைச்சர்கள் பேசவே செய்கிறார்கள்.\nTags:கொடநாடுகோவைசீமான்ஜி எஸ் டிஜெயலலிதாநாம் தமிழர்\nரெமோ படத்துக்காக சிவகார்த்திகேயன்,அனிருத்துக்கு சர்வதேச விருது\nகமல்ஹாசனை ஒருநாள் முதல்வராக்குங்கள் – கேரள இயக்குநர் கோரிக்கை\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nகாங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-man-bites-off-another-mans-thumb-in-cmbt-bus-stand.html", "date_download": "2019-10-19T03:13:33Z", "digest": "sha1:CZ2LTV7MDNLYJAC4A6NO57KKF7SDIV3E", "length": 8005, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai man bites off another mans thumb in CMBT bus stand | Tamil Nadu News", "raw_content": "\n'என் மனைவிய ஏன்யா பாக்குற'.. நியாயம் கேட்ட கணவருக்கு கோயம்பேட்டில் நடந்த மிரளவைக்கும் சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில், தனது மனைவியையே தொடர்ந்து தகாத பார்வையில் பார்த்துக்கொண்டிடுருந்த இளைஞருடன் சண்டையிட்ட கணவருக்கு நேர்ந்த கதி பலரையும் பரபரப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.\n40 வயது மதிக்கத்தக்கவரான பேபி என்பவர் தனது மனைவி தேவியுடன், மதுரவாயல் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர், பேபியின் மனைவி தேவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த பேபி, உடனே அந்த நபரிடம் சென்று தன் மனைவியை தகாத முறையில் பார்த்த்துக் கொண்டிருந்ததை கண்டித்து எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பேபியின் கைவிரலை கடித்துள்ளார். உடனே பேபி வீலென்று அலறியுள்ளார்.\nஅவர் கத்தியதும் தப்பிக்க முயன்ற அந்த நபரை, பேருந்து நிலையத்தில் கூடியிருந்தவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சக்திவேல் என்று தெரியவந்ததை அடுத்து அவரை கோயம்பேடு போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். விரலை பறிகொடுத்த பேபி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\n'மணமாகி 25 நாள்ல மனைவி பிரிஞ்சுட்டா'.. 'ஆனாலும் நீ திருந்தலயா'.. புதுமாப்பிள்ளையை கொன்ற தந்தை\n'அம்மாவோட உறவ நிறுத்திக்கச் சொல்லி.. எவ்ளவோ சொன்னேன்'.. 'ஆத்திரத்தில் 19 வயது சிறுவன் செய்த காரியம்\n'ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரு.. அதான் காருக்குள்ளயே வெச்சு'.. பெண் உட்பட 4 பேரால் டிராவல்ஸ் டிரைவருக்கு நேர்ந்த கதி\n'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்\n'யே..கொழந்தைங்க இருக்குற ஸ்ட்ரீட்ல'.. 'இப்டியா போவீங்க'.. 'தட்டிக்கேட்ட நண்பர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்\n‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..\n‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..\n'சரணடைந்த பிறகு'... மிகவும் கவலைக்கிடமான உடல்நிலையில் 'சரவணபவன்' உரிமையாளர் ராஜகோபால்\n'கொலைக்குற்ற' வழக்கில்.. ஸ்ட்ரெச்சரில் வந்து 'சரணடைந்த'.. பிரபல உணவக உரிமையாளர்\n'நாய்க்குட்டிகளுக்கு வெக்குற பெயர்களா இதெல்லாம்'.. காண்டான போலீஸ்.. கைது செய்யப்பட்ட நபர்\n'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்\n“தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் அதிரடி தீர்ப்பு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/05/02/national-roaming-costs-slashed-up-75-percent-india-004050.html", "date_download": "2019-10-19T01:48:55Z", "digest": "sha1:3IWFXYKYR6QGPEGE3RM67LSZCMY5Q22A", "length": 19627, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மே 1 முதல் ரோமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் குறைந்தது... | National Roaming Costs Slashed by Up to 75 Percent in India - Tamil Goodreturns", "raw_content": "\n» மே 1 முதல் ரோமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் குறைந்தது...\nமே 1 முதல் ரோமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் குறைந்தது...\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n10 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n11 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n12 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n12 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல���லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ரோமிங் கால் கட்டணத்தை 23 சதவீதமும், ரோமிங்க எஸ்எம்எஸ் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைப்பதாக ஏப்ரல் 10ஆம் தேதி அறிவித்தது.\nகுறைக்கப்பட்ட கட்டணங்கள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் மூலம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன் அடைவார்கள் என டிராய் அமைப்புத் தெரிவிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி ஏர்டெல்லிலும் ரிங் நேரம் 25 நொடிகள் தான்.. ஜியோவுக்கு போட்டியா\nஜியோவின் தில்லுமுல்லுக்கு முட்டுக்கொடுக்கும் டிராய்.. கடுப்பில் ஏர்டெல்,வோடபோன்\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nவழக்கம்போல ரிலையன்ஸ் ஜியோ தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. டிராய் மதிப்பீடு\nஆன்லைனில் அத்தனையும் பார்க்கலாம்... அப்புறம் டிவி எதுக்கு- மாறும் மக்களின் மனநிலை\nடிராய் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு - நாளை முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nஇந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\nவாடிக்கையாளர்களுக்குத் தொல்லை தரும் அழைப்பு & எஸ்எம்எஸ்.. ரூ. 2.81 கோடி அபராதம் விதித்த டிராய்\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/princess-leonor-receives-big-honor-from-her-father-king-felipe-309998.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T03:10:56Z", "digest": "sha1:PFMLPXKW3EGECX656PF3LYSIUZMZAG64", "length": 16165, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்பெயினின் வருங்கால அரசி இந்த சிறுமிதான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மன்னர்! | Princess Leonor receives a big honor from her father, King Felipe VI - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nnaam iruvar namakku iruvar serial: நேரா அப்பா ஆகமாட்டே.. மாமாதான் ஆவே\nஹரியானா சட்டசபை தேர்தல்: பாஜக 83; காங்-க்கு 3 இடங்கள்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nFinance இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nMovies \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nSports இப்படி ஒருத்தர் நமக்கு தேவையே இல்லை.. செம கடுப்பான கோச்.. பாக். கேப்டன் நீக்கம்.. பகீர் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்பெயினின் வருங்கால அரசி இந்த சிறுமிதான்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மன்னர்\nமாட்ரிட்: ஸ்பெயினின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார்.\nஸ்பெயினின் மன்னராக ஆறாம் ஃபிலிப் உள்ளார். இவரது 12 வயது மகள் லியோனார்.\nஇந்நிலையில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் வ��ருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\nமாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார்.\nஇளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கவுரவமாகும். இளவரசியாக அறிவிக்கப்பட்ட இந்த 12 வயது சிறுமி லியோனார் வரும் காலத்தில் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல்படுவார்.\nஇளவரசியாக அறிவிக்கப்பட்ட தனது மகளுக்கு கோல்டன் ஃபிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் ஃபிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கவுரவமாகும்.\nஇனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற்குட்பட்டவர் ஆவார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார்.\nநாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇதன்மூலம் ஸ்பெயினின் அரசியாகும் வரிசையில் இளவரசி லியோனார் முதலிடத்தில் உள்ளார். அண்மையில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலப்பட மருந்தால் பகீர்.. உடல் முழுவதும் ரோமம்.. 17 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு\nகளைகட்டியது காளை விரட்டும் திருவிழா... ஸ்பெயினில் உற்சாக வெள்ளம்\nசெக்கச் சிவந்த வானம்.. அட இங்க பாருங்க ஸ்பெயினே செவந்து போயிருச்சு\nஸ்டீபன் ஹாக்கிங் குரலை விண்வெளிக்கு அனுப்பும் விஞ்ஞானிகள்.. கருந்துளை நோக்கி செல்லும் ஒளி\nஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம்.. முடங்கிய 300 ரயில்கள்\nஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு\nஇனி யாரும் தப்ப முடியாது.. ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்க ரோபோட்.. அசத்திய ஸ்பெயின்\nஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அதிரடி பிரகடனம்\nகேட்டலோனியா தனி நாடு எனப் பிரகடனம்; அமல்படுத்துவது நிறுத்திவைப்பு\nஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடு- கேட்டலோனியா நடத்திய பொதுவாக்கெடுப்பில் 90% பேர் ஆதரவு\nஸ்பெயின் மத்திய அரசின் பாரபட்சம்- தனிநாடாக பிரிய அக்.1ல் வாக்கெடுப்பு நடத்தும் கேட்டலோனியா மாகாணம்\nபார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் தாக்கப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/odisha-pregnant-women-died-due-to-no-fuel-in-ambulance/videoshow/71466010.cms", "date_download": "2019-10-19T02:13:44Z", "digest": "sha1:3HA66CI4KQYNMQIZH5PT4OSSNHG5A4SE", "length": 7646, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "pregnant women dies in ambulance : ஓடிசா: ஆம்புலன்சில் எரிப்பொருள் இல்லாதததால் கர்ப்பிணி உயிரிழப்பு! | odisha pregnant women died due to no fuel in ambulance - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nஓடிசா: ஆம்புலன்சில் எரிப்பொருள் இல்லாதததால் கர்ப்பிணி உயிரிழப்பு\nஒடிசா, மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் எரிபொருள் இல்லாமல் பாதியிலே நின்றதால், கர்ப்பிணிப் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nSivaji : பாலூட்டி வளர்த்த கிளி.. பழம் கொடுத்து பார்த்த கிளி\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/news/bus-topples-in-uttar-pradesh-29-killed-in-bus-accident/", "date_download": "2019-10-19T03:15:54Z", "digest": "sha1:FK2AYY7KQOLIO527CFJDE35DP3UZNKYT", "length": 10354, "nlines": 101, "source_domain": "www.404india.com", "title": "உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து - 29 பேர் பலி | 404india News", "raw_content": "\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்த���க் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nஇன்றைய மீன் மற்றும் முட்டை விலை நிலவரம்\nகோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்\nஇன்றைய அரிசி மற்றும் பருப்பு விலை நிலவரம்\nசென்னையின் பழங்களின் விலை நிலவரம்\nசமையல் எண்ணை விலை நிலவரம்\nஇன்றைய மசாலா பொருட்களின் விலை நிலவரம்\nHome/Latest/உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி\nஉத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி\nஉத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து லக்னோவிலிருந்து புது டில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஅந்த பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த பேருந்து யமுனா எஸ்பிரஸ் வழிசாலையில் இந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த விபத்து சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இந்த விபத்து பற்றி செய்தி அறிந்த உத்திர பிரதேச மாநில முதல்மந்திரி ஆதித்ய நாத் , உயிரிழந்த பயணிகளுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தினையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஉத்திரபிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிப்பதாக அறிவித்துள்ளது.\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்)\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\nமீண்டும் உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் : இன்றைய விலை என்ன\nமகாபலிபுரம் : மோடி – ஜி ஜின்பிங் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளின் விவரம் வெளியானது.\nஇந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்\nகாலக்கொடுமை:மத்திய அரசு சொத்துக்களை விற்க திட்டம்\nநாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு\nசென்னை விமானநிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் \nதானேவில் கனமழை காரணமாக நிலச்சரிவு – 2 பேர் பலி ;ஒருவர் படுகாயம்\nசென்னை வடபழனி பணிமனையில் பேருந்து ஒன்று திடீரென விபத்து\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு\nமின்சாரம் இல்லாமல் குழந்தைகள் உடலில் பல்ப் வைத்தால் எரியும் அதிசயம்\n6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி\nபாகிஸ்தானில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 7-ஆக உயர்ந்துள்ளது\nஇந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nசீனாவில் திடீரென நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது\nதற்போதைய செய்திகள் அறிய இங்கு சொடுக்கவும் (முகப்பு பக்கம்) | தமிழ்நாடு | இந்தியா | உலகம் | விளையாட்டு | பலதர பொருட்களின் விலை பட்டியல் | வேலைவாய்ப்பு செய்திகள் | Health |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162066&cat=1316", "date_download": "2019-10-19T02:56:23Z", "digest": "sha1:HMWL3ZDOAIAXKPFIXPOY42SP6VVBTJMD", "length": 30352, "nlines": 636, "source_domain": "www.dinamalar.com", "title": "ராசா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ராசா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 24,2019 16:46 IST\nஆன்மிகம் வீடியோ » ராசா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 24,2019 16:46 IST\nஈரோட்டை அடுத்த வெள்ளோட்டிலுள்ள ராசா சுவாமி நல்ல மங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நான்கு கால யாக பூஜைகள் முடிந்ததையடுத்து சிவாச்சாரிகள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதையடுத்து ராசா சுவாமி மற்றும் நல்ல மங்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nதிருப்பதியில் லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nபழநி பக்தர்கள் வயிற்றுவலியால் அவதி\nநிர்வாண சாமியார் யாக பூஜை\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nபுனித ஜோசப் பள்ளி சாம்பியன்\nவைத்தியநாதசுவாமி கோயில் மாசி கொடியேற்றம்\nதியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி\nவைத்தியநாதசுவாமி கோயில் மாசிமக தேரோட்டம்\nநாகநாதசுவாமி கோயில் மாசித் தேரோட்டம்\nகிருஷ்ணன் கோயில் மகா சம்ரோக்ஷனம்\nசவுந்தரநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்\nகல்யாண வெங்கட்ரமணர் கோயில் தேரோட்டம்\nபழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா\nசெம்மங்குடி அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்\nசுவேதாரன்யேஸ்வரர் கோயில் திருத் தேரோட்டம்\nதமிழ் கற்பிக்கும் சீன மங்கை\nசுவாமி சகஜாநந்தா பிறந்த நாள் விழா\nதாணுமாலயன் கோயிலில் ரஜினி மகள் தரிசனம்\nதாணுமாலயன் கோயிலில் ரஜினி மகள் தரிசனம்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nகோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள்\nதங்க ரிஷபத்தில் ராமநாத சுவாமி எழுந்தருளல்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nகள்ளக்காதலிகளை கொலை செய்து வீடியோ எடுத்த கொடூரன்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nபுனித ஜான்ஸ் பள்ளியில் அறிவியல், கலை கண்காட்சி\nபச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு\nகானல் நீர் படம் ஓட்டப்பட்டது.. ரித்திஷ் கலகல பேட்டி\nநடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் நான் தான்.. நடிகர் ரித்திஷ் அதிரடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:46:21Z", "digest": "sha1:3ELIHS22UR57JALVJEJDNNK5K2OREQV6", "length": 8337, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தம்மம்", "raw_content": "\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\nஅம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா இவர் என அவர் எண்ணக்கூடும். அரசியல் எழுத்துக்களில் இருக்கும் அம்பேத்கரை அருவி என மலையிலிருந்து கொட்டும் நதியாக உருவகிக்கலாம். கடலை அடைவதற்கு முந்தைய நதியின் அமைதியை நாம் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலில் பார்க்கிறோம். செயல்தளத்தில் இருந்த கொந்தளிப்புகள் அடங்கி …\nTags: அம்பேத்கர், தம்மம், திருமாவளவன், புத்தர்\n'வெண்முரசு' - நூல் ஒன்ப���ு - 'வெய்யோன்' - 11\nதஞ்சை தரிசனம் - 6\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14483/", "date_download": "2019-10-19T02:17:59Z", "digest": "sha1:JQPOYQIR4XBKMM6P2TQJDA34PT3JEX77", "length": 34702, "nlines": 166, "source_domain": "www.savukkuonline.com", "title": "மாமா ஜி ஆமா ஜி – 11 – Savukku", "raw_content": "\nமாமா ஜி ஆமா ஜி – 11\nமாமா ஜி தினமலரை புரட்டியவாரு காபி குடிந்துகொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது\nமாமா ஜி : ஹலோ குட் மார்னிங் ஜி, உங்ககிட்ட இருந்து போன் வரும்னு நான் எதிர்பார்களை\nஆடிட்டர் ஜி : எதிர்பார்க்காதது தான் ஜி வாழ்கை, நான் மட்டும் துக்ளக் ஆசிரியர் ஆவேன்னு என்னைக்காவது எதிர்பார்த்தேனா இல்லை என்னையெல்லாம் எவனாவது மனுசனா மதிப்பான்னு எதிர்பார்த்தேனா \nமாமா ஜி : கரெக்ட் ஜி, நீங்க போடற fake news ட்வீட் பாத்துட்டு எனக்கும் அப்படி தான் தோணுச்சு\nஆடிட்டர் ஜி : யோவ் நான் ஒரு பேச்சுக்கு சொன்னா நீ அதுக்கு எச பாட்டு பாடுறயா, சரி அத விடுங்க. நீங்க இப்போ கிளம்பி ரஜினி ஜியை போய் பாருங்க, நீங்க அங்க என்ன பேசணும்ன்ற மேட்டர நான் ஈமெயில் பண்ணிடறேன்.\nமாமா ஜி : ஓகே ஜி\nஆடிட்டர் ஜி : யோவ் நீ பாட்டுக்கு போயஸ் தோட்டம் வீட்டுக்கு போய் நான் அனுப்பினதா சொலிடாத, லதா ஜி சுடுதண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவாங்க அதுனால நேரா ராகவேந்திரா மண்டபம் போய்டுங்க.\nமாமா ஜி : சரிங்க ஜி\nஆமா ஜியை அழைத்து கொண்டு மண்டபம் விரைந்தார் மாமா ஜி\nஆமா ஜி : யோவ் மேனேஜர். போய் மாமா ஜி வந்திருக்காருனு ரஜினி ஜி கிட்ட சொல்லு\nமேனேஜர் : அப்படியே ஒன்னு உட்டென்னா பாரு, ரஜினி சார் என்ன சாதாரணமா இல்ல சாதாரணமான்னு கேக்கறேன். எவன் வேணும்னாலும் வந்து பாக்க முடியுமா இல்ல சாதாரணமான்னு கேக்கறேன். எவன் வேணும்னாலும் வந்து பாக்க முடியுமா . அதுவும் என் மாமனாரே அவரை நேருல பார்த்தது இல்ல, உன் மாமனாரை கூட்டிட்டு வந்திருக்கியா நீ\nமாமா ஜி : இந்த லூசு பய பேச்சை கேட்டு டென்ஷன் ஆகாதீங்க ஜி, ஆடிட்டர் ஜி அனுப்பி வச்சார்\nமேனேஜர் : ஓ அது நீங்க தானா, வெயிட் பண்ணுங்க\nவேங்கை ஜி: உங்களுக்கு என்ன வேணும்\nஆமா ஜி : பெரியவரே நீங்க யாரு \nவேங்கை ஜி: நான் தான் பா ரஜினிகாந்த்\nமாமா ஜி : மன்னிச்சிருங்க ஜி, காலையில் இருந்தே இந்த ஆளு ஒரு டைப்பா தான் பேசிட்டு இருக்கான்\nவேங்கை ஜி: நீங்க என்ன விஷயமா வந்தீங்க\nமாமா ஜி : ஆடிட்டர் அடுத்த ஷூட்டிங் பத்தி பேசிட்டு வர சொன்னாரு\nவேங்கை ஜி: ஓ ஆடிட்டர் படம் எடுக்க போறாரா நல்ல விஷயம் ஆனா பாருங்க காலா ரிலீஸ் இருக்கு அடுத்து 2.0, கார்த்திக் சுப்புராஜ் படமும் புக் ஆயிட்டேன். கால் ஷீட் இல்ல தம்பி\nஆமா ஜி : அட ஜி, அந்த ஷூட்டிங் இல்ல இது “டிஷூம்” துப்பாக்கி சூட்டிங். உங்களை வச்சு இனி எவனாவது படம் எடுக்க முடியுமா இல்ல ரிலீஸ் தான் பண்ண முடியுமா. ஏற்கனவே பல ப்ரொட்ய���சர்கள் நடுத் தெருவுக்கு வந்துட்டாங்க.\nமாமா ஜி : வாயா மூடுயா, படுத்தறியே. ஜி தூத்துக்குடி பிரச்சனையை வச்சு உங்கள முதல்வர் ஆக்கிடலாம்னு போட்ட பிளான் வேலைக்கு அகல அதுனால அமித் ஜியே நேரடியா இனொரு பிளான் போட்டிருக்கார்\nவேங்கை ஜி: அமித் ஜி போட்ட பிளான்னா\nமாமா ஜி : நிர்மலா ஜியை விட்டு, கூடங்களம் அணுமின் நிலையத்தை விரிவு படுத்தி 2 ஆணு உலை நிறுவப்போறோம்னு ஒரு பேட்டி குடுக்க சொல்லுவோம்.\nவேங்கை ஜி : ப்ளான் நல்லாத்தான் இருக்கு. பட், நிர்மலா ஜி கிட்ட நான் பேசுனா ஆளுனர் கோச்சிக்க மாட்டாரா \nமாமா ஜி : நிர்மலா ஜி கிட்ட நீங்க பேசுனா ஆளுனர் ஏன் கோச்சுக்கப் போறாரு.\nவேங்கை ஜி :என்ன ஜி பேசறீங்க. நிர்மலா ஜி அவரு ஆளாச்சே. அவருக்காக ஜெயில்ல இருக்காங்கள்ல \nமாமா ஜி முறைத்துக் கொண்டே ஆமா ஜியை பார்க்கிறார்.\nஆமா ஜி : நான் அப்போவே சொன்னேன்ல. இவன்லாம் ஒரு ஆளுன்னு வந்து பேசறீங்க.\nமாமா ஜி : வேங்கை ஜி. அது அந்த நிர்மலா இல்ல. நம்ப பாதுகாப்புத் துறை அமைச்சர்.\nவேங்கை ஜி: ஓ அதுவா. கூடங்குளம் ஏற்கனவே பிரச்னை ஆச்சே ஜி\nமாமா ஜி : ஆமாம் அது தானே வேணும். அதெல்லாம் கூடாதுனு நாலு பேரு உண்ணாவிரதம் ஆரம்பிப்பாங்க. அணு உலையில் ஏற்கனவே ஓட்டை விழுந்து அணுக்கசிவு ஏற்பட்டிருக்குனு ஒரு பிட் செய்தி வெளியிட சொல்லுவோம். உடனே பிரச்னை பத்திக்கும்\nவேங்கை ஜி: அப்பறம் ஜி\nமாமா ஜி : அப்பறம் என்ன நம்ம நாராயணனை விட்டு ஒரு விவாத நிகழிச்சி , ராஜா ஜியை விட்டு ஒரு பேட்டி தமிழ்நாடே கொந்தளிச்சிடும். 100ஆவது நாள் வரைக்கும் இழுத்திடுவோம், இந்த வாட்டி நீங்க 95ஆவது நாளிலேயே அங்க போய் கலந்துக்கோங்க. 100ஆவது நாள் ஒரு கலவரத்தை உண்டு பண்ணி அதுல உங்கள போலீஸ் அடிக்கற மாதிரி ஒரு ஸ்டில், வீடியோ ரெடி பண்ணுவோம்.\nவேங்கை ஜி: என்னது அடிக்கப் போறீங்களா, அதெல்லாம் முடியாது ஜி\nமாமா ஜி : நம்ம ஸ்டண்ட் ஆளுங்கள வச்சு தான் அடிக்க போறோம் ஜி . உங்கள அடிச்சவுடன் இந்த அரசாங்கத்துக்கு எதிரா அடுத்த நாள் ஒரு பேட்டி குடுங்க, மோடி ஜி உடனே ஆட்சியை கலைச்சிட்டு இந்த கூடங்குளம் திட்டத்தையும் கை விட்டிடுவார். உடனடியா தேர்தல் நீங்க CM, எப்படி\nவேங்கை ஜி: இப்படி ஸ்வாரஸ்யமா கதை சொல்லி தான் அந்த குசேலன் படத்துலயும் நடிக்க வச்சானுக, தூத்துகுடிக்கும் போக சொன்னானுக அப்பறம் பாத்தீங்கல்ல என்ன ஆச்சுன்னு\nஆமா ஜி: ஓ க���சேலன் கதைய கேட்டுமா நீங்க அதுல நடிச்சீங்க, உங்கள ஈஸியா ஏமாத்திரலாம் போலவே ஜி.\nமாமா ஜி : இன்னைக்கு என்னய்யா ஆச்சு உனக்கு சும்மா இரு. ஜி எல்லாம் நல்ல படிய நடக்கும் ஆடிட்டர் காரண்டீ.\nவேங்கை ஜி: சரி அப்படியே பண்ணிரலாம்\nமாமா ஜி : அப்பறம் உங்களுக்கு பத்திரிகை கரங்களை எப்படி எதிர்கொள்வதுன்னு ட்ரைனிங் குடுத்தாங்கலாம். நீங்க எப்படி பண்றீங்கன்னு ஒரு mock செஞ்சுட்டு வர சொல்லிருக்கார் ஆடிட்டர். இப்போ நான் கேள்வி கேப்பேன், நீங்க பதில் சொல்லுங்க.\nவேங்கை ஜி: ஹா ஹா ஹா, எனக்கே ஒத்திகையா\nமாமா ஜி : பெட்ரோல் விலை கடுமையா ஏறிடிச்சுனு விமர்சனத்துக்கு அப்பறம் 1 பைசா மோடி குறைத்திருக்காரே அதை பத்தி உங்க கருத்து என்ன\nவேங்கை ஜி: நீங்க அத 1 பைசாவா பாக்காதீங்க, 100 லிட்டர் பெட்ரோல் வாங்கினா அது 1 ரூபாய் சேமிப்பு. அந்த 1 ரூபாயை ஜன் தன் வங்கியில் போடுங்க உங்க கொள்ளுப்பேரன் காலேஜ் போகும் போது அது 15 லட்சமா மாறிருக்கும். இந்த தலைமுறையை பற்றி சிந்தித்தால் அவன் தலைவன். அதுவே 3 தலைமுறைக்கு அப்பறம் சிந்திக்கறவன் தான் சரித்திர நாயகன்.\nஆமா ஜி : நாயகன்னா அந்த மையமா ஒருத்தர் சுத்துவாரே அவரா ஜி\nவேங்கை ஜி: நோ நோ அவரு என் நண்பன்\nமாமா ஜி : இந்த குஜராத்தில் அதானி நடத்தும் மருத்துவமனையில் 5 மாசத்துல 111 குழந்தைகள் இறந்திருப்பதாக செய்தி வந்திருக்கே\nவேங்கை ஜி: இறப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது, இது நாள் வரை நல்ல நடந்துட்டு இருந்த மருத்துவமனையில் ஏன் திடீர்னு இந்த பிரச்னை சில சமூக விரோதிகள் உள்ள புகுந்ததால் தான் இந்த உயிரிழப்பு. கபில் கான் என்ற அந்நிய சக்திக்கு அங்க என்ன வேலை\nமாமா ஜி : கபில் கான் பிரச்னை உத்தரபிரேதத்தில் ஜி, நான் கேக்கறது குஜராத்தில் நடந்த உயிரிழப்பை பற்றி\nவேங்கை ஜி: என்ன சொல்ரீங்க உத்தரபிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு யாரும் போக முடியாதா \nமாமா ஜி : அப்போ கபில் கான் தான் அங்க போய் மருத்துவம் பார்த்தார்னு சொல்றீங்களா \nவேங்கை ஜி: காக்கி சட்டையில் மேல் கை வைப்பதை அனுமதிக்கவே முடியாது.\nஆமா ஜி : என்னங்க இந்த ஆளு சம்பந்தம் இல்லாம பேசறாரு \nமாமா ஜி :அவரு என்னைக்குய்யா சம்பந்தத்தோட பேசிருக்காரு.\nமாமா ஜி : நீங்க ரொம்ப குழப்பறீங்க நான் தூத்துக்குடி பிரச்சனைக்கே வரேன். போராட்டம் பண்ணினா உங்களுக்கு என்ன பிரச்சனை \nவேங்கை ஜி: ��ன்ன பிரச்சனையா தொழில் முடங்கிடும், தூத்துக்குடியே வறுமையில் வாடும். அது போதாதா தொழில் முடங்கிடும், தூத்துக்குடியே வறுமையில் வாடும். அது போதாதா நடக்காத ஒன்னுக்கு பயந்து நாம ஸ்டெர்லைட்டை மூடணுமா \nஆமா ஜி : 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுல இருந்து தமிழ்நாட்டுல ஒரே ஒரு தொழில் முதலீடு கூட வரலையே. 8 வருசமா ஒரு தொழில் கூட வரலையே. அப்போ என்ன கொழுக்கட்டை சாப்புட்டுக்கிட்டு இருந்தீங்களா \nவேங்கை ஜி : ஏய். ஏய். வேற கேள்வி இருக்கா \nமாமா ஜி : யோவ் இருய்யா. வேலையை கெடுத்துறாத. அப்போ சேது சமுத்திரம் திட்டத்தை பத்தி என்ன நினைக்கறீங்க அது வந்தா தென் மாநிலங்களில் வர்த்தகம் பெருகுமே\nவேங்கை ஜி: நோ நோ நோ அது ஒரு இந்து விரோத திட்டம், ராமர் கட்டின பாலத்தை இடிச்சு தான் நம்ம மாநிலம் வளர்ச்சி அடையனும்னா அப்படி ஒரு வளர்ச்சியே தேவை இல்ல அப்படின்னு ஒரு பெரிய மகான் சொல்லிருக்கார்.\nஆமா ஜி : யாரு ஜி அந்த மகான்.\nவேங்கை ஜி : சுப்ரமணிய சுவாமி.\nஆமா ஜி : ஆமா. ஆமா. அவுரு பெரிய மகான்தான்.\nமாமா ஜி : அப்பறம் ஜி இந்த இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வி அடைஞ்சிடுச்சே இது பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவா இருக்குமா \nவேங்கை ஜி: தேர்தல் கோடை விடுமுறையில் வைத்ததால் பாஜக தொண்டர்கள் குடும்பத்தோடு வெளி ஊருக்கு போய்ட்டதால தான் இந்த பிரச்சினை. அடுத்த முறை என் படம் ரிலீஸ் பண்ணி, அந்த தியேட்டரில் டிக்கெட் கவுண்டர் பக்கம் ஓட்டு மெஷின் வச்சு தேர்தலை நடத்திட்டா இந்த பிரச்னை வராது\nஆமா ஜி : எவனும் படம் பாக்க வரமாட்டானுகன்னு தெரிஞ்சு இப்படியாவது படத்தை ஒட்டிடலாம்னு பாக்கறீங்க அப்படித்தானே ஜி\nமாமா ஜி : ஜி உங்களுக்கு என்னமோ ஆச்சு நீங்க கிளம்பி போங்க நான் பேசிட்டு வரேன்.\nவேங்கை ஜி: ரொம்ப பேசறாரு ஜி அவரு, எந்த பத்திரிகை அவர் \nமாமா ஜி : பத்திரிகை எல்லாம் இல்ல ஜி, நம்ம அல்லக்கை தான். சரி உத்தரபிரேதசம் துணை முதல்வர் சீதா இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தைனு சொல்லிருக்காரே உண்மையா\nவேங்கை ஜி: இதுல என்ன ஜி சந்தேகம், மஹாபாரதத்தில் பாருங்க நாம் கண்டுபிடித்த அத்தனை விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கு. பீஷ்மர் அம்பு மேல படுக்க வச்சிருப்பாங்க பார்த்திருப்பீங்க அது தான் அக்குபஞ்ச்சர் சிகிச்சை, லாஸ் வேகாஸ் சூதாட்டம் முன்னாடியே காந்தாரத்தில் சகுனி சூத���ட்ட விடுதி நடத்தி வந்தார். அதை பாத்துட்டுத்தான் லாஸ் வேகாஸ்ல கேம்ப்ளிங் சென்டர்ஸ் ஆரம்பிச்சாங்க.\nமாமா ஜி : அவ்வளவுதானா ஜி \nவேங்கை ஜி : இன்னும் சொல்லலாம். மகாபாரதத்துல பாஞ்சாலி புடவையை உருவுற சீனை படிச்சிட்டுத்தான், பக்தா ரேப் பண்றதுக்கு அலையறாங்க.\nஆமா ஜி : நான் சொன்னேன்ல. இந்த ஆளு சரிப்பட மாட்டான்னு. பாத்தீங்களா \nமாமா ஜி : கொஞ்சம் இருங்க ஜி. கோச்சிக்கப் போறார்.\nஆமா ஜி : இருங்க சமாதானம் பண்றேன். வேங்கை ஜி பிண்றீங்க ஜி, நீங்க நல்லா தயார் ஆயிட்டிங்க இனி எந்த பிரெஸ் மீட்டும் சமாளிச்சிடலாம். நான் ஆடிட்டர் ஜி கிட்ட பேசிடறேன் ரெடியா இருங்க.\nலாஸ்டா ஒரு கேள்வி ஜி.\nகர்நாடகாவுல உங்க காலா படத்தை தடை பண்ணிட்டாங்க. வழக்கமா மன்னிப்பு கேட்டு வீடியோ விடுவீங்களே. இந்த முறை விடலையா \nவேங்கை ஜி : ஏய் ஏய். கூட்டிட்டுப் போ மேன் இந்த ஆளை.\nஆமா ஜி : சரி ஜி. இந்த ஆளு அந்த ஆடிட்டர் பேச்சை கேட்டுக்கிட்டு நடக்குறாரே. நெஜம்மாவே சிஎம் ஆயிடுவாரா \nமாமா ஜி : ஆடிட்டர் இதே மாதிரி தீபாவை சிஎம் ஆக்கறேன்னு ஆரம்பிச்சாரு. தீபா கதை தெரியும்ல.\nஆமா ஜி : தேர்தலுக்கு இன்னும் ஒரு வருசம்தான் இருக்கு ஜி. எப்படி ஜி நாம இந்த வாட்டி 542 சீட்டுல 520 சீட்டை ஜெயிக்கிறது \nமாமா ஜி : மோடி ஜி இருக்காருல்ல. எதுக்கு ஜி பயப்பட்றீங்க \nஆமா ஜி : அவரு இருக்கறதாலதான் ஜி பயமே.\nமாமா ஜி : எது அந்த சிங்கப்பூர் பேட்டியை சொல்றீங்களா \nஆமா ஜி : ஆமாம் ஜி. கேள்வி கேட்டு பதில் சொல்ற மாதிரி பேட்டியை குடுக்க சொன்னா, கன்னா பின்னான்னு உளறி, எல்லாமே செட்டப்புன்னு தெரிஞ்சு போகற அளவுக்கு மாட்டிக்கிட்டாரு. மோடி ஜி 30 செகன்டு பேசறாரு. அதை மொழிபெயர்க்குற அம்மா நாலு நிமிசத்துக்கு அதை மொழி பெயர்த்துச்சு.\nமாமா ஜி : மோடி ஜி பேசுற நாலு வரியில, அவ்வளவு அர்த்தம் இருக்கு. அதை விளக்க நாலு மணி நேரம் கூட போதாதுன்னு ஒரு முட்டு குடுத்தோமே. கேட்டுட்டு எல்லாரும் வாயடைச்சு போயிருப்பாங்களே.\nஆமா ஜி : நானும் அதே மாதிரிதான் முட்டுக் குடுத்தேன். வாயடைச்சு போகல. வாயி மேலயே குத்துனாங்க.\nமாமா ஜி : சரி விடுங்க. மோடி ஜி 2019க்காக இப்போவே வேலையை ஆரம்பிச்சிட்டாரு.\nநம்ப ஸ்லீப்பர் செல்களை எல்லா டிவியிலயும் இறக்கப் போறோம். அவங்க நடுநிலை மாதிரியே பேசிக்கிட்டு மோடி ஜிக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.\nஆமா ஜி :என்ன ஜி சொல்றீங்க. நம்���ளோட ஸ்லீப்பர் செல் எல்லாம்தான் வெளியில தெரிஞ்சு முட்டு சந்துக்கு வந்துட்டாங்களே.\nமாமா ஜி : அங்கதான் ஜி நீங்க தப்புப் பண்றீங்க. நம்ப சுமந்த் ராமன் ஜி இருக்காருல்ல. அவரெல்லாம் நடுநிலை ஸ்லீப்பர் செல். ரிபப்ளிக் டிவியில தமிழ்நாட்டுல இருந்து தொடர்ந்து பேசற ஒரே நடுநிலை அவருதான்.\nஆமா ஜி : என்ன ஜி நீங்க. ரிபப்ளிக் டிவியில தொடர்ந்து பேசுனாலே நம்ப ஆளுன்னு தெரிஞ்சுடாதா.\nமாமா ஜி : அங்கதான் ஜி தப்புப் பண்றீங்க. அவரு நம்ப ஆளுன்னே தெரியாத மாதிரி பேசுவாரு. அதுதான் டெக்னிக்கே.\nஆமா ஜி : அட போங்க ஜி. நீங்கதான் மெச்சிக்கிக்கணும். முந்தாநாளு, நம்ம நிம்மி ஜி நான்காண்டு மோடி சாதனைகளை பத்தி, இந்தியாவின் மிக முக்கிய அறிவு ஜீவிகளை சந்திச்சாங்க.\nடிவிஎஸ் நிறுவனத்தோட இயக்குநர், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், தொழிலதிபர் கரிமுத்து கண்ணன், வைகுண்டராஜன் வக்கீல் ரவீந்திரன் துரைசாமி, அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஓனர் ரவி அப்பாசாமி, உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குல சிக்குன குற்றவாளி, தேவநாதன் யாதவ், நம்ப டுமீல் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போல்லோ ரெட்டி, வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்த் சலானி, போத்தீஸ் சில்க் முதலாளி ரமேஷ், டிவிஎஸ் எம்டி ஷோபனா, அரசு நிலத்தை ஆட்டையை போட்ட சாஸ்திரா பல்கலைக்கழக டீன் வைத்திய சுப்ரமணி, சங்கர நேத்ராலயா தலைவர் பத்ரினாத் இவங்கள்ளாம் சந்திச்சாங்க.\nஇந்த லிஸ்டை பாத்தாலே இது மொத்தமும் பக்தா கூட்டம்னு நல்லாவே தெரியுது.\nமாமா ஜி : அதுக்கு என்ன இப்போ \nஆமா ஜி : இவங்களோட நம்ப சுமந்த் ஜியும் சந்திச்சிருக்காரு. அப்போ அவரு எப்படி ஸ்லீப்பர் செல்லா ஆவாரு பக்தான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.\nமாமா ஜி : அட ஆமாம் ஜி. இப்படி மாட்டிக்கிட்டாரே நம்ப சுமந்த் ஜி. சரி கவலைப் படாதீங்க. மோடி ஜி இன்னும் சில ஸ்லீப்பர் செல்களை வைச்சிருப்பாரு. அவங்களை யூஸ் பண்ணலாம். அடுத்த வாரம் வாங்க ஜி. இன்னும் டீட்டெயிலா பேசலாம்.\nNext story இந்தியாவை ஆளும் குஜராத் அதிகாரிகள்\nPrevious story இரண்டாம் தர குடிமக்கள்.\nடாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nமந்திரி பதவி கொடுங்கள் தாயே \nநீங்க யாருடைய ஸ்லீப்பர் செல் என்று தெரிஞ்சிக்கொள்ளலாமா , கிறிஸ்டின் அல்லது முஸ்���ீம் ஆதரவு ஸ்லீப்பர் செல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/190543", "date_download": "2019-10-19T02:59:14Z", "digest": "sha1:E6LREC74W4JLSYR5MIUHYPQIPV44DIMP", "length": 7464, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி\nகோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி\nகொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் இலங்கை அதிபரான மஹிந்த ராஜபக்சேயின் தம்பியான கோட்டாபய ராஜபக்சே கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.\nதமது குடும்பம் ஆட்சி அமைக்க முடியாத வகையில் அரசியலமைப்பை தற்கால அரசாங்கம் மாற்றியமைத்ததாக மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.\n“எம்மை இனவாதி எனக் கூறினார்கள். நாங்கள் அவ்வாறு கிடையாது. ஆனால், இந்த அரசாங்கம் எந்தவொரு மதத்திற்கும், மார்க்கத்திற்கும் மதிப்பளிக்கவில்லை” என்று அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியின் போது, அவர் தமிழிலும் பேசினார்.\n“நாட்டின் நிரந்தர சுதந்திரம், சம உரிமையை பெற்றுக் கொடுக்க நாம் முன்னின்று செயற்படுவோம். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றாத ஒருவரே எமது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவர் வேண்டும். விவசாயத் துறையை மேம்படுத்தக்கூடிய ஒருவர் வேண்டும்” என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தமிழ் மொழியில் உரையாற்றினார்.\nNext article1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு\n36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது\nஎலும்பும் தோலுமாய் மக்களின் அனுதாபத்தைப் பெற்ற யானை உயிரிழந்தது\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் வ��ளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nவிடுதலைப் புலிகள்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காவல் துறை கைது செய்ய வேண்டும்\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=177:2009-07-16-22-23-40&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2019-10-19T02:24:33Z", "digest": "sha1:KA27WP2T5LG63CX3F5OXXIZRBLDN3UBM", "length": 13077, "nlines": 114, "source_domain": "selvakumaran.de", "title": "சில நிர்ப்பந்தங்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nகாரை நிற்பாட்டி விட்டு மணியைப் பார்த்தேன். வேலை தொடங்க இன்னும் 5நிமிடங்கள் இருந்தன. எனக்கொரு வசதி. நான் வேலை செய்யும் வங்கியும், தபாற்கந்தோரும் பக்கத்துப் பக்கத்திலேயே இருப்பதால் வேலைக்கு வரும்போதே தபாற்கந்தோர் வேலைகளையும் முடித்து விடுவேன்.\nஅன்றும், முதல்நாள் இரவு தம்பிக்கு எழுதிய கடிதத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். அந்த 5நிமிடங்களுக்குள் எழுதிய கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்து விட எண்ணி வாசித்தேன்.\n19.11.1993 என்று திகதியிட்ட அக்கடிதத்தில் அன்பு ####, எப்படி இருக்கிறாய் பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்... பூநகரித் தாக்குதலுக்கு நீ போயிருக்க மாட்டாய் என்பதில் நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். ஆனால்... இவ்வளவு சாவுகள்... மனசை நெருடுகின்றன... என்று தொடங்கி உனக்கொன்றும் ஆகவில்லை என்பதில் சந்தோசம். என்று மிகவும் சுயநலமாக முடித்திருந்தேன். இம்முறை அவனுக்கு நிறைய எழுத முடிந்ததில் எனக்கு நிறையவே சந்தோசம்.\nகடிதத்துடன் எனது பிள்ளைகளின் சில புகைப்படங்களையும் என்வலப்பினுள் வைத்து ஒட்டி விட்டு, நேரத்தைப் பார்த்த போது, நேரம் 5நிமிடங்களைத் தாண்டியிருந்தது. இடைவேளையின் போது அஞ்சல் செய்ய நினைத்துக் கொண்டு நான் வேலை செய்யும் வங்கியினுள் நுழைந்து விட்டேன்.\nசிரிப்புகள், குறும்புகளுக்கு மத்தியில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். என் மனமோ தம்பிக்கு எழுதிய கடிதத்தை வரிவரியாக வாசித்து, அது கிடைத்ததும் அவன் மகிழப் போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது.\nஒருவாறு இடைவேளை வந்ததும் ஓடிப்போய் கடிதத்தை அனுப்பி விட்டு வந்து வேலைகளைத் தொடர்கையில் நிம்மதியாக இருந்தது.\nஅடுத்தநாள் சனிக்கிழமை(20.11.2003) நானும் எனது கணவரும் காரில் Pforzheim செல்லும் போது கணவர் ஏதேதோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எனது கவனம் அவரது கதைகளில் இருக்கவில்லை. நான் ஏனோ கவலையாக இருந்தேன். என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. \"என்ன கொம்மா கொப்பரை நினைச்சு அழுறியோ\" என்றார். \"இல்லை\" என்றேன். \"தம்பிமாரை நினைச்சு...\" அதற்கும் \" இல்லை\" என்றேன். எனக்கே, ஏன் நான் அழுகிறேன் என்று தெரியாமல் இருந்தது.\nதொடர்ந்த நாட்களில் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை. என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அடுத்து வந்த சனிக்கிழமை(27.11.2003) ஜேர்மனியில் மாவீரரை நினைவு கூரும் நாளாக அனுஸ்டிக்கப் பட்டிருந்தது. பிள்ளைகளுக்கு அன்று பாடசாலை இருந்தது. அதனால் கணவர் மட்டும் அதிகாலையிலேயே போய் விட்டார். நான் ஏதேதோ நினைவுகளோடு சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.\nகொழும்பில் இருந்து சித்தி அழைத்திருந்தா. இரண்டு கதை கதைத்து விட்டு \"மனதைத் திடப் படுத்திக் கொள்ளு மேனை\" என்றா. ஏதோ ஒரு பாதகமான செய்தி என்ற உறுத்தலில் நெஞ்சில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.\n\"சபா பூநகரித் தாக்குதலிலை போயிட்டான்\" என்றா. \"11ந் திகதி(11.11.1993) நடந்தது\" என்றா\n\" என்ற எனது கேள்விகளுக்கு \"ஒரு விபரமும் சரியாத் தெரியேல்லை. நான் பிறகு எடுக்கிறன். எல்லாருக்கும் சொல்லு மேனை\" தோலைபேசியை வைத்து விட்டா. நான் அழவில்லை. மலைத்துப் போய் நின்றேன். எந்தப் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை என்பதில் மனது மிகவும் ஏமாற்றத்தை உணர்ந்தது.\n\"எல்லாருக்கும் சொல்லு மேனை\" என்ற சித்தியின் குரல் மீண்டும் ஒலிக்க, லண்டனில் இருக்கும் தங்கையைத் தொலைபேசியில் அழைத்தேன். மூச்சு வாங்கிய படி \"ஹலோ\" என்றவள் \"இப��பத்தான் கடையிலை சாமான்கள் வேண்டிக் கொண்டு வந்தனான். படியிலை வரவே ரெலிபோன் அடிச்ச சத்தம் கேட்டது. அதுதான் ஓடி வந்தனான்\" என்றாள். கர்ப்பமாயிருக்கும் அவளின் மூச்சு பலமாகவே எனக்குக் கேட்டது. எனது அழைப்பு என்ற சந்தோசத்தில் \"அக்கா.. \" என்றவளிடம் எப்படி அந்தச் செய்தியைச் சொல்வது இதுவும் ஒரு கொடுமைதான். ஆனாலும் சொல்ல வேண்டுந்தானே\n\"சித்தி போன் பண்ணினவ. \"\nசபா பூநகரி அற்றாக்கிலை போயிட்டானாம்.\"\n\"சும்மா சொல்லாதைங்கோ.\" சிரிக்கிறாளா, அழுகிறாளா என்று யோசிக்கையில் அவளின் கேவல். தொலை பேசியை வைத்து விட்டேன். அந்தச் செய்தியை அவளிடம் சொல்லியதற்காக சிலமணி நேரங்கள் அப்படியே இருந்து அழுதேன். (அந்தக் கேவல் மாதங்கள், வருடங்களாக என்னை அழ வைத்தது.)\nபின் எனது பெரிய தம்பியை அழைத்து... பிள்ளைகள் பாடசாலையால் வர அவர்களுக்கு.. இரவு கணவர் வர அவருக்கு..\nஅதன் பின் தம்பி இறந்ததற்காகவா அல்லது ஒவ்வொருவரிடமும் அந்தக் கொடிய செய்தியை நானே சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தத்திற்காகவா என்று தெரியாமலே நான் அழுது கொண்டிருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/02/blog-post.html", "date_download": "2019-10-19T02:55:54Z", "digest": "sha1:4E4LW4KHXG4B7ZUFUWTMZV6Z6FB4BDPE", "length": 14680, "nlines": 309, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இது ஒரு காதல் அறிமுகம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 14 பிப்ரவரி, 2014\nஇது ஒரு காதல் அறிமுகம்\nஅன்பை அள்ளிச் சொரிந்தாலும் - உன்\nஒருவன் அன்புக்கு நிகர் எதிலும் காணேன்\nகாலங்கள் வேகமாய் பறந்து சென்றாலும்\nநாளும் பூக்கும் மலர்கள் போல்\nசாரமெல்லாம் இழக்கின்றேன் – உன்\nஎன்னைத் தவிர விளக்கம் சொல்ல யாருண்டு\nஉன் நினைவு மனதில் பூத்ததனால்\nவார்த்தைகளால் இனிய ராகம் இசைக்கின்றாய்\nபார்வையால் காதல் பாடம் நடத்துகின்றாய்\nஉன் நகர்விலே ஓராயிரம் பூப்பந்தல்கள்\nஉன் சிரிப்பிலே என் சிந்தை சிக்கித் தவிக்கிறது\nஉன் புகழ்ச்சியில் என்னை நான் இழக்கின்றேன்\nஉன் இதய வருகை என் இதய ராகம்\nஎன் கவிதைகளுக்கு கருத் தந்தவனே\nயாரோ காதலை என்னிடம் சொல்ல\nயானோ உன்னிடம் அதனைச் சொல்ல\nஉன் மனம் எனக்கு அறிமுகமானது\nஉன் காதலே எனக்குக் காணிக்கை���ானது\nஉன் காதலை என் மனம் ரசித்தது\nஒரு காதல் இழப்பு ஒரு காதல் உதயம்\nஉச்சிமுதல் பாதம் வரை ஓவியமாய்\nஉன் உருவம் என் மனதில் பதிந்திருக்க\nவிழுந்து விட்டேன் உன் அடியில் – இனியும்\nகாத்திருக்க நேரமில்லை நானும் இன்று\nகாதலர் தினத்தினிலே காதலை சொல்லி\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்\nநேரம் பிப்ரவரி 14, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n/// காதல் மனதில் பெருக்கெடுத்தால்\nகோழை உலகில் மறைந்திடுவான் // தன்னையும் மறந்திடுவான்...\nஅன்பு தினம் - என்றும் வேண்டும்...\nதினம் என்றும் - அன்பாக வேண்டும்...\n14 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன் குற்றமா அவன் குற்றமா\nஇது ஒரு காதல் அறிமுகம்\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 4\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கா��� இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T01:47:33Z", "digest": "sha1:JFHT3WME34LMY64OLD462ZTEPQUYCZZA", "length": 49179, "nlines": 124, "source_domain": "www.haranprasanna.in", "title": "நம்பி நாராயணன் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for நம்பி நாராயணன்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nநம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.\nகிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.\nஎப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.\nஇந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக��� தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.\nஇந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.\nநம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.\nதங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.\nஎதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ் (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)\nமிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.\nஎது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.\nஇந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.\nஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.\nலஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.\nதமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.\nநிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.\nஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.\nரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.\nநம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்ப��்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.\nமேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.\nகேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஇப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.\nநான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.\nஇந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.\nபின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை வலம் இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.\nநன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்ஜியார், திமுக, நம்பி நாராயணன்\nஃபேஸ் புக் குறிப்புகள் • அரசியல்\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\nஇது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.\nஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது\nவிண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவ���வதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.\nபின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா\nவிக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.\nஅப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.\nஇன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.\nஇதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.\nஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ\nஇதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂\n#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்\nஎன்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.\nபொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.\nஅவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.\nஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.\nஇன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.\nஇவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.\nஅப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂\nபின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அண்ணாதுரை, அப்துல்லா, இஸ்ரோ, திமுக, நம்பி நாராயணன்\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/review/aayiram.php", "date_download": "2019-10-19T02:03:03Z", "digest": "sha1:DJSAITKY7YXM7FQ2HIOYE4IQ2A5UHCJN", "length": 4623, "nlines": 141, "source_domain": "www.rajinifans.com", "title": "Aayiram Jenmangal (1978) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nவிஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார், பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.\nசில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.\nஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார்.\nவிஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.\nரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.\n10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தில் இடம் பெற்ற \"வெண்மேகமே'' என்ற பாடல் மிகப்பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2015-magazine/132-january-16-31/2398-godse-naturamji-film-coming-soon.html", "date_download": "2019-10-19T03:28:29Z", "digest": "sha1:2GZDRRROD7MAUALGSVYTUS4ONXXH4FYY", "length": 7375, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> ஜனவரி 16-31 -> கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில்\nகர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில்\nகர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே\nநாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:\nநாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.\nஇந்த நாளை நாட��முழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.\nஇதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.\nஉண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (54) : சிந்திய ரத்தத்தில் மனிதன் பிறப்பானா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nசீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமருத்துவம் : இதய நோய்கள் வருவதற்கு என்ன காரணம்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/nia-seized-cell-phone-laptop-and-pen-drives-from-many-houses-in-coimbatore-361435.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T03:15:50Z", "digest": "sha1:EVEIQAWY553TGR56LUEDWVSAPWVQY7PP", "length": 17405, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்! | NIA seized cell phone, laptop, and pen drives from many houses in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஅழகி போட்டியில் பிரதமர் மோடி பற்றி கேள்வி.. நாகலாந்து அழகி அதிர்ச்சி பதில்.. வைரல் வீடியோ\nவிரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்... எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிகளுக்கு பலன்கள்- பரிகாரங்கள்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி\nMovies யோகக்கார யோகிபாபு… வடிவேலுவின் பேய்மாமாவிலும் இவர் தான் ஹீரோ\nTechnology மாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nLifestyle பாவம் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிம்மதியே இல்லாம தவிக்கப் போறாங்களாம்...\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்\nஅதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை- வீடியோ\nகோயம்புத்தூர்: கோவையில் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.\nகோவையில் இன்று அதிகாலையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்���ட்டுள்ளது. புயல்வேக நடவடிக்கை மூலம் அங்கு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில் காலை 5 மணியில் இருந்து தொடர்ந்து 4 மணி நேரமாக அங்கு சோதனை நடந்து வருகிறது. உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் மொத்தம் 15 வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் 4 அதிகாரிகள் அல்லது 3 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.\nஇதில் என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள 5 பகுதிகளை குறி வைத்துள்ளனர். அவிநாசி பகுதிகளில் முக்கியமாக அதிகமாக சோதனை நடந்து வருகிறது. அதேபோல் உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகரில் சோதனை நடக்கிறது. சேலம் அருகே இருக்கும் கோவை கிராமங்களில் சோதனை அதிகமாக நடைபெற்று வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nமேலும் கோவையை சேர்ந்த ஜாபர் அலி, சலீம் உள்ளிட்ட சிலர் வீடுகளில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. பொதுவாக சோதனை நடந்து முடிந்த பின் அங்கிருந்து அதிகாரிகள் வெளியேறுவது வழக்கம். ஆனால் இவர்களின் வீடுகளில் சோதனை நடந்து முடிந்தாலும் கூட அதிகாரிகள் இன்னும் அங்கிருந்து வெளியேறவில்லை.\nசோதனை செய்யப்பட்ட வீடுகளில் இருந்து செல்போன், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் முக்கிய ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka coimbatore terrorist தீவிரவாதிகள் கோயம்புத்தூர் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:18:04Z", "digest": "sha1:LNJVF4O74IORYWCPBQOTRVUYRNANFNWN", "length": 8372, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி கரூர் பரணி வித்யாலாயா ...\nதென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி கரூர் பரணி வித்யாலாயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் ...\nஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறை 26 வாரங்கள்: முதல்வர் ...\nமத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு 9 ...\nராஜீவ் கொலை கைதி முருகனிடம் ஸ்மார்ட்போன்: அதிர்ச்சி தகவல்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரசன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் ...\n: லோக்கல் பசங்களோடு கிரிக்கெட் ...\nகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக இறங்கியதால் பக்கத்து கிரவுண்டில் ...\nதண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - ...\nநாட்��ில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-19T02:24:19Z", "digest": "sha1:H3Y6JZ6RLSBRCIMJWZGO5ABLZQKHMFJZ", "length": 8450, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாத்தறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.\nஅம்பாந்தோட்டை | அம்பாறை | அனுராதபுரம் | இரத்தினபுரி | கண்டி | கம்பகா | களுத்துறை | காலி | கிளிநொச்சி | குருநாகல் | கேகாலை | கொழும்பு | திருகோணமலை | நுவரெலியா | பதுளை | புத்தளம் | பொலன்னறுவை | மட்டக்களப்பு | மன்னார் | மாத்தளை | மாத்தறை | முல்லைத்தீவு | மொனராகலை | யாழ்ப்பாணம் | வவுனியா\nநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமாத்தறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/05/30113205/1244034/nesamani-trend-setter-releases-video.vpf", "date_download": "2019-10-19T03:32:54Z", "digest": "sha1:HMCYPJ4ERH4V6WBGHAOPZFCZATRAJFGS", "length": 8981, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nesamani trend setter releases video", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநேசமணியை உலகளவில் டிரெண்ட்டாக்கியவர் வீடியோ வெளியீடு -என்ன சொல்கிறார்\nஉலக அளவில் சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணியை டிரெண்ட்டாக்கியவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nபாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன\nஇதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார்.\nஅவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங்.\nஅந்த குறும்புக்கார நெட்டிசன் தற்போது இது குறித்து வீடியோ ஒன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:\nநான் விக்னேஷ் பிரபாகர். ஒரே நாளில் கமெண்ட்டினால் புகழ்ப்பெற்ற நேசமணி பிரபாகர் நான்தான். விளையாட்டாக பதில் கூறினேன். உலக அளவில் டிரெண்ட்டாகும் என தெரியாது. சத்தியமாக இதுபோன்று நினைத்துப் பார்த்ததில்லை. செல்போன் ஹேங் ஆகும் அளவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nஇதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் துபாயில் பணிபுரிகிறேன். என்னால் டிவி பார்க்க முடியாது. ஊரில் இருப்பவர்கள், டிவிகளில் ஒளிபரப்புவதை எனக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்பி வைக்கின்றனர். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.\nவடிவேலு சாருக்கு மிக்க நன்றி. சுத்தியல் என்றதும் ப்ரண்ட்ஸ் படம்தான் நியாபகம் வந்தது. அதில் வரும் டங், டங் சவுண்ட் எனக்கு திடீரென தோன்றியது. அதனை கூறினேன். இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமளிக்கிறது.\nஇண்டர்நெட்டின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் இதன்மூலம் எனக்கு நன்கு புரிந்தது. கமெண்ட்டிற்கு ஏதோ 10 பேர் லைக் செய்வார்கள் என்றுதான் நினைத்தேன். வேறு எந்த பிளானும் இல்லை.\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nமுதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை திவாரி உடலை எரிக்க மாட்டோம்- உறவினர்கள் உறுதி\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nநோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்: பியூஸ் கோயல்\nகல்கி ஆசிரம சோதனை: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு\nபேய்மாமா-வில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு\nகுடும்ப நண்பரை இழந்துவிட்டேன் - வடிவேலு வேதனை\nதலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு\nமீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்\nவலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் பிச்சு உதறப்போறோம்- வடிவேலு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/10/01084032/1264163/this-week-special-1st-october-2019-to-7th-october.vpf", "date_download": "2019-10-19T03:05:12Z", "digest": "sha1:NDI5OMW3XD34AX24JREZL2NKSJYKDMPF", "length": 18540, "nlines": 231, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை || this week special 1st october 2019 to 7th october 2019", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை\nபதிவு: அக்டோபர் 01, 2019 08:40 IST\nஅக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஅக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் வீதி உலா.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் புறப்பாடு.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.\n* திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரம், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.\n* சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம், கருட வாகனத்தில் பவனி.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோ���்சம்.\n* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா.\n* திருப்பதி ஏழுமலையப்பன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் புறப்பாடு.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி.\n* திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு நகர கெண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருட உற்சவம்.\n* சிருங்கேரி சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் பவனி.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை மோகன அவதாரம்.\n* சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.\n* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.\n* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.\n* மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.\n* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.\n* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா.\n* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாழி சேவை.\n* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் ���ாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமண்ணாறசாலை நாகராஜா கோவில் - கேரளா\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை\nஇந்த வார விசேஷங்கள் 24.9.2019 முதல் 30.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 17.9.2019 முதல் 23.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.9.2019 முதல் 16.9.2019 வரை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/938", "date_download": "2019-10-19T03:13:00Z", "digest": "sha1:GGWQMB3QSKQEVGEJZPLCVK4F6HCO2HD2", "length": 6238, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Sexual Abuse", "raw_content": "\nபிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த கல்லூரி மாணவி\nதிருவிழா காணவந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... சீரழித்த இரட்டை சகோதரர்கள்\nசேலம்: பாலியல் வழக்கில் சிக்கிய விசிக பிரமுகருக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதம்பி மகளை சீரழித்த கொடூரன் இப்படியும் சில மனித மிருகங்கள்\n‘நானும் ஆண்களின் தொல்லைக்கு ஆளானவள்தான்’ -வர்ஷா ஜோஷி ஐ.ஏ.எஸ். ஆதங்கம்\nதகாத உறவால் ஆற்றில் புதைக்கப்பட்ட பெண்...\nவாட்ஸ் அப் வீடியோ காலால் வந்த விபரீத��்... மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் கொடூரம்\nதாயின் காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது மாணவி... கொடூரன் கைது\n‘மாணவிகளிடமும் பெற்றோரிடமும் இப்படியா பேசுவது’ -தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒரு கிராமம்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.kovaipazhamudir.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:10:43Z", "digest": "sha1:NBBV574H4NBV7LUK3AUNOF7WRHR4ZQNF", "length": 13686, "nlines": 237, "source_domain": "blog.kovaipazhamudir.com", "title": "காய்கறிகளின் நிறங்களில் இத்தனை ரகசியங்களா??? - Kovai Pazhamudir Blog", "raw_content": "\nகாய்கறிகளின் நிறங்களில் இத்தனை ரகசியங்களா\nஒவ்வொரு பழமும்,காய்கறிகளும் ஆளுக்கோர் நிறம் பெற்றுள்ளன. அதன் ஒவ்வொரு நிறத்திற்க்கும் தனி, தனி குணநலன்கள் உண்டு.\nஆப்பிள்,தக்காளி, வெங்காயம், பீட்ருட், தர்பூசணி, ஸ்டாபெரி, செரீ மாதுளை போன்ற பழங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.\nஇவற்றில் லைக்கோபீன் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. இது மிக முக்கியமான ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும்.\nஇது உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். சூரியக் கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் பொதுவாகவே சிவப்பு நிற பழங்கள் புற்று நோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த்தது.\nபச்சை நிற காய்கறிகள் ,கீரைகள்,பச்சை திராட்சை,பேரிக்காய், வாழைபழம் , முட்டைகோஸ்,பீன்ஸ் போன்றவை உள்ளன.\nஇவற்றில் குளோரஃபில், நார்சத்து, கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. குளோரஃபில்கள் இவற்றிற்கு பச்சை நிறத்தைக் கொடுப்பதோடு பாக்டீரியா வளர்ச்சியையும் குறைக்கின்றது.\nபச்சை திராட்சை, கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுஉப்புகள் உள்ளன.\nஇதயத்தையும் எலும்புகளையும் இந்த தாதுஉப்புகள் பலப்படுத்துகின்றன. இவை இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.\nமலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறத்தில் உள்ள பழங்க��ை அதிகம் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் எளிதில் பலம் பெறும்.\nபச்சை நிறத்தில் உள்ளவை மதிய வேளையில் உண்ண ஏற்றவை.\nவெள்ளை நிற பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு அதிக கொழுப்பைக் குறைக்கும்.\nபொட்டாசியம், வைட்டமின் சி, போலேட், நியாசின், ரிபோப்ளோவின் போன்றவை இதன் மூலம் கிடைக்கும்.\nவெள்ளை நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஊதா கத்தரிக்காய், திராட்சை, நாவல்பழம், பிளம்பழம் போன்றவை நீலம் மற்றும் ஊதா வண்ணத்தில் உள்ளன.\nஇவற்றில் வைட்டமின் சி, நார்சத்து, பிளேவனாய்ட் ஆகியவை உள்ளன. இவை துவர்ப்பு சுவை மிகுந்தவை.\nஇவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. மூளையின் செல்களைத் தூண்டி புத்துணர்வு பெறச் செய்கின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.\nகெட்ட கொழுப்புகளைக் குறைக்கின்றன. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவுகின்றன.\nநுரையீலைப் பயன்படுத்தி சுவாசத்தை எளிதாக்கின்றன. கால்சியம் போன்ற தாது உப்புகளை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன. வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன.\nமாம்பழம், எலுமிச்சை, பூசணி, ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம், மக்காச்சோளம் ஆகியவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளன.\nஇவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. எலும்புகளைப் பலப்படுத்துகின்றன. சிறுநீரகப் பாதிப்புகளை குணப்படுத்துகின்றன. இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு நரம்பு தளர்ச்சியைப் போக்குகின்றன.\nஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகமாகக் கொடுக்கின்றன. உடலின் திசுக்களுக்கிடையே தொடர்பினை வலுப்படுத்துகின்றன.\nஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் மிகுந்துள்ளது. எனவே இவை மனஅழுத்தத்தைப் போக்குகின்றன.\nசப்போட்டாப்பழம், விளாம்பழம் ஆகியவை மண் நிறத்தில் உள்ளவை. இவை உடலுக்கு ஊக்கம் கொடுக்கும்.\nகொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல்புண்களை ஆற்றும்.\nவாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.\nதினமும் குறைந்தது மூன்று நிறம் உள்ள காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். ஐந்து நிறம் உள்ள காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்வது மிகவும் நல்லது.\nபலவித நிறங்கள் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டத்தைப் பெறலாம்.\nநல்ல உணவு முறையை குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்…\nமேற்கு அண்ணாநகரில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதியக்கடை துவங்கபட்டுள்ளது.\nமேற்கு அண்ணாநகரில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதியக்கடை துவங்கபட்டுள்ளது.\nநல்ல உணவு முறையை குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்…\nகாரட் சாறை அருந்துவதால் இத்தனை பயன்களா\nகாரட் சாறை அருந்துவதால் இத்தனை பயன்களா\nமேற்கு அண்ணாநகரில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதியக்கடை துவங்கபட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_01_16_archive.html", "date_download": "2019-10-19T03:35:50Z", "digest": "sha1:LVKS23NB7AUWOXLOY7S6XK7IUMI2ZQNB", "length": 102845, "nlines": 1921, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 01/16/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10 ஆயிரமாக உயர்வு\nஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -\nஇனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே போல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றிருந்த உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசேமிப்பு வங்கி கணக்குள்ளோர் ஏ.டி.எம் ல் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் காலி\nநாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:\nநாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து, 200 பணியிடங்களில் மட்டுமே ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 இடங்கள் காலி���ாகவே உள்ளன.\nஉத்தரப் பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 1.80 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த மாநிலத்துக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 3.64 லட்சம் ஆகும். இதற்கடுத்து மேற்கு வங்க மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 1.11 லட்சம் பணியிடங்களில் 35 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nபிகாரில் 1.12 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 30, 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் 25,500 பணியிடங்களும், குஜராத்தில் 17,200 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.\nதமிழகத்தில்...: தமிழகத்தில் காவல்துறைக்கு 1,35,830 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17,700 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஜார்க்கண்டில் 15,400, சத்தீஸ்கரில் 8,500 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் மற்றோர் புள்ளி விவரம், நாட்டில் உள்ள 188 காவல்நிலையங்களுக்கு வாகன வசதி இல்லை என்றும், 402 காவல்நிலையங்களில் தொலைபேசி இணைப்பு வசதி, 134 காவல்நிலையங்களில் வயர்லெஸ் சாதன வசதி, 65 காவல்நிலையங்களில் மேற்கண்ட 2 வசதிகளும் இல்லையெனத் தெரிவிக்கிறது.\nமேலும், நாட்டில் மொத்தம் 15,555 காவல்நிலையங்கள் உள்ளன. இதில் கிராமங்களில் 10,014 காவல் நிலையங்களும், எஞ்சியவை நகர்புறங்களிலும் உள்ளன. இதில் 100 போலீஸாருக்கு 10 வாகனம் என்ற அளவில் 1,75,358 வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று மற்றோர் தகவல் தெரிவிக்கிறது.\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,\nநமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து\"NEW HEALTH INSURANCE ID CARD \" பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் \"www.tnnhis2016.com\" என்ற இணையதள முகவரியில் \"e-card\" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...\nபழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....\nநீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில�� சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...\nநாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் காலி\nநாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:\nநாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து, 200 பணியிடங்களில் மட்டுமே ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 இடங்கள் காலியாகவே உள்ளன.\nஉத்தரப் பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 1.80 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த மாநிலத்துக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 3.64 லட்சம் ஆகும். இதற்கடுத்து மேற்கு வங்க மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 1.11 லட்சம் பணியிடங்களில் 35 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nபிகாரில் 1.12 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 30, 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் 25,500 பணியிடங்களும், குஜராத்தில் 17,200 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.\nதமிழகத்தில்...: தமிழகத்தில் காவல்துறைக்கு 1,35,830 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17,700 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.\nஜார்க்கண்டில் 15,400, சத்தீஸ்கரில் 8,500 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் மற்றோர் புள்ளி விவரம், நாட்டில் உள்ள 188 காவல்நிலையங்களுக்கு வாகன வசதி இல்லை என்றும், 402 காவல்நிலையங்களில் தொலைபேசி இணைப்பு வசதி, 134 காவல்நிலையங்களில் வயர்லெஸ் சாதன வசதி, 65 காவல்நிலையங்களில் மேற்கண்ட 2 வசதிகளும் இல்லையெனத் தெரிவிக்கிறது.\nமேலும், நாட்டில் மொத்தம் 15,555 காவல்நிலையங்கள் உள்ளன. இதில் கிராமங்களில் 10,014 காவல் நிலையங்களும், எஞ்சியவை நகர்புறங்களிலும் உள்ளன. இதில் 100 போலீஸாருக்கு 10 வாகனம் என்ற அளவில் 1,75,358 வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று மற்றோர் தகவல் தெரிவிக்கிறது.\n2012ஆம் ���ண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரும் பகுதிநேரபயிற்றுநர்களுக்கு பொங்கல் போனஸ், 51 கோடி ‘மே’ மாத நிலுவை தொகை, ஆண்டு ஊதியஉயர்வை, தமிழக அரசு வழங்க வேண்டி - பகுதிநேர பயிற்றுநர்கள் கோரிக்கை.\nசட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு,ஆதரவு குரல் கொடுத்து, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரநீதிமன்றங்கள், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் - ஆசிரியர்சங்கங்கள், உதவிட அனைவரும் வேண்டுகிறோம்.\n1. பொங்கல் போனஸ் ( 5 வருட பண்டிகை போனஸ் ).\n2. ஐந்து வருட ’ மே ’ மாத நிலுவைத்தொகை – 51 கோடி.\n4. பணி நிரந்தரம் செய்ய துறை ரீதியான பரிந்துரை.\n5. பணியின்போது இறந்தவர்கள், 58 வயதை பூர்த்தி அடைந்து ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்கள்.\nதமிழக அரசின் அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை (சி2)நாள் 11.11.2011ன்படி16549 பகுதிநேரப் பயிற்றுநர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் 2012ம் ஆண்டுமார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரம் 3 அரைநாள் பணி என மாதத்திற்கு12 அரைநாட்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது. ஆறு முதல் எட்டு வகுப்புவரை 100மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஓவியக்கல்விக்கு 5253பயிற்றுநர்களும், உடல்நலம் மற்றும் உடற்கல்விக்கு 5392 பயிற்றுநர்களும், 5904தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளான கணினி, தையல், இசை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன், கட்டிடம் கட்டும் கல்விக்கு 5904 பயிற்றுநர்களும் தேர்வுசெய்யப்பட்டனர்.அரசாணை 186 பள்ளிக்கல்வித்துறை(அகஇ) நாள் 18.11.2014ன்படி ஏப்ரல் 2014முதல்ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.கோரிக்கைகளின் விரிவாக்கம்:-1. 2012ம் ஆண்டில் பணிநியமனம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்பணி செய்துவரும்பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 கல்வி ஆண்டுகளுக்கு இதுவரை ஒருமுறைகூட பண்டிக போனஸ்வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுவருகிறது. துறை ரீதியாக பரிந்துரை ஏதும்செய்யப்படவும் இல்லை. அரசும் சிறப்பு மிகை ஊதியம்கூட வழங்காமல் வருகிறது.\n1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 110 விதி எண் 110-ன் கீழ் 14வதுசட்டசபையில் முதல் கூட்டத்தொடரில் மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்விஜெ.ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் கீழ்கண்டவாறு உள்ளது.“உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்அளிக்காமல் கல்வி இணைச்செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காகஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள்மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடம்ஏற்படுத்தப்படும். இதனால் இப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில்பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.”எனவே, 16549 X 5000 X 12 = 99,29,40,000 என்பது 16549 பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டுஅறிவித்ததை நடைமுறைப்படுத்தி, கடந்த ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள மேமாதங்களின் தொகுப்பூதியத் தொகையான(ரூ.513019000) 51 கோடியே 30 லட்சத்து 19ஆயிரம் நிலுவைத்தொகையை பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கிக் கணக்கில் செலுத்ததுறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2. மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தால் ஏப்ரல் 2014ல் நடந்த 210வது PABகூட்ட முடிவின்படி (Government of India Ministry of Human ResourceDevelopment Department of School Education and Literacy *** Minutes of the210th PAB meeting held on 03rd April, 2014 for approval of the Annual WorkPlan & Budget of Sarva Shiksha Abhiyan (SSA))அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்உள்ள அனைத்து தொகுப்பூதிய பணிகளுக்கும் 15% ஊதிய உயர்வும் ,மேலும் அதன்பராமரிப்பு பணிகளுக்கு திட்ட மதிப்பீடு உயர்வும் வழங்கப்பட்டது. அதன்படிஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரிந்துவரும் Programmer, CivilEngineer, Accounts and Audit Manager, Data Entry Operators,Office Assistant,Consultants (State level) (officer cadre),Consultant(Clerical cadre), Sweepers, Driver, MIS Co-Ordinator, BlockAccountant/VEC Accountant என அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் உள்ள அனைத்துவகையான பணிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோது முதல் முறையாக பகுதிநேரபயிற்றுநர்களுக்கும் ஏப்ரல் 2014 முதல் ரூ.2000 உயர்த்தப்பட்டு ரூ7000/-வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வுவழங்கப்பட்டது.- உதாரணத்திற்கு ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் கணினிஇயக்குபவர்களுக்கு ஆண்டு வாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது. (RURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1)DEPARTMENT G.O.(Ms).No.71 Dated:20.06.2014 )- அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடை பணியாளர்களுக்கு ஆண்டுவாரியாக தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.எனவே, 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16& 2016-17 ஆண்டு வாரியாகRURAL DEVELOPEMENT AND PANCHAYAT RAJ (CGS.1) DEPARTMENT G.O.(Ms).No.71Dated:20.06.2014ன்படி வழங்கப்பட்டுள்ளதை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும்கணக்கிட்டு வழங்கி, நிலுவைத்தொகையின் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்க அரசுஅறிவிப்பை வெளியிட வேண்டும்.\n3. கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஒப்பந்தமுறையில் பணியமர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர்கள் அனைவரும் பணி நிரந்தரம்செய்யப்பட்டுள்ளனர். மறைந்த முதல்வர் அவர்களால் காவல்துறையில்தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட காவல் நண்பர்கள் அனைவரும் அரசால்பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது ஊரகவளர்ச்சித் துறைவட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரகவேலை உறுதித் திட்டகணினி இயக்குபவர்களுக்கு அரசு TNPSC மூலம் சிறப்பு தேர்வு வைத்து பணிநிரந்தரம்செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைப்போலவே ஒவ்வொரு துறையிலும் தினக்கூலி பணி,ஒப்பந்த பணி, தொகுப்பூதிய பணி, மதிப்பூதிய பணி, பகுதிநேரப் பணிபுரிபவர்களைஅவ்வப்போது துறை ரீதியாக பரிந்துரை செய்து சிறப்பு காலமுறை ஊதியம்,பணிவரன்முறை, பணிநிரந்தரம் என அடுத்த முன்னேற்றமான நிலையை பெற்று வருகின்றனர்.எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையிலோ அல்லதுஅனைவருக்கும் கல்வி இயக்கத்திலோ நிரந்தரப்பணி வழங்க வேண்டும்.\n4. ஆயிரம் கனவுகளோடு அரசுப் பணி ஆசையில் 2012-ம் ஆண்டு முதல் பகுதிநேரப்பயிற்றுநராக பணிபுரிந்து எதிர்பாரா விபத்து, உடல்நல குறைவால் பணியின்போதுஇறந்தவர்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே பணியில்சேர்ந்து 58 வயது பூர்த்தி அடைந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்மறுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின்குடும்பங்களுக்கும், பணி ஓய்வில் சென்றவர்களுக்கும் உரிய பணப்பலன்களை வழங்கவேண்டும்.\nதீர்வு காண வேண்டிய பிற வேண்டுகோள்கள்\n1. மகளிர் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு காலவிடுப்பு அனுமதிக்கப்படவில்லை.\n1. பணி நியமனத்தின் போதும், பணி நிரவலின் போதும் தொலைதூரப் பள்ளிகளுக்குபணி ஒதுக்கீடு ��ழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகில் பணிபுரிய வாய்ப்புகள்வழங்கப்படவில்லை.\n2. G.O.177ன்படி அதிகபட்சமாக ஒருவர் நான்கு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.\n3. G.O.186ன்படி அதிகபட்சமாக ஒருவர் இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்துஅதற்குரிய ஊதியத்தினை பெறலாம் என்றுள்ளதை இதுவரை அமுல்படுத்தவில்லை.\n4. G.O.186ன்படி 1380 பகுதிநேரப் பயிற்றுநர்கள் பணியிடம் காலிப் பணியிடமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. 1380 காலிப் பணியிடங்களை தற்போது பணிபுரிந்துவருபவர்களுக்கு கூடுதலாக வழங்க வேண்டும்.\n5. பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தேர்வுகளும் நடத்தப்படுவதும்இல்லை.\n6. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, யூனியன் பிரதேசமான ஹரியானவில் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு ரூபாய் 10000 மாதத்தொகுப்பூதியமும், மேலும் கோவா யூனியன்பிரதேசத்தில் ரூபாய் 15000 மாதத்தொகுப்பூதியமும் வழங்குவதை, தமிழத்தில்இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.\n7. 14வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடருக்கு முன்பு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டகல்லூரி விரிவுரையாளர்களுக்கு ரூ.5000 ஊதிய உயர்வும், செவிலியர்களுக்குபடிப்படியாக பணி நிரந்தரம் செய்ய அரசு ஒப்புக்கொண்டது.அதைப்போலவே பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஆசிரியர்கள் சங்க ஜாக்டோஅமைப்பின் 08.10.2015 மற்றும் 01.02.2016 போராட்டங்களுக்கும் எழுத்துப்பூர்வஉறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளை இழுத்து மூடி பூட்டு போடும் ஜாக்டோஅமைப்பின் போராட்டத்தின்போது பள்ளிகளை இயக்க தமிழக அரசின் உத்தரவின்படிமுழுமையாக பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேலான பகுதிநேர பயிற்றுநர்களுக்குஊதிய உயர்வோ அல்லது பணி முன்னேற்றம் சார்ந்த எந்தவொரு உறுதிமொழியோ இதுவரைஇல்லாத நிலையால் ஏமாற்றத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். பகுதிநேரப்பணியைமாற்றி முழு நேரப்பணி கேட்டபோது G.O.177-ப்படி பகுதிநேரப் பணியானதுதற்காலிகப் பணி என்பதால் முழுநேரப்பணி வழங்க முடியாது என கோரிக்கையை ஒருபக்கம்நிராகரித்த அரசு, மறுபக்கம் ஜாக்டோவின் பள்ளிகளை இழுத்து மூடும்போராட்டங்களின்போது மட்டும் பள்ளிகளை இயக்க பகுதிநேரப்பயிற்றுநர்களைமுழுநேரமாக பணியாற்ற உத்தரவிட்டு பயன்படுத்துகிறது. அரசின் இரட்டைநிலைமுரண்பாடு 5 ஆண்டுகளாகியும் களையப்படவில்லை.\n8. தமிழக அரசின் மொத்த கடனில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூபாய்46000 கடனாக அரசால் சுமத்தப்படுகிறது. பகுதிநேர பயிற்றுநர்களின் ஒருகுடும்பத்திற்கு தாய்-தந்தை, கணவன்-மனைவி, குடும்பத்திற்கு ஒரே ஒரு குழந்தைஎன்ற கணக்கில் மதிப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இந்த 15169 பயிற்றுநர்களின்குடும்பங்களின் கடனான சுமாராக நானூறு கோடி ரூபாய் வருகிறது. எதிர்பாராமல்வரும் அரசின் கடனை சுமக்கும் வேளையில் தனி ஒருவனின் அரசு வேலையைநிரந்தரப்படுத்த வேண்டி எதிர்பார்ப்போடு கூடுதல் கடனை ஏற்க தயராகஇருக்கின்றனர். எனவே மத்திய அரசின் திட்ட வேலையாக இருந்தாலும், மாநில அரசேபணிநியமனம் செய்திருக்கிறது. ஆகவே மாநில அரசே 5 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும்பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு 400 கோடிகூடுதலாக நிதி ஒதுக்கி அனைவரையும் பணி நிரந்தரம் செய்துதர வேண்டும்.பணிநிரந்தரத்திற்கு இதுவரை அரசு கவனம் செலுத்தவில்லை.\n9. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரைவில் ஏழாவது ஊதியக் கமிஷன்அமுல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தும்போது, மாநிலஅரசும் அவ்வப்போது உயர்த்தி வழங்கி வருகிறது. எனவே ஆண்டு ஊதிய உயர்வை வழங்கவேண்டும்.\nஉச்ச நீதிமன்றம் கூறியபடி மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படிஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு தொகுப்பூதிய பணி செய்பவர்களுக்கு குறைந்தபட்சஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு, நிரந்தரப்பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலை, சம ஊதியம் என்றதத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள்ஜே.எஸ்.கெஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்குஆதரவாக வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். குறைந்த பட்சம் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.\nநீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் அரசுப் பணியை தற்காலிகமாக, ஒப்பந்தமுறையில், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிபவர்களின் தற்போதையநிலைகள், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை தானாக முன்வந்துகண்காணித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்காலிக, ஒப்பந்த, தொகுப்பூதிய,தினக்கூலிப் பணி செய்து வருபவர்களை துறை ரீதியாக கணக்கெடுத்து அரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும். 18 வயது முடித்த அனைவருக்கும் கல்வித் தகுதிக்கேற்பவேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை முதன்மைப் பணியாக செய்ய வேண்டும்.\nஅனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படவேண்டும். காலிப்பணியிடங்களில் தற்போது பணி புரிந்து வருபவர்களையே நிரந்தரம் செய்திட நடைபெறஇருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து உதவிடவேண்டும். சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் பகுதிநேரப்பயிற்றுநர்களுக்கு, அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குரிய சலுகைகளை பெற்றுத்தரஅனைவரும் வேண்டுகிறோம்.அனைவருக்காகவும்,\nதமிழக அரசு ஊழியர்கள் \"PASSPORT\" பெறுவதற்கான வழிமுறைகள் - முழு விளக்கங்கள்\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஅரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:\nஅரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி, தாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச் சான்று அல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச் சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தச் சான்றிதழ்க���ைப் பெறுவது கடினமாக இருப்பதால் இந்த நடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத் துறை உயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும். ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த உயரதிகாரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் தெரிவித்து கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனது கடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி ”ஈசி” - எளிதாக்கப்பட்ட புதிய நடைமுறை அறிமுகம்\nசென்னை: தமிழக அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் டேவிதார் அனுப்பிய சுற்றறிக்கையில், \"பாஸ்போர்ட்டுகளை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றுக்கொள்வதில் கடினமான நடைமுறை இருந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது எளிதாக்கியுள்ளது.\nமுன்பு பாஸ்போர்ட்டை அவர்கள் பெறவேண்டுமானால், அரசுத் துறையின் ஆட்சேபனையின்மைச் சான்று, அடையாளச் சான்று போன்றவற்றை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nஅதன்படி, பாஸ்போர்ட் கேட்டு மண்டல அலுவலகத்திடம் விண்ணப்பிப்பதற்கு முன்பதாக, அவர் பணியாற்றும் துறையின் உயர் அதிகாரிக்கு முன்னறிவிப்பு கடிதத்தை கொடுத்தால் மட்டும் போதுமானது. அவருக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என்றால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு துறையின் உயர் அதிகாரி கடிதம் மூலம் ஆட்சேபனைகளைத் தெரிவித்து, விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுவிடலாம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..\nவிண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.\n1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்\nஎன நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\n2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nபாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன\nஇரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).\n3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்\nஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.\n4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்\nமுக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.\n1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)\n• வாக்காளர் அடையாள அட்டை\n• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்��வும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\n• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\n2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)\n• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்\n• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்\n• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\n• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\n• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\n• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\n• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\n• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.\nசிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.\n5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்\n• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்\n• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை\n6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்\n• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)\n• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)\n• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்\n• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்\nபாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.\nபொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.\nதட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்\nஅவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.\nகீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்\n• வாக்காளர் அடையாள அட்டை\n• இரயில்வே அடையாள அட்டைகள்\n• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்\n• வங்கி அலுவலக புத்தகம்\n• எரிவாயு இணைப்பிற்கான ரசீது\n• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)\n• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்\n• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்\n• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால��� வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்\n• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை\n• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10 ஆயிரமாக ...\nநாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் ...\nNHIS : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,...\nநாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் ...\n2012ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரு...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய ...\nமூன்றில் முந்துகிறது மதுரை காமராஜ் பல்கலை\nதமிழகம், புதச்சேரியில் மழைக்கு வாய்ப்பு\n3 rd Incentive - இரண்டு ஊக்க ஊதிய பெற்ற ஓர் ஆசிரிய...\nஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\n'டிஜிட்டல்' பரிவர்த்தனை: 45 பேருக்கு 'ஜாக்பாட்'\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nTNTET : அமைச்சரின் அறிவிப்பால் பி.எட் பட்டதாரிகள் ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்��ிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78934/tamil-news/Ajiths-sincerity.htm", "date_download": "2019-10-19T01:49:10Z", "digest": "sha1:DH5Q2C4ERJV5VTJCCEBFQ47U23T5GFXF", "length": 12827, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை - Ajiths sincerity", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநேர்கொண்ட பார்வை - அஜித்தின் நேர்மை\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும் போதே, நடிகர் அஜித்தை நாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது பற்றி அஜித்திடம் கேட்டபோது அவரும் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால், ஸ்ரீதேவி உயிருடன் இருந்த வரையில் அந்தப்படம் தயாரிக்கும் வேலை ஆரம்பமாகவில்லை.\nஸ்ரீதேவி மறைந்த பின் அவரது கணவர் போனி கபூர் அஜித்திடம் தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீதேவியிடம் சொன்னபடி அப்படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்லியிருக்கிறார். அந்தப் படம்தான் நேர் கொண்ட பார்வை.\nசமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து படத்தின் இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார். “தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பிறகு அஜித்தை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசும் போது, அஜித், ஸ்ரீதேவி, பிங்க் பட ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். நானும் நடித்துத் தருவதாக சத்தியம் செய்திருந்தேன். ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போது அது நடக்கவில்லை. அவர் இறந்த பின் அந்த சத்தியத்தை தள்ளிப் போடக் கூடாது. இப்போது அவர்களது தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது தான் சரி என்று சொன்னார்,” என கூறியுள்ளார்.\nதன் சத்தியத்த���க் காப்பாற்ற அஜித் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார் என்பது அந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஸ்பெயினில் கீர்த்தி சுரேஷ் ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமற்ற நடிகர்களை போல் எந்தவொரு சினிமா பின்புலமுமில்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி, இன்று சாதித்து காட்டியுள்ளவர்களில் ஒருவர் தான் அஜித் என்றால் அது மிகையாகாது.\nஅஜித் ஒரு சிறப்பான மனிதர். நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.\nநல்ல மணிர் உயர் திரு அஜித்குமார் அவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nஇணையத்தில் வைரலாகும் பூஜை: அஜித் படக் குழு டென்ஷன்\nஅஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நயன்தாரா\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை; கொண்டாடும் ரசிகர்கள்\nரங்கஸ்தலம் இயக்குனருக்கு லூசிபர் ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mansoor-ali-khan", "date_download": "2019-10-19T02:53:35Z", "digest": "sha1:KDN5XTR3SPJ3YFLT2Y2RX6J6HLC6EOHO", "length": 10604, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mansoor Ali Khan: Latest Mansoor Ali Khan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n��மித்ஷா எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு.. பரபரப்பாக பேசிய மன்சூர் அலிகான்.. போலீஸில் புகார்\nவிஜயகாந்த் பேரை எல்லாம் கெடுக்காதீங்க.. அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்.. மன்சூர்\nஎல்லாம் பொய்.. முகிலன் மீது பாலியல் வழக்கா நிர்மலாதேவி ஏன் ஜெயிலில் இருந்தார் நிர்மலாதேவி ஏன் ஜெயிலில் இருந்தார்\nஎழும்பூர் கோர்ட்டில் காத்து கிடக்கும் மன்சூரலிகான்.. முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க முதல் நபராக வந்தார்\nஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nட்ரியோ.. ட்ரியோ.. ட்ரியோ.. டுய்ய்ய்ய்.. ஜட்கா ஓட்டி திண்டுக்கல்லை மிரள வைத்த மன்சூர் அலிகான்\nரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்\nதள்ளுப்பா நான் அயர்ன் பண்றேன்.. ஓட்டு போட்ரணும்..இல்லாட்டி துணியில் ஓட்டை போட்ருவேன்.. மன்சூர் நச்\n\"டேய் தூங்கறார்டா\".. பிரச்சார ஆயாசத்தில் அப்படியே அசந்து (குறட்டையுடன்) தூங்கிய மன்சூர் அலிகான்\nபுதுப்பட அறிவிப்பு ஏதாச்சும் இருக்கும்.. அதான் அரசியல் பேசுறார்.. ரஜினி மீது மன்சூர் அலிகான் தாக்கு\nஅண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்\nஎனக்கு ஓட்டு போட்டீங்கன்னா.. வாராவாரம் நானே மீன் வெட்டி தருவேன்.. சரியா.. மன்சூர் அலிகான் அசத்தல்\nவிதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு\nமன்சூர் அலிகான் கேக்கற கேள்விக்கு எவன்கிட்டயும் பதில் இருக்காது.. ஒரு பய தப்பிக்க முடியாது.. சீமான்\nஇதோ வர்றேன்.. இருங்கடி.. உங்களுக்கு எல்லாம் இதுதான் கடைசி தேர்தல்.. மாத்தறேன்.. மன்சூர் கோபாவேசம்\nசூடான வடை பாரு.. மன்சூரு சுடுராரு.. ஒரு வடை 8 ரூபாதாங்க.. அதகளப்படும் திண்டுக்கல்\nகுழந்தைக்கு பனியாரம் ஊட்டி வாக்கு கேட்ட மன்சூர் அலிகான்... திண்டுக்கல்லில் ருசிகரம்\nஏம்ப்பா தள்ளி உட்காரு.. நான் தான் ஷூ பாலிஷ் இன்னிக்கு.. கொடைக்கானலை கலக்கிய மன்சூர்\nஊசி மணி பாசி மணி.. மோதிரம்.. நத்தத்தை கலக்கும் மன்சூர் அலிகான்.. வியாபாரம் செய்து வாக்கு சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4773201155", "date_download": "2019-10-19T01:53:39Z", "digest": "sha1:OOI7JIC3A2STWBNUI6QX7FMDVKTYP77N", "length": 3093, "nlines": 94, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கார் - Automobile | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาอิตาลี) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Siete in un paese straniero e volete noleggiare un`automobile அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Siete in un paese straniero e volete noleggiare un`automobile\n0 0 எண்ணெய் olio\n0 0 ஓட்டுதல் guidare\n0 0 கார் ஓட்டத் தொடங்குதல் accendere una macchina\n0 0 காற்றடித்தல் gonfiare\n0 0 கேஸோலைன் benzina\n0 0 முன்பகுதி கூம்பு un cofano\n0 0 வாகன உடற்பகுதி un bagagliaio\n0 0 வாகனம் கடத்துதல் டிரக் un carro attrezzi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mutharasan-condemn-for-madurai-collectors-transfering/", "date_download": "2019-10-19T02:18:18Z", "digest": "sha1:7HRGQHXQESPQYXHHHYXYNO66I3YXJHB3", "length": 13220, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "மதுரைக்கு 5 மாதங்களில் 5 மாவட்ட ஆட்சியர்களா? - முத்தரசன் கண்டனம்..! - Sathiyam TV", "raw_content": "\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\n���ண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மதுரைக்கு 5 மாதங்களில் 5 மாவட்ட ஆட்சியர்களா\nமதுரைக்கு 5 மாதங்களில் 5 மாவட்ட ஆட்சியர்களா\nஐந்து மாதங்களில் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களா என்று மதுரை ஆட்சித்தலைவர் இடமாற்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nமதுரை மாவட்ட ஆட்சியர் திரு நாகராஜன் மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரணமாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும்.\nநேர்முகத் தேர்வு முடித்து கிடப்பில் போட்டு வைத்திருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை செய்தததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nகடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.\nஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவர்களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகச���் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/74033-food-habit-and-fitness-help-karunanidhi-to-lead-a-political-life-beyond-40yrs", "date_download": "2019-10-19T01:53:20Z", "digest": "sha1:WVZ7CZJO2A6IJUMZVOG72SAVKZOXWKIX", "length": 19338, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "சீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி! | Food habit and Fitness help Karunanidhi to lead a political life beyond 40yrs", "raw_content": "\nசீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி\nசீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கருணாநிதி.\n'நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும். பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற போதிலும், தேர்தலில் தி.மு.க பல சறுக்கல்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றையெல்லாம் கண்டு, துவண்டுபோகாமல் இருப்பதற்கு அவருடைய மனவலிமைதான் முக்கியக் காரணம்.\nஒரு மனிதன் மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மட்டுமே, உடல்நிலையை சீராக வைத்திருக்க முடியும். மன வலிமையோடு, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாநிதி. அடுத்தது அவரது எழுத்துத் திறமை. அவரை என்றும் மனவலிமையாடு வைத்திருக்கும் மந்திரம் என்று கூட அவரது எழுத்தைச் சொல்லலாம். வந்த எதிர்க் கணைகளை எல்லாம் தனது பேனா வலிமையால் தகர்த்தெறிந்தவர். பராசக்தி படத்தில் தொடங்கி, நெஞ்சுக்கு நீதி, தற்போதைய ராமானுஜர் வரை, அவருடைய படைப்புகள், அனுபவங்களும், இலக்கியமும் கலந்ததாகவே அமைந்திருக்கும்.\nவிறால் மீனை விரும்பி சாப்பிடுவார்\nகருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். \"வயதிற்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டவர். எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடியவர். காலையில் இட்லியும் மதியம் சாம்பார் சாதமும், காய்கறியும், கீரையும், மாலையில் தோசை போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை பழக்கப்படுத்திக் கொண்டார். ஆப்பிள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிட்டுள்ளார். முதுமைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்வார். அறிவாலயத்துக்கு அருகே உள்ள ஆனந்த பவன் ஓட்டலில் போண்டாவை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அறிவாலயத்தில் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில், இரவு தோசை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார். வீட்டில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சில நேரத்தில் சாப்பிட்டு விடுவார். வயதுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்து விட்டார். மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்வார். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாக உணவு எடுத்துக் கொள்ள தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்\" என்று தெரிவிக்கின்றனர்.\nஉடலைப் பாதுகாப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படக் கூடியவர்\nகருணாநிதி தனது உடல்நிலையில் சிறிய சோர்வு ஏற்பட்டாலே உடனடியாக தெரிவித்து, அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார். தன்ன��டைய உடலுக்கு என்னதேவை என்பதை முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கக் கூடியவர். நன்றாகப் படிக்கும் திறனாளி. 1971-ல் மெரினா கடற்கரையில் அன்பில், கருணானந்தம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது லேசாக அவருக்கு தலைவலி உடனடியாக டைகர் பாம் கேட்டு தேய்த்துக் கொண்டாராம்.\n\"கருணாநிதியை முழுமையாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர் கோபால், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கக் கூடியவர். ஆரம்பகாலத்தில் கருணாநிதிக்கு, மோகன்தாஸ், பத்ரிநாத் (சங்கர நேத்ராயலா), மார்த்தாண்டம் (ராமசந்திரா) ஜம்பு, ஆறுமுகம் போன்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இன்றுவரை அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்போ அல்லது ரத்த அழுத்தமோ கிடையாது. முதுமை காரணமாகவே உடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. விரைவில் கருணாநிதி வீடுதிரும்புவார்\" என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.\n\"உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் நடைபயிற்சி முக்கியமானது என்று எண்ணுபவர் கருணாநிதி\n. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முன்பெல்லாம் நாய் குட்டியுடன் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வார். பொன்.முத்துராமலிங்கம், அன்பில் தர்மலிங்கம், தயாளு அம்மாள் ஆகியோருடன் செல்வார். பிற்காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் 3 அல்லது 4 முறை சுற்றி வருவார். சுமார் ஒருமணி நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளக்கூடியவர். முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் நடைபயிற்சி செல்வது நின்று விட்டது\" என்றனர் அவர்கள்.\nஒருமுறை கருணாநிதி, தன்னுடைய உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு. சர்வதேச யோகா தினம் தொடர்பாக கேள்வி- பதிலாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். \"யோகாவை பெரிதும் விரும்புபவன்தான் நான் இன்னும் சொல்லப் போனால் ஒருகாலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன்தான். யோகக் கலையில் வல்லுநரான தேசிகாச்சாரியிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்தான்\" என்று தெரிவித்திருந்தார்.\nஅவருக்கு நெருங்கியவர் சொன்ன தக��ல். \"கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். தஞ்சாவூரில் அறை தயாராக இருந்தும் அங்கு செல்லாமல் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பின்னர் அறைக்கு வந்தவர் உணவை முடித்து விட்டு மீண்டும் கிளம்பலாம் என்று மிக உற்சாகமாகக் கூறினார். அப்போதுதான் தலைவர் வந்த செய்தியை தயார் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பயணக் களைப்பு எங்களை வாட்டிக் கொண்டிருந்தபோதும், அவர் மட்டும் உற்சாகமாகக் காணப்பட்டார். அதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட பயிற்சி முறையும் உணவும் தான்\" என்று அதிசயத்துடன் குறிப்பிட்டார்.\nநேரத்தை மிகச் சரியாக பின்பற்றக் கூடியவர். குறித்த நேரத்துக்குத் தொண்டர்களை பார்ப்பது, தலைமைச் செயலகத்துக்கு குறித்த நேரத்துக்குச் செல்வது என நேரந்தவறாமையை கடைபிடிக்கக் கூடியவர். எந்த ஊருக்குச் சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றாலும் சரி, கடந்தமுறை, தான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றல் கொண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர் கருணாநிதி.\nபொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார். 93 வயதிலும், \"ராமானுஜர் தொடரின் சில கருத்துகளை இவ்வாறு மாற்றுங்கள்\" என்று கூறி. இயக்குநரை அசத்தி விட்டார் தலைவர் என்றார் அவருடன் நெருங்கிப் பழகியவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-40/", "date_download": "2019-10-19T01:44:19Z", "digest": "sha1:GC4R2PVYWX7ERLIMTJHDYUGLYHTWHXNQ", "length": 12322, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் இரவு வேட்டைத்திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன�� கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஏழாம் நாள் பகல்த் திருவிழா 11.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் எட்டாம் நாள் பகல்த் திருவிழா 12.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67495-chennai-high-court-ordered-to-tn-government-to-make-separate-exam-pattern-for-transport-workers.html", "date_download": "2019-10-19T01:49:52Z", "digest": "sha1:G36NWB7RK2GTIXKKSF6UW2ONJ3XO6KBJ", "length": 12757, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு | Chennai high court ordered to TN government to make separate exam pattern for transport workers", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு\nஅரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களை தேர்வு செய்ய 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுவிற்காக எந்தக் கடிதமும் வரவில்லை என்பதால், போக்குவரத்து கழகத்தில் பயிற்சிப் பெற்ற தனக்குப் பணி வழங்க மனுவை பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நடத்துநர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அந்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தொ���ர்விசாரணை நடந்தது.\nபின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசுப் பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். மனுதாரருக்கும் இந்தத் தேர்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக வயது வரம்பை தளர்த்தி அனுமதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\nதோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nRelated Tags : தமிழக அரசு , சென்னை உயர்நீதிமன்றம் , தனித் தேர்வு கொள்கை , Tn government , Chennai high court\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிலகி வந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி - கோவா பாஜக அரசியல்\nதோனியை 7வது வீரராக களமிறக்கியது யாருடைய முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/tamilnadu", "date_download": "2019-10-19T02:26:59Z", "digest": "sha1:4QDC5E7UXF5VZRWPEXJAXYC3X2N7POEE", "length": 9669, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழகம் – தமிழ் வலை", "raw_content": "\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nகோரிக்கை மனு கொடுக்க வந்த இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நீண்ட இழுபறிக்குப்பின் உச்சநீதிமன்றம் நீதிமன்றம் இதில் தலையிடாது...\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஏழு தமிழர் விடுதலை விசயத்தில்அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... இராசீவ்காந்தி கொலை...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.... தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த களக்காட்டில் பிரச்சாரம்...\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nஅக்டோபர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக...\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nநாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது...\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nபா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும்...\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழகத்தில் ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30 வது வயதிலேயே...\nமோடியை விரட்டிய மாநிலம் தமிழகம் – உதயநிதி பெருமிதம்\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று காலை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்தார்....\nகாங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி\nஅக்டோபர் 12 சனிக்கிழமை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக காங்கிரசுத்...\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:12:01Z", "digest": "sha1:M6RXWRCQ4THAXKDRN3TJLHE37ENH7KXB", "length": 8824, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரோபோ சங்கர் – தமிழ் வலை", "raw_content": "\n“���னக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின்...\nசந்தானம் படத்துக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..\nசேதுராமன் இயக்கத்தில், சிம்பு இசையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். மேலும்...\nபுதுவருடத்தில் விமலுக்கு உற்சாகம் தர காத்திருக்கும் ‘மன்னர் வகையறா’…\nபுலி பதுங்கினாலும் பாய்வதற்குத்தான் என்று சொல்வதற்கேற்ற மாதிரி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர்...\n‘ஜெயிக்கிற குதிரை’யை பார்த்து டென்சன் ஆன சென்சார் போர்டு..\nநடிகர் ஜீவன் நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் தான் ‘ஜெயிக்கிற குதிரை’.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் 7 வருடங்கள் கழித்து இயக்கியுள்ள...\nசந்தானத்திற்காக வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கிய டி.ஆர் குடும்பம்..\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்தப்படத்தில் \"கலக்கு மச்சா டவுளத்துள கால வாரும் காலத்திலே”...\nஅரவிந்த்சாமி-அமலாபாலின் மாலத்தீவு பேமிலி ட்ரிப்..\nதமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் என இன்றளவும் ரசித்து மகிழும் சித்திரங்களை கொடுத்தவர தான் பிரபல மலையாள இயக்குனர் சித்திக். அவரது அடுத்த...\n“செஞ்சுரலாம்” ; தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் ரோபோ..\nஇயக்குனர் பாலாஜி மோகன், தனுஷை வைத்து ‘மாரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்திலும் படம் முழுக்க தனுசுடன் வருவது போன்ற வேடத்தில் ரோபோ...\nபுது ஏரியாவில் அடியெடுத்து வைத்த சமந்தா..\nதிருமணம் நிச்சயமாகி விட்டதால் கவர்ச்சி கதாபாத்திரங்களை விலகிவிட்டு, மாறாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார் சமந்தா .அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு காமெடி...\nவிவேக்குடன் கூட்டணி ; சந்தானம் இறங்கி வந்ததன் பின்னணி..\n‘சக்க போடு போடு ராஜா’.. இதுதான் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்.. எம்.ஜி.ஆர்.படத்தின் பாடல் வரியை டைட்டிலாக்கி விட்டார்.. ஜி.எல்.சேதுராமன் என்பவர் இயக்கும்...\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/03/05200509/1230846/Vivek-Says-About-Rajini.vpf", "date_download": "2019-10-19T03:22:38Z", "digest": "sha1:CO4RIRVPKJRGKUORDYIQTRM65MGQEEPD", "length": 13276, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக் || Vivek Says About Rajini", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்\nரஜினிகாந்த் பின் வாங்கவில்லை; தெளிவாக இருக்கிறார் என்று நடிகர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். #Rajini #Rajinikanth #Vivek\nரஜினிகாந்த் பின் வாங்கவில்லை; தெளிவாக இருக்கிறார் என்று நடிகர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். #Rajini #Rajinikanth #Vivek\nகோவில்பட்டி அருகே குருமலையில் உள்ள 18-ம் படி கருப்பசாமி, அலங்கார ஈஸ்வரி தாயார் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபங்களை நடிகர் விவேக் திறந்து வைத்தார்.\nபின்னர் விவேக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nஎத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம். ஆனால் முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது.\nரஜினி பின்வாங்கவில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார். அதில் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரசியமாக இருக்கிறது. எல்லோரையும் போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்க்கிறேன்’.\nRajini | Rajinikanth | Vivek | Super Star | ரஜினி | ரஜினிகாந்த் | ரஜினிகாந்த் அரசியல் | விவேக்\nரஜினி காந்த் அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - ரஜினிகாந்த்\nசெல்வம் பொங்கட்டும் - தமிழர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து\nரசிகர் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை\nரஜினிகாந்த் இன்று அமெரிக்கா பயணம்\nரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்\nமேலும் ரஜினி காந்த் அரசியல் பற்றிய செய்திகள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nஹீரோ படத்தின் புதிய போஸ்டர்\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன் கைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தொட்டதெல்லாம் வெற்றி..... 100 கோடி வசூலிலும் புதிய சாதனை படைத்த தனுஷ் குழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து சம்பள பாக்கியை 40 ஆண்டுகளுக்கு பின் கொடுத்து நடிகையை நெகிழவைத்த தயாரிப்பாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2213/", "date_download": "2019-10-19T02:43:25Z", "digest": "sha1:IO4522X53VDTZYNGD7A3JBU4N4K6UDA2", "length": 8243, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரப் பகிர்வு தொடர்பில் விஷேட மாநாடு: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரப் பகிர்வு தொடர்பில் விஷேட மாநாடு:\nமாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விஷேட மாநாடு ஒன்று இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது.\nமாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.\nஇதன் குறித்து அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தௌிவூட்டப்படவுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்த��ை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nயோசித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கடற்படையினர்:-\nவட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு:\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3/", "date_download": "2019-10-19T02:15:04Z", "digest": "sha1:ISBVBCVD7NYU72YRWHTE5G23P3JDJB4Q", "length": 6232, "nlines": 84, "source_domain": "jesusinvites.com", "title": "கடவுளின் தோல்வி – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன�� பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமோசேக்குப் பின்னர்யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும் அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.\n‘… எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா,எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.”\n‘அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.”\nஎருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர்மாண்டதும் கூறப்படுகின்றன.\nஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்\nஎருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர்துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர்யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.”\nயோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா\nகர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42)எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.\nTagged with: கடவுளின் தோல்வி, தோல்வி அடந்த கடவுள், பொய்யான வேதகாமம்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:16:23Z", "digest": "sha1:QX6HKINL76MCGLWCWTKTQGQPKHLAO3KS", "length": 12083, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீ���ியாவில் இருந்து.\nபுறம் என்பது சங்க இலக்கியத்திலுள்ள இரண்டு வகைகளில் ஒன்று ஆகும். மனித வாழ்க்கை முறை தனிப்பட்ட, பொது என்ற இரு வகைகளைக் கொண்டது. அகம் என்ற இலக்கிய வகை அன்பு, காதல் ஆகியவற்றை கவிதைகளில் கையாள்கிறது. மற்ற இலக்கிய வகையான புறம் என்பது போர், அரசர்கள், புலவர்கள், தனிப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாள்கிறது.[1]\nதொல்காப்பியம் இவ்விரு வகைகளையும் ஏழேழு திணைகளாகப் வகுக்கின்றது. இதில் ஒன்று தனிப்பட்ட வாழ்வு பற்றியும் மற்றது பொது வாழ்வு பற்றியும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் கூறுகிறது.[2] புறப்பொருள் வெண்பாமாலை வாழ்க்கை முறையைக் கருதாது புறத்தினையை பனிரெண்டு வகைகளாகப் பிரிக்கிறது.\nஇவ் இலக்கிய வகை வேறுபட்ட மக்களின் வாழ்க்கை முறைச் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறது. அரசர்கள் புகழினால் அவர்களது போர் வாழ்க்கை முறை, கொடை என்பனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புறம் போன்றல்லாது, அகம் தனிப்பட்டவர்களின் பெயரை வெளிப்படுத்துவதில்லை.[3] ஆனால், புறம் தமிழ் இலக்கிய ஆசிரியர்களால் வரலாற்று ஆவணம் போன்று கையாளப்பட்டுள்ளது. இங்கு அரசர்கள், புலவர்கள், இடங்கள் போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.[4]\n↑ \"\"South Asian arts\"\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (2014). பார்த்த நாள் 7 December 2014.\n• முதனிலைத் திராவிடம் • பழந்தமிழ் • மத்திய தமிழ் • மணிப்பிரவாள நடை • தமிழ்ச் சங்கம்(தலைச்சங்கம் • இடைச்சங்கம் • கடைச்சங்கம்)\n• பெங்களூர் தமிழ் • மத்திய தமிழ் • கொங்குத் தமிழ் • சென்னைத் தமிழ் • மதுரைத் தமிழ் • திருநெல்வேலித் தமிழ்\n• மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் • யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்\n• பிராமணத் தமிழ் • ஜுனூன் தமிழ்\n• சங்க இலக்கியம் • தமிழ் நீதி நூல்கள் • ஐம்பெருங் காப்பியங்கள் • ஐஞ்சிறு காப்பியங்கள்\n• சைவத் திருமுறைகள் • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் • திருமுருகாற்றுப்படை • தேம்பாவணி • சீறாப்புராணம் • கம்ப இராமாயணம்\n• குறள் வெண்பா • வெண்பா * இறைச்சி (இலக்கணம்) • அகம் • புறம் • திணை * உள்ளுறை • உலா\n• அகத்தியம் • தொல்காப்பியம் • திவாகரம் • நிகண்டு • சதுரகராதி\n• திராவிட மொழிக் குடும்பம் • ஆங்கிலம் • சிங்களம் •\n• தமிழ்ப் பிராமி • கோலெழுத்து • வட்டெழுத்து • கிரந்த எழுத்துமுறை • தற்கால முறை • பாரதி புடையெழுத்து\n• தமிழ் இலக்கண��் • கொடுந்தமிழ் • தமிழ் எண்கள்\n• தமிழ் ஒலிப்புமுறை • தமிழ் ஒலிக்குறிப்பு • யாப்பிலக்கணம்\n• எழுத்துச் சீரமைப்பு • தனித்தமிழ் • திருத்திய எழுத்துவடிவம் • அச்சிடல் • அறக்கட்டளை • உயராய்வு மையம் • மின்தொகுப்புத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2015, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tree", "date_download": "2019-10-19T01:49:41Z", "digest": "sha1:FAJFJT5LEHWKUA5H53TIGVGFP6AGEIH2", "length": 9924, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tree: Latest Tree News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடி தூள்.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எத்தியோப்பியா.. 35 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை\nகானல் நீர் கொண்டு இனி தாகம் தீர்ப்போமா.. டுவிட்டரில் டிரென்டாகும் #தமிழகம்காக்க_மரம்வளர்ப்போம்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஎன் பொண்டாட்டி எனக்கு வேணாம்... ரிவர்ஸில் மரத்தை சுற்றி வேண்டும் வடமாநில ஆண்கள்\nதிருத்தணி அருகே புளியமரத்தின் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பரிதாப பலி\nவேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு.. போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. இது ரஷ்ய அதிசயம்\nபேர்ட் வியூ வேணும்.. மரத்தில் தொங்கியபடி மணமக்களை போட்டோ எடுத்த போட்டோகிராபர்\nஇனி நீங்க வரவேண்டாம்.. நாங்க இருக்கோம்.. வருகிறது மரம் நடும் ரோபோட்.. மாஸ் காட்டும் ட்ரீ ரோவர்\nஅரச மரத்தை சுற்றினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஎன்னது ஒருமாத மின்கட்டணம் 18 லட்சம் கோடியா.. கிறிஸ்துமஸ் மரம் வைத்ததற்கு இவ்வளவு செலவா\nவெட்டி வீழ்த்தப்படும் 100 ஆண்டு மரங்கள்.. பெரும் கவலையில் நாகர்கோவில்\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை நீக்கிய ஹைகோர்ட்\nமழையால் வேரோடு சாய்ந்த மரம்... பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: வீடியோ\nசொந்த செலவில் மரம் நடும் நடமாடும் அசோகர் செல்வகுமார்... மக்கள் போற்றும் சபாஷ் மனிதர்\nஊர் ஊராக சுற்றி, விதைப்பந்தால் காடு வளர்க்கும் இளைஞர்��ள் : வீடியோ\nசெம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 25 தமிழர்கள் கைது\n38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை\nதமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஹைகோர்ட் இடைக்காலத் தடை\nமரங்களை வளர்ப்போம், மதுவை குறைப்போம்.. விழிப்புணர்வு பயணத்தில் மதுகுடிப்போர் சங்கம்\nவர்தா புயல் சேதத்தால் குவிக்கப்பட்ட மரங்களால் தீ விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:26:18Z", "digest": "sha1:L5F526OC3HYS4SWOLDB4NZHIMWNTOJ2M", "length": 8206, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐஸ்வர்யா ராய் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய்\nஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புபவர் ஏஞ்ச்லினா ஜோலி. Read More\nஹாலிவுட் செல்லும் காஜல் அகர்வால்.. ஹாட் போட்டோஷூட் வெளியீடு\nஇந்திய நடிகைகள் அவ்வப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க கமீட் ஆவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் நடிகை காஜல் இணைந்துள்ளார். Read More\n அப்போ ஐஸ்வர்யா ராய் இல்லையா\nபொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்த நந்தினி கதாபாத்திரத்திற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. Read More\nசிங்கப்பூர் மியூசியத்தில் ஸ்ரீதேவி மெழுகு சிலை: ஜான்வி, குஷி பரவசம்\nசிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர். Read More\nகருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்\nஉலக அழகி..பாலிவுட் பிரபலம்.., அமிதாப் மருமகள்.. என பல்வேறு சிறப்புப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன், தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்காக நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்புக் கேட்டுள்ளார் Read More\nசீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல்\nமுதல்முறையாக பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் மணிரத்ன���்.. தயார் நிலையில் படக்குழு மணிரத்னத்தின் நீண்ட நாள் திட்டமான பொன்னியின் செல்வன் விரைவில் படமாக்க சாத்திய கூறுகள் நெருங்கி வருகிறது. Read More\nதல, தளபதியுடன் நடிக்கணும் – இது சூப்பர் குளோப் அழகியின் ஆசை\nகேரளாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அக்‌ஷரா ரெட்டி மகுடம் சூடினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். Read More\nநம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் முழுமையாக இறங்கிவிட்டார் இயக்குநர் மணிரத்னம். Read More\nவில்லியாக ஐஸ்வர்யா ராய்.. சுந்தர சோழராக அமிதாப் பச்சன்.. ஆஹா மணிரத்னம் செம செலக்ஷன் போங்க\nமணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More\nஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க கங்கனாவுக்கு ரூ 24 கோடி சம்பளமா\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா 'பயோபிக்'கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tnstc-bus-came-towards-chennai-catches-fire-117062100033_1.html", "date_download": "2019-10-19T02:32:46Z", "digest": "sha1:7RCPKTXH3IIQXLFFITMO2SB7AXQJXAYU", "length": 10841, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேல்மருவத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து; உயிர்தப்பிய பயணிகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேல்மருவத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து; உயிர்தப்பிய பயணிகள்\nவிழுப்புரத்தில் இருந்து சென்னை நோ��்கி வந்த அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் அருகே திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனே பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.\nஇன்று காலை விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்து அருகே வந்தபோது எஞ்சினில் புகை கிளம்பியுள்ளது. இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பேருந்தை சாலை ஓரமாக நிறுத்த முயற்சித்துள்ளார்.\nஅதற்குள் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. உடனே ஓட்டுநர் உள்பட பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர்.\nஓட்டுநர் சுதாகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.\nசென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சசிகலா\nமுழுவதுமாக இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம்....\nஇன்னும் 4 நாட்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\nரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - சென்னையில் அதிர்ச்சி\nஆன்லைன் மோசடியில் முதலிடம் - சென்னையில் ஒரே ஆண்டில் ரூ.16 கோடி சுருட்டல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-varalaxmi-sarathkumar-condemn-on-radharavi-is-speech-and-scolded-vishal-119032500020_1.html", "date_download": "2019-10-19T03:01:38Z", "digest": "sha1:O3MP2YEFCI4DF2IGXAJS355ENNRYAWLF", "length": 11186, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராதாரவிக்கும் விஷாலுக்கும் சேர்த்து டோஸ் விட்ட வரலட்சுமி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராதாரவிக்கும் விஷாலுக்கும் சேர்த்து டோஸ் விட்ட வரலட்சுமி\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து பொதுமேடையில் ராதாரவி பேசிய அவதூறு பேச்சுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.\nகொலையுதிர்காலம் ட்ரைலரில் , முன்னெல்லாம், சாமியாக நடிக்க கே.ஆர். விஜயா போல கையெடுத்து கும்பிடும் முகங்களை படங்களில் நடிக்க வைப்பார்கள். இப்போது, கைதட்டி கூப்பிடத் தோன்றும் நடிகைகளை சாமியாக நடிக்க வைக்கிறார்கள் என்றும் சீதாவாகவும் நயன்தாரா நடிக்கிறார், பேயாகவும் நடிக்கிறார் என ராதாரவி விமர்சித்தார்.\nஇந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில் தற்போது இதுகுறித்து நடிகை வரலட்சுமி, \" ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படும் சினிமா சங்கங்கள் இது குறித்து எதுவும் செய்யாது. ஆனால் பெண்களை ஆதரிப்பது போன்று நடிக்கும். உண்மையில் படத்திலோ, நிஜத்திலோ பெண்கள் அசிங்கப்படுதவற்கான சூழல் ஏற்பட காரணமாக அவர்கள் உள்ளார்கள் \" என ரதரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் டோஸ் விட்டுள்ளார் வரலட்சுமி.\nராதாவா எடுத்துட்டு `ரவி’ன்னு வச்சிக்கோங்க - ராதாரவிக்கு விஷால் கண்டனம்\nநிச்சயமான நடிகருடன் கமிட் ஆன தமன்னா...\nவிஷ்ணுவிஷால் - விக்ராந்த் இணையும் அதிரடி ஆக்சன் படம்\nஐதராபாத்தில் கோலாகலமாக நடந்த விஷால் அனிஷா திருமண நிச்சயதார்த்தம்\nநெருக்கமான தோழியுடன் விஷாலுக்கு இன்று ஹைதராபாத்தில நிச்சயதார்த்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75177", "date_download": "2019-10-19T02:19:14Z", "digest": "sha1:IQ4NMYOAZ5REBZB2ENR5RP436JYZAH7S", "length": 13380, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியும் சித்திரங்கள்", "raw_content": "\n« வெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nஓவியம், கலாச்சாரம், கலை, கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nதஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல��படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் மீட்கப்படாமல் தான் இருக்கிறது . இந்த பண்பாட்டு தளங்களை அழியாமல் பாதுகாக்க எதாவது செய்யுங்கள்.\nபொதுவாக இந்து ஆலயங்களனைத்துமே அழிந்துகொண்டிருக்கின்றன. அதற்குக்காரணம் இந்துக்களின் ஒரு குறிப்பிட்டமனநிலை. மதம் குறித்த முழுமையான அறியாமை. மதத்தின் ஆன்மீகம், தத்துவம், அழகியல் எதையும் அவர்கள் எவ்வகையிலும் கற்றுக்கொள்ள இன்றைய கல்வி- குடும்பச்சூழலில் வழியில்லை. ஆர்வமும் இல்லை. மதத்தின் பயனுறுதளம் மட்டுமே சோதிடம் மூலம் அறிமுகமாகிறது. கோயில்களை பொதுக்கழிப்பிடம்போல ‘பயன்படுத்துவது’தான் நம்மவர் மனநிலை. காசுபோட்டு தங்கள் அவசங்களைக் கொட்டிவிட்டு நிம்மதியாக மீள்வது\nஅத்தனை ஆலயங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. மணல்வீச்சுமூலம் சிற்பங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. திருபப்ணி என்றபேரில் பெயிண்ட் அடித்து அழிக்கப்படுகின்றன. உடைக்கப்படுகின்றன. கான்கிரீட் கட்டிடங்களைச் சேர்த்துக்கட்டி கோயில்கட்டுமானங்களை வலுவிழக்கச்செய்கிறார்கள்\nஇதற்கு எதிராக மக்கள் மனநிலையைத் திரட்டுவது இன்றையசூழலில் எளிதல்ல. மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் ’சாமிகும்பிட்டா கோயில் இடியத்தானே செய்யும், அதுக்கென்ன இப்ப, வேர கட்டிக்கிட்டாப்போச்சு’ என்பதே இந்துக்களின் மனநிலை. சட்டத்தைக்கொண்டுதான் முயலவேண்டும். அதற்கு இறங்கிவேலைசெய்ய சிறிய ஆர்வலர் குழுக்கள்தேவை. அவை உருவாகிவரவில்லை என்பதே நம் சிக்கல்\nஇந்து மதம்- ஒரு கடிதம்\nஐயாறப்பனை அழிப்பது – கடிதம்\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்\nTags: ஆலய ஓவியங்கள், ஆலயங்களின் அழிவு, ஆலயங்கள், இந்து மதம், கேள்விபதில்\nஊட்டி சந்திப்பு ஒரு முழுப்பதிவு\nதெலுங்கு மொழியில் இலக்கியம்-- ஒரு கடிதம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65\nநீர் நெருப்பு - ஒரு பயணம்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:39:02Z", "digest": "sha1:GCHK5ZVOTWDJUMOQABTPD2O2QHLBCD7F", "length": 8725, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தம்பாசுரன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 18\nபகுதி மூன்று : ஆனி [ 1 ] ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண்ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண��ட தம்பன் என்னும் அசுரனின் மைந்தன். மண்ணிலும் விண்ணிலும் தனக்கு நிகரென எவருமில்லை என்று தருக்கியிருந்த தம்பாசுரன் தம்பகிரியின் அரண்மனை வளாகத்தின் நடுவே அமைந்த பெருவேள்விக்கூடத்தில் எரிகுளம் அமைத்து மழையென நெய்பெய்து, மானுடம் அறிந்த அன்னங்கள் அனைத்தையும் அவியெனச் …\nTags: கிருஷ்ணவாகா, சுரை, சூரியன், தப்தம், தம்பகிரி, தம்பன், தம்பாசுரன், தம்போத்பவன், நரன், நாரணன், நாரதர், நாராயணன்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-18\nகுரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி - கடலூர் சீனு\nபுறப்பாடு II - 9, காலரூபம்\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் ��ண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/07/26154207/1253106/Bajaj-Urbanite-Scooter-Spotted-Again.vpf", "date_download": "2019-10-19T02:58:22Z", "digest": "sha1:GGWXU2Q4UFK3D5LLCQNMYNRK2QKHJTGH", "length": 8052, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bajaj Urbanite Scooter Spotted Again", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் சோதனையில் சிக்கிய பஜாஜ் ஸ்கூட்டர்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அர்பனைடே ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் அர்பனைட் பிராண்டிங்கில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஅந்த வகையில் பஜாஜ் அர்பனைட் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதிய புகைப்படங்களின் படி பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரில் சிங்கில்-பீஸ் கிராப் ரெயில், பில்லியன் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவை காணப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் எக்சாஸ்ட் கேனிஸ்டர் தற்போதைய புகைப்படங்களில் காணப்படுகிறது.\nபுதிய ஸ்கூட்டரில் டிரெயில்-லிண்க், சிங்கில்-சைடு சஸ்பென்ஷன், 12-இன்ச் அலாய் வீல்கள் முன்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் பேக்-லிட் ஸ்விட்ச்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஆனால் இதன் சோதனை புகைப்படங்கள் பலமுறை வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஸ்கூட்டர் தவிர அர்பனைட் வெர்டிக்கல் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பண்டிகை காலத்திற்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nசெட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்\nவெஸ்பா மற்றும் அப்ரிலியா வாகனங்களுக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிப்பு\nமனைவி மற்றும் பேரக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றவருக்கு ரூ. 66,000 அபராதம்\nஇறுதிக்கட்ட சோதனைகளில் பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/14111417/1261340/vinayagar-Abhishekam.vpf", "date_download": "2019-10-19T03:34:50Z", "digest": "sha1:Z527REZANCUNGQ4XBRQFP4W5FSNM2DIX", "length": 16993, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகர் தலங்களில் செய்யும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் || vinayagar Abhishekam", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகர் தலங்களில் செய்யும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 11:14 IST\nவிநாயகருக்கு எல்லா அபிஷேகப் பொருள்களும் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.\nவிநாயகருக்கு எல்லா அபிஷேகப் பொருள்களும் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.\nவிநாயகருக்கு எல்லா அபிஷேகப் பொருள்களும் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன. அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.\nபாலபிஷேகம்:- வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.\nசந்தன அபிஷேகம்:- செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தி��் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்யச் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.\nதேனபிஷேகம்:-திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.\nதிருநீற்று அபிஷேகம்:- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி. அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.\nகஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:- மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.\nஅன்ன அபிஷேகம்:- பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.\nசொர்ணாபிஷேகம்:- திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nஅம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/16135934/1261641/Athivaradar-staying-perumal-temple-Anantha-Anantha.vpf", "date_download": "2019-10-19T03:36:34Z", "digest": "sha1:BV4JY63EVW7NRFHTWS4JQXYBWBLTP24W", "length": 16756, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது || Athivaradar staying perumal temple Anantha Anantha Saurus Pond filled water", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nபதிவு: செப்டம்பர் 16, 2019 13:59 IST\nகாஞ்சீபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட அனந்தசரஸ் குளம் நிரம்பி வருகிறது.\nஅத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழைநீரால் நிரம்பி இருப்பதை படத்தில் காணலாம்.\nகாஞ்சீபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட அனந்தசரஸ் குளம் நிரம்பி வருகிறது.\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்��ு 17-ந் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெற்றது.\nஇதில், சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பல வண்ண உடைகளில் காட்சியளித்த அத்திவரதரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். விழா நிறைவு பெற்றதும் கோவில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் பல வேத மந்திரங்களுடன் அத்திவரதர் சிலை சயனகோலத்தில் வைக்கப்பட்டது.\nஇந்தநிலையில் காஞ்சீபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் அத்திவரதர் அனந்த சயனத்தில் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி வருகிறது. இதனை ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.\nசில பக்தர்கள் கோவில் வளாகத்தில் 48 நாட்கள் அத்திவரதர் வைக்கப்பட்ட வசந்த மண்டபத்தை தரிசித்து செல்கின்றனர்.\nஅனந்தசரஸ் குளத்தில் மொத்தம் 24 படிக்கட்டுகள் உள்ளன. மழை காரணமாக இதுவரை 8 படிக்கட்டுகள் மூழ்கி காணப்படுகிறது.\nதினந்தோறும் இக்கோவிலுக்கு வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nசுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக அனந்தசரஸ் திருக்குளம், கோவில் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅத்தி வரதர் | Athivaradar\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசன��்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nசென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் விற்பனை: அத்திவரதர் சிலைக்கு அமோக கிராக்கி\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nஅத்திவரதர் தரிசன விழா - 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வசூல்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nபொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/keezhadi/", "date_download": "2019-10-19T02:57:56Z", "digest": "sha1:GJOUMK4L4XGBI3NKUOTX2UNV2LCQRAEL", "length": 10770, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழர்களின் உலக பங்களிப்பு \"கீழடி\" - Sathiyam TV", "raw_content": "\nதனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய���வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories தமிழர்களின் உலக பங்களிப்பு “கீழடி”\nதமிழர்களின் உலக பங்களிப்பு “கீழடி”\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nகடந்த 100 ஆண்டுகளில் மழையின் அளவுகளை பற்றிய ஒரு பார்வை..\nபிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nதனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதனியாக இருந்த கல்லூரி மாணவி.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்.. 15 வயது சிறுவன் செய்த விபரீதம்..\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mokey-on-police-inspecters-head-viral-video/", "date_download": "2019-10-19T02:46:41Z", "digest": "sha1:DMERUXMZPAIAN7VYYX6HLT2OPRKGFGH3", "length": 11260, "nlines": 188, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"யப்பா எவ்ளோ பேனு..\" - காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..! - Sathiyam TV", "raw_content": "\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள��� வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “யப்பா எவ்ளோ பேனு..” – காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..\n“யப்பா எவ்ளோ பேனு..” – காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\nகடந்த 100 ஆண்டுகளில் மழையின் அளவுகளை பற்றிய ஒரு பார்வை..\nபிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்\nசிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்.. சிங்கத்திடம் பேசச் சென்றேன்\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nகேரளாவில் 123 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் | Smuggled gold seized in Kerala\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144434-police-suspect-go-to-the-beach-says-thirumurugan-gandhi", "date_download": "2019-10-19T02:22:06Z", "digest": "sha1:QNUS6WXGKLK67CL5WTB7O7R2C4QXEVRC", "length": 7292, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது! - திருமுருகன் காந்தி வேதனை | `Police suspect go to the beach says Thirumurugan Gandhi", "raw_content": "\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\nதமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் நிற்பவர் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து சர்வதேச அளவிலும், தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்பவர். கைது, வழக்கு, சிறை, குண்டாஸ் என பல நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், மன அழுத்தங்களிலிருந்து எப்படி மீண்டு வருகிறார். அவரிடம் பேசினோம்.\n``எனக்குச் சொந்த பிரச்னைகளால் மனஅழுத்தம் வந்ததில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைக் கையிலெடுக்கும்போது, நெருக்கடிகளும் மனஅழுத்தமும் ஏற்படும். அதற்காக முடங்கிவிடாமல், வேறு திசையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். பிரச்னை வந்துவிட்டதே என்று முடங்கிப் போவதால் அது தீரப்போவதில்லை. கடுமையான மனஅழுத்தம் இருந்தாலும் அதிலிருந்து நமது சிந்தனையை மாற்றினால் போதும்; அது நம்மைத் துரத்தாது. முன்பெல்லாம் அதிக மன அழுத்தம் இருக்கும்போது கடற்கரைப்பக்கமாக போய் உட்கார்ந்துவிடுவேன்.\nகுறிப்பாக மெரினாதான் எனக்கு மனஅழுத்தம் நீக்கும் மருந்து. அங்கு போய் உட்கார்ந்து, அதன் பிரமாண்டத்தை ரசிப்பேன். இப்போது அந்த பக்கம் போனால் அரசுக்கு மன அழுத்தம் வந்துவிடுகிறது. கடற்கரைப் பக்கம் போனாலே காவல்துறை சந்தேகிக்கிறது, பின்தொடர்கிறது. அதனால், இப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்படும்போது, வாக்கிங் போவேன், பிடித்தமானப் புத்தகங்கள் வாசிப்பது, பாடல் கேட்பது, வீட்டில் இருந்தால் குழந்தைகளிடம் பேசுவது அல்லது அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பது... இப்படிதான் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன்\" என்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Manish-Tewari-questions-Kejriwal-over-Odd-Even-formula", "date_download": "2019-10-19T02:13:13Z", "digest": "sha1:YDOMW75WS74RHXJWQBEOX22O7PXROH2N", "length": 10146, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Manish Tewari questions Kejriwal over 'Odd-Even' formula - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் தி���ும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஇன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம்\nஇன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம், தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல்...\nSRMIST இளநிலை பொறியியல் படிப்பு - 2018\nSRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது இளநிலை பொறியியல் படிப்பின் தொடக்க...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/190546", "date_download": "2019-10-19T02:27:38Z", "digest": "sha1:X6V2IYFQNBRRYOPX5BEHESOXUONRGR4D", "length": 8083, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு\n1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க நஜிப் அளித்த இறுதி மேல்முறையீடு நிராகரிப்பு\nகோலாலம்பூர்: அடுத்த திங்கட்கிழமை தொடங்க இருக்கும் 1எம்டிபி விசாரணையை ஒத்திவைக்க நஜிப் அப்துல் ரசாக் அளித்த இறுதி முறையீட்டை மத்திய நீதிமன்றம் ஏகமனதாக நிராகரித்துள்ளது.\nஇது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணை தேதிகளுடன் மோதும் என்று கணிக்கப்பட்டதால், நஜிப் இந்த முறையீட்டினை செய்திருந்தார். வருகிற வெள்ளிக்கிழமை அதன் இறுதி சாட்சியை அரசு தரப்பு விசாரித்து முடிக்கும் என்று எதிர்பார்க்கிறது.\nஇன்று செவ்வாய்க்கிழமை இது குறித்த தீர்ப்பில், தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியது.\nஎவ்வாறாயினும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் திங்களன்று சந்திக்கும் போது அரசு தரப்பினரும், நஜிப் தரப்பினரும், தேதிகள் அடிப்படையில் தேவையான விண்ணப்பங்களை அளிக்க முடியும் என்று அது கூறியுள்ளது.\nதீர்ப்பிற்கு முன்னதாகவே, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், அரசு தரப்பு சார்பாக மேல்முறையீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்றார். ஏனெனில், அவர்கள் எஸ்ஆர்சி விசாரணையை வார இறுதிக்குள் முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.\nPrevious articleகோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி\nசுல்தான் ஷாராபுடின்: நஜிப் புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை அளித்தார்\nசிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்\n1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்���ால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nவிடுதலைப் புலிகள்: வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே காவல் துறை கைது செய்ய வேண்டும்\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034393/sea-monster-car-parking_online-game.html", "date_download": "2019-10-19T02:57:37Z", "digest": "sha1:QLU4OYMKDPTHVT3I3GLGDK3P6MHXKFZ6", "length": 11998, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nவிளையாட்டு விளையாட கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nகடந்து பிரகாசமான, பொழுதுபோக்கு விளையாட்டு. இங்கே நீங்கள் மட்டும் சவாரி செய்ய கற்றுக்கொள்ள, ஆனால் அதே நேரத்தில் நிலம் இருந்தன என்று விலங்குகள் உதவ முடியும், மற்றும் அவர்களுடைய வீடு இல்லை, முடியாது - தண்ணீர். பல்வேறு தடைகளை வழியில் செயலிழக்க செய்ய முயற்சி அதே நேரத்தில் அவர்கள் திருப்பி அனுப்ப நிர்வகி. அம்புகளை கொண்டு கட்டுப்படுத்தும், கம்பு அனைத்து அழகாக இருக்கின்றன . விளையாட்டு விளையாட கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் ஆன்லைன்.\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் சேர்க்கப்பட்டது: 24.01.2015\nவிளையாட்டு அளவு: 4.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (27 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் போன்ற விளையாட்டுகள்\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nHavy கயிறு டிரக் 2\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nஎன் டிரக் பார்க் 2\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nSpongeBob வேகம் பந்தய கார்\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் பதித்துள்ளது:\nகடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடல் மான்ஸ்டர் கார் பார்க்கிங் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nHavy கயிறு டிரக் 2\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nஎன் டிரக் பார்க் 2\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\nSpongeBob வேகம் பந்தய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6920", "date_download": "2019-10-19T03:34:37Z", "digest": "sha1:3JC3L2PIJJCLICRRRO6RFW6ISTFO7XWF", "length": 18654, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்! | App to get the job done! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nவேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்\nஜோரா ஜாப்ஸ் (Jora Jobs)\nஜோரா ஜாப்ஸ், ஒரு நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஆப். நிறுவனங்கள் தங்களின் தேவைகளை ஆப்பில் பதிவு செய்வதால், நேரடியாக அவரவரின் திறமைக்கு ஏற்ப என்ன வேலை என்று தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கான வேலைக் கிடைத்து விட்டாலும் ஜோரா ஜாப்ஸ் மூலம் வேலைக்கான மார்க்கெட் நிலவரம் என்ன என்று அவ்வப்போது தெரிந்துக் கொள்ளலாம். மிகவும் எளிது மற்றும் வேகமாக நாம் விரும்பும் வேலையை தேட உதவுவதில் ஜோரா ஜாப்ஸ் சிறந்தது. இந்த ஆப்பில் நிறுவனத்தின் பெயர், சம்பளம் மற்றும் தகுதிக்கேற்ற வேலை பற்றி குறிப்பிட்டும் நமக்கான வேலையை தேடலாம். அது மட்டும் இல்லாமல் முழு நேர மற்றும் பகுதி நேர வேலை எதுவாக இருந்தாலும் நம்முடைய வசதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். புதிய வேலைகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால் மார்க்கெட்டில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ள மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த ஆப்பினை உங்களின் செல்போனில் டவுண்லோட் செய்தால் போதும். அதன் பிறகு வேலைகள் குறித்த தகவல்களை நாம் அன்றாடம் தெரிந்துக் கொள்ளலாம்.\nஇண்டீட் ஜாப் சர்ச் (Indeed Job Search)\nஇண்டீட் ஆப், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள லட்சக் கணக்கான வேலைகள் பற்றி தெரிந்துக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு நாளும் புது வேலைகள் குறித்த விவரங்களும் இதில் மேம்படுத்தப்படுகிறது. 28 மொழிகளில் 60 நாடுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன என்பதை குறித்த விவரங்களும் இதில் பதிவு செய்யப்படுகிறது. ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்தால் போதும். அதன் பிறகு நிறுவனங்கள் மற்றும் அதில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வேலைகளை உங்களின் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். ஆப் மூலம் நேரடியாகவே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லை, இண்டீட்டில் உங்களுக்கான தனி கணக்கினை துவங்கி அதில் விருப்பமான வேலைகள் குறித்து பதிவு செய்யும் வசதியும் உள்ளது. உங்களின் விருப்பமான நிறுவனங்கள் பற்றி தெரிந்துக் கொள்வது மட்டுமில்லாமல் புதிய வேலைக்கான குறிப்புகளும் அவ்வப்போது இதில் வெளியாகும்.\nநீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும், வேலை வாய்ப்பு, நிறுவனத்தின் முழு நிலவரம் என அனைத்து செய்திகளையும் இந்த ஆப் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஐந்து முக்கிய அம்சங்க��்\n* ஒருவரின் தகுதிக்கு ஏற்ப அவருக்கு என்ன வேலை உள்ளது என்பதை தானாகவே இந்த ஆப் மூலம் வரிசைப்படுத்தப்படும். அதைக் கொண்டு அவர்களுக்கான வேலையை அவர்கள் தேடிக் கொள்ளலாம்.\n* ஒரு நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது, அந்த நிறுவனம் குறித்த முழு விவரங்களை தெரிந்துக் கொள்வது அவசியம். அதுவும் குறிப்பாக அங்கு வேலைப் பார்ப்பவர்களின் கருத்துகள் மூலம், அந்த நிறுவனம் குறித்த உண்மையான தகவல்களை தெரிந்துக் கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.\n* உங்களுக்கு பிடித்த வேலையை தேர்வு செய்து, பிறகு விண்ணப்பிக்கலாம். அல்லது உங்கள் கைபேசியில் உள்ள ஆப் மூலம் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.\n* நேர்காணலில் என்ன மாதிரியான கேள்விகள் எழும் என்பது பற்றிய விவரங்கள் இதில் உள்ளன. அதைக் கொண்டு உங்களுக்கான கேள்விகள் மற்றும் அதற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்று உங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்.\n* புதிய நிறுவனங்கள் மற்றும் வேலைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறப்படும்.\nடிரோவிட் ஜாப்ஸ் (Trovit Jobs)\nடிரோவிட் ஜாப்ஸ் பல இணையத் தளங்களில் உள்ள வேலைவாய்ப்பினை ஒன்றாக இணைக்கும் ஆப். இதன் மூலம் உங்களின் கனவு வேலை எங்கு மறைந்து இருந்தாலும் உங்களின் பார்வையை விட்டு அகலாது.\n* எல்லாருக்கும் எல்லா வேலையும் செட்டாகாது. உங்களின் தேவைக்கு ஏற்ப நீங்கள் உங்களின் வேலையை தேர்வு செய்ய வேண்டும். விருப்பத்திற்கு ஏற்ப தேவைகளை பதிவு செய்தால், அதற்கான வேலை குறித்த விவரங்களை டிரோவிட் உங்களுக்கு அளிக்கும்.\n* ஒரு முறை வேலைக் குறித்த செய்திகளை பார்த்து இருப்பீர்கள், பிறகு விண்ணப்பிக்கலாம் என்று விட்டு இருப்பீர்கள். ஆனால் மறுபடியும் பார்க்கும் போது அந்த வேலைப் பற்றிய குறிப்பு உங்களுக்கு இருக்காது. இந்த பிரச்னை இனி இல்லை. வேலை குறித்த செய்தியினை சேகரித்து வைக்கலாம். ஒரு வேளை ஆப்பினை தவறுதலாக கைபேசியில் இருந்து நீக்கம் ெசய்துவிட்டால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய குறிப்பு அப்படியேதான் இருக்கும்.\n* ஒரு முறை டிரோவிட்டில் பதிவு செய்துவிட்டால் போதும், எப்போது எல்லாம் புது வேலைக் குறித்த செய்திகள் வெளியாகிறதோ அது குறித்து உங்களுக்கு அறிவிப்பு வரும். இதில் 1000த்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு குறித்த இணையதளங��கள் இணைந்திருப்பதால், ஒவ்வொரு நிமிடமும் புதிய வேலைகள் பற்றிய செய்திகளை தெரிவிக்கப்படும்.\n* டிரோவிட்டில் வேலைக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம். உங்களுக்கான வேலையை முதலில் தேடுங்கள் பிறகு தேர்வு செய்யுங்கள். அதன் பிறகு விண்ணப்பியுங்கள். ஒரு முறை விண்ணப்பித்தால் அடுத்த வேலை பற்றி செய்திகள் உங்களுக்கு தெரிவிக்கப்படாது என்பதில்லை. அவ்வப்போது, வெளியாகும் புதிய வேலைகள் பற்றிய செய்திகள் பற்றிய விவரங்கள் குறித்த எச்சரிக்கை வந்து கொண்டு இருக்கும்.\n* இந்தியா மட்டுமில்லை 46 மேலைநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளும் இதில் இருப்பதால், அவரவர் தகுதிக்கேற்ற வேலையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.\nமிடுலா ஜாப்ஸ் (Mitula Jobs)\nஒவ்வொரு இணையமாக சென்று வேலையை தேடி களைத்து விட்டீர்களா இனி அந்த கவலை வேண்டாம். உங்களுக்கான வேலையை எல்லா இணையத்தில் இருந்தும் மிடுலா தேர்வு செய்து தரும். ஆசிரியர், மெக்கானிக், பிளம்பர், நர்ஸ், வெப் டெவலெப்பர், சைக்கோதெரபிஸ்ட், டாக்டர்... என அனைத்து ரக வேலைக்கான வாய்ப்புகள் குறித்த செய்திகள் மிடுலாவில் உள்ளது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்பு குறித்தும் மிடுலாவில் வெளியிடப்படுவதால் அவரவரின் தேவை மற்றும் திறமைக்கு ஏற்ற வேலையை தேர்வு செய்துக் கொள்ளலாம். உங்களுக்கான ஒரு கணக்கினை துவங்கி அதில் விரும்பும் வேலை குறித்த செய்தியை சேமிக்கலாம். சுயவிவரத்திற்கு ஏற்ப வேலை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். சில வேலைகள் உங்களுக்கு உகந்ததாக இருக்காது, அந்த சமயத்தில் அது குறித்த செய்திகள் மற்றும் விளம்பரங்களை உங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பகிரலாம். மிடுலா ஜாப்சை டவுண்லோட் செய்யுங்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nவேலையை அள்ளித் தரும் ஆப்(app)கள்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇல்லத்தரசிகள் இணையத்தில் மாதம் ரூ.40 ஆயரம் சம்பாதிக்கலாம்\nயூடியூப் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்\nபாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில��நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20911", "date_download": "2019-10-19T02:10:37Z", "digest": "sha1:27B7446WRYK4RNAPBHCRX4OGV7ORV6Z4", "length": 24096, "nlines": 147, "source_domain": "www.tamizhvalai.com", "title": "11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்\n/கைத்தறித் துறைசத்யபாமா எம்.பிதமிழ்நாடுதிருப்பூர்விசைத்தறித் துறை\n11 நாட்களில் 35 கோரிக்கைகள் – சத்யபாமா எம்பியின் பாராளுமன்ற செயல்பாடுகள்\n2018 டிசம்பர் மாதம் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா 87 விழுக்காடு நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.\nஇவ்வாண்டு தொடக்கத்திலும் அவருடைய செயல்பாடு பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.\n30.01.2019 – 13.02.2019 வரையிலான கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின் செயல்பாடுகளின் விவரம் வெளியாகியுள்ளது.\n1) பவானி ஜமக்காளம் – கைத்தறி தரைவிரிப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி முறைமையில் பவானி ஜமக்காளம் உள்ளிட்ட தரைவிரிப்புகளுக்கு 5% சதவிகித வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்தல்.\n2) அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் நெசவாளர் அடையாள அட்டைகளை வழங்கவும் நேரடி மான்யத்தை நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்தும் DBT திட்டத்தின்கீழ் திட்டப் பயன்களை அவர்கள் அடைய வழிவகை செய்தல்.\n3) வழக்கமான விசைத்தறித் தொழில் மேம்பாட்டுக்காக கவனம் செலுத்த பிரத்யேகமாக ஒரு துறையை அமைத்தல்.\n4)விசைத்தறித் துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அளித்தல்.\n5) தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையே பாலமாக\nபின்னலாடைத் துறைக்கான வாரியத்தை அரசு அமைத்தல்.\n6) பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைத்தல்.\n7)திருப்பூரின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதோடு நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தரும் வல்லமை உடையது. இந்த இலக்கை அடைவதற்கான கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.\n8)திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை மையங்களில் தொழிலாளர்களின் திறன்மேம்பாட்டை உறுதி செய்தல்.\n9)திருப்பூருக்கு குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வசதியாக தங்குவதற்காக ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தருதல்.\n10)பின்னலாடைத் துறை வெகு வேகமான வளர்ச்சி பெற்று வரும் துறையாகும். திருப்பூர் பின்னலாடை மைய விரிவாக்கத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவு அளித்தல்\n11) திருப்பூரில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்கின்றனர். எனவே முன்கூட்டியே அனுமதி பெறும் EPCG திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதி அளித்தல்.\nEGM விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில் இதனை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை உருவாக்குதல்\n12) ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை கொண்டுவரவும் இந்த திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\n13)திருப்பூர் ரயில் நிலையத்தில் முழுமையாக கூரை வேயப்பட்ட கூடுதல் நடைமேடை அமைத்தல்\n14)திருப்பூர் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர் அமைத்தல்.\n15)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வண்டியின் பெட்டிகள் வருவது மற்றும் புறப்பட்டுச் செல்வது பற்றிய டிஜிட்டல் எல்.இ.டி தகவல் போர்ட் சேவை.\n16)திருப்பூர் ரயில் நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரியால் இயங்கும் வண்டி வசதி.\n17)திருப்பூர் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைத்தல்.\n18)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் வண்டி பற்றிய தகவல்களுக்கான கியொஸ்க் மைய வசதி.\n19)திருப்பூர் ரயில் நிலையத்தில் ரொக்கப்பண ஏடிஎம் வசதி.\n20)திருப்பூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வழங்கும் சாதனங்கள் போன்ற பல வசதிகளுடன் திருப்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்குதல்.\n21) திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையும் பட்சத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ‫கொங்கு மண்டல மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதிகளையும் சேவைகளையும் பெறுவார்கள் மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்‫.\n22)திருப்பூரில் பேச்சு மற்றும் செவிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக கல்லூரி ஒன்றை தொடங்குதல்.\n23) மக்களுக்கான மருந்து வழங்கும் திட்டம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த அம்மா மருந்தகம் திட்டத்தை ஒத்தது.\n24)ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநில செயல்பாட்டில் உள்ள சுகாதாரத் திட்டங்களுடன் இணைக்கப்படவேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை மாநில செயல்பாட்டில் உள்ள சுகாதார திட்டங்களுடன் இணைத்தல்\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா….\n25)திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் (கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை) ஒரு கேந்திரிய வித்யாலயா நிறுவுதல்.\nலஷ்மி நகர் முதல் செங்கப்பள்ளி வரை சாலை மற்றும் மேம்பாலம்….\n26) திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் லஷ்மி நகர் முதல் செங்கப்பள்ளி வரை அமைந்துள்ள NHAI- 47 இல் இணைப்பு சாலை மற்றும் மேம்பாலம் அமைத்தல்.\n27) மடியும் நொடியும்,கொடியை நிமிர்த்திய சுதந்திரப் போராட்டத் தியாகி மாவீரன் திருப்பூர் குமரன் ‘கொடி காத்த குமரன்’ அவர்களின் பெயரை திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டுதல்\n28) நாட்டில் பெண் தலைவர்களில் பெருமைமிகு பங்களிப்பையும் சாதனைகளையும் புரிந்த எங்கள் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கி இந்திய அரசு சிறப்பித்தல்.\n29) கடந்த 5 ஆண்டுகளில் புயல் வெள்ளம் மற்றும் பெருமழை காரணமாக தமிழ்நாட்டில் விவசாயிகள் பட்ட இன்னல்கள் பற்றி குடியரசுத் தலைவர் தனது உரையில் எதையும் குறிப்பிடவில்லை எனபது வருத்தமளிக்கிறது.\n30) தமிழ்நாட்டில் வாழும் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.\n31) கடந்த 5 ஆண்டுகளில் #வெள்ளம் மற்றும் இயற்கைப்பேரிடர் காரணமாக தமிழ்நாட்டில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகளைக் கட்டித் தரும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவியை வழங்குதல்.\n32)குடியரசுத் தலைவர் தமது உரையில் நதிகள் இணைப்புப் பற்றி குறிப்பிடாதது துரதிருஷ்டவசமானது. குறிப்பாக தீவகற்ப நதிகளை இணைப்பது பற்றிக் குறிப்பிடவில்லை. தீவகற்ப நதிகளின் இணைப்பு மூலமாகத் தான் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பகிர்வு மற்றும் பாசன நீர் நெருக்கடி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.\n33) உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடி பேருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டம் இன்னும் விரிவாக்கப்படுதல்\n34) ஜன் தன் திட்டத்தின் கீழ் 34 கோடி பேர் புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளார்கள் ஆனால் குறைந்தபட்சக் கையிருப்பை வங்கிகளில் வைத்திருக்காத காரணத்துக்காக ஏழை மக்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.\n35) வங்கிக் கணக்குகளில் நேரடியாக மான்ய உதவிகளைச் செலுத்துவதும் அவர்களுக்கு பயனைக் கொடுத்துவருகிறது. ஆனால் இவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் ஊக்கம் பெறவேண்டும். மாறாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய மத்திய நிதி உதவி உரிய முறையில் வழங்கப்படாமல் தமிழகம் தண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாதனைகளை எட்டும் வகையில் தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசு செய்யவேண்டும்.\nஇவ்வளவு செய்திகளைப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார் சத்யபாமா.\n11 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் திருப்பூர் தொகுதி சார்ந்த சிக்கல்கள் மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் இந்திய அளவிலான கோரிக்கைகள் என எல்லா விசயங்களையும் பற்றிப் பேசியிருக்கிறார்.\nஇதனால் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அவரைப் பலரும் பாராட்டிப் பேசி வருகின்றனர்.\nTags:கைத்தறித் துறைசத்யபாமா எம்.பிதமிழ்நாடுதிருப்பூர்விசைத்தறித் துறை\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோடிக்கு ஏற்ப இயங்கும் – ஈரோடு கூட்டத்தில் பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை\nபண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78927/tamil-news/Tamanna-likes-to-act-as-sridevi.htm", "date_download": "2019-10-19T02:16:32Z", "digest": "sha1:4QX7ROZ25Y4SUY6NFEJ6GPLEPCAIB6PI", "length": 10632, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானே ஸ்ரீதேவி : தொடர்ந்து வலியுறுத்தும் தமன்னா - Tamanna likes to act as sridevi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநானே ஸ்ரீதேவி : தொடர்ந்து வலியுறுத்தும் தமன்னா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி உருவாகின்றன. நடிகைகளில், சில்க்ஸ்மிதா, சாவித்ரி என பல நடிகைகளின் வாழ்க்கை வரலாறு கதைகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு கதையையும் படமாக்க அவரது கணவரான போனிகபூர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.\nதமிழ், ஹிந்தி உள்பட பல்வேறு இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்த படம் தயாராக உள்ளது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு கதை தயாராகும்போது அதில் என்னைதான் ஸ்ரீதேவியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறார் தமன்னா.\nஏனென்றால் சிறுவயதில் இருந்தே நான் ஸ்ரீதேவியின் தீவிரமான ரசிகை. எனக்கு அவர் முன்னோடியாக இருந்துள்ளார் என்று பாலிவுட் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து தனது விருப்பத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கு தெரியப்படுத்தி வருகிறார் தமன்னா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகிண்டல் செய்த நபருக்கு வெங்கட் ... மாம்பழ கூடையுடன் ஜெ., நினைவிடத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன்தாராவிடம் இருந்து தமன்னாவுக்கு மாறும் படங்கள்\nநடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது: சிரஞ்சீவி\nதமன்னாவிற்கு வைர மோதிரம் பரிசு\nமுத்தக்காட்சி கிடையாது, தொடரும் தமன்னாவின் கண்டிஷன்\n��த்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/2297-2014-03-09-17-32-44", "date_download": "2019-10-19T01:58:44Z", "digest": "sha1:EIR527HUXQX5K5KVZM33DVE47MOKNBYL", "length": 28074, "nlines": 205, "source_domain": "ndpfront.com", "title": "இவ்வார நிகழ்வுகளின் சாரம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசர்வதேச விசாரணை குறித்து என்னை பேசவிடவில்லை: அனந்தி எழிலன்\nஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி கூறியுள்ளார்.\nகூட்டமைப்பு இதற்கொரு ஆணைக்குழு வைத்து ஜெனீவாவில் விசாரணையை ஆரம்பித்திருக்கலாமே மெத்தப் படித்தவர்கள் பேசுமிடங்களில் இவவுக்கு என்ன வேலையென சம்பந்தன், சுமந்திரனின் கணிப்பு. இல்லை புலிகளின் உறவுகளும் பேசலாமென்பது ஸ்ரீதரன் எம்.பி. போன்றவர்களின் நிலைப்பாடு. இதனால் வந்த வினையாற்றல்தான் வடமாகாணசபைத் தீர்மானம். இதில் அனந்திக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை.\nகுற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கேட்டு புளித்து விட்டதாம்\nஜெனிவாவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஒன்றும் எமக்குப் புதியதல்ல.\n“இந்த தீர்மானம் குறித்தோ அதன் வாக்கெடுப்பின் முடிவு குறித்தோ கவலைப்படவில்லை…. ------- ஜனாதிhதி\n தமிழ் கூட்டமைப்புக்கு பெரும் ஏமாற்றம் சபையில் அஷ்வர் எம்.பி. கிண்டல்\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர்\nநல்லிணக்க முயற்சிகளை கெடுக்கின்றீர்கள் – நவிபிள்ளையிடம் நேரடியாக பீரிஸ்\nஇவர்கள் அமெரிக்கப் பார்வையுடன் கூடிய குருசந்திர யோகத்தில் இருந்து எக்காளம் இடுகின்றார்கள். சாதாரண தமிழ்-சிங்கள மக்களுக்கெல்லாம் சூரிய புத்தியுடன் கூடிய வெகுஜனப் குருசேத்திரப் போரின் பார்வை வருமிடத்து, இவர்களுக்கெல்லாம் எமகண்டத்துடன், கூடிய (கூண்டோடு) கைலாயம்தான். மக்கள் தீர்ப்பே (மின்சாரக் கதிரையுடன் கூடியதும், கடாபிக்கு வந்ததுமான) மகேசன் தீர்ப்பாகும்.\nஅதிக வாக்குகளைப் பெற்றாலும் தமிழர்களுக்கு எதுவித பலனையும் பெற்றுத்தர இயலாதவர்கள் கூட்டமைப்பினர்\nஉண்மைதான். தமிழர் பிரதேசங்களில் தங்களின் அரசு செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளை, நீங்கள் \"மகிந்த நற்கருணை வரப்பிரசாதமாகக்\" காட்டி செய்தாலும் கூட, மக்கள் அவர்களுக்கு (இவர்கள் மக்களுக்கானவர்கள் அல்லர் என்பதறிந்தும்) அமோக வாக்களிக்கும் அரசியல் சூட்சுமத்தை நீங்கள் அறிவீர்களா அபிவிருத்திக்கு அப்பால் உங்கள் அடக்குமுறை அரசியலும், அதற்கு தீர்வில்லா திரிபுகளுடன் கூடிய கபட நாடகங்களும்தான், அவர்களுக்கான அதிக வாக்குகளாகின்றது.\nவட கிழக்கு மக்களின் புன்சிரிப்பை சகிக்காத மேற்கத்தேய நாடுகள் சதி: பசில் ராஜபக்ஷ\nவட-கிழக்கு மக்கள் இவர்களின் கோமாளித்தன அரசியலைப் பார்த்து சிரிக்கும் \"நக்கல் சிரிப்பு\" இவர்களுக்கு புன்சிரிப்பாகத் தெரிகின்றது. என்செய்வது பாபப்பட்டதுகளின் கறும அரசியல் கணிப்பை\nமேர்வின் சில்வாவிற்கு வளர்ப்பு நாயும் கடிக்குதாம்\n\"நான் வெளியில் இறங்கினால் வெளியில் இருக்கின்ற நாய்கள் என்னைப்பார்த்து குறைக்கின்றன. வீட்டுநாய் என்னை கடித்துவிட்டது என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா\"\nநன்றியுள்ள வீட்டு நாயுடன் உறவைப் பேண முடியாத மந்திரிக்கு பொதுமக்கள் உறவு அமைச்சர் பதவியாம் மட்டியான ஜனாதிபதிக்கு, மடையரான மந்திரி\nதமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் சர்வதேச சமூகத்துக்கு இல்லை – கொதிக்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.\nசர்வதேச சமூகம் மக்களின் அபிலாசைகளுக்கு ஆனதல்ல, தங்கள் அபிலாசைகளை மக்களுக்கு ஆனதாக காட்டும் \"நீதியாதிக்க பாலபாட அரசியலை\" இவர்கள் எப்போதான் படிக்கப் போகின்றார்கள். மக்களை நம்பாத உங்களுக்கு சர்வதேச சமூகம் சொர்க்கமாகத்தான் தெரியும்.\nநான் பெரியாரையும் அண்ணாவையும் சந்திக்காமல் இருந்து இருந்தால், நல்லக்கண்ணு - வரதராஜனுக்கு இடையில் உட்காந்து இருப்பேன்.: கலைஞர் கருணா நிதி ........\n இப்போதும் என்ன கெட்டா போச்சு. நல்லக்கண்ணு-பாண்டிய-வரதராஜக் கம்யூனிஸ்ட்டுக்கள் இப்பவும் உங்களுக்கும்-செல்விக்கும் இடையில் கட்டுண்டுதானே இருக்கின்றார்கள். இதைவிட உங்களுக்கு வேறென்ன பொதுவுடமைப் பேறு வேண்டும்.\n\"உக்ரையினிலுள்ள துருப்புக்களை மீளப்பெறாவிடின் ஜி-8 கைத்தொழில் மயநாடுகளின் உறுப்புரிமையில் இருந்து ரஷ்யா நீக்கப்���டும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கின்றது.\"\n\"எனினும் ஜி-8 நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடாக ரஷ்யா தொடர்ந்தும் செயற்படும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா தன் பொம்மை நாசிஸ்ட் அரசைக் காக்க எச்சரிக்கின்றது. ஜேர்மனி தன் இருப்பைக் (ரஸ்யப் பொருளாதார உதவி) தக்கவைக்க சலாம் போடுகின்றது. இவர்கள் எல்லாம் தங்கள் நலன்களைப் காப்பாற்றப் போராடுகின்றார்கள். ஆனால் வல்லாதிக்கங்களுக்குள் அகப்பட்ட மக்களை காப்பாற்ற யார் இருக்கின்றார்கள்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(716) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (724) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(701) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1125) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1326) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள��� கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1406) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1448) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1383) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1401) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1423) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1108) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1365) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1260) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1511) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப��பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1477) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1395) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1733) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1630) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1523) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T01:47:51Z", "digest": "sha1:MGGJEY4QNIDBWVEOQ35YTZJTP74B4XA7", "length": 3627, "nlines": 92, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் சிவன் | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..34 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..69 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..78 Views\nசுவ���ச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..25 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..23 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..28 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..14 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..7 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..10 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..89 Views\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிக�..128 Views\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..100 Views\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..55 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..82 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..64 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..97 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..77 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..85 Views\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..235 Views\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..140 Views\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/27-08-2018-tgte-documentary02-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-19T02:18:39Z", "digest": "sha1:MSKMFAAEOZQR32CZB4YDH63OPN3Q4QHN", "length": 4513, "nlines": 91, "source_domain": "tgte.tv", "title": "27.08.2018 - TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV - TGTE TV", "raw_content": "\nPrevious Video 10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n03.09.2018 – TGTE NEWS (04) | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n27.08.2018 – TGTE DOCUMENTARY(02) | கண்ணோட்டம் | கறுப்பு யூலை | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nTGTE’s activities : 2010 till now / நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n12.08.2018 DOCUMENTARY 01 கண்ணோட்டம் விளையாட்டால் ஒன்றிணைவோம் TGTE TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/twenty-two-cows-died-in-a-shelter-in-kachhla-area-up.html", "date_download": "2019-10-19T02:50:23Z", "digest": "sha1:LXRKXXMZULMM7KAOIDMINCALFOCI3B6A", "length": 9544, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Twenty two cows died in a shelter in Kachhla area UP | India News", "raw_content": "\n'கொத்து கொத்தாக' விழுந்து இறந்த பசுக்கள்'...தீவனத்துல என்ன இருந்துச்சு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமாட்டு தொழுவத்தில் இருந்த 22 பசுக்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்து இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரப் பிரதேசம் மாநிலம் பதாவுன் பகுதியில் அமைந்துள்ள கோ சாலை ஒன்றில் 70க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் வழக்கம் போன்று பசுக்களுக்கு தீவனம் போடப்பட்டு ஓய்விற்காக அவை கட்டப்பட்டன. சிறிது நேரத்தில் அங்கிருந்த பசுக்கள் எல்லாம் வரிசையாக சரிந்து விழுந்து உயிரிழந்தன. இது அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.\nஇதற்கிடையே அங்கிருந்த ஊழியர்கள் கோ சாலை நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், மீதமிருந்த 50க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். மேலும் பசுக்களின் தீவனம், தண்ணீர் ஆகியவற்றை சோதனை செய்தனர். உயிரிழந்த பசுக்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.\nஅதில் பசுக்கள் இரையாக உண்ட கம்பு இலைகளில் நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நைட்ரேட் நஞ்சு தாக்கப்பட்டு பசுக்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அடுத்தகட்ட சில ஆய்வுகளை மருத்துவ குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘மர்ம கும்பலால் இளைஞர் கொடூரக் கொலை’.. ‘பைக்கில் கட்டி 15 கிமீ இழுத்துச் சென்ற பயங்கரம்’..\n'மகள்கள் தினத்தில்'... 'பிறந்து 20 நாளே ஆன’... ‘இரட்டை பெண் குழந்தைகளை'... 'தாய் செய்த கொடூர காரியம்\n‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால... அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..\n'இந்த வயசுலேயே இதெல்லாம் கேக்குதா'...'மொத்த குடும்பமும் செத்து போங்க'... நட��ங்க வைத்த சிறுமியின் பிளான்\n'ஜாலி' மூடில் இருந்த 'ஜோடிப்பாம்புகள்' மீது உட்கார்ந்த பெண்.. 'நடுங்க' வைத்த கொடூரம்\n‘டிராஃபிக் போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்’.. ‘ஐடி ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'பசு மாட்டை' ரூமில் அடைத்து 'பாலியல் வன்புணர்வு'...'சிக்கிய இளைஞர்கள்'... திருப்பூரை அதிரவைத்த சம்பவம்\n‘விடுப்பு வேண்டி மாணவன் கூறிய அதிர்ச்சிக் காரணம்’.. அனுமதி அளித்த முதல்வரால்.. ‘வைரலாகும் லெட்டர்’..\n‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..\n‘அசுர வேகத்தில் வந்த லாரி’.. ‘நொடியில் நடந்த பயங்கர விபத்து’.. ‘16 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்’..\n‘ஊசி போடணும்’ ‘கீழ இருக்குற ரூமுக்கு வாங்க’.. சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஹாஸ்பிட்டலில் நடந்த கொடூரம்..\n‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..\n‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..\n‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..\n‘லத்தியால்’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட ‘காவலர்கள்’.. ‘வீடியோ வைரலானதால்’ வெளிவந்த ‘அதிர்ச்சிக் காரணம்..’\n‘கோர்ட்ல அவர பார்த்த நொடியிலயே’.. மொத்த டிபார்ட்மெண்டுக்கும் ‘ஷாக்’ கொடுத்த ‘பெண் போலீஸ்..’\n'புகார் அளித்த மனைவிக்கு'... 'வாட்ஸ் அப் மூலம்... 'குவைத்திலிருந்து கணவர் அளித்த அதிர்ச்சி'\n’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/12/30/", "date_download": "2019-10-19T02:48:46Z", "digest": "sha1:2QBYHM7ZMRKC7MSOYD6YAKSB5CABZLWH", "length": 16750, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of December 30, 2017: Daily and Latest News archives sitemap of December 30, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 12 30\nமார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 15\nகலிங்கம் காண்போம் - பகுதி 13: ஓர் இனிய பயணத்தொடர்\nபோலி விளம்பரத்தை நம்பி 1000 ரூபாய் பறிகொடுத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nரூ.149 போதும்.. ஆந்திராவின் அசத���தல் திட்டம்.. பெருமூச்சுவிடும் தமிழக மக்கள்\nமுத்தலாக் சட்டத்திற்கு பிறகு முஸ்லிம் பெண்கள் கோரிக்கை இதுதான்\nபுத்தாண்டில் பெங்களூரில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அடிக்கப்போகுது பம்பர் பரிசு\nவைகோவை வைத்து அரசியல் டிரையல் பார்த்த ரஜினி.. நெட்டிசன்கள் குஷி\n\"ஆண்டவன் கையில் இருக்கிறது\" என்பது அடுத்த படத்தின் தலைப்பு போல\nவேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது... கலெக்டர், தாசில்தார் நேரில் ஆய்வு\nசிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்... ரூ.60 கோடி நஷ்டம்\n2.0, காலாவிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம்... ரஜினி என்ன இப்படி சொல்லிட்டாரு\nஷங்கரின் 2.0 திரைப்படம் எப்போது ரிலீஸ்\nஆங்கில புத்தாண்டு என்றாலே இதே வேலையா போச்சு.. சீறுகிறார் எச் ராஜா\nபோன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு... கண்கலங்கிய ரஜினி\nமேற்கு தொடர்ச்சி மலையில் ஜன. 3 முதல் புலிகளை தேடப்போறாங்க\n\"ஹேப்பி அடக்க ஒடுக்க நியூ இயர்..\" - இளைஞர்களுக்கு தூத்துக்குடி போலீசாரின் எச்சரிக்கை இது\nரசிகர்களின் அரசியல் ஆசையை கலைத்த ரஜினி பேச்சு\nரஜினி நாளை அறிவிக்கப் போவது இதுதானா\nகனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது.. சொல்கிறார் ரஜினிகாந்த்\n\"நான் அரசியலுக்கு வருகிறேன்\"... ஆனால்.... இதுதான் ரஜினியின் அறிவிப்பு\nநாளை வெளியாகிறது அந்த தகவல்.. உறுதி செய்தார் ரஜினி\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nசென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி\n அடுத்த முதல்வர் தினகரன்... பக்கா பிளான் ரெடி\nகாஞ்சிபுரம் கடற்கரையில் சென்னை இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி\n... அப்போ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க குட்டீஸ்\nஅய்யோ... குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nசட்டசபையில் வெடிக்கப்போகும் தினகரனின் பிரஷர் குக்கர்... கைவசம் இருக்கும் மாஸ்டர் பிளான் என்னென்ன\n... ரஜினிக்கு இன்னும் தீராத குழப்பம்\nஅரசியலுக்கு வருவதற்கு முன்பே வைகோவுக்கு ரஜினி கொடுத்த அசால்ட் பதிலடி\nதூதுவிட்ட தினகரன்.. ஏற்க மறுத்த எடப்பாடி.. இனி கச்சேரி ஆரம்பம்\nநீட் கொடுங்கரத்திற்கு பலியான அரியலூர் அனிதா... 2017ன் மறக்க முடியாத துயரம்\nஎம்எல்ஏ தினகரனின் ஆட்டம் ஆரம்பம���... முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு\nஅழுக்குப்பிடித்த கறுப்புக்கண்ணாடிக்கு பின்னிருப்பவர்கள்.. ஓபிஎஸ் யாரை சொல்கிறார் தெரியுதா\nஅதிமுகவுக்கு ஆப்பு... நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்காக தனி பேரவை தொடங்குகிறார் தினகரன்\nவேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா... சந்தேகம் தீர்த்த ஆட்சியர்\nஜெ.உயிரோடு இருக்கும்போதே தினகரன் போட்ட அந்த சதித்திட்டம்.. ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு\nஎன்னது ரஜினி அரசியலுக்கு வந்து தமிழகத்தை காப்பாற்ற அன்புமணி கோரிக்கையா\nகிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் 'ஸ்லீப்பர் செல்'... பழனிசாமி சாடல்\nபுத்தாண்டு நள்ளிரவில் கோயில்களை திறக்கலாமா ஆகமும், விஞ்ஞானமும் சொல்வது என்ன\nஅதிமுகவில் நான் 19 வருடம் சீனியராக இருந்தபோது தினகரன் எல்கேஜி.. போட்டு தாக்கிய ஓபிஎஸ்\nமார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்\nவலியால் துடித்த ரசிகர், பாதுகாவலரை அதட்டிய ரஜினி..\nபுத்தாண்டிலும் விடாது விரட்டும் ஆளுநர் பன்வாரிலால்\nஉறுதிமொழியை தினமும் படியுங்கள், உருப்படுவீர்கள்.. யாரை சொல்கிறார் தெரியுமா குருமூர்த்தி\nஅடிமைக் கூட்டம்.. கொந்தளிக்கும் ஸ்டாலின்\n\"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்\" ... அனல் தெறித்த ரஜினியின் அரசியல் பஞ்ச்கள்\nஇவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானுங்க.. நடத்துனர் முதல் அரசியல்வாதிவரை.. ரஜினி தி மாஸ்\nரஜினி வாய்ஸ்சால் அதிர்ந்த தமிழகம்.. திமுக கூட்டணியை சுமந்து சென்று கரையேற்றிய அண்ணாமலை சைக்கிள்\nரஜினிகாந்த் பேச்சை கேட்டு வாய்விட்டு சிரித்த கருணாநிதி.. வைரலாகும் வீடியோ\nபிளாஸ்டிக் முட்டை, அரிசி... தமிழகத்தை கதிகலங்க வைத்த வதந்திகள் 2017\nஓபிஎஸை கைது செய்து விசாரிக்க வேண்டும்... கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nகுடும்பத்திற்குள் குமுறல்.. தினகரனுக்கு எதிராக திரும்புகிறார் சசிகலா\nமயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா... பரபரப்பான மருத்துவ அறிக்கை... பிளாஷ்பேக் 2017\nசசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது\nதினகரன் எம்எல்ஏ பதவியை நெருங்கும் ஆபத்து.. ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல்\nரசிகர்கள் முன்னிலையில் அரசியல் திட்டத்தை நாளை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-19T01:54:34Z", "digest": "sha1:C4CNCWCGUYSUBXJDKXFOMO5JU5CZUXFC", "length": 9768, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரபரப்பு: Latest பரபரப்பு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி.. திருச்சியில் பரபரப்பு\nதமிழகத்தில் தேர்வு மையங்கள் இருந்திருந்தால் கிருஷ்ணசாமியின் மரணம் ஏற்பட்டிருக்காது: விஜயகாந்த்\nதிமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு\nடோக்லாம் எல்லையில் மீண்டும் பதற்றம்.. 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை அமைக்கிறது சீனா\nஉச்சகட்ட பரபரப்பில் அதிமுகவின் 3 அணிகளும்.. கிளைமாக்ஸ் நெருங்குகிறது\nசென்னையில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்... பூட்டிய வீட்டில் இருந்து 4 பெண்களின் அழுகிய உடல்கள் மீட்பு\nடாஸ்மாக்கில் ஃபுல் போதையில் ரகளை செய்த பெண்- திண்டுக்கல்லில் பரபரப்பு\nகாதல் மனைவியை மீட்டு தருமாறு தொழிலாளி கொடுத்த மனுவால் பரபரப்பு\nஉயிரோடு பின்லேடன்... பரபரப்புக்காக ஒரு இணையதளம் கிளப்பிவிட்ட செய்தி\nஇளங்கோவன் மனைவி பற்றி பேசிய நிருபர்-காங்கிரஸ் கட்சியினர் மோதல்\nகண்ணீரும், கூப்பிய கரமுமாக கடவுளை வேண்டும் குரங்கு- வைத்தீஸ்வரன் கோயிலில் பரபரப்பு\nபேக் சைடில் தாக்கிய சுறா.. தப்பிப் பிழைத்த சர்ஃப் வீரர் மிக்- வைரலாகும் “சர்ஃப் ஹீரோ” வீடியோ\nபால்பவுடரில் வண்டு கிடந்ததால் நெல்லையில் பரபரப்பு\nதுப்பாக்கியைத் தூக்கிப் போட்டு பஸ்சில் சீட் பிடித்த போலீஸ்காரர்.. குன்னூரில் பரபரப்பு\nதூத்துக்குடியில் தரை தட்டிய குஜராத் தோணியால் பரபரப்பு\nசேலம் நாகலிங்க மரத்தில் எல்லைப் பிடாரி அம்மனின் கண்\nகிராமவாசிக்கு பளார்.... சர்ச்சையில் உ.பி. அமைச்சர்\n அள்ளிச்சென்ற பொதுமக்கள்... ஆவடியில் பரபரப்பு\nஇவரு கண்ண உருட்டுனா... சந்திரமுகி ஜோதிகா தோத்தாங்கப்பா\n''நான் ஒரு பெண்''.. விக்கிலீக்ஸ்க்கு அமெரிக்க ரகசியங்களைத் தந்த பிராட்லி பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ganguly/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-19T02:35:25Z", "digest": "sha1:TJKSODBUH4I3HL5OZI2IIRKX3PJ6B5WJ", "length": 9526, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ganguly: Latest Ganguly News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\n'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்\nஎன்னது டோணி ஓய்வு பெறுகிறாரா.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி\n சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்\nஅடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா\nமே.வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு...\nபி.சி.சி.ஐ. யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி ... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் திடீர் சந்திப்பு\nசச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை\n'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு\nஅரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி\nஉன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்\nஎன்ன விளையாட்டு இது... விளையாட்டு வீரர்களை சுயநலனுக்காக வளைக்கும் கட்சிகள்\nஅவிங்க வேண்டாம், எங்க கிட்ட வாங்களேன்.. கங்குலிக்கு காங். வலைவீச்சு\nநீதிபதி கங்குலி மீது நடவடிக்கை கோரி பிரதமருக்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கடிதம்\nஆனந்துக்கும் பாரதரத்னா விருது கொடுங்கள்.. கங்குலி வலியுறுத்தல்\nநான் பிறந்த நாள் கொண்டாடலை:.கங்குலி\nகங்குலிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய அசாம் பல்கலைக்கழகம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் அக்ரம்\nகங்குலிக்குச் சொந்தமான ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159051&cat=32", "date_download": "2019-10-19T03:04:17Z", "digest": "sha1:PJ4ETNUJJTAVIBRN5I7TPBO2P7AJDCOW", "length": 32435, "nlines": 650, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் வருமா? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் வருமா\nபொது » ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் வருமா\nயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பல அமைப்புகள் கேட்கின்றன. பார்லிமென்ட் கூட்ட தொடர் முடிந்ததும் அப்படி சட்டம் வரலாம் என பேச்சு அடிபடுகிறது. அது சாத்தியமே இல்லை என்கிறார் ராம் ஜன்மபூமி நிர்மாண் சமிதி தலைவர் தர்மதாஸ். இந்த சாமியார்தான் அயோத்தி வழக்கின் ஆரம்ப மனுதாரர். ”அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்கிறோம். அது பாபர் மசூதி; எங்களுக்கு சொந்தம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சொல்கின்றன. யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. சொத்து உரிமை பிரச்னை என்பது சிவில் வழக்கு. இதில் அரசு தலையிட்டு சட்டம் கொண்டுவர வழியே கிடையாது. இந்த உண்மை தெரிந்தும் ஆர் எஸ் எஸ், வி எச் பி போன்ற அமைப்புகள் மக்களை குழப்புகின்றன” என்கிறார் மகந்த் தர்மதாஸ். ”70 வருடமாக நிலுவையில் இருக்கும் வழக்கை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சொல்கிறார். இப்படி ஒரு கோர்ட் நமக்கு தேவையா தலைமை நீதிபதியை நீக்க வேண்டும்” என்றும் தர்மதாஸ் கோரிக்கை விடுத்தார்.\nடி ஜி பி யை நீக்க வழக்கு\nராமர் கோயில் கட்டுவதற்கு, பெருமாள் கோயிலில் மனு\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nதிம்பம் நெரிசலுக்கு தீர்வு வருமா\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\n1500 பேர் மீது வழக்கு\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nசஜ்ஜன்குமாருக்கு ஆயுள்; உண்மை வென்றது\n'ஸ்டாலினுக்கு தலைமை பண்பு இல்லை'\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nபிளாஸ்டிக் தடை ஆணைக்கு தடை இல்லை\nதாணுமாலயன் கோயில் தேர் திருவிழா\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nபச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் விழா\n188 தொடர் நடன சாதனை\nகிருதுமால் நதியைத் தேடி…. ஒரு பயணம்\nஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்\nகச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் மிதக்கும் மீன்கள்\nஇளையராஜாவுடன் மனக்கசப்பு பாக்யராஜ் ருசிகர பேச்சு\nசபரிமலையில�� அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nமல்லையாவை நாடு கடத்த கோர்ட் உத்தரவு\nசிலை திருட்டு; பொன்மா விசாரிக்க தடையில்லை\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nபாப்பார காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை\nதீர்ப்புகளால் சர்ச்சை ஏற்படுகிறது : நீதிபதி\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\nதொடர் அமளியால் இயங்க முடியாத பார்லிமென்ட்\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\nதேர்தல் அறிவிப்புக்கு பின்பே கூட்டணி முடிவு\nசாலை பள்ள சாவுகள் சுப்ரீம் கோர்ட் ஷாக்\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nஇந்து நாடாக அறிவிக்காதது தவறு: நீதிபதி திடீர் ஆணை\nஅரசியலில் எதிர்ப்பு, ஆதரவு இல்லை : பாபா ராம்தேவ்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு வி���குவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீ���ர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50441-trs-congress-busy-in-minority-appeasement-amit-shah.html", "date_download": "2019-10-19T03:27:18Z", "digest": "sha1:BA4HI2KU55CTKP2XKGYO7GIPIEQ2G5JB", "length": 10417, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "நாட்டின் வளர்ச்சிப் பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு | TRS, Congress busy in minority appeasement: Amit Shah", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nநாட்டின் வளர்ச்சிப் பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு\nசிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில்தான் காங்கிரஸும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் (டிஆர்எஸ்) கவனம் செலுத்துகின்றனவே தவிர, நாட்டின் வளர்ச்சிப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.\nதெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 7-ஆம் தேதி தேர்தல் நடைரபெறவுள்ள நிலையில், அங்கு பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாராயணன்பேட்டை எனும் இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா பேசியது:\nமுஸ்லிம்களுக்கு 12 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொடர்ந்து கூறி வருகிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்பதால், இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.\n'தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு தனியாக மருத்துவமனை கட்டித் தரப்படும்' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிக் கொண்டிருக்கிறார். அப்படியானால், சிறுபான்மையினர் அல்லாத ஏழைகள் என்ன பாவம் செய்தனர் என அவரிடம் கேட்க விரும்புகிறேன்.\n'உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்து வருகிறார். அப்படியெனில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை என்ன\nகாங்கிரஸும், டிஆர்எஸ்ஸும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில் மட்டுமே தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.\nஇவர்களுக்கு, நாட்டின் வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் மோடி மற்றும் பாஜகவை கண்டு பயம் என அமித் ஷா பேசினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாட்டிற்கு மோடி சாபக்கேடு: வைகோ சாடல்\nஉ.பி.யில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை: யோகி ஆதித்யநாத் உத்தரவு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாட்டின் வளர்ச்சிப் பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை -அமித் ஷா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/productscbm_124255/20/", "date_download": "2019-10-19T01:53:50Z", "digest": "sha1:OHZMXIERKSUXC2FF3O3BIJZ5GPMWDUMT", "length": 64697, "nlines": 180, "source_domain": "www.siruppiddy.info", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.\nகண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.\nஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.\nகண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nஇலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.\nகண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.\nகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.\n'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக���கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.\nஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.\nவற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.\n\"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை\nமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்\nபிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்\nபேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்\nதந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு\nதார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி\nஅந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்\nஅடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்\nஅழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்\nபாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்\nஅழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்\nபால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.\nஇடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.\nகடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.\nஇடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.\nவழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.\nதஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.\nபக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.\nவற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.\nமுள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nமேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.\nவேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.\nமக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.\nதென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.\nஅடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.\nவட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.\nசிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.\nகண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.\nஅவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.\nஇப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.\nகண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது\nகடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை, புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.\nவற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.\nஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.\nகால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன���மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nகொத்துரொட்டி, பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nகுழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் ஊறவைத்த ரஸ்க், சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி உண்ணும் பிரெஞ் பிரை, பாண், கோதுமை பரோட்டா (ரொட்டி) போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் புற்றுநோய், மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் கோதுமை மாவில்...\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாிழந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் ��ுகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து ���ிளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூ��்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/specials/93411-you-can-not-threaten-me-edappadi-palanisamy-warns-dhinakaran-team", "date_download": "2019-10-19T02:18:17Z", "digest": "sha1:RGQQ5VS2SMWCXHN2FGBMO3UMAVG6VDVI", "length": 16701, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்!’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive | You can not threaten me, Edappadi palanisamy warns dhinakaran team", "raw_content": "\n‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n‘எந்த சலசலப்புக்கும் அசைந்து கொடுக்க மாட்டேன்’ - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\nகுடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு' என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது. 'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்' எனத் தொண்டர்கள் மத்தியில் வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி\" என்கின்றனர் அ.தி.மு.கவினர்.\nபெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அங்கு, 'குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக' தகவல் வெளியானது. இதைப் பற்றி பின்னர் பேட்டியளித்த தம்பிதுரை, 'பா.ஜ.க ஆதரிப்பது எனக் கட்சி எடுத்த முடிவு என்பது சசிகலாவையும் சேர்த்து உள்ளடக்கியதுதான்' என்றார். அதேநேரம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பா.ஜ.க��ை ஆதரிக்கும் முடிவை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அணுகுமுறை தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. இதைப் பற்றி கருத்துக் கூறிய வெற்றிவெல் எம்எல்ஏ, 'சசிகலாவிடம் இருந்து அறிக்கை வராது என்று கருதி, இவர்கள் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கலாம். சசிகலாவை தம்பிதுரை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான், பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை' எனத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொங்கு அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். \"சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் பலரும், 'சசிகலா குடும்பம் சொல்வதைத்தான் பழனிசாமி கேட்டு செயல்படுத்துகிறார்' என நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல. தன்னை பலப்படுத்திக் கொள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார் பழனிசாமி. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்வைத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் பேசி வருவதை, அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரையில், 'பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்குமாறு பிரதமர் என்னிடம் கேட்டார். பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா ஆதரவு கேட்டார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் வெங்கைய நாயுடு பேசினார். அந்தவகையில் பார்த்தால், பிரதமர் என்னை மதித்துப் பேசுகிறார். அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். தேவையற்ற கருத்துகளை சிலர் கூறுவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்னை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. தேவையற்ற சலசலப்புகளுக்கெல்லாம் அசைந்து கொடுப்பேன் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்' என கடுமையாகக் கூறிவிட்டார். இஃப்தார் விருந்திலும் சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் முன்வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. 'பா.ஜ.கவுக்கு ஆதரவு இல்லை' என சசிகலா தரப்பினர் வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழல் உருவாகியது. காரணம். அவர்கள் பக்கம் உள்ள ஆதரவு, வெளிப்படையாக அம்பலமாகியிருக்கும் என்ற அச்சம்தான். இதையறிந்து, தினகரன் வலிய வந்து அறிக்கை வெளியிட்டார்\" என்றவர்,\n\"பிரதமர் மீது எடப்பாடி பழனிசாமி பாசம் காட்டுவதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. 'மீண்டும் பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்க வேண்டும்' என பிரதமரிடம், பா.ஜ.கவுக்கு வேண்டப்பட்ட சிலர் தூது சென்றபோது, அந்தக் கோரிக்கையை பிரதமர் நிராகரித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வதையே, மோடியும் விரும்புகிறார். காரணம், 'சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, அவரால் முடியும்' என பா.ஜ.க நிர்வாகிகள் நம்புகின்றனர். தொடக்கத்தில் பன்னீர்செல்வத்தை அவர்கள் வெகுவாக நம்பினர். சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவை முன்னிறுத்தியதையும் புதுமைத் தலைவி என விளம்பரம் கொடுத்ததையும் பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. அதனால்தான், பன்னீர்செல்வத்தைக் கைவிடும் சூழல் ஏற்பட்டது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது; புதிய அறிவிப்புகளை வெளியிடுவது என ஆட்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நேற்று திறக்கப்பட்ட போரூர் மேம்பாலத்துக்கும், எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டினார். இதன்மூலம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இடையே தன்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறார். கட்சி அதிகாரத்திலும் தன்னையே முன்னிலைப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்\" என்றார் விரிவாக.\n\"குடியரசுத் தலைவர் தேர்தலை, தினகரன் நம்பியதற்கு ஒரே காரணம். ' மத்திய அரசின் நெருக்குதலால் போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலை ஆவோம்' என்ற நம்பிக்கைதான். அதற்கேற்ப, எம்எல்ஏ-க்களில் 34 பேர் தினகரனை ஆதரித்தனர். இந்த ஆட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கலைத்துவிட்டார். அவரை வழிக்குக் கொண்டு வரும் வகையில், பல்வேறு ஆட்கள் மூலம் தினகரன் தூது அனுப்பியும் எதற்கும் எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை. 'எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் ஓ.பி.எஸ்ஸை வரவழைப்பேன்' என தினகரன் தரப்பினர் உறுதியாகக் கூறினர். எதுவும் எடுபடவில்லை. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்யும் மனுவின் மீதான நீதிபதிகளின் கருத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சசிகலா. “இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டரீதியாக உதவி செய்யும்' எனவும் நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாராமுகமும் கட்சி பல துண்டுகளாக சிதறிக் கொண்டிருப்பதையும் அதிர்ச்சியோடு கவனித்துக் கொண்டு வருகின்றனர் மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள். டெல்லி லாபி மூலம் அரசியல்ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், ‘ரிவியூ மனுவின் தீர்ப்பையொட்டியே, தங்கள் குடும்பத்துக்கான எதிர்காலமும் உள்ளது' எனவும் கவலையோடு அவர்கள் விவாதித்து வருகின்றனர்\" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_181687/20190812161458.html", "date_download": "2019-10-19T03:57:48Z", "digest": "sha1:RKNTRBRUFYQ2PRR3P242F7JXJ4BQNL4L", "length": 9767, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!", "raw_content": "சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nசனி 19, அக்டோபர் 2019\n» சினிமா » செய்திகள்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.\nஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்துக்கு, நம்ம வீட்டுப் பிள்ளை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடு என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆர். ரவிக்குமார், மித்ரன், விக்னேஷ் சிவன் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படம் ட���சம்பர் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன்.\nசமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இதனால் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதர்பார் தீம் இசை நவம்பர் 7ல் வெளியீடு: அனிருத் தகவல்\nதமிழ் படங்களில் அறிமுகமாகும் ஹர்பஜன், இர்ஃபான் பதான்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் : சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதுவுக்கு அடிமையாக இருந்தேன்: சுருதிஹாசன் பேட்டி\nசிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு\nமணிரத்னம் மீதான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற வேண்டும் : பாரதிராஜா\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12-ல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=108136", "date_download": "2019-10-19T03:15:16Z", "digest": "sha1:GYDWWLOPLAEVZOBARISSTKOI73EUSDW5", "length": 10225, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nதென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் தோண்டி வரை தென்மேற்கு பருவக் காற்று வீசுகிறது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவெப்பநிலையைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச வெயில் அளவின்படி, வேலூரில் 107.24, திருத்தணியில் 107.06, கடலூரில் 104.54, நாகப்பட்டினம், மதுரையில் 104, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 103.1, சென்னையில் 102.92, புதுச்சேரியில் 102.2, பாளையங்கோட்டையில் 101.3, தூத்துக்குடி, காரைக்காலில் 101.12, டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.\nதென் தமிழகம் தென்மேற்கு பருவமழை வானிலை ஆய்வு மையம் 2017-06-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவளிமண்டல மேலடுக்கில் சுழற்சி; தமிழகத்தில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்பு\n குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\nதென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 24 சதவீதம் குறைவு\nதமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்��ு மையம்,வெதேர்மேன் அறிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\n3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55884-pcb-to-pay-nearly-usd-2-million-to-bcci.html", "date_download": "2019-10-19T03:08:58Z", "digest": "sha1:AP3HZ5WUVOYZ6SI2FVZMUNXXQEQQNNBL", "length": 10412, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடி: பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு | PCB to pay nearly USD 2 million to BCCI", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடி: பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடியை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாத பிரச்னை காரணமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் தொடர் நடத்துவதை நிறுத்திவிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று ஆடி வருகின்றன.\nஇந்நிலையில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தந்தத்தி ன்படி, இரு தரப்பு தொடரை நடத்த இந்தியா மறுத்துவிட்டது. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய கிரிக்கெட் வாரியம், 63 மில்லியன் டாலர் (சுமார் ரூ.446 கோடி) வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயத்தில் புகார் கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.\n(பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹசன் மணி)\nஇதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வழக்குக்காக தாங்கள் செலவழித்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது. இதையடுத்து, ‘இந்திய கிரிக்கெட் வாரியம் செலவழித்த தொகை யில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய குழுவின் செலவுத் தொகையையும் சேர்த்து கொடுக்க வேண்டும்’’ என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தொகை 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14 கோடி) என்று கூறப்படுகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை\n“வரிவசூலில் உள்ள அக்கறையை மக்களிடமும் செலுத்துங்கள்” - மோடியிடம் பாஜக நிர்வாகி காணொலியில் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூதாட்டப் புகார்: எமிரேட்ஸ் கேப்டன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்\n‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nதென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி - ஐசிசி கண்டனம்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nRelated Tags : இந்திய கிரிக்கெட் வாரியம் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் , ஐசிசி\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்க�� கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை\n“வரிவசூலில் உள்ள அக்கறையை மக்களிடமும் செலுத்துங்கள்” - மோடியிடம் பாஜக நிர்வாகி காணொலியில் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T03:38:56Z", "digest": "sha1:646EGDMTYLONRUCPTCFXCYEUFPIROCRG", "length": 9748, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபள்ளிகுளம் ஊராட்சி (Pallikulam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1844 ஆகும். இவர்களில் பெண்கள் 897 பேரும் ஆண்கள் 947 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-19T03:21:54Z", "digest": "sha1:ET6VTQEI6CRKZR5L7JR7HHNRF4WEA7OV", "length": 9191, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாயமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலண்டனில் குறுக்குப் பாயமைப்பைக் கொண்ட ஒரு கப்பல்.\nபாயமைப்பில் வடப் பொருத்துக்களைக் காட்டும் படம்.\nபாய்க்கப்பல்களில் பாயமைப்பு (Rig) என்பது, பாய்க்கப்பல்களை முன்னோக்கிச் செலுத்துவதற்குக் காற்றின் வலுவைப் பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது ஒரு கப்பலில் பாய்மரங்களும், பாய்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் குறிக்கும்.[1] இவ்வமைப்பு பாய்மரங்கள். பாய்க்கம்புகள், பாய்கள், வடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபாயமைப்பு, முழுக் கப்பலையும் செலுத்துவதற்காக கப்பலின் உடலில் பொருத்தப்படும் பொறிமுறை அமைப்பு ஆகும். இந்த அமைப்பில், வடத்தொகுதி (நிலைகளையும், வடிவத்தையும் மாற்றுவதற்காக பாயுடனும், பய்க்கம்புகளுடனும் இணைக்கப்படும் வடங்கள்), பாய்கள் (வளித்தகடு, தடித்த துணியாலானது, காற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுவது), கம்புகள் (பாய்களை இணைப்பதற்கான பாய்மரங்களும், பிற வளைகளும் கம்புகளும்) என்பன அடங்கும். வடங்கள் என்னும் சொல் பொதுவாகக் கப்பலில் பயன்படுத்துவதற்கு முன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வடங்கள், கயிறுகள் போன்றவற்றுக்கே பயன்படுத்தப்படுகின்றது. பயன்படுத்தப்பட்ட பின்னர் அது பாயமைப்பின் ஒரு பகுதியாகிறது.\nசில பாய்த் திட��டங்கள் அவற்றின் காற்றியக்க இயல்புகளைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. எல்லாப் பாய்க்கப்பல்களும் அவற்றின் உடலமைப்பு, பாயமைப்பு என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.\nபழங்காலத்தில் கப்பல்கள் போர்களின்போது துடுப்புக்களை மட்டுமே பயன்படுத்தின. போர்க்கப்பல்கள் முன்னேறிச் செல்லும்போது விரைவாகத் திசையை மாற்றுவதற்குப் பாய்கள் தடையாக அமையக்கூடும். முதன்மைப் பாயமைப்பை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டதால், முதன்மைப் பாயமைப்பை விட விரைவாக இயக்கத்தக்கதாக இன்னொரு பாயமைப்பையும் உருவாக்கினர். இது அவசரப் பாயமைப்பு எனப்பட்டது. இன்னல்கள் ஏற்பட்டு விரைவாக விலகிச் செல்லவேண்டிய நேரங்களில், முதன்மைப் பாயமைப்பைப் போதிய அளவு விரைவாக விரிக்க முடியாவிட்டால், மேற்குறித்த பாயமைப்பைப் பயன்படுத்த முடியும். இதனாலேயே இது அவசரப் பாயமைப்பு எனப்பட்டது.\n↑ ஆக்சுபோர்டு அகரமுதலியில் \"rig\" இற்கான பொருள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/12/12/", "date_download": "2019-10-19T02:28:21Z", "digest": "sha1:64LZ4SDBN65CS6K5DHGUFQOEP754EBID", "length": 13505, "nlines": 159, "source_domain": "vithyasagar.com", "title": "12 | திசெம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)\nPosted on திசெம்பர் 12, 2011\tby வித்யாசாகர்\nஇதற்குமுன்.. நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர். யார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை\t| 4 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)\nPosted on திசெம்பர் 12, 2011\tby வித்யாசாகர்\nநட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே. தான் செய்துவந்த மேலாளர் பணியைக் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை\t| 5 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. ���விதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/kumaraswamy-layout/smart-supermarket/csP8gPkq/", "date_download": "2019-10-19T02:51:00Z", "digest": "sha1:D2JPTICCEOMG46TVU3SGIAB3XLPGOKDV", "length": 6709, "nlines": 141, "source_domain": "www.asklaila.com", "title": "ஸ்மார்ட் சுபர்மேர்கெட் in குமாரசுவாமி லெயாஉட்‌, பைங்கலோர்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1061, 50 ஃபீட்‌ ரோட்‌, 1ஸ்டிரீட் ஸ்டெஜ்‌, குமாரசுவாமி லெயாஉட்‌, பைங்கலோர்‌ - 560078, Karnataka\nநியர்‌ சில்வர்‌ லைன்‌ ஏகேடெமி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்கள் ஸ்மார்ட் சுபர்மேர்கெட்மேலும் பார்க்க\nபல்பொருள் அங்காடி, சஞ்ஜய நகர்‌\nபல்பொருள் அங்காடி, வெலிலிங்க்டன் ஸ்டிரீட்‌\nபல்பொருள் அங்காடி, பத்மனாபா நகர்‌\nபல்பொருள் அங்காடி, வில்ஸன் கார்டென்‌\nபல்பொருள் அங்காடி, சந்திர லெயாஉட்‌\nபல்பொருள் அங்காடி ஸ்மார்ட் சுபர்மேர்கெட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபல்பொருள் அங்காடி, குமாரசுவாமி லெயாஉட்‌\nஷாப் என் செவ் ஃபேமலி சுபர்மேர்கெட்\nபல்பொருள் அங்காடி, குமாரசுவாமி லெயாஉட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61011", "date_download": "2019-10-19T02:38:08Z", "digest": "sha1:FHVDIDKHHNJLXL7LELWT7OBCKE67QRKU", "length": 9704, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு வெறியாட்டம்", "raw_content": "\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nகண்ணனைப் பற்றி உருகி உருகி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்\nஃபேஸ்புக்கில் இந்த இணைப்பைப் பார்த்தேன். அதற்குமேல் ஒன்றும் சொ��்வதற்கில்லை\nஇந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடித்து கூண்டிலேற்றுவது மிக எளிது. குழந்தையைக் கொடுத்துவிட்டு கடைசியில் சென்று வாங்கும் அந்தப் பெண்ணையும் தண்டித்தாகவேண்டும்\nஇந்த குரூரம் மதத்தின் பெயரால் நிகழவில்லை. மதமோ ஆன்மீகமோ அல்ல இது. அறியாமை மோசடியை சந்திக்கும் ஒருபுள்ளி மட்டுமே\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து…\nகொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…\nTags: அனுபவம், சமூகம்., மோசடி, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\nஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல��� வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9257", "date_download": "2019-10-19T02:06:11Z", "digest": "sha1:MCKAV6JWZA5GVLSHUYADI6QGKQGEFDO5", "length": 32791, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…", "raw_content": "\nகலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…\nஎன்னுடைய இலக்கிய விமர்சனங்களை வாசிப்பவர்கள் நான் ஏன் இலக்கியவிமர்சனத்தை இந்த அளவுக்கு விரிவாக்குகிறேன் என்று கேட்பதுண்டு.எதற்காக நான் ஓர் இலக்கியப்படைப்பாளியைப்பற்றி பேசும்போது அந்த படைப்புக்கும் அது சொல்லும் சூழலுக்கும் உள்ள ஒட்டுமொத்தமான வரலாற்றுப்பின்னணியையே இழுத்துக்கொண்டு வருகிறேன்\nஉதாரணமாக சமீபத்தில் ஆ.மாதவனைப்பற்றி எழுதிய கட்டுரையில் திருவனந்தபுரம் சாலைத்தெருவைப்பற்றிய மாதவனின் சித்தரிப்பை விளக்க காந்தளூர்ச்சாலையை ராஜராஜன் வென்றதில் இருந்து ஆரம்பிக்கிறேன். இலக்கியப்பிரதியை வாசிப்பதற்கு இந்த விரிவான அடித்தளம் தேவையா\nஎன்னுடைய ஆய்வுமுறையை நான் கோட்பாட்டாய்வு என்று சொல்ல மாட்டேன். ஒரு கோட்பாட்டை சார்ந்து இலக்கியப்படைப்புகளை ஆராய்வதிலும், கோபாடுகளை உருவாக்க இலக்கியப்படைப்புகளை வாசிப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானும் ஓர் இலக்கியவாதி. இலக்கிய ஆக்கத்தின் அகம் கோட்பாட்டுக்குள் அடைபடாது என நான் அறிவேன்.\nஆனால் இலக்கியப்படைப்புகளை உள்வாங்கிக்கொள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துவது என் வழக்கம். அவ்வகையில் புதுவரலாற்றுவாத கோட்பாடுகள் பல எனக்கு உதவிகரமாக உள்ளன.நான் ஆக்கங்களை எப்போதும் வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்க்க அதுவே அடிப்படை.\nநம்முடைய பண்பாட்டு விவாதங்களிலும் இலக்கிய விவாதங்களிலும் பின்நவீனத்துவ சிந்தனைகள் உருவாக்கிய கருதுகோள்களை இப்போது இயல்பாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறோம். தமிழில் பின் அமைப்பியல்- பின்நவீனத்துவம் பேசப்பட்ட காலகட்டத்துக்குப் பின் கோட்பாட்டாய்வில் பெரிதாக எந்த முன்னேற்றமும் நிகவில்லை. ஆகவே ���தற்கு மாற்றாக உருவான புது வரலாற்றுவாத[New historicism ] சிந்தனைகள் இங்கே விரிவாக அறிமுகமாகவில்லை.\nபுதுவரலாற்றுவாதம் அடிபப்டையில் மார்க்ஸிய நோக்கு கொண்டது. பின் நவீனத்துவ சிந்தனைகள் மார்க்ஸிய ஆய்வாளாரக்ளின் இரு அடிப்படைகளை தாக்கி தகர்க்க முற்பட்டன. ஒன்று வரலாறு, இரண்டு இலக்கியப்பிரதி. வரலாறென்பது ஒரு புறவய நிகழ்வோ,யதார்த்தமோ அல்ல என்றும் அது ஒரு மொழிபு[Narration ] மட்டுமே என்றும் பின் நவீனத்துவம் சொன்னது. கதைகளைப்போல கட்டுரைகளைப்போல கலைகளைப்போலத்தான் அதுவும். வரலாற்றுக்கு ஒழுங்கையும் நோக்கத்தையும் உருவாக்குவதை வரலாற்றுவாதம்[Historicism ] என்று சொல்லும் பின்நவீனத்துவர்கள் எல்லா வரலாற்றுவாதங்களும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட நோக்கில் விளக்கி அதன்மூலம் அதிகாரத்தைக் கட்டமைக்கச்செய்யபப்டும் முயற்சிகளே என்றார்கள். மார்க்சியமும் ஒரு வரலாற்றுவாதம் என்றார்கள்.\nஇலக்கியப்பிரதி என்பது ஒரு மொழிநிகழ்வு மட்டுமே என்றார்கள் பின்நவீனத்துவர்கள். மொழியின் தொடர் பின்னலாட்டத்தின் ஒரு கணம் அது. பின் நவீனத்துவ நோக்கில் பார்த்தால் இலக்கியப்பிரதியை அது நம் முன் வைக்கும் குறிகள் மற்றும் குறியிடுகள் உருவாக்கும் அர்த்தங்களின் தொகையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு வரலாற்றுப்பின்னணியை அளிப்பதென்பது அதை வகுத்துக்கொள்வதும் அதை சாராம்சப்படுத்துவதும் ஆகும்.\nபின் நவீனத்துவத்துடன் மோதி உரையாடி தன்னை உருமாற்றம்செய்துகொண்ட ஐரோப்பிய மார்க்ஸியமே புதுவரலாற்றுவாதத்தின் உள்ளுறை. அதற்கு பல்வேறு அமெரிக்க விளக்கமாறுபாடுகள் உள்ளன. வரலாற்றை ஒரு மொழிபு என்று ஏற்றுக்கொண்ட புதுவரலாற்றுவாதம் ஆனால் அந்த மொழிபு மட்டுமே வரலாற்றை பயனுள்ளதாக்குகிறது என்கிறது. பண்பாடு, சமூக இயக்கம் அனைத்தையும் அந்த மொழிபுக்குள் மொழிபுகளாக வைத்து மட்டுமே அர்த்தபூர்வமாக விளக்க முடியும் என்றது. இலக்கியப்பிரதியும் மொழிபே. அது வரலாறென்ற மொழிபுக்குள் நிகழும் மொழிபு.\nபுதுவரலாற்றுவாதத்தை விரிவாக முன்வைத்து தமிழில் எவரேனும் பேசமுடியுமென்றால் இன்று தமிழில் கோட்பாட்டு விமர்சனத்தளத்தில் இருக்கும் தேக்கத்தை அகற்றமுடியும் என்று தோன்றுகிறது. குறிப்பாக கலாச்சாரம் குறித்த இரு கருதுகோள்கள் நம்முடைய விவாதத்தின் பல தளங்களை புதியதாக ஆக்க முடியும். தமிழக வரலாறு என்ற பிரம்மாண்டமான பிரதியில் நம் இலக்கியப்பிரதிகள் எப்படி பொருள்கொள்கின்றன என்று ஆராய்வது பல்வேரு திறப்புகளை அளிக்கும்.\nகலாச்சார கவிதையியல் Cultural Poetics\nஇலக்கியப் பிரதியின் அழகியலை ஒரு தனித்த சுயமான இயக்கமாகக் கருதாமல் அதை வரலாற்று மொழிபின் பகுதியாக ஆராயும் திறனாய்வு முறைமை. இதை புது வரலாற்றுவாத சிந்தனையாளரான ஸ்டீபன் கிரீன்பிளாட் உருவாக்கினார். ஒரு காலகட்டத்தில் ஒரு பகுதியின் பொதுவான கலாச்சாரத்தை உருவாக்கும் சமூக, பண்பாடு, அரசியல், வரலாற்று கூறுகளுடன் தொடர்புபடுத்தி இலக்கியப்பிரதியை வாசிக்கும் முறை இது.\nகிரீன்பிளாட் தன் கட்டுரைகளை ஒரு பழங்கதை அல்லது உதாரணக் குறிப்பு அல்லது சம்பந்தமில்லாத ஒரு தகவலைச் சொல்லி துவங்குகிறார். மிக நுண்மையான வாசிப்பு மூலம் அங்கிருந்து இலக்கியப் படைப்புக்கு வருகிறார் அந்த முதல் உதாரணம் மூலம் வெளிப்படும் சமூக, அரசியல், வரலாற்றுப் போக்குகளுடன் படைப்பை தொடர்புபடுத்துகிறார். இவ்வாறாக அப்படைப்பை உருவாக்கக்கூடிய நம்பிக்கைகள், கலாச்சார, உட்கூறுகள், குறியீட்டுக் கூறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி அப்படைப்பின் நுண் அதிகாரம் செயல்படும் அடிப்படைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.\nதன் ‘கண்ணுக்குத்தெரியாத குண்டுகள்’ [Invisible Bullets] என்ற பிரபலமான கட்டுரையில் கிரீன்பிளாட் தாமஸ் ஹாரியட்டின் ‘விர்ஜினியாவில் உள்ள புதிதாக கண்டெடுக்கப்பட்டு நிலம் குறித்த சுருக்கமான உண்மை அறிக்கை’ என்ற 1588ல் எழுதப்பட்ட கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அமெரிக்காவை ஆதிக்கம் கொண்ட ஆங்கில காலனிவாதிகள் எவ்வாறு அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றி அதை கொண்டாடினர் என்பதை விவரிக்கிறார். அந்நிலத்திற்கு உரியவர்களான செவ்விந்தியர்கள் எப்படி இழிவாக கணிக்கப்பட்டு பிறகு வேட்டையாடப்பட்டனர் என்று சுட்டிக்காட்டி அங்கிருந்து ஷேக்ஸ்பியரின் ‘புயல்’ என்ற நாடகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு தீவை உரிமை கொண்டாடிய பிராஸ்பரோவின் நடத்தையை ஒப்பிட்டு விவரித்து அதே பாணி கூறுமுறையும் மனநிலையும் ஷேக்ஸ்பியரின் பிற நாடகங்களான ஹென்றி நான்காமவன் முதலியவற்றில் தொடர்வதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு ஒரு தனிப்பட்ட மொழியின் உள்ளே பலநூறு வரலாற்று மொழிவுகளின் சரடுகள் ப��ன்னி ஊடுருவிச் செல்வதை கிரீன் பிளாட் எடுத்துக்காட்டுகிறார். இதையே அவர் கலாச்சாரக் கவிதையியில்’ என்கிறார்.\nதெளிவுபடுத்திக் கொள்வதற்காக கிரீன்பிளாட் தி ஜனாகிராமனின் மோகமுள் குறித்து ஒரு திறனாய்வுக் கட்டுரை எழுதுவதை கற்பனை செய்து பார்க்கலாம்.\nசங்க இலக்கியத்தில் தலைவி மீது தலைவன் ஒருதலைக்காதல் கொண்டு மடலேறுவதைச் சித்தரித்தபடி கட்டுரை தொடங்குகிறது. தமிழ் சமூகத் தளத்திலும் வரலாற்றுத் தளத்திலும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்ட ஒருதலைக்காதல் அல்லது ஊமைக்காதல் வெளிப்பட்டுள்ளத என்று ஆராய்கிறது கட்டுரை. மணிமேகலை மீது ஆசைகொண்டு அலைக்கழிகப்பட்டு மறைந்த உதயகுமாரன் போன்ற கதாபாத்திரங்கள் வழியாக பாபுவுன் கதாபாத்திரக் கட்டுமானத்திற்குள் நுழையும் ஆய்வுமுறை அதன் உருவாக்கத்தில் தமிழ்ப்பண்பாட்டின் பலவிதமான கூறுகள் எப்படி எப்படி செயல்பட்டது என்பதை விவரிக்கிறது. மடலேறுதல் மூலம் தலைவியை அறக்கட்டாயத்திற்கு உள்ளாக்கி வெல்கிறது தலைவனின் தாபம். அதையே பாபுவின் இறுதி ‘வெற்றி’யிலும் காண்கிறோம். தலைவனுக்கு இறுதி வெற்றியை உறுதிப்படுத்தும் அந்த அறக்கட்டாயத்திற்குள் செயல்படும் ‘அறம்’ என்ன என்பதை சுட்டிக்காட்டி கட்டுரை முடியும். இதுவே சுருக்கமாகச் சொன்னால் புதுவரலாற்றுவாதம் உருவாக்கிய திறனாய்வு முறையாகும்.\nகலாச்சாரப் பொருள்முதல்வாதம் Cultural Meterialism\nவரலாறு அல்லது இலக்கியப் படைப்பின் பிரதித் தன்மையானது புறவயமான பொருளியல் சக்திகளின் நேரடியான பாதிப்புக்கு உட்பட்டது என்று கூறும் திறனாய்வுக் கோட்பாடு. மார்க்ஸிய இலக்கியத் திறனாய்வாளரான ரேமான்ட் விலியம்ஸ் உருவாக்கிய கலைச்சொல் இது. புது வரலாற்றுவாதத்தில் மார்க்ஸிய இது வரலாற்றுவாதத் திறனாய்வாளர்கள் இக்கருதுகோளை பரவலாகப் பயன்படுத்தினர்.\nவரலாறு என்பது தனக்குரிய இயங்குவிதிகள் கொண்ட பொருண்மையான அமைப்போ போக்கோ அல்ல என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அது ஒரு பிரதிதான். ஆனால் அப்பிரதியின் மொழியை உருவாக்குவதில் கலாச்சார, சமூகவியல் சக்திகளின் பங்களிப்பைவிட முக்கியமான பங்களிப்பை ஆற்றுவது உற்பத்தி வினியோகம், நுகர்வு ஆகியவற்றாலான பொருளியல் அடிப்படைதான். அதாவது வரலாற்று மொழிபின் முன்வைப்பைத் தீர்மானிப்பவை வர்க்க நலன்கள��. அம்முன்வைப்புகள் அனைத்துமே உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை நேரடியாக சார்ந்தவையே.\nஆகவே ஓர் இலக்கியப் படைப்பின் மொழி்பு தன் முன்வைப்புகள் மூலம் எத்தகைய வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது என்பது இவ்வகைத் திறனாய்வின் முக்கியமான வினாவாகும். ஒரு பிரதி அது உருவான காலகட்டத்தில் வெளிப்படுத்தும் வர்க்க நலன்கள் மட்டுமல்ல அதன் பல்வேறு காலத்தைய மறுவாசிப்புகள் வெளிப்படுத்தும் வர்க்க நலன்களும் இணைந்ததே அதன் பிரதித்தன்மையாகும என்கிறார்கள் இவர்கள்.\nஉதாரணமாக இப்படிக் கூறலாம். சிலப்பதிகாரம் அது உருவான காலகட்டத்தில் வரம்பற்ற மன்னரதிகாரத்திற்கு எதிராக பொதுவான அறம் என்ற ஒன்றை உருவாக்கி முன்நிறுத்தி வணிகர்களின் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டிருந்தது. பத்தினி வழிபாட்டை வணிகர் குலத்தை மையமாகக் கொண்டு உருவாக்கி வணிகர்களின் சமூக அதிகாரத்தை வலியுறுத்தியது அது. பிற்பாடு கற்பு என்ற விழுமியத்தை முன்நிறுத்தும் பிரதியாக மாறி பெண்களுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாண்பின் அடையாளமாகி சமஸ்கிருத, பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக சைவ, தமிழ், வேளாள அரசியலின் கருவியாக மாறியது. சிலப்பதிகாரத்தின் பிரதித்தன்மை இவையனைத்தையுமே உள்ளடக்கிற ஒன்று என்று இத்திறனாய்வாளர் கூறுவர்.\nமார்க்ஸிய புதுவரலாற்றுவாதிகளின் நோக்கில் திறனாய்வு என்பது ஓர் அரசியல் செயல்பாடும்கூட. வடிவவாதம், அமைப்புவாதம், பின் அமைப்புவாதம், கட்டவிழ்ப்பு முதலிய தளங்களில் திறனாய்வு என்பது பிரதியின் முன் வாசகன் தன்னை ஒரு எதிர்நிலையாக (அறியும் தன்னிலையாக) நிறுத்திக் கொள்வதன் மூலம் உருவாக்கப்படுவதாகும். ஆனால் மார்க்ஸிய புது வரலாற்றுவாத நோக்கில் திறனாய்வு என்பது சமூகப் பொறுப்பு கொண்டதும், சமூக மாற்றத்திற்கான கருத்துச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிகழ்வதுமான ஒரு செயல்பாடாகும். ஆகவே எழுதுவதற்குச் சமானமான ஒரு வரலாற்றுச் செயல்பாடே வாசிப்பும் என்கிறார்கள் இவர்கள்.\nஎன்னுடைய ஆய்வுகள் இவர்களின் ஆய்வுமுறைகளுடன் ஒத்துப்போவதை காணலாம். மார்க்ஸியம் போன்ற ஒரு அரசியல் செயல்திட்டம் சார்ந்து நான் பிரதிகளை குறுக்குவதில்லை. ஆனால் அவற்றை வரலாற்றில் வைத்துப்பார்க்கிறேன். வரலாறென்பது ஒரு பிரம்மாண்டமான் மொழிபு, தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கும் கூட்டுப்பிரதி என்றே எடுத்துக்கொள்கிறேன். அந்த பின்னணியில் படைப்புகள் தொடர்ந்து உருமாறும் அர்த்தங்கள் கொண்டிருக்கின்றன என்று காண்கிறேன். அத்தனை அர்த்தங்களையும் கருத்தில்கொண்டு இந்தக்காலத்தில் நின்று ஒரு வாசிப்பை உருவாக்க முயல்கிறேன்\nTags: ஆய்வுமுறைகள், கலாச்சாரப் பொருள் முதல் வாதம், புது வரலாற்று வாத கோட்பாடுகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரய��கை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/29017-love-in-the-air-pope-marries-couple-on-papal-plane-in-chile.html", "date_download": "2019-10-19T03:28:25Z", "digest": "sha1:MRXV7I5WZCJLJ4DL3NUSGT36JLQETZMD", "length": 9638, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "விமான பயணத்தில் போப் ஆண்டவர் செய்து வைத்த முதல் திருமணம்! | Love in the Air: Pope Marries Couple on Papal Plane in Chile", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nவிமான பயணத்தில் போப் ஆண்டவர் செய்து வைத்த முதல் திருமணம்\nசிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், விமானத்தில் வைத்து ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து ஐகியுகியூ நகருக்கு தனது விமானத்தில் சென்றார். அப்போது போப் ஆண்டவரின் விமானத்தில் பணிபுரியும் கார்லோஸ், சியூப்பார்டி (41), பயுலா போடெஸ்ட் (39) ஜோடியின் திருமணத்தை போப் செய்து வைத்துள்ளார்.\nசிலி நாட்டை சேர்ந்த இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் உள்ளூர் தேவாலயம் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், மதமுறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்நிலையில், சான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் ஐகியுகியூ நகருக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்கையில், போப் பிரான்சிஸ் குறுகிய மத சடங்கை நிறைவேற்றி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி இந்த திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார். விமானத்தில் வைத்து போப் ஒருவர் நடத்தி வைத்த முதல் திருமணம் இது என்பது குறி��்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன் நம்பிக்கையை கேள்வி கேட்க இவர்கள் யார் \nரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியாவிடம் அன்பான வேண்டுகோள்\nரஃபேல் போர் விமானத்திற்காக சாஸ்திர பூஜை மேற்கொள்ளவிருக்கும் ராஜ்நாத் சிங்\nதிருமண தடை நீங்கி உடனே நல்ல வரன் அமைய இதை செய்யுங்க\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:05:20Z", "digest": "sha1:DF5T4TR7LOAWBNNJOSSZSB3HKZKY6KYO", "length": 5365, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கொல்கத்தா-நைட்ரைடர்ஸ்", "raw_content": "\n`அதிரடி காட்டிய சீனியர் - ஜூனியர் காம்போ' - 5-வது வெற்றியைப் பதிவுசெய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்\nராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்..\nஅனுபவம் குறைந்த வீரர்கள், பலவீனமான பென்ச்... - ஜொலிக்குமா கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி\n`கொல்கத்தா டு ஹார்வர்டு; தந்தையைப் போலவே பொருளாதாரம்'- `நோபல் பரிசு' இந்தியர் அபிஜித் பானர்ஜி யார்\nபாக்கெட்டில் இருந்த சாவி; சட்டையில் படிந்த ரத்தக்கறை - கொல்கத்தா கொலையில் குற்றவாளி சிக்கிய பின்னணி\nமிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nமதம், மனிதநேயம், விண்ணப்பத்தில் அசத்தும் கொல்கத்தா கல்லூரி\n`நான் திடீர் மும்பை ரசிகர்... நான் திடீர் கொல்கத்தா guy' - ரசிகர்களை முகாம் மாறவைத்த கடைசி லீக் போட்டி\nபூரானாவது, குர்ரன்னாவது... ப்ளே ஆஃப் நோக்கி கொல்கத்தா.... உபயம் கில்\nகொல்கத்தா சறுக்கிய கடைசி 4 ஓவர்கள்; தாஹிரின் மேஜிக்கல் 4 - சி.எஸ்.கேவுக்கு 162 ரன்கள் இலக்கு #KKRvCSK\n3 மாற்றங்களுடன் களமிறங்கும் கொல்கத்தா - ஃபீல்டிங் தேர்வுசெய்த டெல்லி #KKRvDC\nரஸலை நம்பி சேஸிங்கில் களமிறங்கும் கொல்கத்தா - ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் பேட்டிங் #RRvKKR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23763&page=4&str=30", "date_download": "2019-10-19T02:05:37Z", "digest": "sha1:QGKKEDIY2AW7TWXKQH2TH4QBB47CYBBT", "length": 6309, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபா.ஜ.,வுக்கு எதிர் திசை; அரசியல் பாதையை தெளிவுபடுத்திய கமல்\nதமிழகத்தில், பா.ஜ.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார்.\nநாளை(பிப்., 21) தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார். அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், பல்வேறு கட்சி தலைவர்களை, அவர் சந்தித்து வருகிறார்.\nமார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், டில்லி முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தார். ஆனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் எவரையும், அவர் சந்திக்கவில்லை.நடிகர் கமல், அரசியலில், பா.ஜ.,வுக்கு எதிர் திசையில் பயணிக்கப் போவதை, இச்சந்திப்புகள் வாயிலாக உறுதி செய்துள்ளார்.\nஇதுகுறித்து, கமல் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பா.ஜ., மட்டுமின்றி அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களையும், கமல் சந்திக்கவில்லை' என்றனர்.\nநடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 12.30க்கு மதுரை வருகிறார். அவருக்கு மது��ை விமான நிலையத்தில் பிராமாண்ட வரவேற்பு அளிக்க அவரது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.\n- நமது நிருபர் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-10-19T02:01:04Z", "digest": "sha1:7UJSUJXOLV5FZVXKU7BC5JCBAMTFFZMY", "length": 3311, "nlines": 75, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும்!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும்\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும்\n–> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Gionee-celebrates-the-third-winner-of-the-Smile-Squad-Program-", "date_download": "2019-10-19T01:42:08Z", "digest": "sha1:FOKZN4UHBZACWYDY5VZIGXIZ2MC32GTG", "length": 10586, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Gionee celebrates the third winner of the Smile Squad Program w - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nமாநில நிர்வாகிகளுடன் கமல் திடீர் ஆலோசனை...\nமாநில நிர்வாகிகளுடன் கமல் திடீர் ஆலோசனை...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67004-woman-who-married-without-informing-family-gunned-down-in-up.html", "date_download": "2019-10-19T02:33:17Z", "digest": "sha1:CTA2MODXAPHOBGCEDSZWJEUA4TPCGRLL", "length": 8906, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண் சுட்டுக் கொலை? | Woman who married without informing family gunned down in UP", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகாதல் திருமணம் செய்துகொண்டதால் பெண் சுட்டுக் கொலை\nகாத��் திருமணம் செய்துகொண்டதால் தன் மனைவியை அவரது குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக கணவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஉத்திரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிஷா(28). இவர் 30 வயதான சுனில் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் குறித்து பெண் வீட்டாருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.\nஇந்நிலையில் 5 மாதத்துக்கு முன்னர்தான் நிஷா திருமணம் குறித்து அவரது வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நிஷாவின் தந்தை மற்றும் சகோதரர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மனைவி நிஷாவை அவரது குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் சுனில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஜவார் பகுதி காவல்துறை நிஷாவின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்\nமாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவேலூர் மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு எப்போது \nமேட்ச் பிக்சிங்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 5 வருட சிறை\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்க���ுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவேலூர் மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67064-sexual-harassment-to-women-police.html", "date_download": "2019-10-19T03:10:45Z", "digest": "sha1:JFZ7Q6EEL4HTSFB6VPOXVTAZWW2QE4CO", "length": 11385, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - காவல் ஆணையரிடம் புகார் | sexual harassment to women police", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - காவல் ஆணையரிடம் புகார்\nமதுரையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் போலீசார் ஒருவர் புகார் அளித்துள்ளார்.\nமதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த சந்தான லட்சுமி என்பவர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சந்தான லட்சுமிக்கும், சீனிவாச பெருமாள் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில் கணவர் தரப்பில் விவகாரத்து கேட்டு சந்தான லட்சுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான, தனது சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவரை சந்தான லட்சுமி தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, கணவன் - மனைவி பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறிய பூமிநாதன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பணத்தை சந்தான லட்சுமியிடம் இருந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தான லட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் “நேற்றைய தினம் என்னை தொடர்புகொண்ட பூமிநாதன், கேரளாவில் சாமியார் ஜோதி என்பவர் மூலமாக பூஜை நடத்தினால் கணவருடனான பிரச்னை தீர்க்கமுடியும் எனக் கூறினார். இதற்காக ஜோதியும் மதுரை வந்தார். அப்போது என் கணவர் பயன்படுத்திய சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்து வரவேண்டுமென கூறினார். நானும் அவர்கள் கூறியதை அப்படியே செய்து அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். பின்னர் நான்கு பேரும் காரில் சென்றோம். அந்த நேரத்தில் சாமியார் ஜோதி என் மீது ஒருவகையான மையை தடவினார். இதனால் எனக்கு மயக்கம் வந்தது.\nபின்னர் நான் எழுந்து பார்த்தபோது என் உடைகள் கலைந்து இருந்தது. எனக்கு பாலியல் ரீதியாக துன்பம் நடைபெற்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.\nமுகிலன் காணாமல் போனது முதல்.. கண்டுபிடிக்கப்பட்டது வரை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\nநண்பரின் குழந்தைக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி\nமதுரையில் 1500 சவரன் நகைக்கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு\nரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை - மனைவியின் தகாத உறவு காரணமா\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கைய�� விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகிலன் காணாமல் போனது முதல்.. கண்டுபிடிக்கப்பட்டது வரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Bigil?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-19T02:50:28Z", "digest": "sha1:XRN3DII5Z6EON752Q2Y5LX4U4YSQRDML", "length": 8594, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bigil", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nஅ��்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nசில மணி நேரங்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் \n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78954/tamil-news/case-against-nadigar-sangam-election-postponed.htm", "date_download": "2019-10-19T01:48:01Z", "digest": "sha1:ZVPNYN3MXFOAQOELL46JMDKNAQ232YHS", "length": 11474, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகர் சங்க தேர்தலுக்கு தடைகேட்ட வழக்கு தள்ளிவைப்பு - case against nadigar sangam election postponed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகர் சங்க தேர்தலுக்கு தடைகே���்ட வழக்கு தள்ளிவைப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் நாசர் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி ஏழுமலை என்ற உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்துள்ள மனுவில்... \"தேர்தல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதமே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பொதுக்குழவை கூட்டாமல் முறைகேடாக 6 மாத்திற்கு பின்னர் தேர்தலை நடத்துகிறார்கள். அதோடு முறையான வாக்காளர் பட்டியலை தயாரிக்காமல் தேர்தல் நடத்துகிறார்கள். எனவே தற்காலிக குழு அமைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும்\" என்று குறிபிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு நடிகர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மரணம் அடைந்த ஊழியர்களின் பட்டியல், இறுதி வாக்காளர் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகிற 19ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனால் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற பரபரப்பு தொடர்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜூனுக்கு புதிய பட்டம் சூட்டிய ... விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது: தமிழக அரசு வாதம்\nநடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: நவ.,15ல் முடிவு\nநடிகர் சங்க தேர்தல் வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிக்க முடிவு\nநடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கத் தடை: கேட்கப்படும் கேள்விகள்\nநடிகர் சங்க தேர்தல் முடிவு வெளியிட தடை நீடிப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/jagan-mohan-reddy-implements-my-plans-in-andhra-says-seeman.html", "date_download": "2019-10-19T03:09:04Z", "digest": "sha1:2JB2GS7SH24HO3OL5WDFUUF2QHZPBEWZ", "length": 7447, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jagan Mohan Reddy implements my plans in Andhra Says Seeman | India News", "raw_content": "\n‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என சீமான் கூறியுள்ளார்.\nஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய சீமான், “தமிழ்நாட்டில் நான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன்.\nநான் சொன்னதுபோல ஜெகன் மோகன் ரெட்டி காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை கொடுத்துள்ளார். நான் இங்கு சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான் செயல்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n'1.73 லட்சம் ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு’... ‘காத்திருந்த இன்ப அதிர்ச்சி’... 'திரும்பி பார்க்க வைத்த ஜெகன்'\n..'ரோஜாவுக்கு' சம்பளத்தை 'வாரிவழங்கிய' ஜெகன்\n'ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அசத்தல்'... ‘ஆண்களுக்கு நிகராக’... ‘பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’\n‘தீபாவளி தினத்தில்’... ‘நினைத்த நேரத்தில் எல்லாம் பட்டாசு வெடிக்க முடியாது’\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இது வேலை இல்ல சேவை’.. ‘ஒரே நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு வேலை’.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..\nதமிழ்நாட்ல ரொம்பவே 'ஆபத்தான' 846 இடங்கள்... 'மொத' எடம் இதுக்குத்தான்\n‘நாமதான் நாட்டுக்கே முன் உதாரணமா இருக்கணும்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..\n'திடீரென திரும்பிய பைக்'... நிலைத்தடுமாறி கவிழ்ந்த லாரி... நொடியில் நடந்த பரிதாபம்\n‘காலாவதியான டிரைவிங் லைசென்ஸ்’... ‘தமிழகத்தில் புதிய விதி அமல்’\n‘ரேசன் கடையில் 33 ரூபாய்க்கு வெங்காயம்’... 'தமிழக அரசு அதிரடி'\n‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/173741", "date_download": "2019-10-19T02:42:08Z", "digest": "sha1:QLNN7IEQ3CJDFR7HIDFWJ63CSN6LVU3S", "length": 6289, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "TK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் ப��கைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nTK பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ, யார் முதலிடம் தெரியுமா\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஏரியாக்களிலும் பிரித்து தான் ரிலிஸ் செய்யப்பட்டு வருகின்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய வசூலை தரும்.\nஇந்நிலையில் தென் தமிழகத்தில் மிக முக்கியமான பகுதிகளாக பார்க்கப்படுபவது TK ஏரியா, இதிலிருந்து வசூல் குறைவாக வந்தாலும், பி,சி ஆடியன்ஸ் இங்கு அதிகம்.\nதற்போது இப்பகுதிகளில் அதிகம் வசூல் செய்த டாப்-10 லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதில் பாகுபலி-2 முதலிடத்தையும், விஸ்வாசம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. முழு லிஸ்ட் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7157/", "date_download": "2019-10-19T02:58:57Z", "digest": "sha1:MRWTMNHIU2MDB47Y3HFHNSWUSA6JCSMG", "length": 8100, "nlines": 85, "source_domain": "srilankamuslims.lk", "title": "அன்று கதிர்காமம்; நேற்று ஜெய்லானி; இன்று கன்னியா; நாளை ? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅன்று கதிர்காமம்; நேற்று ஜெய்லானி; இன்று கன்னியா; நாளை \nதமிழருக்கு தீர்வின்றேல் முஸ்லீம்களுக்கு தீர்வில்லை…\nதமிழரும் முஸ்லீம்களும் இரட்டை குழந்தைகள்.\nஅல்லது ஒன்றில் இருந்து பிரிந்து போன இனங்கள்.\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் பௌத்த தேரர்களுக்கு, தமிழ் மக்கள் மீது இருந்த அபரிமிதமான காதல் கன்னியா விடயத்தில் கானாமல் போய் கிடக்கிறது.\nகல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு தொடங்குவதில் முஸ்லீம்களின் அபிப்பிராயம் என்பது எல்லைகளை வரையறை செய்வதே அன்றி தமிழருக்கு வழங்கப்பட கூடாது என்பதல்ல.\nஅதே நேரம் மட்டக்களப்பில் கோரளை பற்று மத்தி அதாவது வாழைச்சேனை (முஸ்லீம்)பிரதே செயலகத்திற்கான எல்லை வரையறை முடிந்த பாடில்லை.\nஇந்த முரண்பாடுகள் ஏதோ ஓர் புள்ளியில் இருப்பவர்களுக்கு தேவையான ஒன்றே..அதுவே அவர்களின் பிரித்தாளும் பொறி முறைக்கு உதாரணமும் கூட.\nசில தமிழ் முஸ்லீம் உள்ளூர் அரசியலுக்கு வாக்கு வாங்கிக்கான தேவையும் ���தில் நிவர்த்திக்கவும் படுகிறது.\nமுஸ்லீம்களையும் தமிழர்களையும் பிரித்தாளும் புள்ளியை சிங்கள தேசம் இதமாக கையாளுகிறது.\nஇந்த விடயத்தை புரிந்து கொள்ளும் நிலையில் பல இன உணர்வாளர்கள் தவறவிட்டே கடந்து போகிறோம்.\nகடந்த கால இனத்துவ வரலாற்றில் பல சமூகங்களும் பலத்த பிழையை விட்டே வந்திருக்கிறோம். அவற்றை சீர் செய்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டிய அவசியம் தமிழ் முஸ்லீம் தலைமைகளுக்கு உண்டு.\nகடந்த காலத்தில் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் முஸ்லீம்களை அருகில் வைத்து தமிழர்களை வறுத்து எடுத்தாகி விட்டது.\nதற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்கும் போது,தமிழர்களை அருகில் வைக்கின்ற அதே நேரம் தமிழர்களின் வரலாற்று மற்றும் வாழ்வியல் தடையங்கள் அழிக்க படுகிறது,அல்லது வரலாற்றை மாற்றி அமைக்க வாய்ப்பு பாற்கிறது பெருந் தேசிய வாதம்.\nகாலங்காலமாக தமிழ் சைவர்களின் வழிபாட்டு தலமாகவும் தமிழ் கடவுளாக கருதப்படும் முருகன் இருந்த கதிர்காமம் இன்று கதரகம என்று பௌத்த மேலாதிக்க இடமாக மாறி பழங்கதை ஆகிவிட்டது.\nகன்னியா வெந்நீர் ஊற்று தமிழர்களின் பாரம்பரிய சின்னம் பறிக்கப்படும் சூழலில்,\nமுல்லைதீவு #நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது.\nமுஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பாரம்பரியமாக புனித தலமாக கருதி யாத்திரை மேற் கொண்ட ஜெய்லானி/தப்தர் ஜீலானி, கூராகல எனும் பௌத்தர்களின் இடமாக கூறியது மட்டும் அல்லாமல் தொல்லியல் எனும் பெயரில் அடையாளப் படுத்தப்பட்டு முஸ்லீம்களுக்கு அன்னியமாக்க படுகிறது.\nஇது போல் தம்புள்ள பள்ளிவாயல் என பட்டியல் நீள்கிறது.\nபிரிந்து பிரிந்து தமிழரும் முஸ்லீமும் கண்ட பலன் ஒன்றும் இல்லை.எமது இணைவுக்கான பாரிய சாவால்கள் உண்டுதான் ஆனாலும் இணைந்து போவதன் பலன் எமது பலமாகும்.\nஅது இல்லாமல் யாவருக்கும் பலனும் இல்லை பலமும் இல்லை.\nNFGG உம் JVP யும்\nஇங்லிஷ் பேசும் இன்னொரு சிரிசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/06/chennai-vgp-snow-kingdom-and-3d-art-gallery.html", "date_download": "2019-10-19T03:07:23Z", "digest": "sha1:PL34D7BGTQKYRHNJFE6VJDFP33UEGL2Q", "length": 17479, "nlines": 142, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "பனியும் பனி சார்ந்த இடமும் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nபனியும் பனி சார்ந்த இடமும் \nகடந்த ஓரிரு மாதங்களாய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்\nசென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.\nஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ் -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ் வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல் வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல் பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.\nஉள்ளே பலரும் செல்ஃபி எடுத��து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.\nஅவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.\nசிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.\nமேலும் தகவல்களுக்கு - vgpsnowkingdom.com\n3-டி ஆர்ட் மியுசியம் :\nஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.\nபுகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும், ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.\nமேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என���று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.\nசென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.\nபனியும் பனி சார்ந்த இடமும் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/astrology-13-06-2019/", "date_download": "2019-10-19T02:59:01Z", "digest": "sha1:L47UEZXAHARRWMPGHUU5UBRDIJXXPOR2", "length": 14582, "nlines": 137, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இன்றைய ராசிபலன் 13-06-2019 | vanakkamlondon", "raw_content": "\nமேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும�� நாள்.\nரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப்போங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.\nவிருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும்.\nதனுசு: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள்.\nமகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.\nஆன்மிக பாதையில் பயணிக்க விரும்பி விட்டால் எந்த பக்கத்திலிருந்தும் நம்மை வழி நடத்தும்\nநல்லூர் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு.\nஇடைத்­தேர்­தலில் வெற்­றி­ பெற்­ற­போதும் ஆட்சி கவிழும் அச்­சத்தில்\nதிருமண வரமருளும் திருஅம்பர் மாகாளம் ஈசன்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/43211-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-15-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-19T02:57:28Z", "digest": "sha1:IL3JWC6OEZG26NFXXBB264Q6RMSQE3X5", "length": 32278, "nlines": 367, "source_domain": "dhinasari.com", "title": "ஜூன் 15: உலக காற்று தினம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉலகம் ஜூன் 15: உலக காற்று தினம்\nஜூன் 15: உலக காற்று தினம்\nகாற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.\nநம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று,நீர்,நிலம்,ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும்.\nமனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது. இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து, இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.\nஇயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா\nஉலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது. காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்று மிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும். ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும்.\nஉயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது. உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது – நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள்,இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது. இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஉலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை.\nஉயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.\nதாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது. காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் ��வசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.\nகாற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன. வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.\nகாற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று.\nமாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்\nஉரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)\nசூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.\nகோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.\nவன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று.\nசூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று.\nகாற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.\nதமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.\nவாடை – வடக்கில் இருந்து வீசும் காற்று\nசோழகம் – தெற்கில் இருந்து வீசும் காற்று\nகொண்டல் – கிழக்கில் இருந்து வீசும் காற்று\nகச்சான் (காற்று) – மேற்கில் இருந்து வீசும் காற்று\nஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது.\nஅதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி,\nதீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது.\nஇதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.\nகாற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. ‘PM 2.5’, ‘PM 10’ என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.\nகாற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.\nவாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றன\nஅமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும்.\nஇதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும்.\nகாற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்\nவீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nவாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.\nஎரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.\nதொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம்.\nபூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.\nவளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்\nகாற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.\nதொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகை\nபெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்\nஉலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்\nரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்\nவாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு\nவிட்டுக்கு ஒரு மரம் நடுவோம் \n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவெங்கய்ய நாயுடு இன்று சிக்கிம் பயணம்\nஅடுத்த செய்திஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\nமாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காம இருக்க… பேய்த் தனமான ‘ஐடியா’\nஇதை அடுத்து இந்தப் படம் வைரலானது. பலரும் கல்லூரியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை பகிர்ந்தனர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஇந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்\nஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/june-month-astrology-prediction-119052900073_1.html", "date_download": "2019-10-19T02:55:25Z", "digest": "sha1:HG27MSCNGNSDAG7BPOBJUJPBJV44JBBX", "length": 7770, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிம்மம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019 | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிம்மம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nசிம்மம் ���ாசி ஜூன் மாத ராசிபலன் 2019\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nராசிபலன். ஜூன் மாத ராசி பலன்கள்\nமிதுனம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nரிஷபம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nமேஷம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nகடகம் ராசி ஜூன் மாத ராசிபலன் 2019\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nராசிபலன். ஜூன் மாத ராசி பலன்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/two-childhood-marriage-stoped-in-cuddalore-115102200038_1.html", "date_download": "2019-10-19T02:02:48Z", "digest": "sha1:BZ4H4PXAFFMCPO6N2L3BXNGGZIOCEVWR", "length": 12023, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடலூரில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் திருமணம் நிறுத்தம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடலூரில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் திருமணம் நிறுத்தம்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவியாழன், 22 அக்டோபர் 2015 (20:42 IST)\nகடலூர் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை [22-10-15] நடைபெறவிருந்த 2 குழந்தைத் திருமணங்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது.\nகடலூர் மாவட்டம் கம்மாபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் (27) என்பவர், சிங்கப்பூரில் எலக்ட்ரிசனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் கம்மாபுரம் அருகே உள்ள தேவன்குடியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிற்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.\nஇதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாருக்கு புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோ விசாரணை மேற்கொண்டனர். உ��்மையை அறிந்ததும் அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.\nமேலும், அதே கோயிலில் இன்று வியாழக்கிழமை [22-10-15] மற்றொரு குழந்தைத் திருமணம் நடக்கவிருந்ததும் தெரிய வந்தது. திட்டக்குடி அருகே உள்ள கொட்டாக்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராசு (26). இவரும் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார்.\nஇவருக்கும் விருத்தாசலம் கோ.மங்கலத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கும் திருமணம் நடைபெற உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து 2 திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் நிறுந்துமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்தியாவில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாம்\nமங்களூர் - சென்னை விரைவு ரயில் விருத்தாசலம் அருகே தடம்புரண்டு விபத்து: 40 க்கும் மேற்பட்டோர் காயம்\nகோட்டையிலிருந்து அதிமுக அரசு வெளியேற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nவிருத்தாசலத்தில் பாமகவின் 7ஆவது மது ஒழிப்புப் போராட்டம்\nவிருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157505&cat=464", "date_download": "2019-10-19T02:53:15Z", "digest": "sha1:S3U6N3ZTDGHAZI57PYUDDACKR37V5DNH", "length": 27413, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் டிசம்பர் 07,2018 15:00 IST\nவிளையாட்டு » மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் டிசம்பர் 07,2018 15:00 IST\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2017--2018ஆம் ஆண்டிற்கான, மாற்று திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச் செல்வன் போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதில் மாற்று திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nமாற்று திறனாளிகள் அலையை தொடும் கனவு நிஜமாகுமா\nமாவட்ட அளவிலான கேரம் போட்டி\nபத��்கம் வென்ற சகோதரர்களுக்கு பாராட்டு\nமண்டல அளவிலான கூடைபந்து போட்டி\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nபல்கலைகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள்\nஐந்து மணிநேரம் காத்திருந்த மாற்றுத் திறனாளிகள்\nபேசி தீர்ப்போம், வா: கர்நாடகா வர மாட்டேன், போ: தமிழ்நாடு\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் எல்லையில் மோடி எழுச்சி உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் ��ிமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/21173829/1262685/Cab-drivers-in-Delhi-carrying-condoms-in-their-first.vpf", "date_download": "2019-10-19T03:23:54Z", "digest": "sha1:PIU5FXNLFZ4YEMVDFVG5BSO2FYSDSEZ3", "length": 8940, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Cab drivers in Delhi carrying condoms in their first aid kits to avoid penalty", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 17:38\nமுதலுதவி பெட்டிகளில்ல் ஆணுறை இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக டெல்லியில் உள்ள டாக்சி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.\nடாக்சி முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இருக்கும் காட்சி\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் நூறு ரூபாய் முதல் பல லட்சம் வரை அபராதம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், டெல்லியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து போலீசார் வாடகை டாக்சிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளையும் சோதனை செய்கின்றனர்.\nடாக்சி ஏதேனும் விபத்தை சந்தித்தால் அதில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க தேவையான மருந்து பொருட்கள் அந்த பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து போலீசார் முதலுதவி பெட்டிகளை சோதனை செய்யும் போது அதில் ஆணுறை இல்லை என தெரியவந்தால் அந்த டாக்சிக்கு அபராதம் விதிக்கின்றனர். மேலும், விதிக்கப்பட்ட அபராதத்திற்கான ரசீதை டாக்சி ஓட்டுநர்களிடம் வழங்குகின்றனர்.\nஇதுகுறித்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், 'டாக்சியில் உள்ள முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என தெரிய வந்தால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஆனால், அபராதம் விதிப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை’ என்றார்.\nஇது குறித்து ரமேஷ், சச்சின், ராஜேஷ் என வேறு சில டாக்சி ஓட்டுநர்கள் கூறுகையில், 'டாக்சியில் உள்ள டீசல் குழாய்களில் சிறிய விரிசல் ஏற்பட்டால் அந்த விரிசலை ஆணுறையை கொண்டு கட்டி டீசல் கசிவை கட்டுப்படுத்தமுடியும். மேலும் அதேபோல் விபத்தில் காயம் ஏற்படும் வேலைகளில் இதை வைத்து கட்டுப்போடும் போது ரத்த கசிவையும் தவிர்க்கலாம்’ என தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் கூறுகையில்,'மோட்டார் வாகனச்சட்டத்தில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இருக்கவேண்டும் என எந்த விதியும் இல்லை. மேலும், நாங்கள் எந்த ஓட��டுநருக்கும் இது தொடர்பாக அபராத ரசீது வழங்கவில்லை’என தெரிவித்தார்.\nடெல்லி டாக்சி ஓட்டுநர்கள் | முதலுதவி பெட்டி | ஆணுறை | Delhi Cab drivers | first aid kits | condoms\nபழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை\nநோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்: பியூஸ் கோயல்\nகல்கி ஆசிரம சோதனை: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/17112509/1261827/Telangana-governor-tamilisai-soundararajan-controversial.vpf", "date_download": "2019-10-19T02:55:55Z", "digest": "sha1:KKOLYRE33QHVPXCL2346CTOYET6LLF5R", "length": 19454, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் || Telangana governor tamilisai soundararajan controversial", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 11:25 IST\nதெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.\nதெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nதெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.\nபொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.\nஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட வி‌ஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.\nஅவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார்.\nஅதி���், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.\nஅதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.\nஅவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில் விமர்சித்துள்ளனர்.\nஅதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா\nமற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.\nஉங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.\nஇந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nதெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது, இந்த வி‌ஷயத்தில் அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது. இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.\nதெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர் இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம். அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று கூறினார்.\nஇதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம் மூலமாக சொல்லவில்லை.\nஅவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.\nTamilisai Soundararajan | Telangana governor | தமிழிசை சவுந்தரராஜன் | தெலுங்கானா கவர்னர்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 ��ேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nநோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்: பியூஸ் கோயல்\nகல்கி ஆசிரம சோதனை: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nஉ.பி.யில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை\nபிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு\nஅன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்\nதெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு ரோசய்யா நேரில் வாழ்த்து\nநாட்டில் இளம்வயது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144397-cuddalore-neyveli-nlc-meeting-news", "date_download": "2019-10-19T02:59:44Z", "digest": "sha1:LOGKHVA2A6PTEIA47TWHQG4BHKQAZFCG", "length": 11320, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்!’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம் | Cuddalore Neyveli NLC Meeting News", "raw_content": "\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\n`என்.எல்.சி-க்கு ஒருபிடி மண்ணைக்கூட தரமாட்டோம்’ - கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்\nநெய்வேலி மந்தாரக்குப்பத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்கு மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் என்.எல்.சி மேல் நிலைப் பள்ளியில் நடந்தது.\nகடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமைதாங்கினார். உதவி ஆட்சியர்கள் சிதம்பரம் விஷ்ணுமகாஜன், விருத்தாசலம் பிரசாத் மற்றும் கடலூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், என்.எல்.சி மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டத்துக்கு வந்த கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பேட்ஜ் அணிந்தும், தங்கள் நிலங்களை என்.எல்.சி நிறுவனத்துக்குத் தரமாட்டோம் என்று கூறியவாறு, கும்பலாக வந்தனர். கூட்டம்\nநடைபெறும் வாயில் முன்பு அவர்களை நிறுத்திய போலீஸார், பின்னர் அவர்களை வரிசையாக கூட்ட அரங்கில் அமரச்செய்தனர். கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், முதலில் அதிகாரிகள் திட்டம்குறித்து விளக்கிக் கூறுவார்கள். பின்னர், கிராம மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறினார்.\nமுதலில், என்.எல்.சி மாசுக் கட்டுபாடு வாரிய அதிகாரி பேசினார். அதற்கு, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டனர். உடன் கலெக்டர் அவர்களைச் சமாதானப்படுத்தி, அதிகாரிகள் பேசிய பின்பு உங்கள் கருத்தை ஒவ்வொருவாரகத் தெரிவிக்கவும் எனக் கூறினார். அதன் பின்பு பேசிய விவசாயிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் அனைவரும், `நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதுவரை என்எல்சி நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. வழங்கப்பட்ட மாற்று மனை மற்றும் நிலத்துக்கு, இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்தக் கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம். முன்பே எல்லாம் முடிவுசெய்யப்பட்டுவிட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய்க்கு கனிம வளம் இருக்கிறது. ஆனால், என்எல்சி நிறுவனம் எங்களுக்கு குறைவான தொகையே தருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம். நாங்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்தையும், நிலத்தையும் தர முடியாது. அப்படி மீறி எங்கள் நிலங்களை எடுக்க முற்பட்டால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கடுமையாகத் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.\nகூட்டத்தில், கடலூர் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க நிஜாமுதீன், என்எல்சி-க்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் சங்க ஜான், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வடக்குத்து ஜெகன், ஆலம்பாடி மதியழகன், உழவர் மன்றத் தலைவர் கார்மாங்குடி வேங்கடேசன், தி.மு.க\nஒன்றியச் செயலாளர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில நிர்வாகி திருமாறன், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சின்னதுரை மற்றும் எரும்பூர், வீரமுடையா நத்தம், ஆலம்பாடி, சிறுவரப்பூர், கம்மாபுரம் உட்பட, 26 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.\nபின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், `நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/11764-", "date_download": "2019-10-19T01:54:29Z", "digest": "sha1:B5XZHIAENRFYSCX5IJ2NNWLHOPWU3NJS", "length": 9076, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்! | Delhi Police constable injured during anti-rape protests dies", "raw_content": "\nடெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்\nடெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்\nபுதுடெல்லி: டெல்லியில் மாணவி பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டதற்கு நியாயம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளா��்.\nகடந்த ஞாயிறன்று டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது,அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.\nஇதில் சுபாஷ் சந்த் டோமர் (47) என்ற கான்ஸ்டபிள் படுகாயமடைந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.\nஉயிரிழந்த சுபாஷ் சந்த், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஆவார். பட்டாதாரியான அவர், டெல்லி கராவல் நகர் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.இறந்த போலீஸ்காரர் சுபாஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇதனிடையே இந்தியா கேட் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது கான்ஸ்டபிள் பலியானதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.\nடெல்லியில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 140 பேர் காயம் அடைந்துள்ளனர்.அவர்களில் 65 பேர் போலீஸ்காரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிறு அன்று நடந்த போராட்டத்தில் 12 டெல்லி மாநகர பேருந்துகளும், 12 தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, \"நாங்கள் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். போலீசார் தான் தேவையில்லாமல் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதட்டத்தை உருவாக்கினார்கள். வன்முறை சம்பவங்களுக்கு போலீசாரே காரணம்'' என்று குற்றம் சாட்டினார்கள். போலீஸ் தரப்பில் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர்.\nஇதனால் வன்முறையாக மாறியது என்றனர்.\nஇதற்கிடையே டெல்லியில் போராட்டம் நீடித்து வருவதால் டெல்லியில் ஜந்தர் மந்தர் தவிர மற்ற அனைத்து பகுதியிலும் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா கேட் பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. போராட்டக்காரர்கள் வருவதை தடுக்க டெல்லியில் உள்ள 9 மெட்ரோ ���ெயில் நிலையங்களில் ராஜீவ் சவுக் தவிர மற்ற 8 ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.\nஇந்தியா கேட்டில் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர்.அந்த இடத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:10:21Z", "digest": "sha1:PPWLAEFSHRKLCIKFBPASYT7B6XQ6NFGU", "length": 9011, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதி மன்றம் | Virakesari.lk", "raw_content": "\nகொழும்பில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நீதி மன்றம்\nசட்டவிரோதமான மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் கைது\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெற்றோசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வினை மேற்கொண்ட இருவர் நேற்...\nபொலிஸாரை தாக்க முற்பட்ட 3 பேர் பிணையில் விடுதலை\nயாழ்ப்பாணம்- கொடிகாமம் கெற்பேலி பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது உழவு இயந்திரத்தால் மோதி தாக்குதல் நடத்த முயற்சித்த...\nமுப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை எதிர் வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு...\nமுப்படைகளின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று நீதிமன்றில் ஆஜராகினார்.\nஜீ.எல்.பீரிஸ் உட்பட நால்வர் நீதிமன்றில் மனுத் தாக்கல்\nபாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட நால்வர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.\nநானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் நாங்கள் நிரூபித்துவிட்டோம் - சம்பந்தன்\nசட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வ���க்களித்துள்ளனர் என...\nஇலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி\nபதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம...\nஜனாதிபதிக்கெதிராக எமது போராட்டங்கள் தொடரும் : முஜிபுர் ரஹ்மான்\nநாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பிற்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் எனவே அவரது சட்ட விரோத செயற்பாடுகளுக்கெதிரா...\nவவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு நீதிமன்றத்தினால் அதிரடி உத்தரவு\nஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினால் வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான தீர்ப்பு...\nமுப்படைகளின் பிரதானியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\nமுப்படைகளின் பிரதானி அடமிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய...\nகொழும்பில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_179122/20190616101012.html", "date_download": "2019-10-19T03:51:14Z", "digest": "sha1:RQXOZJSF5UGIHJPEXTIMTKAJ45F2NXLA", "length": 12278, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு", "raw_content": "ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997–ம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. அது முதல், சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைமை நிர்வாக தலைவராக கேரி லாம் உ��்ளார். இந்நிலையில், அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இது, ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.\nகடந்த 9–ந்தேதி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் போர்க்கோலம் பூண்டு, வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இருப்பினும், இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாம் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக கடந்த 12–ந்தேதி நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்கிற நிலை ஏற்பட்டது.\n1997–ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் வந்தபின்னர் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுதான் என கூறப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர். இது ஹாங்காங் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு தலைவலியாக அமைந்தது. சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் இடையே இந்த விவகாரம் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கேரி லாம், தனது ஆலோசகர்களின் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மக்கள் போராட்டத்தால் நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருப்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் போராட்டத்துக்கு நிர்வாகம் அடிபணிந்து விட்டதையே இது காட்டுகிறது. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கேரி லாம் கூறியதாவது: சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகளை சட்டசபை நிறுத்தி வைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருடனான எங்கள் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவோம். சமூகத்தின் பலதரப்பட்ட கருத்துகளையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.\nஎங்கள் நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள்தான் சமூகத்தில் சர்ச்சைகளை, பிரச்சினைகளை தூண்டி விட்டன. இதற்காக நான் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் எதுவும் இல்லை : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு: போரிஸ் ஜான்சன்\nஜோ பிடன் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக டிரம்ப் வழக்கறிஞர் மறுப்பு\nசவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி\nஇந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து அரச தம்பதியிடம் இம்ரான்கான் விளக்கம்\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு\nசிரியா மீதான தாக்குதலுக்கு கண்டனம்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:28:45Z", "digest": "sha1:BJZPRRMS34X3FSWBRBAE5GCCTZZEOUOV", "length": 26371, "nlines": 309, "source_domain": "www.akaramuthala.in", "title": "மெய்யறம் இல்வாழ்வியல் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 48. அச்ச மொழித்தல் அச்ச மனமுட லழிவுற நடுங்கல். அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும். அஃதறி யாமையி னந்தமென் றுணர்க. அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும். அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம். அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும். மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம். பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்….\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 47. செருக் கொழித்தல் செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும். அஃதறி யாமையி னங்குர மென்ப. அஃது அறியாமையின் அடிப்படை ஆகும். ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும். அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும். அழியு முடம்பை யளிப்பது மஃதே. செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும். செருக்கினர்…\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\n[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சனவரி 2017 கருத்திற்காக..\n[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செ��ல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்….\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சனவரி 2017 கருத்திற்காக..\n(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும். மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது…\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல் வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…\nஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅர���ந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நா���ும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:55:29Z", "digest": "sha1:4CAWUWARKFGULXW7WLJAH7MO2LVISHBN", "length": 16910, "nlines": 79, "source_domain": "www.haranprasanna.in", "title": "திரைப்படப் பாடல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for திரைப்படப் பாடல்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nமுன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்\nகவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.\nபொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.\nபல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.\nகவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.\nஇப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரை��ும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.\nஇளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.\nதனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.\nபின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்.எஸ்.வி., கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்க, திரைப்படப் பாடல், திரையிசை\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62996-the-national-investigation-agency-is-investigating-in-several-places-in-tn.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T02:17:58Z", "digest": "sha1:T2FJU7XHLXF7T5WHUJFSD4J7ZMJL4DWJ", "length": 11362, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு : திருச்சி, காரைக்காலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை | The National Investigation Agency is investigating In Several places in TN", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு : திருச்சி, காரைக்காலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, காரைக்கால், கும்பகோணம் பகுதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் கொச்சியிலிருந்து ஏ.எஸ்.பி. சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன் திருபுவனம் வந்து முகாமிட்டு தங்கள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் மகன் விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து இன்று கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சூழலில் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளிடமும் விசாரணை ���ேற்கொள்ளபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் காரைக்கால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது குறித்து குழுவில் உள்ள அதிகாரியிடம் பேசிய போது ராமலிங்கம் என்பவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். சோதனையின் முடிவில் தான் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என தெரிய வரும் என்று எதிபார்க்கப்படுகிறது.\nடிஜிபி பரிந்துரையை புறந்தள்ளிய தலைமை தேர்தல் அதிகாரி : வெளியானது புது தகவல்\n\"ஓபிஎஸ் பாஜக -வில் இணைவார் என்பது 100 சதவித உண்மை\" : தங்க தமிழ்ச்செல்வன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nசசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nஅப்துல்கலாம்தான் முன்மாதிரி : கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் இளைஞர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nRelated Tags : கும்பகோணம் , ராமலிங்கம் , Ramalingam murder , NIA , Trichy , Kumabakobam , Karaikkal , இலங்கை குண்டுவெடிப்பு , பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிஜிபி பரிந்துரையை புறந்தள்ளிய தலைமை தேர்தல் அதிகாரி : வெளியானது புது தகவல்\n\"ஓபிஎஸ் பாஜக -வில் இணைவார் என்பது 100 சதவித உண்மை\" : தங்க தமிழ்ச்செல்வன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16631", "date_download": "2019-10-19T03:00:19Z", "digest": "sha1:S53D4JRVQFES3GOHCHANLQD42NOAGEWX", "length": 9307, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ் தென்னக மொழிகளின் தாய் – தமிழக முதல்வர் பெருமிதம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ் தென்னக மொழிகளின் தாய் – தமிழக முதல்வர் பெருமிதம்\n/உலகத் தாய்மொழிகள் நாள்எடப்பாடி பழனிச்சாமிசெம்மொழிதமிழக முதல்வர்தமிழ்\nதமிழ் தென்னக மொழிகளின் தாய் – தமிழக முதல்வர் பெருமிதம்\nதமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-\nமக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.\n“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, அமுதம் போன்ற இனிமையும், இலக்கியச் செழுமையும், வலுவான இலக்கணக் கட்டமைப்பும் தன்னகத்தே கொண்டு, தென்னக மொழிகளின் தாயாகவும், உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த முதன்மொழியாகவும் விளங்கிடும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.\nஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும், தமிழ் அமைப்புகள், சங்கங்களை ஊக்கப்படுத்திட எண்ணற்ற திட்டங்களைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தி வருகிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் விருப்பத்திற்கேற்ப, சீன-அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்புச் செய்தும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கியும் உள்ளது.\nமொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும். இந்த உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும், அடையாளத்தையும் காத்து வளர்த்திட, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nTags:உலகத் தாய்மொழிகள் நாள்எடப்பாடி பழனிச்சாமிசெம்மொழிதமிழக முதல்வர்தமிழ்\nகோபி நயினார் டைரக்சனில் கால்பந்து வீரராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்..\nஅரசியல் பயணம் தொடங்கியதும் கமல் சொன்ன முதல்செய்தி\nமோடிக்கு மு.க.ஸ்டாலின் வைத்த செக்\nராதாரவி நடிக்கும் படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் அமைப்பு வேண்டுகோள்\nஇணைய தகவல்தொடர்பில் 0.01 விழுக்காடு மட்டுமே தமிழ் – அமைச்சர் பேச்சு\nசெத்துப்போன சமக்கிருதத்தை உயர்த்திப் பிடிக்க பாஜக சூழ்ச்சி அதிமுக உடந்தை – சீமான் கண்டனம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22175", "date_download": "2019-10-19T03:30:19Z", "digest": "sha1:DV43DRGY42QQMEUGPSXFKEPX2YCZJ7KV", "length": 11372, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகாற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை\n/சுற்றுச் சூழல் நாள்ஜூன் 5தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்பொ.ஐங்கரநேசன்\nகாற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை\nயாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியில் செவ்வாய்க் கிழமை (04.06.2019) முதல்வர் சி.கிருபாகரன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார்.\nயுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் ஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம்\nமோட்டார் வாகனங்கள் வாகனவரி செலுத்தியுள்ளன.\nஇவை தவிர வேறு மாகாணங்களில் பதிவுசெய்யப்பட்ட\nபெருந்தொகையான வாகனங்களும் வடக்கில் பயன்பாட்டில் உள்ளன.\nஎரிபொருட்களில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் பெரும்பங்கு வகிப்பதால் வடக்கில் தேவைக்கு மேலதிகமாக\nஅதிகரித்துவரும் மோட்டார் வாகனங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.\nகாற்றில் கலந்து வரும் மாசுக்கள் காரணமாக ஆண்டு தோறும் 7 மில்லியன் பேர் வரையில் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த மரணங்களில் பெரும்பங்கு ஆசிய ஆபிரிக்க நாடுகளிலேயே நிகழ்கின்றது. இது தொடர்பான விழிப்புணர்வை\nஏற்படுத்தும் பொருட்டே இந்த ஆண்டு சூழல் தினத்துக்கான கருப்பொருளாகக் ‘காற்று மாசுபடுதலைத்\nதோற்கடிப்போம்’ என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nகாற்று மாசுபாட்டால் இறக்கின்றவர்களில் அரைவாசிப்பேர் பெற்றோலிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற புகை மாசுக்களாலேயே உயிர் துறக்கின்றனர்.\nஇதனால் வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் நாடுகளில் மின்சாரத்தில் இயங்குகின்ற மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகின்றன.\nஅதேசமயம் பெற்றோலிய வாகனங்களை அதிக எண்ணிக்கையில்\nவடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்திலேயே மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.\n158358 மோட்டார் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டில் வாகன வரி செலுத்தியுள்ளன.\nஇவற்றில்125910 மோட்டார் சைக்கிள்களாகும். மோட்டார் சைக்கிள் என்பது தேவை என்பதை விட இன்று இளைஞர்களின்\nஅந்தஸ்தின் அடையாளமாக உள்ளது. அனேகமான வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை\nநாம் தினமும் சுமார் 15 இலீற்றர் வளியைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். எமது நுரையீரலின்\nகாற்றுப்பைகளை சுத்தமான காற்றால் நாங்கள் நிரப்பவேண்டும் என்றால் மோட்டார் வாகனங்களின்\nதேவையற்�� பயன்பாட்டை அறவே தவிர்க்கவேண்டும்.\nமோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தாது துவிச்சக்கரவண்டியில் கடக்கவேண்டும்.\nசுற்றுச்சூழலுக்கும் உடல் நலத்துக்கும் ஆரோக்கியமான வாகனம் துவிச்சக்கரவண்டிகள் மாத்திரம்தான்.\nநிகழ்ச்சியின் நிறைவில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.\nTags:சுற்றுச் சூழல் நாள்ஜூன் 5தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்பொ.ஐங்கரநேசன்\nமோடி அரசின் புதிய கல்விக்கொள்கையில் இவ்வளவு சூழ்ச்சிகளா – அதிர வைக்கும் தகவல்கள்\nநறுக்கென்று நாலு வார்த்தை – பாண்டேவுக்கு சுபவீ திறந்த மடல்\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/158-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/3072-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-36-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-19T03:26:10Z", "digest": "sha1:PIT44AQMG45R47HOYSRKJ34F4BOAFD5K", "length": 6931, "nlines": 101, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருப்பது 15 ஏரிகள் அதிலும் ஆக்கிரமிப்புகளே அதிகம்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> சென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருப்பது 15 ஏரிகள் அதிலும் ஆக்கிரமிப்புகளே அதிகம்\nசென்னையில் மொத்தம் 36 ஏரிகள் இருப்பது 15 ஏரிகள் அதிலும் ஆக்கிரமிப்புகளே அதிகம்\nஒரு ஹெக்டெர் என்பது 2.5 ஏக்கர்\nஆக, நீர்தேங்கும் பகுதிகளைவிட ஆக்கிரமிப்புப் பகுதிகளே அதிக���ாய் உள்ளது இதன்மூலம் தெரிகிறது. இந்த ஆக்கிரமிப்பு-களை அகற்றுவதே அரசின் முதல் வேலையாக இருக்க வேண்டும். இல்லையேல் அந்த ஆட்சியை அகற்ற வேண்டும். ஸீ\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (54) : சிந்திய ரத்தத்தில் மனிதன் பிறப்பானா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nசீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமருத்துவம் : இதய நோய்கள் வருவதற்கு என்ன காரணம்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Pranab+Mukherjee", "date_download": "2019-10-19T02:29:04Z", "digest": "sha1:GG67NWAPLPHNIDRBH2OMCNCXWWGBBC4U", "length": 3202, "nlines": 47, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Pranab Mukherjee | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது; குடியரசுத் தலைவர் வழங்கினார்.\nநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவித்தார். Read More\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது - நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22206", "date_download": "2019-10-19T02:30:17Z", "digest": "sha1:BDQI7FRUHBNRWN4XNQTAXBYPAVRMBR2T", "length": 25110, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாற்றெழ��த்தும் மையக்கருத்தும்", "raw_content": "\n« இந்தோனேசியா பயணம் கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70 »\nவரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள் கட்டுரையில் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது என்று உள்ளது இது சரியா ,இல்லை இப்படி இருக்க வேண்டுமா “சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைத் தனிநிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது”\nசமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது– என்பதே சரியானது. நீங்கள் சொல்வது நேர்மாறானது. மொமுக்லியானோ சொல்வதை இன்னும் எளிமையாக வரலாற்றுக்கு என ஒரு குறிப்பிட்ட இயக்கமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லை எனப் புரிந்துகொள்ளலாம்\nநான் கொடுத்திருந்த உதாரணம் நேர் எதிரான புரிதலை அளிக்கிறதா என்ன இஸ்லாமிய மன்னர்கள் இந்து ஆலயங்களைக் கொள்ளையடித்தார்கள். அதேபோல இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களையும் கொள்ளையடித்தார்கள். ஆகவே மன்னர்கள் ஆலயங்களைக் கொள்ளையடிப்பது ஒரு வரலாற்றுப் போக்கு. அது இந்தியவரலாற்றில் எப்போதும் உள்ளது. காஷ்மீரமன்னன் ஸ்ரீஹர்ஷனின் செயல் அதில் ஒன்று– இப்படி விளக்கப்படுவதையே நான் சுட்டிக்காட்டினேன்.\nமார்க்ஸியர்கள் வழக்கமாகச் செய்வதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையை அடிப்படையாகக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராய்வது. அதை வரலாற்றுவாத நோக்கு என்று சொல்லலாம். அந்த முறை இன்றைய வரலாற்றாய்வில் முக்கியத்துவமிழக்கிறது என்கிறார் மொமுக்லியானோ.\nஒரு தனிப்பட்ட வரலாற்று நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம். ராஜராஜசோழன் சேரபாண்டியர்களை வென்று அழித்து மும்முடிச்சோழனாக முடிசூட்டிக்கொண்டான் என்ற வரலாற்று நிகழ்வு. இது எப்படி எந்தச் சூழலில் நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, அதற்கான வரலாற்றுப் பின்னணி என்ன என்றெல்லாம் ஆராயலாம். அது வரலாற்றாய்வின் வழி.\nஆனால் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை ஒரு கருத்தாக்கமாக சுருக்கிக் கொண்டு மார்க்ஸியர் இதை விளக்க முயல்வார்கள். அந்த விளக்கத்துக்காக வரலாற்றாய்வை நிகழ்த்துவார்கள். அதுவே வரலாற்றுவாத அணுகுமுறை.\nஅவர்கள் இப்படிச் சொல்லலாம். தமிழ்ச்சமூகத்தில் முதலில் பழங்குடித்தலைவர்கள் இ��ுந்தார்கள். அவர்களில் சிலர் மற்றவர்களை வென்று சிற்றரசர்களாக [பாரி ஓரி முதலிய சிறுகுடி மன்னர்களாக] ஆனார்கள். அந்தச் சிற்றரசர்களை வென்று மூன்று பெருமன்னர்கள் உருவானார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போராடினார்கள். மூவரில் ஒரு மன்னன் மற்றவர்களை வென்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தான். சிறியவற்றை வலியது வென்று வென்று ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. பிரமிடின் நுனி நோக்கிச் செல்வது போன்ற சமூக வளர்ச்சி இது.\nஇவ்வாறு பல்லாயிரம் சிறு ஆட்சியாளர்கள் கடைசியில் ஒரு சக்ரவர்த்தியாக ஆகக்கூடிய ஒரு பரிணாமப்போக்கு தமிழகவரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஒட்டுமொத்தச் செயல்பாடுதான். பழங்குடிமரபு நிலப்பிரபுத்துவம் நோக்கிச் சென்று பேரரசாக ஆகும் பரிணாமம் இது. ராஜராஜன் மும்முடி சோழனாக ஆனது அந்தப்போக்கில் ஒரு நிகழ்ச்சி.– இவ்வாறு மார்க்ஸியர் சொல்லக்கூடும்.\nஇந்தவகையான ஆய்வு சென்ற ஐம்பதாண்டுகளில் நிறையவே நிகழ்ந்துள்ளது. இந்திய வரலாற்றைப்பற்றிய பிரிட்டிஷ் வரலாற்றாய்வுகளில் இந்த ஆய்வுமுறை எப்போதும் இருந்து வந்துள்ளது. உதாரணமாக ’இந்தியப்பண்பாடு பெண்மைத்தன்மை கொண்டது, அது எப்போதும் ஆக்ரமிப்புகளை ஏற்றுத் தன்வயப்படுத்த மட்டுமே முயல்கிறது, ஆக்ரமிப்புகளை நிகழ்த்துவதோ அல்லது ஆக்ரமிப்புகளை எதிர்ப்பதோ இல்லை’ என்பது போன்ற ஊகங்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியவரலாற்றின் ஒட்டுமொத்த இயக்கமுறையாக இதை சொல்லியபின்பு கஜினியின் படையெடுப்பையோ, கிளைவின் வெற்றியையோ இதைக்கொண்டு விளக்குவார்கள்\nஇந்த அணுகுமுறை வரலாற்றை அந்த வரலாற்றாசிரியரின் முன்முடிவை நோக்கிக் குறுக்கக்கூடியதாக இருக்கிறது. அவர் தனக்கு வசதியான தகவல்களை மட்டுமே பார்க்கவும், அவற்றைக்கொண்டு தனக்குப் பிடித்த வரலாற்று வரைவை உருவாக்கிக்கொள்ளவும் வழிசெய்கிறது.\nவரலாறு பல்வேறு இயக்கவிசைகளால் பல்வேறு வகையான முரண்பாடுகளையும் சமன்பாடுகளையும் அடைந்தபடி நிகழ்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக ஒரு சாராம்சமான இயக்கமுறையை உருவகித்துக்கொள்வது அதன் பன்முகப்பட்ட சிக்கலான இயக்கத்தை எளிமைப்படுத்தவே வழிவகுக்கும்.\nஇன்றைய ஆய்வாளன் அதற்குப்பதிலாக எல்லாவகையான தகவல்களையும் கருத்தில்கொள்ளவும் எல்லாவகையான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்கவும் தயாராக இருக்கவேண்டும். வரலாற்றை அதற்கேற்ப எளிய மைய ஓட்டம் மட்டுமாக சுருக்காமல் பல சரடுகள் பின்னி ஊடாடிச் செல்லும் ஒரு நெசவாகப் பார்க்கமுயலவேண்டும்.\nராஜராஜன் முடிசூட்டிக்கொண்ட நிகழ்ச்சியை வரலாற்றின் ஒரு புள்ளியாக எடுத்துக்கொண்டால் அது வரலாற்றில் உள்ள ஒரு இயக்கமுறையின் வெளிப்பாடு அல்ல. பலநூறு காரணங்கள் அதற்கிருக்கலாம். பண்பாட்டுக் காரணங்கள், பொருளியல் காரணங்கள், தனிப்பட்ட உளவியல் காரணங்கள், ஏன் தற்செயல்கள்கூட இருக்கலாம். பலவகையில் அதை விளக்கவும் முடியலாம். அந்த எல்லா சாத்தியங்களையும் நோக்கி வரலாற்றை விரியச்செய்வதே இன்றைய வரலாற்றெழுத்து கொண்டுள்ள பணி.\nஒரு சிறப்பான மாதிரியை முன்வைத்துப் பேசவேண்டும் என்பதற்காகவே ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டிய நிகழ்ச்சியையும் அதற்கான மார்க்ஸிய விளக்கமுறையையும் உதாரணமாகச் சொன்னேன். ஏனென்றால் அது அதன் எல்லைக்குள் மிக முக்கியமான ஒரு பார்வையே. நடைமுறையில் இதைவிட சல்லிசான நிலையில்தான் நம் வரலாற்றாய்வுகள் செய்யப்படுகின்றன.\nஉதாரணமாக, ஒட்டுமொத்தத் தமிழக வரலாறே வைதீகம் தமிழ்ப்பண்பாட்டை வென்றதன் கதை மட்டுமே என்று பார்ப்பவர்களே இங்குள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள். நாலாவது வரியில் ‘பார்ப்பனியம்’ என ஆரம்பித்துவிடுவார்கள். தமிழ் வரலாற்றின் எந்த ஒரு தனி நிகழ்வையும் அந்த ஒரே ஒரு இயங்குமுறையைக் கொண்டே விளக்குவார்கள். ராஜராஜன் மும்முடிச்சோழனாக முடிசூட்டியதை பார்ப்பனியச் சதி என்றும் பார்ப்பனியத்தின் உச்சகட்ட வெற்றி என்றும் தமிழக வரலாற்று நூல்கள் பலவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்தவகை ஆய்வுமுறைகள் காலாவதியாவதை மொமுக்லியானோவின் அந்த வரி சுட்டுகிறது.\nஇங்கே ஒரு விளக்கம், அப்படியானால் வரலாற்றுக்கான மார்க்ஸிய விளக்கம் காலாவதியாகிவிட்டதா இல்லை என்றே நினைக்கிறேன். மொமுக்லியானோ அதைச் சொல்லவுமில்லை. அவர் மார்க்ஸிய நோக்கின் எதிரி அல்ல. அந்த நோக்கு அரசியல்கோட்பாடு சார்ந்தது, அரசியல் தளத்தில் மதிப்பு கொண்டது. அது வரலாற்றாய்வு அல்ல, வரலாற்றின்மீதான அரசியல் விளக்கம் என்று சொல்லலாம். வரலாற்றாய்வு அவ்வகை அரசியல் முன்முடிவுகளில் இருந்து விடுபட்டுப் பன்மைத்தன்மை உடைய அணு��ுமுறை கொண்டிருக்கவேண்டும் என்பதே மொமுக்லியானோவின் தரப்பு.\nவரலாற்றை ஒட்டுமொத்தமாக எல்லாச் சிக்கல்களையும் கருத்தில்கொண்டு ஒரு பண்பாட்டுப் பரிணாமமாகவும் பொருளியல் பரிணாமமாகவும் விளக்கும் நவீன வரலாற்றெழுத்தை அவர் முன்வைக்கிறார். வரலாற்றுக்கு ஏதேனும் ஒரு வரைவை, pattern ஐ உருவாக்க முயல்வதை நிராகரிக்கிறார்\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 3, 2011\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: மொமுக்லியானோ, வரலாறு, வரலாற்றுவாத அணுகுமுறை\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -12\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதி���்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T01:50:17Z", "digest": "sha1:F7X5ZUVM6OTFRBEYRLWY3BRR7ZFJ7HJ6", "length": 8933, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாபகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\nநான்காம் காடு : ஐதரேயம் [ 1 ] ஒற்றையடிப்பாதை நெடுங்காலத்திற்கு முன்னரே காலடிகள் படாமலாகி மறைந்துவிட்டிருந்தது. ஆகவே அதை விழிகளால் பார்க்கமுடியவில்லை. ஆனால் பாதையை மறந்து இயல்பாக நடக்கும்போது கால்கள் அதை கண்டடைந்தன. முதலில் குறும்புதர்களில் கால் சிக்கியும் கல்களில் இடறியும் அவர்கள் தடுமாறினாலும் விரைவிலேயே கால்களை நேரடியாகவே சித்தம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. அதன்பின் அவர்கள் வழியை எண்ணவில்லை. கையில் மூங்கில்வில்லில் சிற்றம்புகளுடன் அர்ஜுனன் முன்னால் நடந்தான். அவனுக்குப் பின்னால் தருமனும் தொடர்ந்து திரௌபதியும் சென்றனர். …\nTags: அர்ஜுனன், ஆரன்யகங்கள், இதரன், ஐதரேயம், கிருபன், குடவானம், சகதேவன், சப்தகர், சூக்தன், தருமன், தாபகர், திரௌபதி, நகுலன், பிராமணங்கள், பீமன், மகிதாசன், மகிதை, விசாலர், விரிவானம்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 16\nகூடங்குளம் - சில கடிதங்கள்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பத��வு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/32758-miguel-diaz-canel-named-cuba-s-new-president.html", "date_download": "2019-10-19T03:20:57Z", "digest": "sha1:R2UPI4YAHBL5JFWGXGC2TIC3SVUGQRLX", "length": 9345, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! | Miguel Diaz-Canel named Cuba's new president", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nகியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு\nகியூபா நாட்டின் புதியஅதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலமாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சாராத ஒருவர் கியூபா நாட்டின் அதிபராகிறார்.\nகியூபா புரட்சியை முன்னெடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2006ம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவை அதிபராக்கினார். தற்போது வரை அதிபராக இருந்து வந்த ரால் காஸ்ட்ரோ சமீபத்தில் பதவி விலகினார். இதனால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் 605 பேரும் இணைந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இரண்டு நாட்கள்(ஏப்ரல் 18, 19) சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.\nஅதன்படி, ரால் காஸ்ட்ரோ தனது ஆதரவாளரான மிக்வெல் டயாஸை அதிபர் பதவிக்கு நிறுத்தினார். இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக மிக்வெல் டயாஸை தேர்வு செய்தனர்.\nஇதன் மூலமாக கியூபா விடுதலைக்குப் பின் முதல் முறையாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் நாட்டின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார். மிக்வெல் டயாஸ் 2013ம் ஆண்டு முதல் கியூபா நாட்டின் துணை அதிபராக பதவி வகித்தவர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉ.பி.,யை இரண்டாக பிரிக்க ராகுல் ஆலோசனை\nகியூபாவில் முதல்முறையாக செல்போனில் இணைய வசதி: சீர்த்திருத்தம் செய்யும் புதிய அதிபர்\nமாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/productscbm_597173/40/", "date_download": "2019-10-19T02:50:44Z", "digest": "sha1:CIZ5C76AYW3NZGBTTP37X4JJASRI4YDR", "length": 48387, "nlines": 157, "source_domain": "www.siruppiddy.info", "title": "திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக\nதிருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்\nகாணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇவர்களோடு சிறுப்பிட்டி இன்போஇணையமும் இவர்களை வழ்த்தி நிற்க்கின்றது.\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோ���ான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவ���்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்���ு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத���திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nசுவிஸ் மேக்கப் செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆபத்து\nதங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் கிறீம் மற்றும் இதர பொருட்கள் பற்றி மிக அவதானம் தேவை.குறித்த ஒரு Make Up க்கு 1600 முதல் 2000 சுவிஸ்பிராங். வரை பணம் செலவழிக்கும் பெற்றோர்களே அவதானம்.கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு , சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு 14...\nஇலங்கையில் பலியான சுவிஸ் தமிழ் குடும்பத்தின் இறுதிப் பயணம் கண்ணீருடன் சங்கமம்\nசுவிஸ் பேர்ன் மாநிலத்தில் Bremgarten மயானத்தில் இன்று தங்கள் இறுதியாத்திரையை இணைந்தே முடித்துச் சென்று தகனமான தம்பதிகளின் நிலை கண்டு மக்கள் கண்ணீரால் நிறைந்தது மயானம் .சுவிஸ் பேர்ன் மாநில காவல்துறையினர் வீதிகள் எங்கும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதோடு, வாகனத்தரிப்பிட வசதிகளை செய்து...\nஉயிர்நீத்த மக்களுக்காக இருண்டது ஈபெல் கோபுரம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, சிறிலங்காவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.உயிர்த்த ஞாயிறு நாளான நேற்று சிறிலங்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த மக்களுக்கு உலகெங்கும் இருந்து அனுதாபங்கள்...\nஇலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான சுவிஸ் வாழ் தமிழ் குடும்பம்\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ�� இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில்...\nஇலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை\nஇலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும் புகலிடம் கோர முற்பட்ட...\nபிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...\nலண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது\nநான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...\nஇந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...\nவிமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல ச��ற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/07/16/k-balachnders-89th-birthday-celebration-event-stills-news/", "date_download": "2019-10-19T02:32:04Z", "digest": "sha1:BMXGMLDKLBXLQDUCATC2J6JVFGYTFFHU", "length": 6596, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "K Balachnder’s 89th Birthday Celebration Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\nஇயக்குனர் சிகரம், திரைக்களத்தின் மகா சக்ரவர்த்தி திரு. கே. பாலசந்தர் அவர்களின் 89-ஆவது பிறந்தநாள் விழா\nசினிமாவின் இயக்குனர் சிகரம், திரைக்களத்தின் மகா சக்ரவர்த்தி என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரது 89-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மயிலாப்பூர் சித்திரை குளம் அருகே மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகே. பாலசந்தர் அவர்களின் புதல்வி புஷ்பாகந்தசாமி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அவர் கலந்துக் கொண்டு திரைப்படத் துறையில் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பல உதவி இயக்குனர்களுக்கு எழுதுப்பலகையும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இயக்குனர் வசந்த், ஒளிப்பதிவாளர் ரகுநாதரெட்டி, பூவிலங்கு மோகன், நகைச்சுவை நடிகர் தாமு, நடிகர் ராஜ்கமல், சித்த மருத்துவர் வேல்பாண்டியன், ஜெயந்தி கண்ணப்பன், காவல்துறை அதிகாரி சாய் அண்ணாமலை, நடிகை லதாராவ் ஆகியோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். ஒளிப்பதிவாளர் கவிதாலயா பாபு, கவிதாலயா பழனி, ஸ்டில்ஸ் செல்வம், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186960", "date_download": "2019-10-19T02:32:21Z", "digest": "sha1:ZQTEFJFLDXH25PR2XLSQ3AQAY7CITCR3", "length": 10074, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "உலகக் கிண்ண கிரிக்��ெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் உலகக் கிண்ண கிரிக்கெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது\nஉலகக் கிண்ண கிரிக்கெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது\nஇலண்டன் – இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழந்திருக்கின்றன.\nஅடுத்தடுத்து, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சில ஆட்டங்கள் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகடந்த ஜூன் 10-ஆம் தேதி சவுத் ஹேம்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மழை காரணமாக அந்த ஆட்டம் இரத்து செய்யப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தில் 29 ஓட்டங்களை தென் ஆப்பிரிக்கா எடுத்த நிலையில் மழையின் இடையூறினார் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து இரண்டு குழுக்களுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஅடுத்த நாள் ஜூன் 11-ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறவிருந்த இலங்கை, வங்காளதேசம் இடையிலான ஆட்டமும் மழை காரணமாக ஆட்டம் தொடங்கப்படாமலேயே இரத்து செய்யப்பட்டது.\nநேற்று ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மட்டும் முறையாக நடைபெற, ஆஸ்திரேலியா 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது.\nஇன்று வியாழக்கிழமை பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியாகும். இரண்டு குழுக்களுமே இதுவரை தோல்வியடையாமல் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வெல்லப் போவது யார் என்ற கேள்வி கிரிக்கெட் இரசிகர்களிடையே பரபரப்பாக உலவி வந்தது.\nஆனால், மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தொடங்கப்பட வேண்டிய ஆட்டம் இரண்டு மணி நேரம் கடந்தும் மழை காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் இழுபறியாக இருப்பது இந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்படுமா – அல்லது 50 ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடருமா என��ற கேள்விகளுடன் கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.\nஉலகக் கிண்ணத்திற்கான 10 நாடுகள் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கின்றன. இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\n“இந்தியப் பெண்கள் திறமைசாலிகள், அவர்களை உழைக்கும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்\nமலேசிய செம்பனை எண்ணைய் வாங்குவதை நிறுத்திய இந்திய வணிகர்கள்\nமலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது\n36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது\nபாரிசில் 720 பாலினங்களைக் கொண்ட உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n“ஹாங்காங்கிடமிருந்து சீனாவை பிரிக்க முற்பட்டால் உயிர் சேதங்கள் ஏற்படும்\nதாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்\nநோபல் பரிசு: பொருளாதார அறிவியல் பரிசுடன் நிறைவடைந்தது\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/Topic/chennai", "date_download": "2019-10-19T02:14:21Z", "digest": "sha1:PPIAT32BEOVGO2XB3XOJ2I2WJCTI2F37", "length": 7783, "nlines": 79, "source_domain": "www.onetamilnews.com", "title": "CHENNAI - Onetamil News", "raw_content": "\nகவிதா ராமு ஐ.ஏ.எஸ் ஏற்பாட்டில் 5 வகையான நடனங்களை ஆடி சீனா அதிபர் ஆடி ஜி ஜின்பிங்கை தமிழகம் ஆரத்தழுவி வரவேற்றது.\nநாம் தமிழர் சீமான் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் சென்றனர். வேட்டி சட்டையுடன் வந்திறங்கிய பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்றார்.\nகணவனின் முதல் மனைவியின் 6-வயது குழந்தையை சித்தியே மாடியில் இருந்து வீசி கொலை\nதெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்-க்கு சென்னையில் பாராட்டு விழா ;தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்க தொடங்கி இருக்கிறது ;கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nகட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் தேர்தல் நிதி விவகாரம் ;தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் ; சசிகலா புஷ்பா\n��ூர்தர்ஷன் பொதிகையின் Podhigai singing idol நிகழ்ச்சிக்காக கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nமின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 19நபர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி தலா 3லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு\nஉலக ரேபிஸ் தினம் ;ரேபிஸ் நோயினை முற்றிலும் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை\nசென்னை மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பல்வேறு போட்டிகள்\nதூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமஜெயம் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து\nமதுபோதையில் அடித்து துன்புறுத்திய கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/36305-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-2.html", "date_download": "2019-10-19T03:02:27Z", "digest": "sha1:WQE4RJA2JJH6ASUBFW2MGXPFRFCDTB3H", "length": 21745, "nlines": 321, "source_domain": "dhinasari.com", "title": "காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் காவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார்...\nகாவிரி விவகாரத்தில் மேலும் கால அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம்\nமத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வாரம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய அரசின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.\nமுன்னதாக, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக அளித்த தீர்ப்பை செயல்படுத்த மேலும் 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் பிப்ரவரி 16ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பின் போது ‘ஸ்கீம்’ ஒன்றை செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு வழக்கம் போல், காவிரி தொடர்பில் உள்ள நான்கு மாநிலங்களுடன் கூட்டங்களையும் ஆலோசனைகளையும் நடத்தியது. ஆனால், ஸ்கீம் ஒன்று அமைப்பதற்கான தொடர்பில் உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடு மார்ச் 29ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, ஸ்கீம் என்பதன் தெளிவான விளக்கத்தை அளிக்கும் படி கோரியது.\nஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா என்பது குறித்து விளக்கம் கேட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் அல்ல, அதுவும் அடங்கியது என்று கூறி, மேற்பட்ட விளக்கங்களை பின்னர் கூறுவதாகத் தெரிவித்தது.\nஅப்போது “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள், காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் ��ால அவகாசம் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தது.\nஇதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.\nமேலும், இந்த வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து வரைவு திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.\nஉச்ச நீதிமன்ற காலக்கெடு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசின் சார்பில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் தேவ என கோரப்பட்டுள்ளது.\nமே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகாவிரி விவகாரத்தில் மேலும் 2 வாரம் கால அவகாசம்: கோரியது மத்திய அரசு\nஅடுத்த செய்திதீர்ப்பு எப்போ வழங்குறதுன்னு எங்களுக்கு தெரியும்: கண்ணாமூச்சி காட்டிய நபர்; கடுப்பான நீதிபதி\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசி���லை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\nசாவர்கர் இல்லாமல், 1857ல் சிப்பாய் கலகம் கிளர்ச்சி வரலாற்றில் இடம் பெற்றிருக்காது : அமித்ஷா\n1883 இல் பிறந்த சாவர்க்கர் 1857 இல் எப்படி இடம் பெற்றிருக்க முடியும் என்று சிறுபிள்ளைத்தமாக கேள்வி எழுப்புவார்கள்... முதிர்ச்சியடைய வேண்டும் .\nதினசரி செய்திகள் - 19/10/2019 8:24 AM\nமாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்காம இருக்க… பேய்த் தனமான ‘ஐடியா’\nஇதை அடுத்து இந்தப் படம் வைரலானது. பலரும் கல்லூரியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை பகிர்ந்தனர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2019-10-19T02:01:17Z", "digest": "sha1:I3B5FCLEI63EQ7ISZGGNVXCTNW7NOCEC", "length": 6454, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "பானை ஓவியம்: பூக்கள், இலைகள் உருவாக்குவது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சுயதொழில், செய்து பாருங்கள்\nபானை ஓவியம்: பூக்கள், இலைகள் உருவாக்குவது எப்படி\nஜூன் 17, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nபலவகையான கைவேலைகள் புதிதுபுதிதாத கற்றுக் கொண்டாலும் பானை ஓவியங்கள் மேல் நம்மில் பலருக்கு அழியாத ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்துக்கு தீனி போடும்வகையில் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் பானை ஓவியங்களில் பூக்கள், இலைகள் உருவாக்கும் புதிய உத்தியை கற்றுத் தருகிறார். மி��த் தெளிவாக செய்தும் காட்டியிருக்கிறார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஉதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா\nNext postகவனத்தை ஈர்க்கும் ஆடையும் ஆசிரியர்களும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/rtel-reliance-jio-in-fresh-spat-over-ringer-time.html", "date_download": "2019-10-19T02:45:38Z", "digest": "sha1:TTCQUNVCXRJTZUL2DL5AKF6CXQTVQVPW", "length": 8125, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rtel, Reliance Jio in fresh spat over ringer time | Technology News", "raw_content": "\n'ரிங் நேரத்தை குறைத்த ஜியோ'... 'ஏர்டெல் நிறுவனம் புகார்'\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nசெல்ஃபோன் அழைப்பின்போது ரிங் ஆகும் நேரத்தை, ஜியோ நிறுவனம் குறைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஏர்டெல் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் செல்ஃபோன் நெட்வொர்க் சேவைகளில் பல நிறுவனங்கள் இருப்பினும், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் கடுமையான போட்டி இருக்கும். இந்நிலையில் ஜியோவின் ரிங் நேரம் மீது ஏர்டெல் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், சாரசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருக்கும் போது, ஜியோ நிறுவனம் மட்டும், வெறும் 20 நொடிகளில் ரிங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது. இதனால் அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் பெறுகின்றனர்.\nஇது செயற்கையாக அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது எனக் கூறியுள்ளது. பொதுவாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அது அவருக்கும் வெறும் 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான நேரத்தில் 30 சதவிகிதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள் எனவும், பின்பு மிஸ்டுகால்களைப் பார்த்த ஜிய��� வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்வார். இதன்மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு அவுட்கோயிங் அழைப்பு, தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.\nஆனால் உண்மையான விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம், எதிர் நிறுவனத்திற்கு ஐயுசி (iuc) கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவிகித மிஸ்டுகால்களில் மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. ஆனால் இதற்கு ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறுகையில் 30 நொடிகள் தான் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ஒன்று. உலகளவில் டெலிகாம் நிறுவனங்கள் 15-20 நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றன என தெரிவித்துள்ளது.\nரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்\n‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..\n'இலவசமா 'ஹெச்.டி டிவி'...'அதிரடியை ஆரம்பிச்ச 'ஜியோ'... 'செம குஷியில் வாடிக்கையாளர்கள்'\n'பிராட்பேண்ட்.. லேண்ட்லைன்.. கேபிள்'.. 3 சர்வீசும் 600 ரூபாயில்.. ஜியோ அதிரடி\nடிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது\n அனைத்து நெட்வொர்க்குகளிலும் இன்கமிங் காலுக்கும் இனி கட்டணமா\n'சாக்லேட் வாங்கினால் டேட்டா இலவசம்'.. ஜியோ அதிரடி\nசிக்னல் பிரச்சினைக்காக ஏர்டெல்லுடன் 'கைக்கோர்த்த' ஏர்செல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/tgte-news-19-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-31-07-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-19T02:19:40Z", "digest": "sha1:KUZVKTYOKGIYBR6TA5Y7IJALCJV6C25Z", "length": 4256, "nlines": 93, "source_domain": "tgte.tv", "title": "TGTE NEWS 19 | செய்திகள் - 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - TGTE TV", "raw_content": "\nNext Video TGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 24 | செய்திகள் – 14.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 23 | செய்திகள் – 02.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரச���ங்கம்\nTGTE NEWS 20 | செய்திகள் – 28.08.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/295929863021299229943021-2018/7086553", "date_download": "2019-10-19T03:30:19Z", "digest": "sha1:EHZFNWMNOYGTLZNWSOR32KZV5LXMPO73", "length": 8626, "nlines": 46, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - April 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nதமிழகத்தில் பெருவாரியான பார்வை மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்றவர்களாக இருக்கிறோம். அதன் பயனாய் பணி வாய்ப்பையும் பெற்றுள்ளோம். சமூக நீரோட்டத்தில் நமது பங்களிப்பு கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது. பொதுச் சமூகத்தின் பார்வை நம் மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது. பார்வையற்றவர்கள் தாமாகவே செய்திகளைப் படிக்கும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பது போல, தினமும் ஏதேனும் ஒரு நாளிதழ் பார்வையற்றோர் குறித்த செய்திகளைச் சுமந்து வருகிறது.\nநாம் கவனிக்கப்படும் இச்சூழலில், நம் நடத்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். சிறுபான்மைச் சமூகமாய் இருக்கும் பட்சத்தில், தனி நபரின் தவறுகள்கூட ஒட்டுமொத்த சமூகத்தின் தவறாகவே பார்க்கப்படும். குறைந்த அளவே நாம் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். நம் உரிமைகளுக்காக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் செய்யும் தவறுகள் என்பது நம் வாய்ப்புகளை மறுப்பதற்கான கருவியாக மாறிவிடும்.\nநீங்கள் தனி நபர்தான். ஆனால், பார்வையற்றோர் சமூகத்தின் ஒரு பிரதிநிதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் முன்னோர்களின் நன்மதிப்புதான் நமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது. அதை, நாளைய சமூகத்தினருக்குக் கையளிப்பது நமது கடமை. திறமையாளரைவிட நன்னடத்தையாளரையே சமூகம் விரும்புகிறது. ஏனெனில், ஒழுக்கமே உயிரினு��் ஓம்பப்படும்.\n‘விரல்மொழியர்’ ஏப்ரல் இதழில் சில நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளும், உங்கள் ஆதரவைப் பெற்ற வழக்கமான பிற படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த இதழ் தொடங்கி ‘சிக்கல்களும் சிக்கியவர்களும்’ என்ற புதிய தொடர் இடம்பெற இருக்கிறது. மு. பார்த்திபன் அவர்கள் எழுதும் இத்தொடர் பார்வையற்றோர் குடும்ப நலம் தொடர்பானது. இது உங்கள் மனதிற்குள் புதிய பல திறப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள், விரல்மொழியர் மின்னிதழுடன்.\nஇந்த மாத இதழ் நல்ல நல்ல கருத்துக்களை சுமந்து வந்தது உண்மையிலேயே ஒழுக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை ஆனால் ஒழுக்கம் என்றும் சிலர் வாழ்வில் முன்னேறி விடுகின்றனர் ஆனால் அது நிரந்தர முன்னேற்றமாக இருக்காது நிச்சயமாக ஒருநாள் பிரச்சனையில் தான் கொண்டு விடும் என்பது சிலரின் வாழ்க்கை மூலம் நமக்கு புரிகின்றது சூடு போட்ட பூனையாக சிலர் வாழ்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் வலியுறுத்தியே இந்த மாத இதழ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஒழுக்கம் விழுப்பம் தரலாம்\nநாம எல்லாரும் இந்த தலையங்கத்த நல்லா நம்ம தலையில ஏத்திக்கனும்.\nமுற்றிலும் சரி. நான் ஒரு கல்லூரி பேராசிரியர். ஒரு சில பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்வு நேரங்களில் அவர்களது scribe ஐ படித்து வரச்சொல்லி தேர்வு எழுதுவதுண்டு. இதனால் ஆசிரியர்கள் எல்லா பார்வை மாற்றுத்திறனாளிகளையும் சந்தேகத்துடனே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது எல்லா பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது திறமைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.\nஉன்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.\nசமூகத்திற்கு மிக முக்கியம் மற்றும் அவசியமும் கூட தனிமனித ஒழுக்கம் என்பது.\nஎதாவது ஓர் இடத்தில் எதேனும் ஒரு சருக்கல் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் கீழே விழச்செய்கின்றது.\nதிறமையாளரைவிட நன்னடத்தையாளரையே சமூகம் விரும்புகிறது. என்கிர கட்டுறையாளர்ின் கூற்று எதார்த்தமான உன்மையும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/oct/12/%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3252635.html", "date_download": "2019-10-19T02:12:23Z", "digest": "sha1:BAS47EC7QKNUUH2D2CAR7ZDF7ABBYC76", "length": 7227, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆா்.எஸ்.மங்கலம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆா்.எஸ்.மங்கலம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை\nBy DIN | Published on : 12th October 2019 04:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே நோக்கன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வாலித்தேவா் (70). இவா் ராமநாதபுரத்தில் பைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வாலித்தேவருக்கும் அவரது மனைவி சொா்ணவள்ளிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாலித்தேவா் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nஇது குறித்து இவரது மகன் சண்முகநாதன்(35) அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7088/", "date_download": "2019-10-19T01:48:29Z", "digest": "sha1:JMVSA2S6GHT4GVK47NIQDYZV3QZZUM3P", "length": 16795, "nlines": 104, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரணிலா? மகிந்தவா? அல்லது மூன்றாம் தரப்பா முஸ்லிம்களின் தெரிவு? » Sri Lanka Muslim", "raw_content": "\n அல்லது மூன்றாம் தரப்பா முஸ்லிம்களின் தெரிவு\nரணிலின் காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் மகிந்தவின் காலத்தில் நடந்ததை விட பன் மடங்கு அதிகம் என்பதை இரண்டு ஆட்சிக்காலத்தையும் அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.\nஇந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் முஸ்லிம்களுக்குள் கருத்து வேற்றுமை பாரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை.\nரணிலின் அரசாங்கம் எம்மை பாதுகாக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் உடன்படும் முஸ்லீம்கள் மகிந்தவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துவிடக்கூடாது என்பதில் ஏன் பிடிவாதமாய் இருக்கின்றார்கள் என்பதற்காக கூறும் காரணங்களின் பிரதானமானவை\n*முஸ்லிம்களின் இருப்புக்கு குந்தகம் விழைவிக்கும் நடவடிக்கைகள் மகிந்தவின் காலத்தில்தான் ஆரம்பித்தன.\n*அளுத்கம போன்ற முஸ்லிம்கள் கணிசமாக வாழும் இடங்களில் நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் பகிரங்கமாகவே ஊடகங்களிலும் வெளிவந்திருந்தபோதும் தடுப்பதற்கான சகல வாய்ப்பும் பலமும் மகிந்தவுக்கு இருக்கும்போதும் அழிக்கட்டும் என விட்டுவிட்டு பின்னரே கட்டுப்படுத்தினார்.\n*போதாக்குறைக்கு அளுத்கம அசம்பாவிதம் பற்றி சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சிங்கள பெண்ணொருவரை இம்சை செய்தததே இந்த எதிர்ப்புணர்ச்சியின் ஆரம்ப புள்ளியென முஸ்லீம் சமூகத்தின் மீது கேவலமான குற்றத்தை சுமத்தி சிங்கள இனவாதிகளை நிரபராதியாக்கினார்.\n*அளுத்கம போன்ற சம்பங்களினதும் இன்றுவரை தொடரும் அனைத்து அசம்பாவிதங்களினதும் சூத்திரதாரியாக இருக்கும் ஞான சாரருக்கு மகிந்தயின் ஆசீர்வாதம் தொடர்ந்து இருக்கின்றது என்று அதிகமான முஸ்லீம்கள் நம்புகின்றனர்,\n* ரத்ன தேரர் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் இருந்தாலும் மகிந்தவின் நிகழ்சி நிரலுக்கே இயங்குகின்றார் என்பதும் ஒரு தேரருக்கு எதிராக ரணிலால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும்முஸ்லீம்கள் நம்புகின்றார்கள்.\nஇவையெல்லாம் பழையகதை என்று ஒதுக்கினாலும் ஈஸ்தர் ஜாயிறு தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட முஸ்லீம்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாக அமைச்சுப்பதவிகளை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறு���்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் மகிந்தவினால் வெளியிடப்பட்ட அறிக்கை இதுவரை இருந்த எல்லா சந்தேகங்களையும் ஊர்ஜிதப்படுத்திவிட்டதாக முஸ்லிம்கள் உணர்கின்றார்கள்.\nஎதிர் கட்சி தலைவர் என்பது அதிகாரத்தால் குறைவானாலும் அந்தஸ்தில் பிரமருக்கு நிகரானது.\nமட்டுமல்ல, மகிந்தவை பொறுத்தவரை ஜனாதிபதிக்கு நிகரானது.\nஅத்தகைய அந்தஸ்தில் உள்ள ஒருவர் ‘ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும் இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்’ என்று பகிரங்கமாக கோசிக்கிறார் என்றால் மகிந்தயின் இனவாதத்தொடர்சிக்கு வேறென்ன சாட்சி வேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கின்றார்கள். அப்படி அவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.\nLTTE பயங்கரவாத காலத்தில் எந்தவொரு தமிழ் வீடும் இராணுவச்சோதனையிலிருந்து தப்பிக்கவில்லை.\nபயங்கரவாதத்தை இல்லாமலாக்க நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும்.\nஅதிலும் ஈஸ்தருக்கு பின் முஸ்லிம்களின் இருப்பிடங்கள் தவிர்க்க முடியாதவை.\nஆனால் ஒரு சமூகம் அச்சத்துக்கும் பீதிக்கும் மத்தியில் இருக்கும் போது தேசிய பாதுகாப்பு சார்ந்த பரிந்துரையை எதிர் கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் கூறும் போது அதில பக்குவம் பேணப்படவேண்டும்.\nஅந்த சமூகத்தின் மீதான வெறுப்புணர்வை மேலும் கூர்மையாக்கும் வகையானதாய் அது அமையக்கூடாது.\nமகிந்த மீதான முஸ்லிம்களின் அச்சத்தை ஆமோதிப்பதாகவே முஸ்லிம்கள் இதை கருதுகின்றனர்.\nமேலும்,மகிந்த மீண்டும் ஆட்சியிலேறினால் பாரிய கெடுபிடிகளை முஸ்லிம் சமூகம் சந்திக்க நேரும் என்பதற்கு இக்கோசத்தை சாட்சியமாக்குகின்றார்கள்.\nமறு புறம்,ரணிலால் குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களுக்கு நடைபெறச்சாத்தியமான அரசியல் அநீதிகளையும், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு நிகழச்சாத்தியமான இன்னல்களையும் முஸ்லிம்கள் உணராமலுமில்லை.\nஎன்றாலும், மகிந்தையா ரணிலா என்பதே மட்டுப்படுத்தப்பட்ட நிர்ப்பந்த தேர்வாகும்போது ரணிலையே முஸ்லிம்கள் தேர்ந்து கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினமல்ல.\nகுறைந்தபட்சம் முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ரணில் பலமுறை கூறியுள்ளார்.கூறியும் வருகின்றார்.\nரணில் கையாலாகதவர் என்றாலும�� இனவாதமில்லாதவர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.\nதமிழ் தலைமைகளுக்கு கூடுதல் செவி சாய்ப்பவராக இருப்பதனால் ரணிலின் ஆட்சியில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக சில அநீதிகள் நடக்க வாய்ப்பிருந்தாலும் நாடளாவிய ரீதியில் மகிந்தவுடன் ஒப்பீட்டளவில் ஆபத்து குறைந்தவராகவே ரணிலை முஸ்லிம்கள் கருதுகின்றனர்.\nரணிலின் ஆளுமைக்குறைபாடு மர்ஹூம் அஷ்ரஃபின் காலத்திலிருந்தே தொடர்கிறது.\nநிரூபணமாகிக்கொண்டிருந்த எத்தனையோ வழக்குகளை இடை நிறுத்தி குற்றவாளிகளை சுதந்திரமாக விட்டு தனது அரசியல் இருப்பையே சவாலுக்குள்ளாக்கும் வகையிலான பாரிய மத்திய வங்கிச்சிக்கலுக்களுக்குள் சிக்கிவிட்டார்,\nரணில் ஆளுமையற்றவரா அல்லது விட்டுக்கொடுப்பவரா என்பதை இன்னுமொரு முறை அதிகாரத்தில் அமருமட்டும் எவராலும் அறுதியாய் கூற முடியாது.\nஆனால் அவர் இனவாதியல்ல என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர்.\nமகிந்தவுக்கு நாம் ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கப்படலாம் என்ற சுமந்திரனின் எச்சரிக்கையை மகிந்தவோ தமிழ் மக்களோ பாரதூரமாய் நோக்கமாட்டார்கள்.\nஅதுவொரு அரசியல் சிண்டு விழையாட்டு மட்டுமே.\nரணிலின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ மகிந்தவின் அரசை கொண்டுவருவதற்கோ த.தே. கூட்டமைப்பு எந்த விதத்திலும் துணை போகாது.\nமுஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை இப்போதைய இன்னல்கள் தொடர்ந்தாலும் இதைவிட மோசமாகிவிடக்கூடாது என்ற அச்சமே தேர்தல் தெரிவில் அதி உச்ச ஆதிக்கம் செலுத்தும்.\nஎல்லாவற்றுக்கும் அப்பால் மகிந்ததான் ஆட்சிபீடமேறி அடாவடித்தனம் காட்ட முயன்றாலும் அதையும் சகித்துக்கொள்ளும் மனோதிடத்துடன் முஸ்லிம் சமூகம் இருப்பதை பரந்து பட்ட உரையாடல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.\nஇந்தியாவுக்கு ஒரு மோடிபோல் இலங்கைக்கு ஒரு மகிந்தை வரலாம்.\nஆனால் நாமே வாக்களித்து அவரை கொண்டுவந்து நமது கையாலே நம் தலைமீது மண்ணள்ளி போடவேண்டுமா என்பது ஒவ்வொரு சாமாண்ய முஸ்லிமின் கேள்வியாக தெரிகிறது.\nதேர்தல் நெருங்கும் போது இன்னும் வெவ்வேறு காட்சிகளை காணலாம்\nமுஸ்லிம்களை என்னால் மட்டுமே பாதுகாக்க முடியும் என மகிந்தவே முன்வந்து கோசிக்கலாம்.\nவிமலும் வாசுவும் கூறியவை ஒத்திகை மொழிதல்களே\nநாடகத்தின் உச்சகட்டம் இனித்தான் அரங்கேறும்\nNFGG உம் JVP யும்\nஇங்லிஷ் பேசும் இன்னொரு சிரிசேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8891:2013-04-18-143742&catid=368:2013", "date_download": "2019-10-19T01:40:47Z", "digest": "sha1:BNGLK62X4E2UIVK2CH2AIUBGRDZUOVST", "length": 21682, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "பொதுபல சேனாவும் போர்க்குற்றவாளிகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபொதுபல சேனா வெறுமனே இனவாத மதவாத அமைப்பல்ல. இப்படி அது தன்னைக் காட்டிக் கொள்வதும், அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதும் குறுகிய அரசியலாகும். அதாவது பொதுபல சேனா அமைப்பின் வெளிப்படையான நடவடிக்கைகளைக் கொண்டு அணுகும் போக்கு, இதை தோற்றுவித்தவர்களின் நோக்குக்கு சமாந்தரமானது. சிறுபான்மை இனத்தையும் மதத்தையும் பெரும்பான்மையின் எதிரியாகக்காட்டி ஒடுக்குவதன் மூலம் பிரித்தாளுவது மட்டும் இதன் அரசியல் நோக்கமல்ல. யுத்தத்தின் பின்னான பொருளாதார நலன்கள் தான், இதன் குறிப்பான இதன் குவிவான செயற்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இந்த வகையில் போர்க்குற்றவாளிகளின் கையில் குவிந்துள்ள சொத்துடமை சார்ந்த பொருளாதார நலன்கள், பொதுபல சேனாவின் அரசியல் அடிப்படையாக இருக்கின்றது.\nஇந்த வகையில் இறுதி யுத்தமும், யுத்தத்திற்கு பிந்தைய பாரிய படுகொலை மூலமும் புதிய சொத்துடமை கொண்ட ஒரு ஆளும் வர்க்கம்; உருவாகி இருக்கின்றது. இந்த வர்க்கம் தன்னுடைய புதிய சொத்துடமையைக் கொண்டு சுரண்டவே பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றது. இந்த வகையில் புதிய ஆளும் வர்க்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.\n1.யுத்தம் மற்றும் யுத்தத்திற்கு பிந்தைய பாரிய போர்க்குற்றத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இன மதவாதத்தை முன்தள்ளுகின்றது.\n2.யுத்தம், ஊழல் மூலம் திரட்டிய பணம், சரணடைந்த புலிகளைக் கொன்றதன் மூலம் கைப்பற்றிய சொத்துகள், சரணடைந்த புலிக் குடும்பங்கள் மற்றும் அண்டிப் பிழைத்தவர்களைக் கொன்றதன் மூலம் கொள்ளையடித்த சொத்துகளை அடிப்படையாக கொண்ட புதிய ஆளும் வர்க்கம், இன்று தனது புலி மூலதனத்துக்கு, உரிய இடத்தை இலங்கையில் கோருகின்றது. அது பொதுபல சேனா போன்ற மத இனவாத வன்முறை வடிவிலும், அபிவிருத்தி அரசியல் என்ற போர்வையிலும் தன்னை இன்று போர்த்திக் கொண்ட��� முன்னிறுத்துகின்றது. ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை இன மத ரீதியான ஆளும் வர்க்க முரண்பாடாகவும், மக்களுக்கு இடையிலான முரண்பாடாகவும் மாற்ற முனைகின்றது.\n3.யுத்தம், யுத்தத்துக்கு பிந்தைய சூழலில் வர்க்க ரீதியான முரண்பாடு கூர்மையாவதும், அது குறிப்பாக புதிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக மையமாவதை தடுக்தலும் இன மத வாதத்தை முன்தள்ளுகின்றது.\nஇந்த அரசியல் அடிப்படையில் தான், இன மத முரண்பாடுகள் வௌ;வேறு வடிவங்களில் முன் தள்ளப்படுகின்றது. இதன் அரசியல் விளைவு\n1.இன மத முரண்பாடுகள் புதிய வடிவில் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படுகின்றது.\n2.ஆளும் வர்க்கங்களுக்குள்ளானதும், மூலதனத்துக்குள்ளானதுமான முரண்பாடுகளாக கூர்மையாகி, புதிய முதலீடுகள் சார்ந்த ஆளும் வர்க்கம் முதன்மை ஆளும்சக்தியாக மாறுகின்றது.\n3.சிறுபான்மை இன மத மூலதனத்தை அகற்றுகின்ற, முரண்பாடாக தோன்றுகின்றது.\nஇது தனிச் சொத்துடமை, சட்டம், நீதி... என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக அமைப்பு முறைமையை மறுக்கும் பாசிசக் கட்டமைப்பாக மாறுகின்றது. புதிய சொத்துடமை கொண்ட இந்த ஆளும் வர்க்கம், ஜனநாயக முறையில் போட்டியிட்டு தனது மூலதனத்துக்கான ஒரு இடத்தை இலங்கையில் பெற முடியாதுள்ளது என்பது தான், இந்த முரண்பாட்டுக்கான அரசியல் அடிப்படையாகும்.\nஇதைப் பெறுவதற்காக சட்டவிரோத வழிகளிலும், சட்டத்தைத் தனக்கமைய திருத்தியும், பொது அச்சத்தை விதைத்தும், சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகள் மூலம் தனது மூலதனத்தை முதலிடவும், முழு இலங்கையையும் சுரண்டவும் முனைகின்றது. பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் வெளித்தோற்றத்துக்கு அப்பால் உள்ள அரசியல் அடித்தளம் இது தான்.\nபொதுபல சேனா, அரசின் ஆதரவுடன் தன்னை இனவாத மதவாத அமைப்பாக காட்டிக் கொள்வதன் மூலம், புதிய ஆளும் வர்க்கத்தின் மூலதனத்துக்குரிய இடத்தை இலங்கையில் உருவாக்கிக் கொள்ள முனைகின்றது. அரசு தன் இனவாதம் மதவாதத்தை மூடிமறைக்க, பொதுபல சேனா போன்ற சக்திகளை உருவாக்கி அதை முன்தள்ளுகின்றது. இதன் மூலம்\n1.இனமத வாதத்தை விதைத்து மக்களை பிரித்தாள முனைகின்றது.\n2.சுரண்டல் சந்தையை மீள மறுபங்கீடு செய்துவிட முனைகின்றது.\nஇந்த அடிப்படையை புரிந்து கொள்ளாது வெறும் இனமத கூறாக இன்றைய முரண்பாட்டை குறுக்கி எதிர்��ினையாற்றுவது, இனவாத மதவாத போராட்டமாக குறுக்கிவிடுவதாகின்றது. இதன் மூலம் உண்மையான புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்க நலன்களுக்கு எதிரான போராட்டம், திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு விடுகின்றது.\nபுதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கம் எங்கிருந்து எப்படி தோன்றியது\nயுத்தம் மற்றும் யுத்தத்தின் பின் புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கம் ஒன்று தோன்றியிருப்பது, அரசியல் ரீதியாக இன்னும் இன்று இனங்காணப்படாத அரசியலாக இருக்கின்றது. இதன் அரசியல் செயற்பாடுகள், பொதுவான வெளிப்படையான இன மத அரசியல் முரண்பாடாக வெளிப்படுகின்றது.\nபோர்க்குற்றத்தை வெறும் கொலை தொடர்பானதாகவும், இனம் சார்ந்ததாகவும் குறுக்கி விடுகின்றனர். உண்மையில் இந்தக் கொலைகளின் பின்னான அரசியல் அடிப்படை, புலிகளின் சொத்துடைமையையும் புலிகளைச் சார்ந்து வாழ்ந்தவர்களின் சொத்துடைமையையும் கைப்பற்றுவதும் அடங்கலாகத் தான்.\nபுலிகளின் பல பத்தாயிரம் கோடி பெறுமதி கொண்ட சொத்துடமைதான், இன்று கூர்மையடையும் முரண்பாடுகளுக்கான அரசியல் அடிப்படையாகும். முஸ்லீம் கடைகளுக்கு மேலாக குறிவைத்த தாக்குதலாக இருந்தால் என்ன, குப்பைமேட்டில் இருந்து மக்களை அகற்றுவதாக இருந்தால் என்ன, வயல்காணிகளை சட்டம் போட்டு அபகரிப்பதாக இருந்தால் என்ன, இதுதான் இதற்கான அடிப்படையாகும்.\nபுலிகளின் இறுதி அரசியல் வடிவம் என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கம் சார்ந்த ஒரு அரசியல் கொண்ட இயக்கமல்ல. மாறாக சொத்துக்குவிக்கும் மாபியாவாக, தமிழ் மக்களின் சொத்துடமையை தனதாக்கும் கொள்கையைக் கொண்டு அது இயங்கியது. இலங்கையில் புதிய சொத்துடமை கொண்ட ஆளும் வர்க்கத்தின் இன்றைய மூலதனம் இப்படித்தான் புலியில் தோன்றியது. புலிகள் இந்த மூலதனத்தை திரட்டிக் கொடுக்கும் மாபியா வேலையைத்தான், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலாகச் செய்தனர்.\nஇந்தவகையில் புலிகளிடம் இருந்த சொத்து என்பது பல ஆயிரம் கோடியாகும். புலம் பெயர் மக்களின் பணத்தை தனதாக்கிய ஒரு இயக்கம். இறுதி யுத்தத்துக்கு முன் சுனாமி மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை புலிகள் தம்வசப்படுத்தினர். சமாதான காலம் வரிகள், நிதி சேகரிப்புகள், பணத்தை பலாத்காரமாக கைப்பற்றுவது என்று பல வழிகளில், புலிப் பணக்குவிப்பு நாடு முழுக்க விரிவாகி இருந்��து. யுத்தம் கூர்மையாகிய போது, பொது மக்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் புலிகளிடம் விற்றதன் மூலம் அதை இழந்தனர். யுத்த இறுதி நாளுக்கு முன், புலிகள் ஒரு பவுன் தங்கத்தை 250 ரூபாவுக்கு வாங்கினர்.\nஇறுதி யுத்தம் என்பது, புலிகள் பணக் கோட்டைக்குள் இருந்து அதைப் பாதுகாக்கும் யுத்தமானது. இறுதியில் அதைக் கைப்பற்றும் யுத்தமாகவே நடதேறியது. புலிகளிடம் குவிந்த பல பத்தாயிரம் கோடி சொத்து மட்டுமல்ல, புலிகளை அண்டிப் பிழைத்தவர்களின் குடும்பங்களிடம் சொத்தும் குவிந்து காணப்பட்டது. யுத்தத்தில் புலிகளின் சரணடைவும், புலிக் குடும்பங்களின் சரணடைவும், அண்டிப்பிழைத்த குடும்பங்கள் சரணடைவும்... அவர்களின் சொத்துக்காக கொல்வதுமே நடந்தேறியது. இந்த போர்க்குற்றம் மூலம், பல பத்தாயிரம் கோடிகளை அபகரித்து புதிய ஆளும் வர்க்கம் உருவானது. இதை விட தொடர்ந்து புலிகள் புதைத்த சொத்துகளுக்காக, புதிய கடத்தல்கள் சித்திரவதைகள் செய்து புலிப் புதையல்களை தேடி வருகின்றனர். இந்தப் பணம் மட்டுமல்ல புலிகள் ஆயுதங்களையும், தமது யுத்த ஆயுதங்களையும் சர்வதேச சந்தையில் விற்பதன் மூலம் புதிய சொத்துடைய வர்க்கம் பல மடங்காக வீங்கியது.\nஇப்படி கொல்வதன் மூலம் சொத்து குவிக்கப்பட்டது. புதிய ஆளும் வர்க்கம் குவித்துவைத்துள்ள சொத்துகள், யுத்தக் குற்றத்தில் அரசியல் மூலமாக மாறி இருக்கின்றது.\nஇன்று முதன்மை பெறும் அரசியல் முரண்பாடுகள், புதிய ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த இதன் போராட்டமானது வன்முறை கொண்டது. ஜனநாயக வடிவங்களில் தன்னை முன்னிறுத்த முடியாது, பாசிச வடிவங்களில் தன்னை முன்னிறுத்துகின்றது. இது வெறும் இன மத முரண்பாடல்ல, புதிய சொத்துடைய ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த வர்க்க முரண்பாடாகவும், பரந்துபட்ட அனைத்து மக்களுக்கும் எதிரான முரண்பாடாகவும் கூர்மையாகி வருகின்றது. இந்த வகையில் இதை இனம் கண்டு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thenmozhi-das-13-08-2019/", "date_download": "2019-10-19T03:09:45Z", "digest": "sha1:5IREL3Y46B4Q5XZYNWIS2LIXZXESW2Q4", "length": 14430, "nlines": 148, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல் | vanakkamlondon", "raw_content": "\nகவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்\nகவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்\nஉங்களைப் பற்றி சிறிய அறிமுகம்\nஎனக்கென என்ன அறிமுகம். ஏழு வயது முதல் கவிதை எழுதுவது தொடங்கி.. தன் பதினைந்து வயது வரை எழுதிய கவிதைகள் பலவற்றில் இருந்து 1996 முதல் இலக்கியத்தில் பல சிறு பத்திரிகைகள் வழியாக கவிஞர் என அறிப்பட்டவர். முதல் தொகுப்பு இசையில்லாத இலையில்லை 2000 ல் வெளியானது\nகவிஞர், திரைப்பட பாடலாசிரியர் இந்த இரண்டு அடையாளங்களில் எது உங்களுக்கு பிடிக்கும்\nகவிதை தான் எனது ஆன்மா. கலைகளிலே ஆகச்சிறந்த கலை எழுத்து. அதிலும் கவிதை என்பதே முதன்மையான நுண்கலை . இப்பிறவியில் மொழியிலே ஆதியாம் தமிழில் போற்றுதலுக்குறிய கலையில் வாழ்கிறேன் என்பது மட்டுமே பெரும் பேறு. கவிதை காலம் இரண்டும் வேறு வேறு அல்ல நான் அறிந்த கலைகளிலே தெவிட்டாத கலை கவிதை மட்டுமே.\nஇப்போது திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதில்லையா திரைப்பட பாடல் அனுபவங்கள் குறித்து கூறுங்கள்.\nஇப்போதும் பாடல்கள் எழுதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எனது பாடல்கள் அடுத்த சாட்டை என்ற படத்தில் வெளியானது . வெளியீடு முடிந்த மறுநாளே அது வெற்றிப் பாடல் என்ற சேதி எட்டியது. ஆயினும் வாய்ப்புகளை தேடிச் செல்வதில்லை . காரணம் கவிதைகளில் நான் நிறை மனநிலை கொள்வதால் கிட்டும் வாய்ப்பிற்கு மட்டுமே எழுதுகிறேன்.\nஏன் தேன்மொழிதைாஸை சுற்றி ஒரு சோகம், தனிமை சூழ்ந்திருக்கிறது\nஇளமையில் தனிமை கொடியது என்றாள் அவ்வை இளமையில் தனிமை இனிது என்கிறேன் இது எனக்கான அடையாளத்தை.. நித்தியத்தின் பாதையை.. வாழ்வின் மெய்யை.. இறைமையை ஆன்மநேயத்தை மனித நேயத்தை கற்கவும் எழுதவும் அதன்படி வாழவும் வழிவகுத்தது .. நூற்றாண்டுகள் தாண்டி பிறக்கப் போகும் தமிழ் மக்களுக்கும் ..எனது ரத்தமும் மனமும் இங்கே வார்த்தைகளை ஜீவத் தண்ணீராய் விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஆன்ம உறுதியாக இருக்கிறது. எனது எழுத்தின் நோக்கம் நம் மக்களின் மீதும் மண்ணின் மீதும் தீராக் கருணை கொண்டது. எனது எழுத்திற்கென்று ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டேன்\nஒடுக்குமுறையில் இருந்து தான் எரிமலையாக விளைந்தேன்\nஎனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தில் இருந்து தர்மத்தை\nநான் எதிர்கண்ட மரணங்களில் இருந்து அன்பின் ஆழத்தை\nஎல்லா உயிர்களிடமிருந்தும் வாழ்விற்கான பாடத்தை\nஇயற்கையிடமிருந்து நுண்ணறிவை கனவுகளிலும் கற்பனைகளிலும் இருந்து பல தரிசனங்களையும் பெற்றேன்\nபஞ்சபூதங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் பிரபஞ்ச சக்தியை அறிந்து\nஅநீதிகளில் இருந்து உலகநீதிக்கான கொள்கையை எனக்குள் உருவாக்கி\nபசிகளிலிருந்து விடுபட்டு தியானத்தைப் பழக்கினேன்\nஉள்ளே ஒலியாகவும் ஒளியாகவும் தகிக்கும் உடல்களை மொழியால் இயக்கி\nகவிதைலிருந்து எனது உலகை படைத்துக் கொண்டேன்\nஎனது நெறி தசைகொண்டே துடித்திடினும்\nஅது அகத்தில் மெளனமாயிருந்து எழுத்தில் பிரசன்னமாகிறது\nஇயற்கையோடு இயற்கையாக வியாபித்து இருத்தல் எனது நிலை\nசொல்லை உயிர்ப்பித்தல் எனது தொழில்\nதமிழ் எனது பெரும் பேறு\nசமத்துவம் எனது மூலக் கொள்கை\nஆன்ம நேயமே எனது மார்க்கம்\nபுதிய முயற்சிகள் எதில் ஈடுபட்டு வருகிறீர்கள்\nபுதிய முயற்சி என்று எழுத்தைத் தாண்டி ஒன்றும் இல்லை. இவ்வாண்டு நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் கதைகளை வெளியிட வேண்டும். நாவல்கள் எழுத நேரம் ஒதுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மொழியின் மூலம் நாம் எல்லா போராட்டங்களுக்குள்ளும் பயணிக்க முடியும் அன்பிற்கென நடப்பதே இவ்வுலகில் வலிமையான போராட்டம்.\nஎழுத்து என்பது அஷ்டமுகம் கூராக்கப்பட்ட ஒரு விசித்திரமான ஆயுதம்.\nதேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.\nநேர்காணல் மற்றும் தொகுப்பு – வணக்கம் லண்டனுக்காக தீபன்\nPosted in இலக்கியச் சாரல், சில நிமிட நேர்காணல்Tagged கவிஞர், சினிமா, தமிழகம், தேன்மொழிதாஸ், பாடலாசிரியர்\n | கவிதை | சதீஷ் குமரன்\nஎழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஉனக்காகவே நான் வாழ்கின்றேன் | காவியா\n’ – ‘மீண்டும் ஹீரோ’ வடிவேலு – சுவாரசியப் பதிவு\nநெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு | தமிழ்நாடு சமையல்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்று��் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=malware&show=responded", "date_download": "2019-10-19T01:49:22Z", "digest": "sha1:IZCVARGZGPPVSXND7VEWVQJH3BF5IX4Q", "length": 20814, "nlines": 456, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by David Raley 1 வாரத்திற்கு முன்பு\nlast reply by philipp 1 வாரத்திற்கு முன்பு\nasked by Memo 1 மாதத்திற்கு முன்பு\nlast reply by McCoy 1 மாதத்திற்கு முன்பு\nasked by chesnuttmarla 3 வாரங்களுக்கு முன்பு\nlast reply by McCoy 3 வாரங்களுக்கு முன்பு\nasked by pinnerblinn 1 மாதத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 மாதத்திற்கு முன்பு\nasked by coachcharley 1 மாதத்திற்கு முன்பு\nasked by LoiS 1 மாதத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 மாதத்திற்கு முன்பு\nlast reply by FredMcD 1 மாதத்திற்கு முன்பு\nasked by tomwv_2 2 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 2 மாதங்களுக்கு முன்பு\nasked by Kwcyn320 2 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 2 மாதங்களுக்கு முன்பு\nasked by alexdramis 2 மாதங்களுக்கு முன்பு\nasked by TEEONE 2 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 2 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 2 மாதங்களுக்கு முன்பு\nasked by idendoit068 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Soretta 3 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Mahalis 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 மாதங்களுக்கு முன்பு\nasked by GeoffreyPalmer 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by McCoy 4 மாதங்களுக்கு முன்பு\nasked by tiger108 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 4 மாதங்களுக்கு முன்பு\nasked by stljlk 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 4 மாதங்களுக்கு முன்பு\nasked by suga_A 4 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 4 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=updater&show=done", "date_download": "2019-10-19T02:25:31Z", "digest": "sha1:24QCNMVNOTFKQLVR5OFTAO6IKUF3AU34", "length": 8859, "nlines": 178, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nanswered by Rebly82 8 மாதங்களுக்கு முன்பு\nasked by Alexis3335 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 8 மாதங்களுக்கு முன்பு\nasked by tomjohn16 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by tomjohn16 10 மாதங்களுக்கு முன்பு\nasked by glorph 10 மாதங்களுக்கு முன்பு\nasked by henryho96 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by henryho96 10 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:49:22Z", "digest": "sha1:22IBOSFDJWCGNA357Y2KS4F3EVP4BIDP", "length": 9823, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பிரம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅப்பிரம்பட்டு ஊராட்சி (Appirampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 857 ஆகும். இவர்களில் பெண்கள் 399 பேரும் ஆண்கள் 458 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 33\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலம��ச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வானூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T03:29:37Z", "digest": "sha1:DERQ6ICFQFVJ5I44BVLZKGMOHQWXGQKK", "length": 4659, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பான்டசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபான்டசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதுருக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரரசர் டைக்ரேன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்ராபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-19T02:24:25Z", "digest": "sha1:YOU5G2TMRDWBKQ5FBFYQZ7M3F7ODCSX2", "length": 9330, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமி வந்தாச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)\nலட்சுமி வந்தாச்சு என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கும், ஜூன் 19, 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி நவம்பர் 24, 2017 அன்று 720 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2][3][4][5][6][7]\nஇந்தத் தொடரில் தெய்வமகள் புகழ் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இவருடன் ஹரிப்ரியா, ராஜேஷ், நாதன் சியாம், சுலக்சனா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை சதாசிவம், சுரேஸ் கிருஷ்ணா, தேவேந்திரன் போன்ற இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் இதுவாகும்.\nஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)\nஜீ தமிழ் யூ ட்யுப்\nஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு\n(29 பிப்ரவரி 2016 - 16 ஜூன் 2017) முள்ளும் மலரும்\n(27 நவம்பர் 2017 – ஒளிபரப்பில்)\nஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு\n(20 ஜனவரி 2014 - 30 ஜனவரி 2015) றெக்கை கட்டி பறக்குது மனசு\nஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/airtel-bharti-axa-life-tie-up-for-insurance-with-prepaid-plan.html", "date_download": "2019-10-19T02:45:33Z", "digest": "sha1:AUWRZM7MEIT524OTVK7ZGK5C4JE5RO2C", "length": 7485, "nlines": 42, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Airtel-Bharti AXA Life tie up for insurance with Prepaid Plan | Tamil Nadu News", "raw_content": "\nரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதொழில் போட்டியை தக்கவைத்துக்கொள்ள நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பொன்றை தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டத்தில் ரூபாய் 599-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ்,அன்லிமிடெட் கால்கள் இவற்றுடன் சேர்த்து இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.இதன்படி பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டிற்கான இலவச பாலிசி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுமாம்.\nஇதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.3 மாதங்களுக்கு ஒருமுறை வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்யும்போது இன்சூரன்ஸ் பாலிசி தானாகவே ரெனிவ் ஆகுமாம்.தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது கிடைக்கிறது.தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்காக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் ஒரு தனி கூட்டு நிறுவனத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.முதல்முறை வாடிக்கையாளர் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸில் பதிவு செய்து கொள்ளும் போது, வாடிக்கையாளர் முதலில் எஸ்எம்எஸ்,ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nமுதல்முறை நீங்கள் ரீசார்ஜ் செய்தபின் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல் வரும்.ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது அருகில் உள்ள ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையத்தில் நீங்கள் இந்த பாலிசியை பதிவு செய்து கொள்ளலாம்.இதற்கு எந்தவிதமான மருத்துவ பரிசோதனை தகவல்களும் தேவையில்லை.18-54 வயதுடைய எந்தவொரு வாடிக்கையாளரும் இந்த பாலிசியை எடுத்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்கள் உங்களுக்கு டிஜிட்டல் வடிவமாக அனுப்பி வைக்கப்படும், காகித வடிவில் தேவைப்பட்டால் ஒரு பாலிசி விவரம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..\nசிக்னல் பிரச்சினைக்காக ஏர்டெல்லுடன் 'கைக்கோர்த்த' ஏர்செல்\nகணவன் இறந்ததாகக் கூறி '16 லட்சம்' ரூபாய் மோசடி செய்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/page/12/", "date_download": "2019-10-19T01:59:01Z", "digest": "sha1:K2OWQPLDQUFP7NGLEKHEPNCDLOFLPWYW", "length": 8417, "nlines": 105, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் | Page 12", "raw_content": "\nஜெயமோகன் – வாசகர்கள் சந்திப்பு ஒரு கடிதம்\nஅன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nதங்களைப்போல், ஆழ்ந்த புலமையுள்ளோர் அதைக் காசாக்க நினைக்காமல், சக மனிதர்பால் பரிவும் நம்பிக்கையும் கொண்டு சீரிய ஆக்கங்களை வலைத்தளத்தில் சற்றும் சளைக்காமல் பதிவு செய்துவருவது சாலச்சிறந்த செயலாகும் – ஊர்நடுவே பழுத்த நிழல்தரும் மரம் தான் என் மனதில் தோன்றுகிறது.\nஅத்துடன், தங்கள் வலைத்தளமே ஒரு பொது மேடையாக உருவாகி பன்முகத்தன்மை கொண்ட செழுமையான கருத்துக்கள் வெளிப்படுத்துவதை நம்ப இயலாததொரு செயல்பாடாக வியப்புடன் நான் காண்கிறேன். தேர்ந்த நுட்பமும் கூரிய ஞானமும் தரும் செருக்கு சற்றுமின்றி, மிகச் சாமானிய கருத்துக்களுடனும், எள்ளல்களுடனும் மற்றும் ஏசல்களுடனும்கூட உரையாடித் தெளிவிக்கும் தங்களது பண்பு போற்றற்குரியது மட்டுமல்ல, பாடமாய்க் கற்றலுக்குமுரியது.\nஇக்கணத்தில் நான் தங்கள் முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இதுபோன்றதொரு குழாம் தங்களுடன் நேரடியாக உரையாற்ற, தங்கள் உரைகேட்க, ஆண்டிற்கு ஓரிருமுறையேனும் ஒரு பொது அரங்கில் வாய்ப்பு அளிப்பீர்களா இது சாத்தியமல்ல என்று சுருக்குவதற்கு பதிலாக, சாத்தியக்கூறுகளுக்கு அவசியம் உண்டு என்று உணரும் பட்சத்தில், இதர தேவைகளை நாம் பங்கிட்டுச் சந்திக்கலாம். –ஜெயமோகன் ரசிகர் கூட்டம் சேர்க்கிறார் – என்ற வசையை எதிர்கொள்வது உங்களுக்கொன்றும் பெரிய கவலையளிக்கக்கூடியதொன்றல்ல. சற்றே யோசிக்கவும்.\nஅப்படி ஒரு ஆலோசனையை வேறு சில நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளை என் செலவில் அமைக்கும் நிலையில் நான் இல்லை. செலவில்லாமல் இவற்றை அமைக்கவும் இயலாது. இதுவே முக்கியமான பிரச்சினை. இன்று தமிழ்நாட்டில் எங்கே சிலர் சந்திப்பதென்றாலும் அது செலவேறிய ஒன்றாகவே உள்ளது. ஏதேனும் வேறு சந்தர்ப்பங்களை ஒட்டி சாதாரணமாக சந்திப்புகளை உருவாக்க முடிந்தால் பார்ப்போம்.\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/07160437/1245210/Bangladesh-airlines-pilot-flying-to-bring-PM-back.vpf", "date_download": "2019-10-19T03:35:13Z", "digest": "sha1:7PUOLTWT7DAG3KZRPUHK4CZBDY2PSWDV", "length": 7281, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bangladesh airlines pilot flying to bring PM back home caught without passport at Qatar airport", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவங்காளதேசம் பிரதமரை அழைத்து வர பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானி கத்தாரில் பிடிபட்டார்\nவெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக சென்ற விமானி பாஸ்போர்ட் இல்லாததால் கத்தார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.\nவங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது பின்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.\nஅவரை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து போயிங் 787 டிரீம்லைனர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.\nஅப்போது அந்த விமானத்தை ஓட்டிவந்த கேப்டன் பஸல் மஹ்முத் என்பவர் பாஸ்போர்ட் இல்லாமல் வந்திருப்பதை விமான நிலைய குடியுரிமைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரை உள்ளே நுழையவிடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nஇந்த தகவல் வங்காளதேசம் தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஷேக் ஹசினாவை அழைத்து வருவதற்காக வேறொரு விமானி அனுப்பி வைக்கப்பட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் சென்ற விமானியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வங்காளதேசம் நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.\nபாக���ஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் இருந்து இதய நோய் சிகிச்சைக்காக சீனா வந்த 61 குழந்தைகள்\nஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு\nவங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா நாளை இந்தியா வருகை\nதடுப்பூசி ஹீரோ விருது - ஷேக் ஹசினாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170176", "date_download": "2019-10-19T02:41:39Z", "digest": "sha1:6UWYJCLMCMMY362ZX6Z2HT4MLWPPFOQX", "length": 7129, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "சாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர்\nசாகிர் நாயக்: கேள்வியைத் தவிர்த்தார் மலேசியத் தூதர்\nபுதுடில்லி – இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஹிடயாட் அப்துல் ஹமிட் சாகிர் நாயக் குறித்த இந்திய ஊடகத்தினரின் கேள்விகளைத் தவிர்த்துள்ளார். டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மலேசியத் தூதரிடம் “சாகிர் நாயக் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன” எனக் கேட்டபோது, “நோ கமெண்ட்ஸ் (கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை)” என மலேசியத் தூதர் தெரிவித்த காணொளிக் காட்சியை டைம்ஸ் நௌ ஒளிபரப்பியது.\nஇதற்கிடையில், சாகிர் நாயக் மீது சிவப்பு நிற பயணத் தடை (Red Corner Notice) விதிக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையினரிடம் விடுத்துள்ள கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் இந்திய அரசாங்கம் இண்டர்போலிடம் சுட்டிக் காட்டியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சாகிர் நாயக் மீது சிவப்பு நிற பயணத் தடை விதிப்பது குறித்து இண்டர்போல் ஆராய்ந்து வருவதாகவும் டைம்ஸ் நௌ தொலைக்காட்சி தெரிவித்தது.\nPrevious article“ஜோகூர் இந்தியர்களின் மேம்பாட்டுக்கு புதிய அணுகுமுறைகள்” – இராமகிருஷ்ணன் ந���ர்காணல் (1)\n“பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கியவர்கள் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அப்பட்டமான பொய்\nவிடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்\nவெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்\nமோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக் காட்சிகள் 2)\nராஜிவ் காந்தி: சீமான் மீது 2 வழக்குகள் பதிவு\nசந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி\nசம்பந்தனின் மறைவு மலேசிய தமிழர்களுக்கு பேரிழப்பாகும்\nப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்தது\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/05/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-10-19T03:36:36Z", "digest": "sha1:WXJKQLQSUWOON4T7RRU6XC7EJSPCNHCO", "length": 14657, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "ரணில் பிரதமராவதற்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு | Alaikal", "raw_content": "\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nபிறிக்ஸ்ற் புதிய ஒப்பந்தம் முடிவானது மகிழ்ச்சி..\nரஸ்ய படைகள் கோபானி நகருக்குள்.. 354 - 60 வாக்குகளால் ட்ரம்ப் படு தோல்வி \nரணில் பிரதமராவதற்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு\nரணில் பிரதமராவதற்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு\nரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராவதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேணை ஒன்றை சஜித் பிரேமதாஸ முன்மொழியவுள்ளார்.\nகுறித்த நம்பிக்கை பிரேணையை எதிர் வரும் 12ஆம் திகதி சபையில் சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார்.\nகுறித்த நம்பிக்கை பிரேணை எதிர் வரும் தினங்களில் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் உதவியைப் பெறச் சென்றாலும், நாட்டில் மக்களின் ஆத��வு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கே உள்ளது என கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்காலிக தடையே தவிர, அமைச்சரவை அமைச்சர்களையோ பிரதமரையோ நீக்கும் செயலல்ல. அமைச்சுக்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட அமைச்சுக்களின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, பொதுத் தேர்தலே. ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தின் ஆதரவைப் பெறச்சென்றாலும், மக்களின் ஒத்துழைப்பு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினருக்கே உள்ளது.\nயார் என்ன சொன்னாலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முக்கிய தீர்வு, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதேயாகும் என்றார்.\nராகமை பெரலந்த வீதியருகிலுள்ள ஏரிக்கருகில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மஞ்சு, பாலியகொட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று பகல் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபடுவத்த ராகமையைச் சேர்ந்த 41 வயதுடைய பிரியந்த ஜயலால் எனப்படும் மஞ்சுவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யத வேளையில் அவரிடமிருந்து 109 கிராம் 94 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஇதனையடுத்தே குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி அரசியலமைப்பிற்குட்பட்டும் தனக்குள்ள அதிகாரத்திற்குட்பட்டும் பாராளுமன்றினை கலைத்தார் ஆகையால் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என சட்டமா அதிபர் தனது வாதத்தில் தெரிவித்தார்.\nஜனாதிபதியால் பாராளுமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி கலைக்கப்பட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் தற��போது உயர் நீதிமன்றின் அறை இலக்கம் 502இல் நடைபெற்றுக் கொண்டுள்ளது.\nஇம் மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.\nஅரசியலமைப்பிற்கு அமைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்\nஊர்சுற்றி இளைஞனின் கபடநாடகக் காதல்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \nதுருக்கிய அதிபரை பேச வரும்படி புற்றின் அவசர அழைப்பு \nஐபோனை (iPhone) எவ்வாறு அப்டேட் பண்ணுவது\nபோரை நிறுத்த துருக்கி மறுப்பு சிரிய தாக்குதல் துருக்கி படையினர் மரணம் \n அமெரிக்காவின் முகாமில் நுழைந்தது ரஸ்யா \nமான்பிஜ் நகரில் சிரியா துருக்கி மோதல் 200 மில் பிள்ளைகள் வறுமையில்\n18. October 2019 thurai Comments Off on பின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\nபின்லேடன் கொலைக்கு பொறுப்பான ஜெனரல் ட்ரம்பிற்கு எதிராக திரும்பினார்..\n18. October 2019 thurai Comments Off on துருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\nதுருக்கிய அதிபருக்கே மாபெரும் வெற்றி..\n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n அமெரிக்க உயர் மட்டம் துருக்கி தலை நகரில் \n17. October 2019 thurai Comments Off on ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\nஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி\n17. October 2019 thurai Comments Off on கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\nகோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை\n16. October 2019 thurai Comments Off on ராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\nராஜபக்சேவின் பேச்சு; இந்தியா கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்\n16. October 2019 thurai Comments Off on ராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\nராஜீவ் கொலை விடை கிடைக்காத 37 வினாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55708-ajith-s-viswasam-songs-will-be-released-today.html", "date_download": "2019-10-19T02:36:47Z", "digest": "sha1:DGNDXPEJHLJEDUMXVV6LKYCNRPYUUAU4", "length": 9237, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு | Ajith's Viswasam songs will be released today", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக��கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவிஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியீடு\nவிஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nநடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4 முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் விஸ்வாசம். 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.\nஇதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகும். விஸ்வாசம் மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு.\nகுத்துப்பாடலான அடிச்சுத்தூக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் படத்தின் மொத்த பாடலும் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபொதுவாக அஜித் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்பதால் விஸ்வாசம் படத்தின் பாடல்களும் வழக்கம்போல் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.\nகன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56507-cow-become-to-menace-to-farmers-output.html", "date_download": "2019-10-19T01:42:45Z", "digest": "sha1:RV3VM6HOOZQZ4KUOZYIIMMDCNI5B6TH4", "length": 11021, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..! | Cow become to menace to farmers output", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..\nவிவசாயிகளின் விளைபொருட்களுக்கு மாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களவையில் பேசிய பாஜக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.\nதாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்ட�� நீண்ட காலமாகவே விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். அதேபோல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என ஒவ்வொரு அரசும் பதவியேற்கும் போது வாக்குறுதியளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களவையில் பேசிய பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்.பியான பைரோன் பிரசாத் மிஸ்ரா தான் இப்பிரச்னையை முதலில் மக்களவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “தனித்து விடப்படும் ஒரு சில மாடுகள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றன. விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு, நீண்ட நாட்கள் உழைத்து பயிர்களை வளர்க்கின்றனர். ஆனால் சில தனித்துவிடப்படும் மாடுகள் அவற்றை மேய்ந்து அழித்துவிடுகின்றன. தற்போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பேசிவருகிறோம். உண்மையில் மாடுகள் பிரச்னைக்கு பேசி தீர்வுக் காணாவிட்டால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மிகவும் கஷ்டமானது” என்றார்.\nராகி பயிர்களை மாடுகள் மேய்ந்து விடுவதிலிருந்து காக்க தன் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களை தற்காலிகமாக பசுமாடுகளின் காப்பகமாக மாற்றவும் அவர் வலியுறுத்தினார்\nஇதுகுறித்து பேசிய ஹிமாச்சலப் பிரதேச மாநில எம்.பி.யான அனுராக் சிங் தாகூர், இதேபோன்ற பிரச்னை தனது மாநிலத்திலும் இருப்பதாக குறிப்பிட்டார். மாடுகளிடம் இருந்து விளைப்பயிர்களை காக்க எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று பிரச்னை தனது மாநிலத்திலும் இருப்பதாக மத்தியப் பிரதேச பாஜக எம்.பியான ஜனார்த்தன மிஸ்ரா கூறினார்.\nதிருவாரூரில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஉணவு அரசியலை துணிச்சலாக பேசும் அமெரிக்க ஆவணப்படம்\nபயிர் காப்பீடுக்கான இழப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம்\nபட்டியலின மக்களுக்கு எதிர���னவரா பெரியார் \n: மயங்கி விழுந்து உயிரிழந்த 22 பசுக்கள்\nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\n'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவாரூரில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்\nபுத்தாண்டு பரிசாக சிலிண்டர் விலை குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56705-6-children-among-7-killed-after-school-bus-falls-in-gorge-in-himachal.html", "date_download": "2019-10-19T02:12:29Z", "digest": "sha1:4EDSDD6OMVJ3ANYVIWSICS47NDGZDBN5", "length": 10441, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி | 6 Children Among 7 Killed After School Bus Falls In Gorge In Himachal", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபேருந்து கவிழ்ந்து விபத்து : 6 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹிமாச்சல பிரதேசம், சங்கரா டவுன் பகுதியில் தேவ் பப்ளிக் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் அழைத்து செல்லும் வகையில் பள்ளி நிர்வாகம் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை வீட்டில் இருந்து ஏற்றிக்கொண்டு பேருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராம் சுவரூப் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, சிர்மாவூர் அருகே வரும்போது பேருந்து நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nதகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசமீர் (5), ஆதர்ஸ் (7), கார்த்திக் (14), அபிஷேக், சஞ்சனா, நைட்டிக் சவுகான், மற்றும் ஓட்டுநர் ராம் சுவரூப் ஆகிய 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும், சந்தியா, ரக்‌ஷிதா, அஞ்சலி, ராஜிவ், ஆயுஷ், வைஸ்னவி, த்ருவ், மன்னாத், ஆருஷி, சுந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை\nஇன்ஜினியரிங் மாணவர் கடத்தி கொலை... நடந்தது என்ன..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nRelated Tags : ஹிமாச்சல பிரதேசம் , பள்ளி பேருந்து , விபத்து , 6 பள்ளிக் குழந்தைகள் , 7 பேர் பலி , 6 Children , Himachal , 7 Killed , School Bus Falls\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை\nஇன்ஜினியரிங் மாணவர் கடத்தி கொலை... நடந்தது என்ன..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56674-migrating-birds-reaches-point-calimere-bird-sanctuary-after-gaja-effect.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T03:09:33Z", "digest": "sha1:OPHSCMFLQ437VJLXUNB5UJZINH54G4AA", "length": 11166, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள் | Migrating birds reaches Point Calimere Bird Sanctuary after Gaja Effect", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nவேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை சரணாலயலப் பகுதியில் கஜா புயலுக்கு பின் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் ‘பறவைகள் சரணாலயம்’ சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செ��்கின்றன. ஆண்டுதோறும் ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவிற்காகவும் அங்குள்ள பறவைகள், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தை நாடி வருகின்றன. ஆண்டு தோறும் சீசன் காலங்களில் இந்த சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4 அடி உயரமுள்ள நாரை உள்பட பல்வேறு இன பறவைகள் வந்து செல்கின்றன.\nஇந்நிலையில் கஜா புயலினால் தாக்கத்தால் கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் பாதிக்கப்பட்டது சூறைக் காற்றால் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிமாக பறவைகளும் ஆங்காங்கே இறந்த காணப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஆர்டிக் பரதேசம், சைபீரியா, ஆஸ்திரேலியா மியன்மார், இலங்கை, இமயமலை சாரல் பகுதிகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ, கொசு உள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான், செங்கால்நாரை வரித்தலை வாத்து, ஊசிவால் சிறவி, கடல்காகம், கடல்ஆலா என 30-க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.\nஇதையடுத்து பறவைகளை காண இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் வரத்தொடங்கி உள்ளனர். கோடியக்காடு பம்ப்ஹவுஸ் பகுதியிலிருந்து பறவைகள் செல்லும் பாதை புயலுக்கு முன்னரே சேதமடைந்த நிலையில், தற்போது நடந்து செல்லமுடியாத அளவிற்கு சேரும் சகதியுமாக உள்ளது. பறவைகள் வெகு தூரத்தில் காணப்படுவதால் அவற்றை காணமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். எனவே வனத்துறையில் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக பாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்\n‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி\n5 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய ‘குந்தாரப்பள்ளி மாட்டு சந்தை’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nசூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்\n“அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம்” - கமல்ஹாசன்\nஇடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு\nவேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு\nவேதாரண்யத்தில் மத்திய அதிதீவிர விரைவுப் படை ஆ��்வு : காவல்துறையுடன் ஆலோசனை\nதண்ணீர் தேடி வந்த மான், நாய் கடித்து பரிதாப பலி\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி\n5 கோடிக்கு மேல் விற்பனை - களைகட்டிய ‘குந்தாரப்பள்ளி மாட்டு சந்தை’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/57210-super-blood-wolf-moon-eclipse-is-coming-next-week.html", "date_download": "2019-10-19T02:44:23Z", "digest": "sha1:V5IDDAOBW5XDDWOHODKKX24OBEGS5CPD", "length": 9410, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்! | Super Blood Wolf Moon eclipse is coming next week", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nஇயற்கையின் விந்தைகளில் ஒன்றான சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழவிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுளிர்காலத்தில் வரும் பௌர்ணமியை அமெரிக்க மக்கள் ''வுல்ஃப் மூன்'' என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு, நிலாவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இரு��்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலாவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இதனை 'ப்ளட் மூன்' என்கிறோம்.\nஇந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் என்பதுதான் 'சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்' ஆகும். இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது.\nஇந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகண நிகழ்வானது மூன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆசியாவில் பல இடங்களிலும் இந்த 'சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்' தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே 26ம் தேதி தான் தோன்றும். கடந்த வருடம் ஜூலை 27ம் தேதி ப்ளட் மூன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\nவெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலி���ுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78235/cinema/Kollywood/nasar-brothers-camplaint-against-him.htm", "date_download": "2019-10-19T02:59:34Z", "digest": "sha1:SCULACGNXF6LSQ76ZBV45AORNKNOWYQZ", "length": 12165, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வயதான தாய், தந்தையை புறக்கணிக்கும் நாசர்: தம்பிகள் புகார் - nasar brothers camplaint against him", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவயதான தாய், தந்தையை புறக்கணிக்கும் நாசர்: தம்பிகள் புகார்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தம்பிகள் ஜவஹர், ஆசிப் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:\nஎங்கள் குடுத்தில் 4 சகோதரர்கள், அதில் நாசர்தான் மூத்தவர். அவர் நடிகராக வேண்டும் என்று எங்கள் தந்தை அவரை 10 வயதிலிருந்து நடிக்க வைத்தார். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து படிக்க வைத்தார். ஆனால் நாசர் அதையெல்லாம் மறந்து விட்டார். 80 வயதை தாண்டிவிட்ட பெற்றோர்கள், தங்களின் கடைசி காலத்தில் இருக்கிறார்கள். நாசர் எங்களுக்கு பண உதவி எதுவும் செய்ய வேண்டாம். அடிக்கடி வந்து அம்மா, அப்பாவை பார்த்து ஆறுதல் வார்த்தை சொன்னால் போதும்.\nநாசர் கோடி கோடியாக சம்பாதித்தாலும் நாங்கள் கஷ்டத்தில்தான் இருக்கிறோம். இதுவரை அவர் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை. அவரது மகன்களை கூட எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தியதில்லை. அத்தனைக்கும் காரண���் கமீலா நாசர்தான். ஆஸ்பத்திரியில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த கமீலாவை நாசர் காதலித்து திருமணம் செய்தார். அதன் பிறகு அவர் தன் மனைவி குடும்பத்தின் பக்கமே சாய்ந்து விட்டார். அண்ணன் சம்பாதித்த சொத்து, பணம் அனைத்தும் கமீலாவிடமே உள்ளது. அண்ணன் நாசர் நல்லவர்தான். ஆனால் அண்ணி கமீலா அவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எங்களை புறக்கணிக்க வைக்கிறார்.\nநாசர் தன் பெற்றோரை கவனிக்காவிட்டால் நடிகர் சங்கத்தில் புகார் தருவோம், நடிகர் சங்கம் முன் உண்ணாவிரதம் இருப்போம். அதிலிலும் தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம். என்றார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகாஜல் அகர்வால் படங்களைக் குறைத்தது ... தமிழில் ரீமேக் ஆகும் ஹாலிவுட் படம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதேர்தல் முடிந்து விட்டது. நாசர் பதில் சொல்ல வேண்டும். தாயின் பாதத்தில் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் இருக்கிறது என்றார் நபிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகாவிரி வாரியம் உரிமை;பேராசையல்ல : நாசர்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=873", "date_download": "2019-10-19T01:47:55Z", "digest": "sha1:R2R3JKC5C6ZK3YPMWN37QCWF3XSD6O2U", "length": 13800, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "யேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வளர்த்த பெருமையுடன் தமிழாலயங்கள். | In-the-28-years-of-Tamil-proudly-raised-germany---Tamilalayangal களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வளர்த்த பெருமையுடன் தமிழாலயங்கள்.\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வளர்த்த பெருமையுடன் தமிழாலயங்கள்.\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுக்களைக் கற்பித்து வரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 28 வது அகவை நிறைவு விழாவை 07.04.2018 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரில் ஆரம்பித்துள்ளது இவ் விழா தொடர்ந்துவரும் 08.04 , 14.04 , 21.04 மற்றும் 22.04.2018 ஆகிய நான்கு நாட்களும் ஏனைய நான்கு மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.\nஒவ்வொரு அரங்குகளிலும் நாடு தழுவியமட்டத்தில் தமிழ்மொழி, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்ற வற்றில் முதல் மூன்று நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமான மதிப்பளிப்புக்கள் நடைபெறுகின்றன.\n120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.\nதமிழாலயங்களில் 12 ஆம் ஆண்டுவரை மொழிபயின்று வெளியேறும் மாணவர்களில் 350 க்கு ���ேற்பட்ட பிள்ளைகள் மீண்டும் தமிழாலயங்களில் இணைந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுவது போற்றுதலுக்குரிய விடயமாகும். அப்படியான இளைய ஆசிரியர்களின் மொழியறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விக் கழகம் 2016 ஆண்டில் பட்டயக் கற்கை நெறி என்ற புதிய நூலை உருவாக்கி வெளிவாரிக் கற்றல் முறையினூடாக அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு பட்டையக் கற்கை நெறியில் பங்கேற்றுச் சித்தியடைந்தவர்களுக்கு பேராசிரியர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nவரும் வாரங்களில் பிராங்போர்ட் , பீலபெ ல்ட், புறூல், மற்றும் கற்றிங்கன் போன்ற நகரங்களில் விழா நடைபெறவுள்ளதும் அவ் விழாக்களில் பல்லாயிரம் பெற்றோர்களும், மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிமிர்வின் உயர்வுக்குச் சான்றாகும்\nகடந்த 28 ஆண்டுகளில் தமிழாலயஙகளில் மொழியும், பண்பாடுகளையும் பயின்ற பல மாணவர்கள் இன்று யேர்மனியில் உயர் கல்வியை நிறைவு செய்து அங்கே விமான ஓட்டிhயகவும், நீதிபதியாகவும், வைத்தியராகவும், விஞ்ஞானியாகவும், வியாபரியாகவும், அரசியல் வாதியாகவும் உயர்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாயகத்தின் மேல் பற்றுள்ளவர்களாகம் வாழும் நாட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் அவர்கள் யேர்மனியின் பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்குகின்றனர். அவர்கள் நாம் இருக்கும் நிலைகளையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி தமிழீழுத்தின் விடிவுக்காக தாம் இருக்கும் இடங்களில் குரல் கொடுக்கின்றனர். அவற்றை நோக்கும்போது எமது தமிழ் ஆசான்களின் அற்புதமான தமிழ்ப்பணிக்குக் கிடைக்கும் காணிக்கை என்பதில் ஐயமில்லை.\nதமிழாலயங்களில் 1990 களின் ஆரம்பத்தில் இணைத்த பல மாணவர்கள் இன்று தமது பிள்ளைகளுடன் தமிழாலயங்களின் கதவுகளை மீண்டும் தட்டுகின்றார்கள். பேரன் பேத்தி கண்ட பெருமையுடன் தொடர்கின்றது யேர்மனியில் தமிழ்ப்பணி...\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் ���ிருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/g-sathiyan-creates-history-in-asian-championships-table-tennis/articleshow/71221919.cms", "date_download": "2019-10-19T02:19:55Z", "digest": "sha1:A6ULWDAX4N3Y3IIK6G3UKUCKKAVWL4AG", "length": 13825, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "asian table tennis: 43 ஆண்டுக்கு பின் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சத்யன்! - g sathiyan creates history in asian championships table tennis | Samayam Tamil", "raw_content": "\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சத்யன்\nயோகியாகார்டா: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் சத்யன் புதுவரலாறு படைத்தார்.\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்த சத்யன்\nஇந்தோனேஷியாவின் யோகியாகார்டாவில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் வட கொரியாவின் அன் - ஜி சாங்கை 11-7, 11-8, 11-6 என வீழ்த்திய சத்யன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nஇதன் மூலம் ஆசிய டேபிள் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு, முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சத்யன். முன்னதாக கடந்த 1976ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் அப்போது சீன வீரர் ஒருவரை வீழ்த்தி இந்தியாவின் சுதிர் பாத்கே காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nசீன வீரருக்கு எதிராக ....\nடேபிள் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில், தற்போது 30வது இடத்தில் உள்ள சத்யன், 4வது இடத்தில் உள்ள சீனாவின் லின் காயுவானை காலிறுதியில் எதிர்கொள்கிறார்.\nஇந்த வெற்றி குறித்து சத்யன் கூறுகையில், ‘முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்த பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்திய டேபிள் டென்னிஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nIndia vs Bangladesh: திக்... திக்... பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்...: இந்தியா, வங்கதேச போட்டி ‘டிரா’..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து...\nயப்பா... இவன் மனுஷனே இல்ல....: மாரத்தானில் மறக்க முடியாத மிரட்டலான வரலாறு படைச்ச அபூர்வ வீரர்...\nஃபைனலில் மஞ்சு ராணி ஏமாற்றம் ...: வெள்ளி வென்று ஆறுதல்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர்..\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்புங்க..: கதறும் தென் ஆப்ரிக்க கேப்டன்\nMS Dhoni: விரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி.... : ஜார்கண்ட் சங்கம் சிறப்பு ..\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சாரு....: ரவி சாஸ்திரி குறித்து கங்குலி சொன்ன பதில்\nSarfaraz Ahmed: சர்ப்ராஜை துரத்திவிட்ட பாக்., : அசார் அலி, பாபர் அசாம் கேப்டனாக ..\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nஇன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் விபரங்கள்\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n43 ஆண்டுக்கு பின் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாறு ...\nManish Kaushik : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஃபைனலில் அமித்...\nGeorgina Rodriguez : ‘சிறந்த கோல் விட... கேர்ள் பிரண்ட் உடன் செ...\nஎன்னாடா... பித்தலாட்டம் இது... பாயிண்ட் ஒன்னு தான்... ஆனா அவர் த...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுஷில் குமார் ஏமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174798?ref=view-thiraimix", "date_download": "2019-10-19T02:47:05Z", "digest": "sha1:7J5L3VXN743INVLVXSNPSH2S3VKCRWPE", "length": 6081, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிர வைத்த காப்பான் துபாய் வசூல், இந்த வருடத்தில் ஆல் டைம் நம்பர் 1 - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின�� புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nஅதிர வைத்த காப்பான் துபாய் வசூல், இந்த வருடத்தில் ஆல் டைம் நம்பர் 1\nசூர்யா தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் ஒரு வெற்றிக்காக நீண்ட நாள் போராடி வருகின்றார்.\nஅப்படியிருக்க இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் காப்பான். இப்படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.\nஇதை தாண்டி கேரளாவில் நல்ல வசூல் வருகின்றது, இந்நிலையில் காப்பான் துபாயில் மட்டுமே ரூ 2.25 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம்.\nஇந்த வருடத்தில் அதிகம் வசூல் ஓப்பனிங்கில் காப்பான் தான் துபாயில் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/bcci-requirement-announcement", "date_download": "2019-10-19T03:40:01Z", "digest": "sha1:L7WYEXQZULVXFF5OVUE5KZFGXSKAJJLF", "length": 10393, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!!! தலைமை பயிற்சியாளரை... | bcci requirement announcement | nakkheeran", "raw_content": "\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\nஉலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியுற்ற பிறகு பல அதிரடி மாறுதல்கள் நிகழும் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் தற்போது பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கான ஹெட் கோச், பேட்டிங் கோச், பௌலிங் கோச், ஃபீல்டிங் கோச், ஃபிசியோதெரபிஸ்ட், ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் கோச் மற்றும் அட்மினிஷ்ட்ரேடிவ் மேனேஜர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கூறியுள்ளது.\nதற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி விரைவில் மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகின. தற்போது தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய அணிக்குள்ளும் சில மாற்றங்கள் நிகழவிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசீன அதிபரை விட மோடிக்கே கூடுதல் விளம்பரம்...சந்திப்பில் அரங்கேறிய வெளிவராத கேமரா ஆக்ஷன்\nகல்கி ஆசிரமத்தில் ஐ.டி ரெய்டு- ரூபாய் 20 கோடி பறிமுதல்\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅமித்ஷா உடனான சந்திப்பில் நடந்தது என்ன..\nபாக். அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கிவீசப்பட்ட சர்ஃபராஸ்... புதிய கேப்டன்கள் பெயர் அறிவிப்பு...\nமீண்டும் திரும்புகிறது 90ஸ் கிட்ஸின் பொற்காலம்... கிரிக்கெட் களத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள்...\nசர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐசிசி...\nகிண்டல் செய்த ரசிகருக்கு தமிழிலேயே பதிலடி தந்த மித்தாலி ராஜ்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/review/krishna-sathya-siva-kazhugu-2-movie-review-bindhu-madhavi-yuvan-shankar-raja", "date_download": "2019-10-19T03:16:50Z", "digest": "sha1:6V42DDE376RGJVTYSZSS22SERWE66LSG", "length": 19178, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "இதுக்கு மேல ஒரு ட்விஸ்ட்டு தேவையா? கழுகு - 2 விமர்சனம் | krishna sathya siva kazhugu 2 movie review bindhu madhavi yuvan shankar raja | nakkheeran", "raw_content": "\nஇதுக்கு மேல ஒரு ட்விஸ்ட்டு தேவையா கழுகு - 2 விமர்சனம்\nஎளிய, அதிகம் தெரியாத ஒரு வாழ்க்கை... மென்மையான காதல்... களம் தாண்டாத நகைச்சுவை... அந்த மண்ணில் நிலவக்கூடிய வன்மம், நிகழக்கூடிய துரோகம்... அதனால் நிகழும் சோகம்... இவைதான் 2012இல் வெளிவந்த 'கழுகு' படத்த���ன் சாரமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தவை. மேலும் எடுத்துக்கொண்ட கதையின் மையத்திலிருந்து விலகாமல் பயணித்த திரைக்கதை படத்தில் நம்மை ஒன்ற வைத்தது. படத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோருக்கும் படத்தின் இயக்குனரான சத்யசிவாவுக்கும் நல்ல அடையாளமாகத் திகழ்ந்தது. யுவனின் இசையில் பாதகத்தி, ஆத்தாடி மனசுதான் பாடல்கள் மனதை இதமாக வருட, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் ஆட்டம் போட வைத்தது. இத்தனை நேர்மறை அம்சங்களைக் கொண்ட படமான 'கழுகு' படத்தின் டைட்டிலில் 'கழுகு 2', அதே டீமால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தனை நேர்மறை அம்சங்களையும் தக்கவைத்துள்ளதா பணியாற்றியவர்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லுமா\nஜானி, காளி இருவரும் தேனி பகுதியில் சின்னச் சின்ன திருட்டு செய்து பிழைக்கும் திருடர்கள். கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் செந்நாய்களின் தாக்குதலுக்கு பயந்து யாரும் மரம் வெட்டும் வேலைக்கு வருவதில்லை. இதற்கு தீர்வாக பாதுகாப்புக்கு வேட்டைக்காரர்களை தேடுகிறார் லோக்கல் முக்கியஸ்தர். திருடர்களான ஜானியையும் காளியையும் தவறுதலாக வேட்டைக்காரர்கள் என்றெண்ணி தங்கள் ஊருக்கு அழைக்கிறார்கள். போலீசுக்கு பயந்து ஓடும் தங்களுக்கு அது ஒரு அடைக்கலமாக இருக்குமென்பதால் ஒத்துக்கொண்டு செல்கிறார்கள் போலி வேட்டைக்காரர்கள். போன இடத்தில் நாயகியுடன் காதல்... செந்நாய்களுடன் மோதல்... என்ன ஆனது முடிவு என்பதே கழுகு 2.\n'கழுகு' படத்தைப் போலவே 'கழுகு 2' படத்திலும் எளிய வாழ்க்கை, காதல், துரோகம் அனைத்தும் இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறது என்பதுதான் படம் முடியும் வேளையில் நம் மனதில் தோன்றும் கேள்வி. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் ராஜா பட்டாச்சார்ஜீயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நம்மை இறுதி வரை கைபிடித்து அழைத்துச் சென்று சேர்ப்பதும் அதுதான். கதையாக, செந்நாய் இருக்கும் காடு, காட்டை அழித்து பணம் ஈட்டும் மனிதர்கள், விவரம் தெரியாமல் அதற்கு உழைக்கும் மனிதர்கள் என ஈர்க்கும் 'கழுகு 2' திரைக்கதையாக மிகவும் தடுமாறுகிறது. திருடர்களாக வரும் கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் இருவரையும் வேட்டைக்காரர்கள் என்று எம்.எஸ்.பாஸ்கர் தவறாக எண்ணுவதற���காக அமைக்கப்பட்ட காட்சி ஒரு உதாரணம். அவ்வளவு வெகுளியாக அல்லது முட்டாள்தனமாக யாரேனும் இருப்பார்களா என்று தோன்ற வைக்கிறது எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள அந்த பாத்திரம். அதே பாத்திரம், கதையின் பின்பகுதியில் செயல்படும் விதம் மிக மிக வேறாக இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு பாத்திரமும் மிக ஈசியாக டீல் செய்யப்பட்டிருப்பது படத்தின் பெரும் குறை.\nஆபத்தான செந்நாய்கள் நிறைந்த காடு, அதிலிருந்து மரங்களை வெட்ட பேராசை மனிதர் எடுக்கும் முயற்சி, அங்கு வந்து சேரும் ஹீரோ... என ஒரு படத்திற்கான நல்ல களம் அமைந்த பிறகும் திடீர் வில்லனாக ஒரு எம்.எல்.ஏ, முதுமக்கள் தாழி, அதன் பிறகு ஒரு துரோகம் என திரைக்கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது, எதிலும் அழுத்தமோ சுவாரசியமோ இல்லாமல். யுவனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்ப சுமாராக இருக்கிறது. 'சகலகலா வள்ளி...' பாடல் மட்டும் தாளத்தில் காலாட்ட வைக்கிறது. செந்நாய்கள் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நாகங்கள் நடிக்கும் ரீமேக் சீரியல்களை நினைவுபடுத்துகின்றன. கதை நடக்கும் காட்டுக்குள் நாம் நடமாடும் உணர்வை கொடுத்த ஒளிப்பதிவும் கலை வேலைப்பாடுகளும் படத்தின் நல்ல அம்சங்கள்.\nகிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பாத்திரங்களில் இயல்பாகப் பொருந்துகின்றனர். காளி வெங்கட் நடிப்பில் குறையில்லையென்றாலும் அவர் பேசும் காமெடி கவுண்டர் வசனங்கள் பெரும்பாலும் இடைச்செருகல் போன்ற உணர்வை தருகின்றன. தமிழ் சினிமாவின் சமகால ஃபேவரிட் வில்லன் ஹரிஷ் பரேடியின் வாயசைப்பும் வசனங்களும் பல இடங்களில் பொருந்தாத உணர்வு. படம் போக வேண்டிய பாதையைத்தாண்டிச் சென்று ’போதும் போதும்’ என்னும் அளவுக்கு இறுதியில் ஒரு திடீர் ட்விஸ்ட்டுடன் முடிகிறது.\nஉலகெங்கும் திரைப்படங்களின் சீக்குவல்கள் வெளியாவது நடக்கிறதுதான் என்றாலும் தமிழ் சினிமாவின் தற்கால ஹாட் ட்ரெண்டாக பார்ட்-2க்கள் இருக்கின்றன. இயல்பான தேவையோ வாய்ப்போ ஏற்படாமல் வணிகத்துக்காக மட்டும் எடுக்கப்படும் பார்ட்-2க்கள் பெரும்பாலும் வெற்றி பெறவில்லை. கழுகு-2 அந்த வரிசையில் இணைகிறது என்றே தோன்றுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்\n���ான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம்\nதல 60 படதிற்கு திடீர் பூஜை... டைட்டில் என்ன தெரியுமா\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"என் பட டைட்டில் இதுதான் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள்'' - ஜனநாதன்\n'ஓ மை கடவுளே' படத்தில் விஜய்சேதுபதி வந்தது எப்படி..\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nமருத்துமனையில் சேர்க்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38447-breaking-world-news.html", "date_download": "2019-10-19T03:31:58Z", "digest": "sha1:S3GQQAQPV7AHDMD73XNJKEJZZYM65PVD", "length": 13321, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "ஜூன்.05, 2018 - உலக செய்திகள் | BREAKING WORLD NEWS", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட��டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஜூன்.05, 2018 - உலக செய்திகள்\nபிரான்ஸில் அனுமதியின்றி தங்கியிருந்த 1,000 அகதிகள் வெளியேற்றம்\nஆப்கானிஸ்தான் மற்றும் சூடான், சோமாலியா, எரித்திரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பாரீஸ் அருகே கூடாரம் அமைத்திருந்து தங்கியிருந்தனர். இவர்களால் மார்ட்டின் கால்வாய் நீர் அசுத்தமாவதாகவும், அனுமதி பெறாமல் தங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கால்வாய் கரையில் தங்கியிருந்தவர்களை போலீசார் வெளியேறுமாறு கூறினர். மறுத்தவர்களின் கூடாரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீசார் அகற்றினர். இதையடுத்து அங்கிருந்த அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.\nமேடையில் பெண்ணுக்கு முத்தமிட்ட பிலிப்பைன்ஸ் அதிபர்\nபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, பொதுநிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவருக்கு முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அங்கே தென்கொரியா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.\nஅப்போது, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு, தாம் இலவசமாக புத்தகம் தருவதாக, ரோட்ரிகோ கூறினார். இதையடுத்து, மேடைக்கு வந்த பெண்ணின் நீண்ட கூச்சத்துக்குப் பிறகு, அவரது உதட்டில் ரோட்ரிகோ முத்தமிட்டார். இந்த சம்பவம், தென்கொரியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன்-மகள் போட்டி\nபாகிஸ்தானில் ஜூலை மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன், மகள் போட்டியிடுகின்றனர்.\nஇந்தியாவுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை: பாக்.ராணுவம்\nஇந்தியாவுடன் எந்த சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை ஏற்படுத்தவே பாக். எடுத்துள்ள இந்த முடிவை வைத்து பாக். ராணுவம் பலவீனம் அடைந்துவிட்டதாக இந்தியா தவறாக கருத கூடாது. இந்த ஆண்டு துவக்கத்தில் இதுவரை 1,077 முறை இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்.மீது தாக்குதல் நடத்தியுள்ளது என பாக். ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் கூறினார்.\nடிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நேரம் அறிவிப்பு\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்கான நேரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஜூன் 12ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நிகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினியை சீண்டிப் பார்க்க நினைக்கிறார்கள் - தனுஷ் ஆதங்கம்\nநீட் தேர்வுக்கு எதிராக முதல்வர்கள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசனி தோஷம் விலக இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்\nகாலா படம் பார்க்க லீவு கொடுத்த நிறுவனம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nமருத்துவ காப்பீட்டுக்கு காசில்லையா அமெரிக்காவிற்குள் நுழையாதீர்கள்: டொனால்டு ட்ரம்ப் புதிய பிரகடனம்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் பார்வையே, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது: சசி தரூர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும்: புடின் அதிரடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவ��்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12188/?replytocom=91326", "date_download": "2019-10-19T01:41:23Z", "digest": "sha1:VUOFBSWBTPFWBIJBRIH5SKS34SM4ACOD", "length": 42515, "nlines": 129, "source_domain": "www.savukkuonline.com", "title": "விடுதலை – Savukku", "raw_content": "\nவிடுதலை. இந்த வார்த்தையை வெள்ளியன்று நீதிபதி உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எட்டு ஆண்டு போராட்டம். 2008ம் ஆண்டு ஜுலை மாதம் நிகழ்ந்த அந்த கைது, எளிமையான அரசு ஊழியராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனது வாழ்வை புரட்டிப் போட்டது.\n1991ம் ஆண்டு முதல் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 16 வயதில் வேலைக்கு சேர்ந்தேன். ஏறக்குறைய லஞ்ச ஒழிப்புத் துறையில்தான் வளர்ந்தேன். இளம்பருவத்திலேயே கிடைத்த அரசுப் பணி, கை நிறைய கிடைத்த சம்பளம் ஆகியவை என்னை வேறு ஒரு திசையில் செலுத்தியிருக்கலாம். ஆனால், அரசு ஊழியர் சங்கமும், இடது சாரி இயக்கமும் என்னை தன்பால் இழுத்தன. பெற்ற ஊதியத்தில் பெரும் பகுதியை ஜெயகாந்தன் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாங்கவே செலவிட்டேன். அந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தின.\n1996ம் ஆண்டு. திமுக அரசு, ஜெயலலிதா என்ற ஊழல் பேயின் ஆட்சியை விரட்டி பதவியேற்றது. அது வரை தூங்கி வழிந்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஒரே நாளில் பரபரப்பானது. இன்று திமுகவில் இருக்கும் டிஎம்.செல்வகணபதிதான் லஞ்ச ஒழிப்புத் துறையால் முதல் முறையாக கைது செய்யப்பட்ட நபர். அதிகாலை 5 மணிக்கு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த செல்வகணபதியை, கொடைக்கானல் ப்ளசென்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகளோடு, ரயில் நிலையம் சென்றது இன்னும் மறக்க முடியாத அனுபவம். அதன் பிறகு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஓய்வே இல்லை எனலாம். ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள். அவர் அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு வழக்குகள். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அழுத்தம்.\nஇரவு பகலாக பணியாற்ற வேண்டிய நெருக்கடி இருந்தாலும், ஊழல் பேர்வழிகளை சிறையில் தள்ள உழைக்கிறோம் என்ற பெருமிதமும், ஆர்வமும் இருந்ததால், பல நாட்கள் இரவு முழுக்க உழைக்க முடிந்தது. பெரிய அளவில் அரசியல�� புரிதல் இல்லாமல் இருந்த காலம். இந்தியாவில் கம்யூனிச புரட்சி நிகழ்ந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெகு விரைவில் அதிகாரத்தை கைப்பற்றப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் ஜெயலலிதா என்ற ஊழலின் மொத்த உருவம் இனி அரியணை ஏறாது என்று நம்பியிருந்த காலம் அது. 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 18 எம்பி சீட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற மாட்டார் என்று நம்பினேன். 2001 தேர்தலில், ஜெயலலிதா பெருமளவில் புகார்கள் இல்லாத திமுகவை அடியோடு தோற்கடித்து அமோக வெற்றி பெற்றார்.\nஅது வரை பெருமிதத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பச்சை நிற உடையணிந்து ஜெயலலிதா காலில் விழுவதைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையிலும் தங்களை ஜெயலலிதாவின் அடிமை என்பதை நிரூபிக்கும் வகையில் பணியாற்றினர். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்குகளில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத அத்தனை வழக்குகளும் ஒரே நாளில் ஊற்றி மூடப்பட்டன. 1996 ஆண்டு முதல், இரவு பகலாக இந்த வழக்குகளுக்காக பணியாற்றிய எனக்கு இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.\nஅதிகாரிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஜெயலலிதா மற்றும் அவர் அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகள் ஊற்றி மூடி, ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுவதற்கு முண்டியடித்தனர். படித்த அதிகாரிகள் தங்கள் முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டு, அடிமை வேடம் போட்டது தாங்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளை விட, மிக மிக மோசமானவர்கள் இந்த படித்த அதிகாரிகள் என்ற உண்மை புலப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்குகளை கையாண்டு, அவற்றை மூட உத்தரவிட்டு விட்டு, ஜெயலலிதாவின் பரிந்துரையிலேயே, உரிய மதிப்பெண்கள் பெறாத தங்கள் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சீட் பெற்ற அதிகாரிகளின் விபரம் கிடைக்கப்பெற்றது.\nஊழலை எப்படி ஒழிக்க வேண்டும் என்று ஊடகங்களில் பேசி உத்தமர் வேடம் போட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகிய இருவரும் இத்தகைய அயோக்கியத்தனங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்த���ு. இந்தத் தகவல் பரவலாக தெரிய வந்தாலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒருவர் கூட முன் வரவில்லை என்பதும் தெரிந்தது. அரசுப் பணியில் இருப்பதால், நண்பர் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் அளித்து, இது குறித்து தகவல்களை 2006ம் ஆண்டு ஜனவரி முதல் சேகரிக்கத் தொடங்கினேன். இதற்குள் திமுக ஆட்சி வந்தது.\nஅதிமுகவின் ஆட்சியை விட மோசமான ஆட்சியாக 2006 திமுக ஆட்சி இருந்தது. இது வரை திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரே ஒரு அதிகாரியின் வசம் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த அதிகாரியின் பெயர் ஜாபர் சேட். முதன் முறையாக தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சில நீதிபதிகள் என்று அனைவரின் தொலைபேசிகளும் சட்டவிரோதமாக ஒட்டு கேட்கப்பட்ட புகார் எழுந்தது. இந்த ஒட்டுக் கேட்புக்கு முழுமுதல் காரணம் ஜாபர் சேட் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் யாராலும் சர்வ அதிகாரம் பொருந்திய ஜாபர் சேட்டை எதிர்ப்பதல்ல, எதிர்ப்பது குறித்து நினைத்தே பார்க்க முடியாத ஒரு சூழல் அன்று தமிழகத்தில் நிலவியது.\nஇந்த நிலையில்தான் 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் சாரத்தை வெளியிட்டது. அந்த உரையாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள், அப்படி ஒரு உரையாடலே நடைபெறவில்லை என்று தமிழக அரசு மறுப்பு வெளியிட்டது. அன்று இரவு ஜெயா மற்றும் மக்கள் தொலைக்காட்சியில் அந்த உரையாடலே வெளியிடப்பட்டது. இந்த உரையாடல் விவகாரம், தமிழக சட்டசபையில் பெரும் அமளியை கிளப்பியது. உடனடியாக ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து கருணாநிதி உத்தரவிட்டார். அந்த விசாரணை ஆணையத்தால் நான் அழைக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்டேன். அந்த விசாரணை ஆணையம், ஒரு சில தினங்களில் மற்றொரு உரையாடலை வெளியிட்ட டாக்டர் சுப்ரமணியம் சுவாமிக்கு அந்த உரையாடல் எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க மறுத்தது. கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப தன் விசாரணையை நடத்தினார் நீதிபதி சண்முகம்.\nதகவல் அறியும் உரி���ைச் சட்டத்தின் கீழ், ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்து நான் சேகரித்த தகவல்கள் குறித்த விபரங்கள் அந்த ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊழல் குறித்து தகவல் வெளியிடுவதற்காக நான் பத்திரிக்கையாளர்களோடு பேசியதன் அடிப்படையில், உரையாடல் வெளியிடப்படுவதற்கு நான்தான் காரணம் என்று அந்த ஆணையம் முடிவு செய்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் 17.07.2008 அன்று நான் கைது செய்யப்பட்டேன். அதற்கு முன்பே, விசாரணை ஆணையத்தின் காவல்துறை அதிகாரிகள் என்னை விசாரித்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் பண்பான முறையில் நடந்து கொண்டார்கள்.\n18 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நான் மரியாதையாகத்தான் நடத்தப்படுவேன் என்று நம்பினேன். ஆனால் சிபி சிஐடி போலீசார் மிருகங்கள் போல் நடந்து கொண்டார்கள். சிபி சிஐடி டிஎஸ்பி பாலு, ஆய்வாளர்கள் வேல்முருகன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் மிருகங்களை விட கேவலமாக நடந்து கொண்டார்கள்.\nலஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டு இரவு ஏழு மணியளவில் சோதனை நடத்துவதற்காக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வீட்டில் எனது அறையில் கதவை சாத்தியபின், கடுமையாக தாக்கப்பட்டேன். நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் தொடர்ந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து தாக்கச் சொன்னேன். கடைசி வரை என்ன உண்மையை சொல்லவேண்டும் என்பதை அவர்களும் விளக்கவில்லை. மீண்டும் சிபிசிஐடி அலுவலகம் அழைத்துச் செல்லப்படுகையில், வடபழனி சிக்னல் அருகே நிறுத்தி ஓட விட்டு சுட்டுவிடுவேன் என்று மிரட்டினர். சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுவதில்லை என்பதை 18 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய எனக்கு தெரியாதா என்ன ஆனால் அவர்கள் மிரட்டல்கள் தொடர்ந்தபடியே இருந்தன.\nமீண்டும் சிபி.சிஐடி அலுவலகம் சென்றதும் அடி நிற்கும் என்று பார்த்தால் மீண்டும் புது உத்வேகத்தோடு தாக்குதல் தொடர்ந்தது. விடியற்காலை 4 மணி வரை சித்திரவதை தொடர்ந்தது. அவர்கள் கேட்டதெல்லாம் உனக்கு பின்னால் உள்ள காவல்துறை அதிகாரிகள் யார் என்பதே. அப்போதைய உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டுக்கு நெருக்கடி கொடுத்த ஒரு சில அதிகாரிகளை இந்த வழக்கில் சிக்கவைத்து, அவர்கள் வீட்டில் சோதனை நடத்தப் போடப்பட்ட திட்டமே இது. கடைசி ���ரை எந்த அதிகாரியின் பெயரும் கிடைக்காததால் சோர்ந்து போனார்கள்.\nகாலை நாலு மணிக்கு டிஎஸ்பி பாலு இந்த XXXXX பையனுக்கு போலீஸ் டிபார்ட்மென்டுல வேலை பாத்து பாத்து, போலீஸ்னா பயமே போயிடுச்சு என்று கடுமையான மனச்சோர்வு அடைந்து வெளியேறினார். பிறகு கை மற்றும் காலில் விலங்கு மாட்டி, அருகில் இருந்த டேபிளோடு பிணைத்து ஏசி இயந்திரம் அருகே படுக்க வைத்தனர்.\nமறுநாள் மதியம் வழக்கறிஞர்கள் வந்ததும் திடீரென்று மரியாதை கூடியது. விலங்குகளை அவிழ்த்து விட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். வழக்கறிஞர்கள் நடந்த தாக்குதல் அனைத்தையும் நீதிபதி முன்பு கூறச் சொல்லி அறிவுறுத்தினர். அதன்படியே எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, நீதிபதி முன்பும், பத்திரிக்கையாளர்கள் முன்பும் அனைத்தையும் கூறினேன். நீதிபதியும் பதிவு செய்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nபுழல் சிறையில் இரண்டு மாதம். இரண்டு மாதம் கழித்து வழக்கறிஞர்களின் உதவியோடு ஜாமீனில் வெளிவந்தேன்.\nஅதன் பிறகு வழக்கு விசாரணை தொடர்ந்தது. விசாரணையின் இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டேன். பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்து விட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டதும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தை வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதென்று தொடங்கி, பல்வேறு என்கவுன்டர்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான வழக்குகள் ஆகியவற்றை பொது நல வழக்காக தொடுக்க முடிந்தது.\nசவுக்கு என்ற ஒரு இணையதளத்தை தொடங்கி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. பலரால் கவனிக்கப்பட்டுள்ளோம்.\nஎட்டு ஆண்டுகள் கடந்தன. திமுக ஆட்சி முடிந்து 2011ல் அதிமுக ஆட்சி வந்ததும் விடிவு பிறக்கும் என்று நம்பினேன். திமுக தொடர்ந்த வழக்கு என்பதால் வழக்கை வாபஸ் பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து சவுக்கில் கட்டுரை எழுதியதால் அது நிராகரிக்கப்பட்டு, முன்னை விடவும் அதிகமான வேகத்தோடு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘அம்மாவுக்கு எதிராவே எழுதறான் சார்’ என்று அதிமுகவினரும், அதிமுக சார்பு அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் இறுதியில் வெள்ளியன்று, நிரபராதி என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.\nநீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து விடுதலை பெறுவது ஒரு புறம் என்றால், வழக்கு முடியும்வரை, நீதிமன்றத்தில் காத்திருப்பது ஒரு கொடுமையான விஷயம். உங்கள் நேரத்தில் பெரும்பாலான பகுதியை நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு நாள் செல்லத் தவறினால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த பிடி வாரண்டை ரத்து செய்கையில், காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தின் தரையில் அமரச் சொல்வார்கள். நீதிபதிகளை பொருத்தவரை, நீங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைதானீர்களா, அல்லது பிக்பாக்கெட் வழக்கில் கைதானீர்களா என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.\nஎட்டு ஆண்டுகள் கழித்து விடுதலை என்ற வார்த்தையை கேட்டபோது, பெரும் நிம்மதி உணர்வு ஏற்பட்டது. இந்த விடுதலையை உறுதி செய்தவர்கள் ஏராளமானோர். பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் ஆகியோர் இந்த காலகட்டத்தில் செய்த உதவி மறக்க முடியாதது. அவர்கள் தங்கள் பெயர் வெளியிடப்படுவதை விரும்ப மாட்டார்கள்.\nஇந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் வழங்கிய ஆதரவு என்பது மறக்க முடியாதது. உனக்கு ஏன் இந்த வேலை, எதற்கு இந்த வம்பு என்றெல்லாம் ஒரு நாளும் கேட்டதில்லை. நேர்மையான விவகாரத்திற்காக சிறை சென்றுள்ளாய். இதை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தே வந்தார்கள்.\nஎன்னுடைய இந்த வெற்றியில் வழக்கறிஞர்களின் பங்கு மகத்தானது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, கல்யாணி, இளவரசன், ராதாகிருஷ்ணன், ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோர் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் பெரும் உதவி புரிந்தனர்.\nகுறிப்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ்.இணைப்பு ஒரு மிக மிக நெருக்கடியான நேரத்தில் என் மீதான வழக்குகளை ஏற்றுக் கொண்டார். வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நாளில் வழக்குப் பொறுப்பை ஏற்றார். குறுகிய காலத்தில், வழக்கை முழுமையாக ஆராய்ந்து, அதன் நுணுக்கங்களை புரிந்து கொண்டு, நீதிபதி முன்பு மிகத் திறமையாக வாதாடினார். சாட்சிகளை திறமையாக குறுக்கு விசாரணை செய்தார். இந்த வெற்றியின் பெரும் பகுதி திரு ரமேஷ் அவர்களையே சாரும். தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, என்னை விட மிக பதட்டமாக இருந்தார். மனம் சோர்வடையும்போதெல்லாம், அச்சப்பட வேண்டாம் என்று ஊக்கப்படுத்தினார். இதர வழக்கறிஞர்கள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியபோதெல்லாம், நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று உறுதியாக கூறினார். உங்கள் வழக்கில் துளியும் ஆதாரங்கள் இல்லை நிச்சம் விடுதலை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் சொல்லியபடியே விடுதலை செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கில் சிக்காமல் இருந்திருந்தால், ஒரு அரசு ஊழியராக கை நிறைய சம்பளத்துடன் நிம்மதியாக இருந்திருக்க முடியும். தற்போது மனதில் இது குறித்து என்ன எண்ணங்கள் ஏற்படுகின்றன. நடந்த சம்பவங்களுக்காக வருந்துகிறேனா… அமைதியாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேனா என்றால் நிச்சயமாக இல்லை.\nஒரு சாதாரண குமாஸ்தாவாக முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை மாற்றுப் பாதையில் சென்றது மகிழ்ச்சியே. காவல்துறை சித்திரவதைகள், சட்ட அறிவு, நீதிமன்ற நடைமுறைகள், வழக்கு நடத்தும் விதம் ஆகியவை குறித்து அறிவு விசாலமாகியுள்ளது.\nஇன்று பல்லாயிரக் கணக்கானோரின் அறிமுகம். பலரின் அன்பு மற்றும் வாழ்த்துக்கள். சவுக்கு என்ற ஒரு இணையதளத்தை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. ஒரு மாற்று ஊடகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர முடிந்துள்ளது. சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. பலரின் நட்பு கிடைத்துள்ளது. ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் பல சமயங்களில் மனத்தளர்ச்சி ஏற்பட்டது உண்மையே. ஆனால் அந்த சமயங்களில் கைதூக்கி விட்டு உதவ ஏராளமான நண்பர்கள் இருந்தனர். அவர்களின் ஊக்கத்தாலும், உதவியாலுமே நிலைநிற்க முடிந்தது.\nஇந்த அங்கீகாரத்தை கவனத்தோடு ஏற்று, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய எண்ணம். மன நிறைவோடு இதை எழுதுகிறேன்.\nஇத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவுமே என்னை தொடர்ந்து செயலாற்ற வைத்துள்ளது.\nNext story வில்லா கட்டும் வில்லன்.\nPrevious story ஒரு அவதூறு வழக்கின் கதை\nமீண்டும் ஒரு குண்டு வெடிப்பு….\nசிங்களவன் முக்கியமென்றால் தமிழ்நாட்டில் ஏன் இருக்கிறீர்கள் \nதமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா நிர்பந்திக்கவில்லை ராஜபக்ஷே\nவாழ்த்துக்கள் சகோதரரே. அநீதிக்கு எதிராக கரம் சேர்ப்பதில் நாங்களும் உள்ளோம் என்பதில் எங்களுக்கு பெருமையே. ஊடக தர்மம் என்றால் என்ன என்று கேட்கும் நம் திருநாட்டில் ஊடகத்தால் எதையும் சாதிக்கலாம் என்று உத்வேகம் அளிக்கும் உங்கள் கட்டுரைகளை அதிகம் படித்து தெரிந்து கொண்டேன். திமுக சாதிக் பாட்சா விஷயம், ஜக்கி வாசுதேவ் விஷயம் என்று வெளி உலகுக்கு தெரியும் முன்னே அதை பற்றிய முழு விபரத்தையும் முழு ஆதரத்தோடு விளக்கி எழுதிய பதிவுகள் உங்களின் நேர்மையயும், அதற்கான மெனக்கடலையும் சொல்லியது. திரை மறைவு வாழ்க்கை, எத்துனை எத்துனை வழக்குகள், இணையதளம் நடத்துவதற்கு நீதிபதிகளிடம் இருந்தே வந்த மிரட்டல்கள் என்று பல விஷயங்கலை சந்தித்து சாதித்து இருக்கிறீர்கள்.\nமீண்டும் சவுக்கை சுழற்ற வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சவுக்குuuuu…. தொடரட்டும் சமூக பணி…\nவாழ்த்துக்கள் தோழர். மனித நேய போராட்டத்தை தொடர எனது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/page/20/", "date_download": "2019-10-19T02:42:47Z", "digest": "sha1:LESOF6JQ5T7HD5I4C77ARDPFDZ6L6QI6", "length": 8652, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "நரேந்திர மோடி – Page 20 – Savukku", "raw_content": "\nநரேந்திர மோடியின் பிடி நழுவுகிறது.\nபிரதமர் மோடியின் முந்தைய அணுகுமுறைக்கும் தற்போது பாஜகவின் அணுகுமுறைக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது சுமார் 13 ஆண்டுகளாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். ஆயினும் தொடர்பு பிரதமர் மோடியுடன் மட்டுமே தவிர பாஜகவுடன் அல்ல; சொல்லப்போனால், குஜராத்திலோ (அ) புதுதில்லியிலோ இருக்கும்...\nவேண்டும் பல நஸ்ருதீன் ஷாக்கள்\nதங்களைச் சுற்றி நடப்பவை பற்றிக் கண்டுகொள்ளாத பாலிவுட்டில் இருக்கும் பலரைப் போல் அல்லாமல், நஸ்ரூதின் ஷா தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதோடு, தான் கோழை அல்ல என்பதையும் நிருபித்துவருகிறார். கும்பல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும், ஒரு காவலர் கொல்லப்பட்டதைவிட பசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...\nநரேந்திர மோடி என்ற பிராண்டின் இப்போதைய மதிப்பு என்ன \nஇந்திய வாக்காளர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லலாம்: அவர் நிராகரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்; ஆனால் தேர்ந்தெடுக்க அவரிடம் அதிக சாய்ஸ் இல்லை. பெரும்பாலும் அவரது வாக்கு யாருக்காவது எதிராக இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஆதரவான பாஸிடிவான வாக்காக இல்லை. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில்கூட காங்கிரசுக்கு...\nராமர் கோவிலா நாட்டின் லட்சியம் \nபாஜகவின் வெறுப்பரசியல் வெற்றிபெறலாம்; ஆனால், நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்கிறார்கள் பள்ளி மாணவர்கள் ஒரு பௌணர்மி அன்று, அருகிலிருக்கும் ஒரு விமான தளத்திலிருந்து விமானங்கள் தலைக்கு மேலே சென்று கொண்டிருக்க, என்னுடைய மகள் படிக்கும் ஒரு பள்ளியில், மெய்மறந்த மகிழ்ச்சியுடன் கூடியிருக்கின்ற பெற்றோர்களின் கூட்டத்தில்...\nரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\nஇந்திய தனியார்துறை நிறுவனங்களில் இயங்கும் நிறுவனங்களும், இயங்கா நிறுவனங்களும், வினோதமான பெயருடன் தன் துறை தொடர்பாக ஒன்றுமே செய்யாத, அர்த்தமற்ற பல நிறுவனங்களும் அடங்கும். சட்டவிரோதமான பல விவகாரங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும் (அர்த்தமற்ற விதத்தில் இயங்கி) அவற்றின் அர்த்தமற்ற தன்மை காரணமாக அவற்றைப் பற்றி அவ்வளவாக...\nஊடகத்தினரைச் சந்திக்க மோடி ஏன் அஞ்சுகிறார்\nஆட்சிக் காலம் முடியும் கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை மோடி ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று ரீதியாகப் பல ‘முதல் சாதனை’களைத் தான் செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார். ஆனால், ஒரு விஷயத்தை அவர் உண்மையாகவே தன்னுடைய முதல் சாதனையாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பத்திரிக்கையாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/01/blog-post.html", "date_download": "2019-10-19T01:47:40Z", "digest": "sha1:S3TP7NEULA3FYIXDHMVJVX76KQTW2P3O", "length": 6038, "nlines": 76, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "நடிகர் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்... வெளியான புகைப்படம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nநடிகர் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்... வெளியான புகைப்படம்\n2004 ஆம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் விஷால்.\nஇதைத்தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.\nஇத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் எனகூறியிருந்தார்.\nஆனால் தற்போது ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டியின் மகள் அனிஷாவை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.\nஇது குறித்து விஷால் கூறுகையில்,\nஅனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான். ஆனால் இது காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்.\nநிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம், திருமண தேதிகளை குடும்பத்தினர் தீர்மானித்து கொள்வார்கள். மேலும், முன்னதாகவே கூறிய மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.\nமேலும் விஷால் மணமுடிக்கவுள்ள பெண்ணின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nGossip News - Yarldeepam: நடிகர் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்... வெளியான புகைப்படம்\nநடிகர் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தான்... வெளியான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/gender-equality-award-won-the-sivaranjiniyum-innum-sila-pengalum/", "date_download": "2019-10-19T01:42:47Z", "digest": "sha1:V6D42NQNX7JNBWSPPTED5DEDY67COE7A", "length": 4796, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "பாலின சமத்துவ விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ – Kollywood Voice", "raw_content": "\nபாலின சமத்துவ விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20-வது மும்பை திரைப்பட விழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.\nஇந்தத் திரைப்பட விழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது.\nஇந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.\nஎழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்தப்படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு…\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000004210/musik-match_online-game.html", "date_download": "2019-10-19T02:03:07Z", "digest": "sha1:ADHTWLAEHFZRRISER7W4B4SFKSVPTYYR", "length": 10813, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Musik போட்டி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\n(ஆர்மோனியம் போன்ற) ஓர் இசை கருவி\n(ஆர்மோனியம் போன்ற) ஓர் இசை கருவி\nவிளையாட்டு விளையாட Musik போட்டி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Musik போட்டி\nநீங்கள் நிச்சயமாக எங்கள் பொம்மைகளை பணியை முன்னெடுக்க விரும்புவீர்கள். மெய்நிகர் என்றாலும் அதை எளிதாக மற்றும் விரைவாக, பியானோ மீதான எளிய இன்னிசை குறிப்புகள் மற்றும் மரணதண்டனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் ஆசிரியர் - சாம்பல் சுட்டி, நீங்கள் இசைக்கு வெளியே இல்லை, மற்றும் பணி ஏற்று கொள்கிறார்கள் என்று ஆய்வு உறுதி செய்ய வேண்டும். நீங்கள் சீக்கிரம் செய்ய ஆலோசனை, கண்டிப்பான ஆசிரியர் காத்திருக்கும் பயன்படுத்தப்படுகிறது.. விளையாட்டு விளையாட Musik போட்டி ஆன்லைன்.\nவிளையாட்டு Musik போட்டி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Musik போட்டி சேர்க்கப்பட்டது: 13.10.2013\nவிளையாட்டு அளவு: 0.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.9 அவுட் 5 (87 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Musik போட்டி போன்ற விளையாட்டுகள்\n(ஆர்மோனியம் போன்ற) ஓர் இசை கருவி\nசூப்பர் கிரேசி கிட்டார் வெறி பிடித்த 3\nDNB இல் வீரர் 2\nஜிம் கேரி போல ஆட\nவிளையாட்டு Musik போட்டி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Musik போட்டி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Musik போட்டி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Musik போட்டி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Musik போட்டி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n(ஆர்மோனியம் போன்ற) ஓர் இசை கருவி\nசூப்பர் கிரேசி கிட்டார் வெறி பிடித்த 3\nDNB இல் வீரர் 2\nஜிம் கேரி போல ஆட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/08/blog-post_03.html", "date_download": "2019-10-19T01:45:20Z", "digest": "sha1:KO4GEV3LAZXCAUKHUQQO7PC27B5WKHMC", "length": 17732, "nlines": 254, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: க.கா., வும் ச.சீ.,யும்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதூக்கு தூக்கி என்று சிவாஜி நடித்த படம்...இப்படத்தில் ஒரு பிரசங்கத்தில் கதாநாயகன் கீழ்கண்டவற்றை கேட்கிறான்.\nகொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்\nசீர் கொண்டு வந்தால் சகோதரி\nஇதில் எது நடக்குமோ..நடக்காதோ...நான்காவது இப்போதெல்லாம் அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது..கணவனைக் கொல்வது..காதலனைக் கொல்வது..கள்ளக் காதலனைக் கொல்வது...\nசமுதாயத்தில் மன வருத்ததை ஏற்படுத்தும் நிகழ்வுகள்..\nஇரண்டாண்டுகளுக்குமுன்..கணவனுடன் தேனிலவிற்கு சென்றுவிட்டு அங்கு தன் காதலனை வரவழைத்து கணவனைக் கொன்ற நிகழ்வு படித்தோம்.\nஇப்போது..சமீப காலங்களில் கள்ளக் காதலால் நடந்த நிகழ்ச்சிகள்.\nசென்னை தண்டையார்பேட்டையில் பலருடன் தொடர்பு வைத்திருந்த மஞ்சுளாவை அவளது க.கா., சிவசங்கர் கொலை செய்தார்\nதன் க.கா., வெறுக்கத் தொடங்கியதால் அ���ரது 4 வயது மகனை கொலை செய்தார் பூவரசி என்பவர்..\nஇரண்டாவது கள்ளக் காதலனுடன் பழகியதைக் கண்டிக்கப்போய் முதல் காதலனை கொலை செய்து எரிக்க உதவினார் பெண் போலீஸ் சாஸ்திரக்கனி\nஒரகடத்தில் காதலனுடன் வாழ கணவனை விட்டு ஓடி விட்டு ..மீண்டும் கணவனுடன் வாழ வந்து ..கணவனுடன் சேர்ந்து காதலனைக் கொன்றார் குப்பு என்பவர்..\nஇப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் அதிகம் கேள்விப் படுகிறோம்...ஊடகங்களும் இந் நிகழ்ச்சிகளை..அதிகம் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.\nஇப்படிப்பட்ட சமுதாய சீரழிவுக்கு காரணம் என்ன...\nவறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..\nசமூக ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள்..இதை சீரமைக்க அவர்கள் பங்கு என்ன..\nLabels: செய்திகள் - சமுதாயம்\n//வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..//\nடிவோர்ஸ் ப்ரோசீஜர்ஸ் அண்ட் லா. சோ கால்ட் சமூகம்:).\nகுடும்ப அமைப்புக்களின் முக்கியத்துவம் பற்றி சொன்னால், பெண்ணடிமைத்தனம் என்கிறார்கள்.\nசுதந்திரமாக இருந்தாலோ எல்லாம் கெட்டுப் போச்சு என்கிறார்கள்.\nஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கும் போரில் பலியாகும் வீரர்கள் இவர்கள் என்பதாகப் பாருங்கள்.. புரட்சியாளர் என்றறியப் படுவீர்கள்...\nஎனக்கு என்றைக்கும் என்னவோ போடா மாதவா மட்டுமே...\nஇது போன்ற மட்டமான கிளுகிளுப்பு விளம்பரம் தேடி, \"எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே\" என்ற பொது மந்தபுத்தியை உண்டு பண்ண மீடியாவை என்னவென்று சொல்வது\nஇந்த மாதிரி க.கா செய்திகள், கொலைகளைப் கேட்க வரும்போது ச.சீ ச்சீச்சீ என்று தோன்றுகிறது.\n//வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..//\nஇவற்றோடு ”நான்” என்ற மனோபாவம். ஈகோ:((\nஇனி இதை சீரமைக்க முடியாது .. கலாசார மாற்றத்தின் முதல் படி இது நட்சத்திர ஹோட்டல்களில் இதன் அடுத்த நிலைக்கு வந்தவர்கள் வருகிறார்கள்..\nஅடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் சாதாரண விசயமாகிவிடும் .. கொலைகளும் குறையும் ...\nஉண்மையைச் சொல்லப்போனால். இது காலம் காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. அவரவர் சூழலில் அவரவர் செய்வது சரி. முன்பு மீடியாக்கள் குறைவு. இப்போது எது கிடைத்தாலும் நீயூஸாக்கி விடுகிறார்கள். அல்லது வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறார்கள்.\nஇதில் பாதி, உண்மையான சம்பவத்தோட இவர்கள் சேர்த்�� கதைகளுடன் வரும். மக்களுக்கு பரபரப்பாக ஏதாவது கொடுக்கவேண்டுமே.\nகண்டிப்பாக நல்ல திசையில் அல்ல அய்யா\nஇது எல்லாம் கலந்ததுதான் சமூகம் என பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்னர் ஒரு ஊருக்குள் தெரிந்து கொண்டிருந்த விசயம் இப்போது உலகமெலாம் தெரிந்து கொண்டிருக்கிறது. நாம் எங்கேயும் போகவில்லை. நமது வாழ்க்கையை பிறர் வாழாதவரை பிறர் வாழ்க்கையை நாம் வாழாதவரை எல்லாம் கேள்விகுறியாய் தெரிவது இயல்புதானே ஐயா. நல்ல சிந்தனை.\nஎங்கே போகிறோம் நாம் என்றூ கேட்டபடியே போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்.விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனின் மனவளர்ச்சி குறைந்துகொண்டே போகிறது.\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nகொலையும் செய்வாள் பத்தினி என்பதன் அர்த்தம் வேறு.\nதன்னுடைய கற்பை, பத்தினி தன்மையை காப்பற்றி கொள்ள\nகொலையையும் செய்ய துணிவாள் என்பதே சரியான அர்த்தம்.\nகொலையும் செய்வாள் பத்தினி என்பதன் அர்த்தம் வேறு.\nதன்னுடைய கற்பை, பத்தினி தன்மையை காப்பற்றி கொள்ள\nகொலையையும் செய்ய துணிவாள் என்பதே சரியான அர்த்தம். //\nராமநாதன்..நான் சொல்லியுள்ள படத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.\nஅதில் லலிதா ஏற்ற பாத்திரம்..தனது கள்ளக் காதலனுக்காக கணவனுக்கு விஷமிட்டு கொல்லப்பார்க்கும்.\nவருகை புரிந்த அனைவருக்கும் நன்றி\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nஇரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-...\nதிரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்\nஎல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-ச...\nபோலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..\nசாமியின் தந்தை..(ஒரு பக்கக் கதை)\nசீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்\nஇன்று இந்திய சுதந்திரத்தின் வயது 64\nநசரேயன்.. (ஒரு பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nவிடுதலை (அரை பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்���ிரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-19T03:18:36Z", "digest": "sha1:JVXEBKWF3GG5YHEQ4G5I3M6TIXQS36PP", "length": 31326, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழக வரலாறு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழக வரலாறு 5/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(தமிழக வரலாறு 4/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு 5/5 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை…\nதமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார் தாெடர்ச்சி) தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார் வாணிகம் கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய…\nதமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 கருத்திற்காக..\n(தமிழக வரலாறு 1/5 – மா.இராசமாணிக்கனார் : தொடர்ச்சி) தமிழக வரலாறு 2/5 ஆட்சி முறை சங்கக் காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலது��ை அமைச்சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், ‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. ஊராட்சி ஒவ்வோர் ஊரும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும்…\nதமிழக வரலாறு 1/ 5 – மா.இராசமாணிக்கனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nதமிழக வரலாறு 1/ 5 அரசியல் வரலாறு இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்….\nவரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூலை 2016 கருத்திற்காக..\nவரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழி இனங்களுள் தமிழினமே தொன்மை வரலாற்றுச் சிறப்பும் உயர்தனிச் செம்மொழியும் கொண்டுள்ளது. தமிழோடு உறழ் தரக்கூடிய ஆரியம் உலக வழக்கு அற்றதொன்றாயிருத்தலின் அதுபற்றி இங்கு ஆராய்ச்சியின்று. அது தவிர்த்த ஏனைய மொழிகள் எல்லாம் எல்லாவகையினும் தமிழுக்குப் பிற்பட்டனவே. இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத் தக்கது தமிழேயாகும். ஆயினும் இவ்வுண்மையைப் பலர் இன்னும் அறிந்திலர். கற்றவர்கள் என்று கருதப்படுவோருள் பலர் தமிழ்மொழி தமிழ்நாடு பற்றிய உண்மை வரலாறுகளை அறியாதவர்களாகவேயுள்ளனர். அவர்கள்…\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வ��லாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான், மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம் இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே, இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n “அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும்” என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கணிப்பதும் இழிவான செயலாயிற்றே ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம். உலகில் மனித இனம்தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது….\nதமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை இராசபாண்டியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nநாள் : ஆவணி 25, 2046 / 11.09.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-11 “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்னும் தலைப்பில் முனைவர் முகிலை இராசபாண்டியன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அன்புடன் இயக்குநர் தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி…\nதமிழிய வரலாற்றில் திருநங்கைகளின் தொன்மங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 சூலை 2014 கருத்திற்காக..\nஉரை: எழுத்தாளர் பிரியாபாபு திருநங்கைகளின் இன்றைய தடைகள் உரை: சொப்ணா & சிரீநிதி இடம்: காந்தி அருங்காட்சியகம், மதுரை 20. நாள்:ஆனி 29, 2045 / 13.07.2014, ஞாயிறு நேரம்: மாலை 4:30 மணி அனைவரும் வருக…. ஒருங்கிணைப்பு: நாணல் நண்பர்கள் குழு & நேயா நற்பணி மன்றம் 9629127102, 9944061111 https://www.facebook.com/nammavaralaaru\nதன்னம���பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thelungana-thamilisai-news", "date_download": "2019-10-19T02:19:12Z", "digest": "sha1:CTH2J3WVKET53PG5PXGP67DOOHPH6ADP", "length": 16431, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள் - Onetamil News", "raw_content": "\nதெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nதெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஹைதராபாத் 2019 செப் 8: தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தலைமையில் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் ஹைதராபாத் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அண்ணன்கள் தங்களது பாசனமான தங்கையை வழி அனுப்பி வைத்தது போன்று இருந்தது.\nமத்திய அரசின் பரிந்துரையை ஏற்று தமிழக ��ாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆணை பிறப்பித்தார்.\nஇதையடுத்து பாஜக தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றார். அங்கு தமிழிசைக்கு பூங்கொடுத்து கொடுத்து தெலுங்கானா அம் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வரவேற்றார்.\nஅப்பாவும் மகளும் சந்தித்த நொடி.. உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்த தமிழிசை.. உருக்கமான நிகழ்வு\nதமிழக அமைச்சர்கள் பங்கேற்பு ;\nஇதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசையின் பதவி ஏற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலு மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் தெலுங்கானா பாஜக முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.\nதமிழிசையுடன் வேலுமணி ;ஆளுநராக பதவி ஏற்ற பின்னர் நடந்த விருந்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தமிழிசையுடன் பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nகுரல் கொடுத்தவர் தமிழிசை ; தெலுங்கானா ஆளுநராகியுள்ள தமிழிசை சௌந்திரராஜனை தமிழக அமைச்சர்கள் அனைவருக்குமே பிடிக்கும். தமிழிசை பாஜக தலைவராக இருந்த போது, தமிழக அரசுக்காக பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார். ஆளும்அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வீசும் கடும் சொற்களுக்குள் அதிமுக தலைவர்களை விடவும் தமிழிசை அதிக அளவு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து வந்தார் தமிழிசை\nதெலுங்கானா மாநிலத்தின் 2-ஆவது மற்றும் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார்\nமாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பணியில் வளைந்து கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்த்தி டோக்ராவின் உயரம் மூன்றரை அடிதான்\nகுடும்ப வன்முறை பிரிவின் கீழ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி-க்கு எதிராக கைது வாரண்ட் ;மனைவி புகார்\nஇந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பாகிஸ்தான் பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடிப்பு\nமுன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி வீட்டுக்காவல் ;ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு\nகள்ளக்காதலில் உருவான கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் இளம்பெண்ணை கொன்ற அத்தையின் கணவர் கைது\nகாஷ்மீரில் ராணுவம் தனது வேட்டையை தொடங்கியது ;தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?view=article&catid=368:2013&id=8875:2013-03-26-101633&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-19T03:04:03Z", "digest": "sha1:33JFLRT2DLVFL3SH3FOFK7VHBC5R2537", "length": 11646, "nlines": 24, "source_domain": "www.tamilcircle.net", "title": "இலங்கையில் கட்டமைக்கும் அடிப்படைவாத அரசியலைப் புரிந்து கொள்ளல்", "raw_content": "இலங்கையில் கட்டமைக்கும் அடிப்படைவாத அரசியலைப் புரிந்து கொள்ளல்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபெரும்பான்மை சார்ந்த பௌத்தமத அடிப்படைவாதத்தையும், இன அடிப்படைவாதத்தையும், நாம் வெறும் மதம் இனம் சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்ளக்கூடாது. இது ஏன், எந்தக் காரணங்களில் இருந்து தோற்றம் பெறுகின்றது என்ற தெளிவும் புரிதலும் இன்றி, இதை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாது. இதை வெறும் மதம் இன சார்ந்த ஒன்றாகக் குறுக்கி புரிந்து கொள்வது, சிறுபான்மை சார்ந்த அதே அடிப்படைவாதம் தான்.\nஜெர்மனியில் நாசிகளையும், அது முன்தள்ளிய பாசிசத்தையும், வெறும் கிட்லரின் தனிப்பட்ட செயலாக, சர்வாதிகாரத்தின் ஆசையின் வெளிப்பாடாக புரிந்து கொள்கின்ற எல்லைக்குள் தான், மனித அறிவை ம��டமாக்கும் வண்ணம் கல்வி முதல் ஊடகங்கள் வரை செயலாற்றுகின்றன. இந்த அடிப்படையில் தான் இலங்கையில் மத மற்றும் இன அடிப்படைவாதங்களின் பின்னுள்ள, அதன் அரசியலை மூடிமறைக்கின்றனர். அதை மகிந்த மற்றும் கோத்தபாயவின் தனிப்பட்ட செயலாகக் குறுக்கி விடுகின்றனர். இதன் மூலம் இதன் பின்னுள்ள அரசியலை நீக்கி விடுகின்றனர்.\nஜெர்மனியில் நாசிகள் முதல் இலங்கையில் பொதுபல சேன வரையான அரசியல் என்பது ஒன்று தான். அது வலதுசாரிய அரசியல் அடிப்படையைக் கொண்டதாக இருப்பதுடன், அது தோன்றுவதற்குரிய அடிப்படையும் ஒன்று தான். வர்க்கப்போராட்டம் கூர்மையாகின்ற போது, மக்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையில் முரண்பாடு கூர்மையாகின்ற போது, அடிப்படைவாதம் தோன்றுகின்றது. மக்கள் போராடுவதைத் தடுக்கவும், மக்களை பிளவுபடுத்தவும், அவர்களை மிரட்டி அடிபணிய வைக்கவும், மூலதனத்தின் சொந்தத் தெரிவுதான் அடிப்படைவாதம். சுரண்டலை நடத்தவும், சுரண்டுவதை மறைக்கவும், தான் அல்லாதவனை ஒடுக்குவதன் மூலம், தன் தேவையைப் பூர்த்தி செய்யக் கோரும் வன்முறையிலான அரசியல். சட்டம் ஒழுங்கு என்ற அரசியல் கட்டமைப்பைக் கடந்து, இதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்கும் மக்கள் சார்ந்த ஒன்றாக இதை விஸ்தரிப்பது. இது முதலில் பொது ஜனநாயகக் கட்டமைப்பை, தான் அல்லாதவருக்கு மறுக்கின்றது. பொதுச் சட்டம், பொது நீதியை அனைவருக்கும் மறுதலிக்கின்றது. எந்தளவுக்கு அரசு இதனுடன் தன்னை வெளிபடுத்துகின்றது என்பதைப் பொறுத்து, பாசிசமாக்கல் வெளிப்படும்.\nஇலங்கையில் யுத்தம் இருந்த வரை, யுத்தம் தான் நாட்டை ஆள்வதற்குரிய ஆளும் வர்க்க கருவியாக இருந்தது. யுத்தத்தின் பின் நாட்டை ஆள்வதற்கு, இன மத அடிப்படைவாதங்கள் முன்தள்ளப்படுகின்றது. அரசினால் பெரும்பான்மை சார்ந்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்ற இந்த அடிப்படை வாதம், மற்றைய அடையாளங்கள் மீதான வன்முறையையும் தாக்குதலையும் கூர்மையாக்கி வருகின்றது.\nஇன்று உலக நெருக்கடியுடன், உலகெங்கும் இது போன்ற வலதுசாரிய அடிப்படைவாத வன்முறைக் குழுக்கள் தீவிரமாக வளர்ச்சிபெற்று வருகின்றது. மக்களின் வாழ்வாதாரங்கள் மூலதனத்தினால் சிதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடிப்படைவாதம் மூலம் மக்களின் கவனத்தை, செயற்பாட்டை முடக்க முனைகி;ன்றனர்.\nமே��்கில் நாசிக் குழுக்களாகவும், இலங்கையில் பொதுபல சேன போன்ற அடிப்படைவாதக் குழுக்களாகவும் இது இன்று வெளிப்படுகின்றது. அரசுகள் இதைக் கண்டும் காணாது இருப்பது முதல் திட்டமிட்டு உருவாக்குகின்ற பல தளத்தில், உலகில் எல்லா நாடுகளிலும் இன்று இவற்றைக் காண முடியும்.\nஇதன் வெளிப்பாட்டுத் தன்மை நாட்டுக்கு நாடு, மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான வர்க்க முரண்பாட்டுக்கு ஏற்ப வேறுபடுகின்றது.\nஇந்த வகையில் இன்று இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மீதான வன்முறை இரண்டு தளத்தில் நடந்தேறுகின்றது.\n1.இனவொடுக்குமுறை ஊடான அதன் இராணுவ பலத்தில் நின்று, பெரும்பான்மை மதத்தை சிறுபான்மை மதங்கள் கொண்ட பிரதேசங்கள் மீது திணிப்பதன் மூலம், மற்றைய சிறுபான்மை மதங்கள் மீதான வன்முறையை அரசே திட்மிட்டு ஏவுகின்றது.\n2.பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை இன மற்றும் மதங்கள் மீதான ஒடுக்குமுறையை ஏவுவதற்காக, பௌத்த அடிப்படைவாதக் குழுக்களை அரசு உருவாக்கி செயற்படுத்துகின்றது.\nஇலங்கையில் இந்த இரு போக்கையும் காணமுடியும். அடையாளங்கள் மீதும், காரணத்தைச் சொல்லியும், வன்முறையையும் பலாத்காரங்களையும் அத்துமீறல்களையும் செய்கின்ற அரசியல் பின்புலத்தில், அரசு திட்டமிட்டு இயங்குகின்றது.\nவலதுசாரிய அடிப்படைவாதங்கள் மூலம், மக்களை அணிதிரட்டுவதற்கு எதிராக கட்டமைக்கின்ற அரசியல் பின்புலத்தில், எண்ணை ஊற்றி வளர்ப்பதில் எதிரான அடிப்படைவாதங்கள் துணை போகின்றது. இன்று தமிழகத்தில் பௌத்த துறவிகளைத் தாக்குவதும், சிங்கள மக்களைத் தாக்குவதும், இதில் இருந்து வேறுபட்டதல்ல.\nமக்களை திசை திருப்புகின்றதும், வன்முறையை சமூகம் மீது திணிக்கின்றதன் மூலம் மக்களை செயலற்று ஒடுங்கி இருக்குமாறு கோருகின்றது. இந்த வலதுசாரிய அடிப்படை வாதத்தின் பின் அரசும், ஆளும் வர்க்கங்களும், அவர்களின் வர்க்க நலன்களும் செயற்படுவதை; இனம் கண்டு, அதற்கு எதிராக அணிதிரண்டு போராடுவது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74089/cinema/Kollywood/Case-filed-against-AR-Murugadoss.htm", "date_download": "2019-10-19T01:48:31Z", "digest": "sha1:K7WFIZPJZSVRQSF7VVZF6LIQ4CEULEIX", "length": 12330, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சர்கார் விவகாரம்: முருகதாஸ் மீது வழக்கு பதிவு - Case filed against AR Murugadoss", "raw_content": "\nநடிகர் - நடிகைக��் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசர்கார் விவகாரம்: முருகதாஸ் மீது வழக்கு பதிவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படம், தீபாவளி அன்று வெளியானது. அந்தப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இது ஆளும் கட்சியை கோப்படுத்தியது. சர்கார் படத்திற்கு எதிராக படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.\nஇந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து அரசுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே இயக்குனர் முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முருகதாஸ், உயர்நீதி மன்றத்தின் மூலம் முன் ஜாமீன் பெற்றார். முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது \"ஏ.ஆர்.முருதாஸ் சர்கார் படத்திற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அப்படி விமர்சிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாக\" அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு முருகதாஸ் மறுத்து விட்டார்.\nஇந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். அரசுக்கு எதிராக மக்களை தூண்டியதாக 3 பிரிவுகளின் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் பெற்றிருப்பதால் இந்த வழக்கில் அவரை கைது செய��ய முடியாது. வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசர்கார் சாதனையை எட்டாத 2.0 ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமெர்சல், சர்க்கார்' சாதனையை முறியடிக்குமா 'பிகில்' \n‛கோமாளி' கதை திருட்டு பிரச்னை: ‛சர்கார்' பாணியில் தீர்வு\nசர்கார் பாணியில் வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிஜய் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு\n'பிச்சைக்காரன், பாகுபலி 2' முந்த முடியாத 'சர்கார்'\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/143067-director-selvaraghavan-shares-about-ayirathil-oruvan-2", "date_download": "2019-10-19T03:15:07Z", "digest": "sha1:LRAORXGZZTPXPZF5JJHSQYXCHVH5JL5Y", "length": 7040, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்! | director selvaraghavan shares about ayirathil oruvan 2", "raw_content": "\n`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்\n`சோழன் பயணம் தொடர வேண்டும்' - ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பகிரும் செல்வராகவன்\nஆயிரத்தில் ஒருவன்- 2 படம் எடுப்பது குறித்து பகிர்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.\n12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்�� படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆன்ட்ரியா என நட்சத்திர பட்டாளங்களை வைத்துப் படத்தை இயக்கினார் இயக்குநர் செல்வராகவன். திகில், த்ரில் இணைந்த இந்த ஃபேன்டஸி படம் அப்போது தமிழுக்குப் புதுசாக இருந்தது. 2010ம் ஆண்டு வந்த இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. படம் விமர்சன ரீதியாக இல்லாவிட்டாலும், அசுரத்தனமான உழைப்பைக் கொட்டி, தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதன் இயக்குநர் செல்வராகவனிடம் ட்விட்டரில் அடிக்கடி வைக்கப்படும் கேள்வியாக இருப்பது என்னோவோ `புதுப்பேட்டை - 2' எப்போது வரும் என்பது தான். அவரும் நிச்சயம் வரும் என்று கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்துவார்.\nஇதற்கிடையே, தன்னுடைய ஆசை குறித்து தற்போது ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். அந்த ஆசை வேறு ஒன்றும் அல்ல. ஆயிரத்தில் ஒருவன் - 2 எடுப்பது தான் அவரின் நீண்ட நாள் ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதில், ``வெளியே எங்குச் சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் எனச் சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ``ஆயிரத்தில் ஒருவன் 2'' எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்\" எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98688-aalaporaan-tamizhan-song-lyrics", "date_download": "2019-10-19T02:57:38Z", "digest": "sha1:KJRA2P545K7W6ICZTD4KM7ZLQZDR26XW", "length": 8060, "nlines": 165, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் #AalaPoraanTamizhan | Aalaporaan tamizhan song lyrics", "raw_content": "\nஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் #AalaPoraanTamizhan\nஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் #AalaPoraanTamizhan\nகுரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா\nஉன்ன மொச்சுப் பாக்கும் நின்னு\nஎங்க மண்ணு தங்க மண்ணு\nமுத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்\nஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்\nஎந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்\nகண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..\nஆளப்போறான் தமிழன் உலகம் ���ல்லாமே\nவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே\nவீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே\nவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே\nசொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்\nநெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்\nபச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...\nவாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்\nவாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்\nதமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்\nகாற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்\nஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்\nமகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்\nதலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்\nஉலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்\nஉன் மொழி சாயும் என்பானே\nபாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே\nகடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே\nமுத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்\nஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்\nஎந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்\nகண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்\nஉயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்\nஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே\nவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே\nவீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே\nவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே\nவாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=31&cid=3178", "date_download": "2019-10-19T01:47:21Z", "digest": "sha1:EPZC2ZEOJB4YRSL4GZSBMNPO57E3CJXR", "length": 6665, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "Hunger striking 62 - year old TPP’s health worsens | Hunger-striking-62--year--old-TPP-is-health-worsens களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழ��ழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tgte.tv/tgte-news-22-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16-09-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-19T02:14:52Z", "digest": "sha1:27GOH3SXQOJGRMSZ5XYZUNROAVSLF3UE", "length": 4190, "nlines": 93, "source_domain": "tgte.tv", "title": "TGTE NEWS 22 | செய்திகள் - 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - TGTE TV", "raw_content": "\nPrevious Video TGTE NEWS 23 | செய்திகள் – 02.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 22 | செய்திகள் – 16.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 24 | செய்திகள் – 14.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 23 | செய்திகள் – 02.10.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 21 | செய்திகள் – 02.09.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 20 | செய்திகள் – 28.08.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 19 | செய்திகள் – 31.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nTGTE NEWS 18 | செய்திகள் – 10.07.2019 | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n17.09.2018 – TGTE NEWS 05 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n15.10.2018 – TGTE NEWS 08 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம��� | TGTE.TV\n09.10.2018 – DOCUMENTARY 04 | கண்ணோட்டம் | ஐநா மன்றில் தமிழருக்கு தீர்வு கிட்டுமா\n10.09.2018 DOCUMENTARY(03) | கண்ணோட்டம் | கையெழுத்து | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2018\n24.09.2018 – TGTE NEWS 06 | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174420?_reff=fb", "date_download": "2019-10-19T02:44:54Z", "digest": "sha1:6DSDL3OB77BVKAOUO2CBJUNHI3B57KCD", "length": 6478, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nஅப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள்.\nமுதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அடுத்து யார் வருவார் என்று பார்த்தால் சேரன் ர���-எண்ட்ரீ கொடுத்தார்.\nஇப்போது வந்துள்ள புதிய புரொமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார். ஏதோ பிரச்சனையால் அப்பாவிடம் பேசாமல் இருந்த லாஸ்லியா அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார். ஆனால் அவரோ ஏதோ கோபமாக தான் காணப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/09/28130611/1194344/Six-pack-affected-health.vpf", "date_download": "2019-10-19T03:08:11Z", "digest": "sha1:AENPPBOY5Y33UYI2PZE7BVCKMSMK3TLI", "length": 15217, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிக்ஸ் பேக்கிற்கு ஆசைபட்டால் ஆரோக்கியம் வீணாகும் || Six pack affected health", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிக்ஸ் பேக்கிற்கு ஆசைபட்டால் ஆரோக்கியம் வீணாகும்\nபதிவு: செப்டம்பர் 28, 2018 13:06 IST\nஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்\nஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்\nஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள்.\nபொதுவாக ஆண்கள் கட்டுகோப்பான உடலையே மிகவும் ஆசைப்படுவர். சிக்ஸ் பேக் வைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அதனை வைத்த பின், மெயின்டெயின் செய்வது அதை விட கடினம்.\nசிக்ஸ் பேக்கின் மோகம் குறையாமல் ஆண்களிடம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆபத்தை பலர் அறியவில்லை.\nசிக்ஸ் பேக் மெயின்டெயின் செய்வதற்கு உடற்பயிற்சி மட்டுமல்லாமல் ஸ்டிராய்டு உட்கொள்கின்றனர். ஸ்டிராய்டு எடுத்து கொள்வதால் ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு போன்றவற்றை ஏற்படும்.\nஉடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nசிக்ஸ் பேக் வைப்பவர்கள் உடலின் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து புரதசத்தை அதிகரிக்க வைக்கின்றனர். இப்படி புரதசத்தை அதிகரித்தால் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.\nஅளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் வெப்பம் அதிகமாகும். வலிமையான தசைநார்கள் தான் அவசியம். அது இருந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கும்.\nசிக்ஸ் பேக் வைப்பதற்கு மேற்கொள்ளும் உடற்பயிற்சி கடுமையான உடல் வலி, பிரச்சனைகளைதான் கொடுக்கும். அழகுக்கு ஆசைப்பட்டு உடலின் ஆரோக்கியத்தை இழந்துவிடாதீர்கள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/budhdhaa.html", "date_download": "2019-10-19T03:44:36Z", "digest": "sha1:YYW2ZEFF6B76KYLAIATQCGBVFNRD2SVQ", "length": 9222, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இது பௌத்த நா���ு; நீராவியடி விவகாரத்தில் கொக்கரித்த ஆனந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவு / இது பௌத்த நாடு; நீராவியடி விவகாரத்தில் கொக்கரித்த ஆனந்த\nஇது பௌத்த நாடு; நீராவியடி விவகாரத்தில் கொக்கரித்த ஆனந்த\nயாழவன் October 08, 2019 இலங்கை, முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாடு சிங்கள பெளத்த நாடு எனபதனால் இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும்.\nஅவ்வாறு செயற்பட்டால் இன்று பிரச்சினைகள் இருக்காது, இந்த நிலப் பிரச்சினையை தேரர்களிடம் விட்டிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது. இந்த பிரச்சினை பெரிதாக வளர தமிழ் தரப்பே காரணம். அவர்கள் பேசாமல் இருந்திருந்தால் ஒரு பிரச்சினை வந்திருக்காது.\nஅவர்களின் இந்த செயலால் தெற்கில் மக்கள் மத்தியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த தேரர் இறந்தால் அங்கு இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது.\nஇங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்துகொண்டு செயற்படுவது இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது” என ஆனந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ���த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/gastric/", "date_download": "2019-10-19T02:11:35Z", "digest": "sha1:KZZ4ITCPALBW5W2PJMHH4BZD7SPXU4CK", "length": 7851, "nlines": 121, "source_domain": "www.sathiyam.tv", "title": "gastric Archives - Sathiyam TV", "raw_content": "\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீட�� – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/13054-", "date_download": "2019-10-19T03:00:04Z", "digest": "sha1:DXDIF5TOKA7KXAVXKT3WL42WAGWEG7Z6", "length": 6960, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு! | DMK leaders meet President, hand over letter withdrawing support to UPA", "raw_content": "\nஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபுதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் திமுக ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் கடிதத்தை டி.ஆர்.பாலு தலைமையிலான அக்கட்சியின் எம்.பி.க்கள்,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நேரில் வழங்கினர்.\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் கடுமையான வாசகங்களுடன் கூடிய திருத்தம் செய்ய இந்தியா நடவடிக்கை ���டுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்தார்.\nஅவரை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் பேச்சு நடத்தினார்கள்.\nஆனால் மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நேரம் செவ்வாய்க்கிழமையே முடிந்துவிட்டது.\nஅதனால் ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் இலங்கை அரசு இனப் படுகொலையில் ஈடுபட்டது என்ற வார்த்தையைப் போடுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. அதனால் கூட்டணி தொடர்பாக திமுக மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருணாநிதி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஇதனையடுத்து, நேற்று இரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான கடிதத்தை வழங்கினர்.\nதிமுக அமைச்சர்கள் இன்று ராஜினாமா\nஇன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அவரிடம் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்க முடிவு செய்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:34:52Z", "digest": "sha1:NLBBMLJLUUITUVJDM5Y4KUBSWV4LIDMI", "length": 5123, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளி", "raw_content": "\nசிலம்பம் போட்டியில் 4 தங்கம், 2 வெள்ளி - மலேசிய மண்ணில் சாதித்த மதுரை மாணவர்கள்\nசாக்கடையாக மாறிய ஊட்டியின் வெள்ளி நீரோடை\nஏற்றத்தில் வெள்ளி விலை... இப்போது வாங்கலாமா\n``வெள்ளி ஜெயிச்சாச்சு... அடுத்து தங்கம்தான்..'' திருவாரூரிலிருந்து கால்பந்து சாம்பியன் பவித்ரா\nஇன்று புனித வெள்ளி... சிலுவைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைச் சுமந்துகொள்வோம்\nஉரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.28 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்\nஜீப்பில் வந்த தங்கம், வெள்ளி, வைர நகைகள்- மதுரையில் தேர்தல் பறக்கும்படை காட்டிய அதிரடி\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் போட்டி... எழில்மிகு வெள்ளி நீர்வீழ்ச்சி... #NewsInPhotos தொகுப்பு & வடிவமைப்பு - க.குமரகுரு\nகடலூர் நடுவீரப்பட்டு மலையாண்டவர் வெள்ளி பிள்ளையார் கோவில் காணும் பொங்கல் திருவிழா மற்றும் சந்தை. படங்கள் - எஸ்.தேவராஜன்\n9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் ஸ்கேட்டிங்கில் அசத்தும் 5 வயதுச் சிறுவன் தவிஷ்\n`இரண்டு வெள்ளி, நூற்றுக்கும் மேற்பட்ட தங்கம்' - அசத்தும் சீர்காழி மாணவி\n'இன்று வெள்ளி நாளை தங்கம்' - ஸ்போர்ட்ஸ் விகடன் அக்டோபர் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74990/", "date_download": "2019-10-19T01:40:04Z", "digest": "sha1:ILBBYCFIXSYGFO62GKFGWHAXZOS5AGF5", "length": 9527, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்…\nதமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்ட வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் யுத்தத்தை எதிர்க்கும் யுத்தத்தை நிராகரிக்கும் மக்களாக மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மிகவும் அப்பாவியான வாழ்க்கை முறைமையக் கொண்டவர்களே யாழ்ப்பாணத்து மக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான முறையில் அவர்கள் அபிவிருத்தி நோக்கி நகர்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டில் யாழ் மக்களிடம் தேசிய ஒற்றுமை பிரதிபலிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsதமிழ் மக்கள் தர்சன ஹெட்டியாரச்சி யாழ்ப்பாண கட்டளைத் தளபதி யாழ்ப்பாண மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஎதிர்வரும் 23ம் திகதி முழு அளவில் அமைச்சரவையில் மாற்றம்…\n8 சிறுமியை பாலியல் பலாத்காரம் காஷ்மீரில் 2 அமைச்சர்கள் பதவிவிலகினர்..\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_175827/20190407220012.html", "date_download": "2019-10-19T03:53:12Z", "digest": "sha1:CWYGK354DLENV7CMK3CKNDYX2O3WAN6F", "length": 8854, "nlines": 82, "source_domain": "nellaionline.net", "title": "வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் : காங். வாக்குறுதி", "raw_content": "வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் : காங். வாக்குறுதி\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nவேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் : காங். வாக்குறுதி\nஒடிசாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.\nஒடிசாவில் சட்டசபைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இருப்பது பொய் மூட்டைகள் அல்ல. வெற்று வாக்குறுதிகளும் அல்ல. மக்களின் நலத்திட்டங்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. அதில் முக்கிய அம்சங்கள்:\n* ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம்.\n*அரசுப்பணிகளில் காண்டிராக்ட் ஊழியர்கள் அனைவரும் பணிநிரந்தரம்\n* ஆசிரியர்,சுகாதாரம் மற்றும் சமூகப் பணியில் இனி காண்டிராக்ட் முறை ஒழிக்கப்படும்.\n*அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.\n* நிலமற்றவர்களுக்கு நிலம்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும்.\n* பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.\n* வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை அளிக்கப்படும்.\n* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் துறையில் வேலை வாய்ப்பு.\n* விவசாயிகளுக்கு ரூ.2லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி.\n* நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.2600 தரப்படும்.\n* விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரம்வீதம் 3 ஆண்டுகள் சிறப்பு நிதி உதவி.\n* 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன் ரூ.1500 வழங்கப்படும்.\n* அரசுப்பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு.\n*எல்லா மட்டத்திலும் இலவச கல்வி.\n* விதவைகளுக்கு மாதாந்திர பென்ஷன் ரூ.2000 அளிக்கப்படும்.\n*அ ங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.9000 ஊதியம்.\nஇவை உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது : ராமதாஸ் பிரசாரம்\nவேலையில்லாத��� திண்டாட்டத்துக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Gods-banned-from-Diwali-crackers", "date_download": "2019-10-19T02:48:33Z", "digest": "sha1:MHP3Y3XWKY5RY5HNXQQ42SZFWUZKLOCT", "length": 8959, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Gods banned from Diwali crackers - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nல��ரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:53:05Z", "digest": "sha1:NZY6P5SLY45FXON6BDXW2XUDHEZULXJ7", "length": 3065, "nlines": 58, "source_domain": "selliyal.com", "title": "அ.பாண்டியன் (எழுத்தாளர்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அ.பாண்டியன் (எழுத்தாளர்)\nவல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்\n(மலேசியாவில் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, 10...\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-8/", "date_download": "2019-10-19T02:25:41Z", "digest": "sha1:E6IP3LOM52FWDYW4TCPROQYZ7KJKHIQI", "length": 22794, "nlines": 352, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 8 – பேரா.சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(அகரமுதல 105 ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)\nகுற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும்\nஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன்\nஎழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர்\nஎண்ணிய விளையும் இனிது முடித்திலர்\nதுன்பக் கடலில் தோயப் புகுந்தனர்\nஅறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர்\nசெய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர்\nவாட்கிரை யான மகனை யாங்கே\nபறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும்\nஇரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம்\nஅடைந்தது மாங்கே அவனைச் சேணிடை\n“அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர்\nஅவ்வித மனுப்பல் அமைந்த தாகலின்\nஎவ்வித வியப்பும் எய்திலர் எவரும்\nசென்றன பலநாள் கண்டில ளவனைப்\nபலநாட் டங்கிய பான்மை நோக்கி,\nஎழிலின் அரசி எய்தினள் துயரம்;\nஅண்மையி லீன்ற ஆவொன் றதனின்,\nகன்றினைப் பிரிந்து கலங்குதல் போலக்\nஉள்ளம் புழுங்கினள்; ஒருநொடி அவனைப்\nபிரிதற் கியலாப் பெற்றிய ளாங்கே\nதம்முனோர்க் குறுகித் தாழ்ந்த குரலில்\nநாணம் மிக்கு நாத்தடு மாறிச்\n“சென்றஆ டலனேன் இன்னும் வந்திலன்\nஉழைத்தற் கஞ்சி ஒடியொளிந் தனனோ\nகவர்ந்திட எண்ணிக் கரந்து திரிவனோ\nகள்வர் கூடிக் காதிட் டனரோ\nமாற்றர் திரண்டு வழிமறித் தனரோ\nகள்வரும் காணின் நல்லவ ராகுவர்\nமாற்றல ரோவெனின் மனனுறத் துதிப்பர்\nசென்றோ னைப்பின் தேடிலீர் போலும்\nநாடிக் கொணர்மின் நயப்புட னவனை”\nஎன்று வேண்டினள்; நன்று நன்று\nநாளை வருவன்; நலித லெதற்கு”\nஎன்று மொழிந்தனர் இதயம் வருந்தினள்.\n(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது\nபிரிவுகள்: இலக்குவனார், கவிதை, பாவியம், மொழிபெயர்ப்பு Tags: Prof.Dr.S.Ilakkuvanar, எழிலரசி அல்லது காதலின் வெற்றி\nசெந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் –\tபேரா சிரியர் சி. இலக்குவனார்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்\nமுனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nதமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன் »\nஇந்தியைத்திணிப்பது மத்திய அரசின் கடமை அஃதை ஏற்பது நம் மடமை அஃதை ஏற்பது நம் மடமை\nமதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-19T02:29:05Z", "digest": "sha1:3M4I7JOH5OMHJXFS6YW32UFMDZXRRUSE", "length": 43751, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "கல்வி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 34 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:400) ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல என்கிறார் திருவள்ளுவர். கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர். கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்���ாலோ இயற்கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார். பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 33 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 33 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:399) கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர். கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும் இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர். இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 32 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 32 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398) ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து. குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 31 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397) கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார். “கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை) கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை. கற்றவர் எந்த நாட்டிற்குச்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 30 தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:396) மணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர். நீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணற��ம் மணற்கேணியும்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 29 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும்குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்.அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 29 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:395) பொருள் உடையவர் முன் இல்லாதவர் பணிந்து நின்று பெறுவதுபோல் கல்வியறிவு உடையவர் முன் பணிந்து கற்க வேண்டும். அவ்வாறு கற்காதவர் இழிந்தவர் என்கிறார் திருவள்ளுவர். கல்வியியல் அரசியலையும் அரசியல் கல்வியியலையும் பாதிக்கின்றன. கற்றவரே முன்னிலையில் இருப்பர் என அரசறிவியலாளர் கூறுகின்றனர். அதுபோல் கல்லாதவரைக் கடையராகத் திருவள்ளுவர் கூறுகிறார். ஏக்கற்று என்றால் ஏக்கமுற்று எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். ஏக்கறுதல் –…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 28 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 28 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:394) மகிழுமாறு கூடி நினைக்குமாறு பிரிதலே கல்வியாளர் தொழில் என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியலில் கல்வி வலியுறுத்தப்படுவதால், கல்வியாளர் இயல்பைத் திருவள்ளுவர் இங்கே கூறுகிறார். உவப்ப என்றால் மகிழும்படி, தலைக்கூடி என்றால் ஒன்று சேர்ந்து அல்லது…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 27– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் ��றிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 27 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:393) கற்றவரே கண்ணுடையவர் ஆவர். கல்லாதவர் முகத்தில் இரு புண்களே உள்ளன என்கிறார் திருவள்ளுவர். கடந்த நூற்றாண்டில் இரெய்மண்டு கார்பீல்டு கெட்டெல்(Raymond Garfield Gettell) என்னும் அரசறிவியலாளர், அரசியல் அறிவியல் என்பது கடந்த…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 26 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:392) எண்ணும் எழுத்தும் வாழும் உயிர்க்குக் கண்கள் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் என்பவற்றை வளம், உயிரியல் வாழ்க்கை, இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் படிப்பதாகும்…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 25 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:391) கற்கத் தகுந்த நூல்களைத் தவறின்றிக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படிக் கற்றவழியில் செல்ல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அரசியல் நெறியைக் கற்று அதன்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள்….\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 24 ‘கல்வி ‘ அதிகாரத்தின் சிறப்பு அடுத்து வருவது ‘கல்வி’ என்னும் அதிகாரம். கல்விக்கு மிகுதியாகச் செலவழிக்கும் அரசே நல்லரசு என்பது அரசறிவியலாளர்கள் கூற்று. கல்வியில்லா நாட்டில்தான் கடுங்கோன்மை தழைக்கும். எனவேதான் அரசறிவியலாளர்கள் அரசியலில் கல்விக்கும் முதன்மை அளிக்கின்றனர். எனவேதான் திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலில் அரசின் தலைமையைக் கூறும் இறைமாட்சிக்கு அடுத்துக்…\nபுதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\nபுதிய பாடத்திட்டம் : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன் தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன் மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில் எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை. பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம்…\n1 2 3 பிந்தைய »\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளி���ீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/there-is-a-problem-in-getting-out-the-loan-due-to-the-debt-in-viswasam-film-119010900039_1.html", "date_download": "2019-10-19T02:13:08Z", "digest": "sha1:FUJOQYZS5CEBQHQHG3MV5CMV4VD7GVTT", "length": 12602, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடன் பாக்கி உள்ளதால் விஸ்வாசம் வெளியாவதில் சிக்கல் ! அஜித் என்ன செய்வார் ...? | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடன் பாக்கி உள்ளதால் விஸ்வாசம் வெளியாவதில் சிக்கல் அஜித் என்ன செய்வார் ...\nஎந்த ஒரு படம் ரிலீஸுக்கு வெளிவரும் போது பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தான் படம் வெளிவரும் என்ற நிலைமையில் தமிழ் சினிமா உள்ளது. தற்போது அதே நிலைமைதான் அஜித் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.\nசமீபத்தில் ரிலீசான சில படங்களுக்கு கடன் பிரச்சனைகள் இருந்ததால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் பேசித் தீர்த்து சுமூகமாக படம் ரிலீஸாக வைத்தனர். 96 படமும் , சீமராஜா படமும் வெளியாவதில் இப்படி சிக்கல் ஏற்பட்ட போது சம்பந்தப் பட்ட நடிகர்கள் உத்தரவாதம் அளித்தன் பேரில் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸானது.\nதற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு அதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் ,ஈரோடு , பகுதிகளில் விநியோகஸ்தர் சாய்பாபா பெற்றிருந்த கடன் பாக்கி 78 ரூபாய் திருப்பித்தராததால் அப்பகுதிகளில் படத்தை வெளியிட தடைகோரி சினிமா பைனான்ஸியர் உமாபதி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.\nஇதனையடுத்து அப்பகுதிகளில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாக்கி தொகையில் 35 லட்ச ரூபாய் இன்றே வழங்கவதாகவும் மீதம் உள்ள தொகையை 4 வார காலத்துக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாக விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து, தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.\nபிரச்சனை இப்படி இருக்க அஜித் இது குறித்து என்ன முடிவு எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்து உள்ளனர்.\nஇந்திய ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு: 14 ,033 பணியிடங்கள்\nஇதயத்தை திருடிவிட்டாள்: இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்\nஅநியாய விலைக்கு டிக்கெட் விற்பனை -விருகம்பாக்கத்தை முற்றுகையிட்ட அஜித் ரசிகர்கள் …\nஜீ5 தளத்தில் வெளியானது 'சிகை': பேட்ட, விஸ்வாசத்தின் போட்டியை எதிர்கொள்ளுமா\n – குழப்பத்தில் அஜித், ரஜினி ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T03:17:25Z", "digest": "sha1:V2EI43MH6BZZGMTMLY2GS3MORPSE2SOY", "length": 8098, "nlines": 126, "source_domain": "vellore.nic.in", "title": "ஆவணங்கள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nஅனைத்து திட்ட அறிக்கை புள்ளிவிவர அறிக்கை மற்றவைகள் வழிகாட்டுதல்கள்\nபேரிடர் மேலாண்மை வரைவு திருத்தப்பட்ட இலக்குகள் 28/06/2018 பார்க்க (1 MB)\nவெப்ப அலை மேலாண்மை 29/06/2018 பார்க்க (9 MB)\nமாவட்ட புள்ளியியல் கையேடு 2016-17 29/06/2018 பார்க்க (10 MB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை 17/09/2018 பார்க்க (6 MB)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட அறிக்கை, கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவரங்கள் இங்கே சொடுக்கவும்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட அறிக்கை, முக்கிய விவரங்கள் இங்கே சொடுக்கவும்\nஎரிவாயு உருளை விதிமுறைகள் 2016 28/06/2018 பார்க்க (2 MB)\nஅம்மோனியம் நைட்ரைட் விதிமுறைகள் 2012 28/06/2018 பார்க்க (6 MB)\nவெடி மருந்து விதிகள் 2008 28/06/2018 பார்க்க (740 KB)\ncVIGIL – கைபேசிச் செயலி விளக்கக் கையேடு 13/03/2019 பார்க்க (1 MB)\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 14, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81963", "date_download": "2019-10-19T03:12:29Z", "digest": "sha1:X22XX6L4CPNB27FUWXADDHKCVPJQWRNB", "length": 51871, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2\nபகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 2\nநாளவன்மைந்தா கேள், இட்ட அடிவட்டம் கருக, தொட்ட இலை நுனிகள் பொசுங்கிச் சுருள, காட்டை வகுந்து சென்று கொண்டிருந்த வெய்யோனைச் சூழ்ந்து பறந்தது கருவண்டு ஒன்று. தன் விழிகளைக் கண்டால் மதகரிகள் வெருண்டு பின்னடி எடுத்து வைத்து மத்தகம் குலுக்கி பிளிறி மீள்வதையே அவன் கண்டிருந்தான். அவனை அணுகியவை அனைத்தும் பொசுங்கின. அச்சமற்ற விழிகளை அவன் கண்டதே இல்லை.\nஅஞ்சாது தன்னைத் தொடர்ந்த அவ்வண்டைக் கண்டு ஐயமுற்று அவன் நோக்கினான். கைவீசி அதை அறைந்தான். இலையொன்றில் மோதி விழுந்து புழுதியில் புரண்டெழுந்து சிறகு உதறி அரைவட்டமடித்து எழுந்து மீண்டும் அவனைத் தொடர்ந்தது அது. அதன் யாழோசை அறுபட்டு பிறிதாகாத ஒற்றைச் சொல்லென அவனைச் சூழ்ந்தது.\nதண்டகாரண்யத்தின் கொடுங்காட்டில் அவன் நடந்துகொண்டிருந்தான். வேட்டை முடித்து குகை திரும்பும் சிம்மத்தின் நாக்கென அவன் மழு கொழுங்குருதி சொட்டிக்கொண்டிருந்தது. தன்னைத் தொடரும் வண்டின் ஒலிகேட்டு நின்று இடக்கையால் நாணல் ஒன்றைப் பற்றி விழிதிருப்பும் விரைவில் அதைக் குத்தி எடுத்து தன் கண் முன் நீட்டி அதன் விழிகளை பார்த்தான். “எளிய உயிரல்ல நீ. சொல், யார்\nஇரு சிறு முன் கால்களைக் கூப்பி ஆயிரம் விழிகள் செறிந்து உருவான பெருவிழிகளை உருட்டி தொங்கும் கீழ்த்தாடையை அசைத்து ரீங்கரிக்கும் குரலில் அது சொன்னது “அனலோனே இப்புவியில் இவ்வண்ணம் வாழ ஆணையிடப்பட்ட எனது பெயர் தம்சன். எனது ஊழ் உன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்காட்டில் நீ நுழைந்தபோதே அறிந்தேன். உன்னை தொடர்கிறேன்.”\nநீள்மூச்சுடன் தலை சரித்து “ஆம். நானுமறிவேன்” என்றான். “சொல் இங்கு இவ்வடிவில் ஏன் வந்தாய்” தம்சன் “பார்க்கவனே உன் குலத்து முதல் முனிவர் பிருகு ஏழு பிறவிகள் கொண்ட பிரஜாபதி என்பதை அறிந்திருப்பாய். முதல் பிறவியில் அவர் பிரம்மனின் தோலிலிருந்து பிறந்தார். ஆகவே சர்மன் என அழைக்கப்பட்டார். அவருக்கென பிருகு உலகம் என்று ஒன்றை பிரம்மன் படைத்தளித்தான். அங்கு வேதப் பேரிசை சூழ வளர்ந்து முழுமுதலை அணுகும் அறிவனைத்தையும் அடைந்து முதிர்ந்து இளைஞனானபோது அவருக்கென கியாதி எனும் இளநங்கையை படைத்தளித்தான் படைப்போன்.”\nகவிமனம் கனிந்த கணத்தில் பிறந்தவள் என்பதால் இதழிதழாக மலர்ந்த பிரம்மனின் உலகங்கள் அனைத்திலும் நிகரற்ற பேரழகு கொண்டிருந்தாள் கியாதி. அரக்கரும், கந்தர்வரும், தேவரும் அவளை காமுற்றனர். விண்ணளந்தோனும், கயிலை முடியமைந்தோனும் கூட அவளை காமுறக்கூடும் என பிருகு அஞ்சினார். எனவே தன் சொல்லால் அவள் வாழ மலர்த்தோட்டம் ஒன்றை சமைத்தார். அதற்குள் மலர்க்கொடிகளால் ஆன நறுமணக் குடிலொன்றை கட்டி அதில் அவளை குடிவைத்தார். பிறவிழிகளேதும் அவளை பார்க்கலாகாதென்று நெறியமைத்தார்.\n‘என் விழைவே, என் தந்தையரின் கனவே, என் மைந்தரின் நினைவே’ என மும்முறை நுண்சொல் ஓதி அவளுக்கு அழகிய நிழலுரு ஒன்றை உருவாக்கினார். முனிவர் கூடிய அவைகளிலும், பெண்கள் அமரும் வேள்விகளிலும் தனக்குத் துணையென அந்நிழலையே அவர் அழைத்துச் சென்றார். அவள் அக்குடிலே உலகமென்று வாழ்ந்தாள். மருள்விழி மான்களும் துள்ளும் கன்றுகளும் கனிந்த பசுக்களும் மட்டுமே அவளை சூழ்ந்திருந்தன. அழகிய பறவைகளை மட்டும் அங்கு வரச்செய்தார். இன்னிசை வண்டுகளும் தேன்சிதறும் அஞ்சிறைத் தும்பிகளும் மட்டுமே அச்சோலைக்குள் நுழைந்தன. ஒவ்வொரு நாளும் வான்கங்கையின் ஒரு துளியை அந்த மலர்த்தோட்டத்தில் மழையென பெய்வித்தார்.\n எங்கும் பறக்கும் வல்லமை கொண்டது புகழ். சொல்லுரசி சொல் பற்றும் நெருப்பு அது. புகழெனும் பேர் கொண்டவளை எவர் ஒளித்து வைக்க முடியும் மலர்த்தோட்டத்தில் மது தேடி வந்த தும்பிகளும் வண்டுகளும் அவளைக் கண்டு மயங்கி அவளைச் சூழ்ந்து யாழொலித்துப் பறந்தன. பின்பு மலர் தேடி தாங்கள் சென்ற தோட்டங்கள் அனைத்திலும் அவளைப்பற்றி பாடியலைந்தன. மலர்ப்பொடி போல் அவற்றின் சொற்களில் இருந்து உதிர்ந்து மலர்களில் கருவாகி மணமென காற்றிலேறி எங்கும் பரவியது அவள் புகழ்.\nகயிலை மலையமர்ந்து ஊழ்கத்தில் இருந்த கங்கை கரந்த இறைவனின் கழுத்தில் அணிந்த எருக்கு மாலையில் கள் நிறைந்த மலரொன்றில் சென்றமர்ந்த வண்டு “கியாதியின் பேரழகுக்கு நிகர் இந்த மலர், அவள் குரலுக்கு நிகர் இந்த மது, அவள் எண்ணங்களுக்கு நிகர் இந்த மணம்” என்று பாடியது. புன்னகையுடன் விழிமலர்ந்த இறைவன் “கியாதி என்பவள் யார்” என்றான். “பிருகுவின் தவக்காட்டில் அமைந்த சொல்மலர்வனத்தில் வாழும் பேரழகி. அழகில் உன் இடம் அமைந்த உமைக்கு நிகர்” என்றது வண்டு.\nபால்அலைத் துமிகள் பறக்கும் பாம்பணை மேல் படுத்திருந்தவன் தோளில் கிடந்த பாரிஜாத மலர் தேடி வந்த மலர்த் தும்பியொன்று “இம்மலர் போல் என்றும் வாடாதது கியாதியின் அழகு. அழிவின்மை தன் மார்பில் சூடிய மலர் ப��ல் மாண்புள்ளது பிறிதெது” என்றது. அறிவிழி திறந்து “சொல், யாரவள்” என்றது. அறிவிழி திறந்து “சொல், யாரவள்” என்றான் மாயோன். “அவள் பெயர் கியாதி. பிருகுவனத்தில் வாழ்கிறாள்” என்றது தும்பி.\nதன் தவப்பேருலகைச் சூழ்ந்திருந்த வானில் பரந்திருந்த ஒவ்வொரு விண்மீனையும் பிருகு அறிந்திருந்தார். ஒவ்வொரு நாள் இரவும் அவ்விண்மீன்கள் பெருகுவதைக் கண்டு ஐயுற்றார். ஊழ்கத்தில் அமர்ந்து உள்வெளி திறந்து அவை விண்ணமர்ந்த தேவர்களின் காமம் நிறைந்த கண்கள் என்று கண்டு கொண்டார். கிழக்கில் ஒரு செஞ்சுடர் போல் எரிந்த எரிவிண்மீன் சிவன் என்றும் மேற்கில் ஒரு நீலத்தழலாகி நின்ற விண்மீன் விஷ்ணு என்றும் உணர்ந்தார்.\nகியாதியை அழைத்து “இங்கு நீ தனித்திருக்கிறாய். இந்த மலர்வனத்திற்கு என் தவவல்லமையால் ஏழு முறை வேலி கட்டியுள்ளேன். என்னைக் கொல்லாத எவரும் அதை கடக்க முடியாது. முனிவரைக் கொல்ல மும்மூர்த்திகளும் துணிவுற மாட்டார்கள். ஆனால் எந்த வேலிக்கும் ஒரு வாயிலேனும் இருந்தாக வேண்டும் என்று வகுத்த பிரம்மன் இப்புவியில் உள்ள அனைவரின் அச்சத்தையும் எள்ளி நகையாடுகிறான். நுழையவும் வெளியேறவும் வழியென ஒன்று இருப்பதனாலேயே வேலிகள் எவையும் முழுமையானவை அல்ல” என்றார்.\n“இளையவளே, இவ்வாயிலைக் காப்பதற்கு ஒருவன் தேவை. என்னையும் உன்னையும் அறிந்தவன். எனையன்றி எவரையும் உள்ளே விட ஒப்பாதவன்” என்றார். ஐயத்துடன் “அதற்கு என்ன செய்வது இங்கு நாமிருவரும் மட்டுமல்லவா இருக்கிறோம். நமது மைந்தர்கள் பிறக்கையில் அவர்களை இங்கு காவல் வைப்போம்” என்றாள் கியாதி. “இல்லை இளையவளே, மைந்தர் பிறந்தபின் நீ அன்னை என்றாவாய். அதன்பின் உன் உள்ளம் காதல் கொள்ளாது. முலைசுரந்தவள் நெஞ்சில் கருணையே நிறைத்திருக்கும். அப்போது கந்தர்வரும் தேவரும் தெய்வங்களும் உன்னை மைந்தரெனவே அணுக முடியும். உன் கருவறை உயிர் கொள்வதுவரைதான் இவ்வாயிலைக் காத்து நிற்கும் காவல் வேண்டும்” என்றார் பிருகு.\nபிருகு முனிவர் கியாதியின் வலது காதருகே ஆடிய சுருள் மயிரொன்றை தன் விரல்களால் தொட்டு எடுத்தார். வேதத்தின் படைப்புப் பாடலை பன்னிரு முறை ஓதி அதை மும்முறை ஊதினார். அம்மயிர்ச்சுருள் உயிர் கொண்டு உடல் பெருக்கி எழுந்து நான் எழுந்து வந்தேன். இருள் வடிவு கொண்ட என்னை அளர்க்கன் என்று அவர் அழைத்தார். “இங்கிருப்பாய் மைந்தா நானன்றி எவரும் இவ்வாயில் கடக்க ஒப்பாதே. இவள் இவ்வாயில் விட்டு வெளியேறவிடாதே” என்று எனக்கு ஆணையிட்டார். நான் “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி அந்த மலர்வனத்தின் அழகிய பெருவாயிலில் நின்றிருந்த சால மரத்தின் நிழல்வடிவமாக மாறி அங்கே அமைந்தேன். துயில் நீத்து சித்தம் குவித்து அழியாக் காவலென அங்கிருந்தேன்.\nநான் ஒருபோதும் முனிவரின் துணைவியை கண்டதில்லை என்றான் தம்சன். ஒவ்வொரு நாளும் பொழுதிணைவின் நீர்க்கொடைக்கெனவும் மூவெரிப் படையலுக்கெனவும் அவர் அகன்று செல்கையில் சிறகொளிரும் சிறு பூச்சிகளாக, ஒளிதுழாவும் புட்களாக, புயல்ஒலிக்கும் பெருஞ்சிறகு கொண்ட செம்பருந்துகளாக கந்தர்வர்களும் தேவர்களும் அரக்கர்களும் அவ்வாயிலை அணுகினர். நிழலிலிருந்து எட்டு கரங்களுடன் பேருருக்கொண்டு எழுந்து இடியோசை என குரல் எழுப்பி “அகல்க” என ஆணையிட்டு அவர்களை செறுத்தேன். என் கைகளில் பிருகுவின் தவத்தின் அனல் படைக்கலங்களாக எழக்கண்டு அவர்கள் அஞ்சி விலகினர்.\nவெண்முகில் யானை மேல் வைர மின்வாளுடன் வந்த இந்திரனுக்கு முன் நெஞ்சுவிரித்து நின்று “இங்கு என் நெஞ்சு பிளக்காது நீ உள்நுழைய முடியாது தேவர்க்கரசே” என்று அறைகூவினேன். என் கைகளில் எழுந்தன எட்டு மின்னற்கொடிகள். என் அசையா உறுதியை கடக்கவியலாது என்றெண்ணி அவர் திரும்பிச் சென்றார்.\nஅனல்சடைகள் இறகென விரிய செம்பருந்தென சிவனும் வந்தார். தாமரையிதழென பெருங்காதுகளை அசைத்து செவ்வாழைத் தண்டு போன்ற துதிக்கை வளைத்து மத்தகம் குலுக்கி பிளிறியபடி வெண்பளிங்கு யானையென வந்தார் விஷ்ணு. கைகூப்பி இருவர் முன் நின்று “கடந்து செல்க தெய்வங்களே இல்லையேல் என்னை களப்பலி கொண்டு உள்நுழைக” என்றேன். முன்கால் கூருகிர்களை என் முன் நீட்டி அருளி மீண்டார் சிவன். துதிக்கையால் என் தலை தொட்டு வாழ்த்தி விலகினார் விஷ்ணு.\nஆனால் இந்திரன் என்மேல் வஞ்சம் கொண்டார். என்னை வெல்ல எண்ணி வழி தேடினார். விண்ணுலாவும் முனிவராகிய நாரதரை அழைத்து வணங்கி “செய்வதென்ன” என்று உசாவினார். “பெருவிழைவுகொண்டவனை ஐயத்தால் வெல்க” என்று உசாவினார். “பெருவிழைவுகொண்டவனை ஐயத்தால் வெல்க பெருஞ்சினம் கொண்டவனை எளிமையால் வெல்க பெருஞ்சினம் கொண்டவனை எளிமையால் வெல்க காமம் கொண்டவனை அச்சுறுத்தி வெல்க காமம் கொண்டவனை அச்சுறுத்தி வெல்க தேவர்க்கரசே, கடுந்தவத்தானை வெல்ல காமம் ஒன்றே வழி” என்றார் நாரதர். “கயிலைக் குளிர்மலை அமர்ந்தவனையே வென்றவன் காமன். இவனோ சிறு அரக்கன். இவனை வெல்வது படைக்கலம் கொண்டு அல்ல. மலர்க்கணை கொண்டு மட்டுமே இயல்வது. காமனிடம் சொல்” என்றார்.\nகாமனுக்கு உகந்த தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, குவளை எனும் கள்மலர்கள் ஏந்தி அவனை அணுகி வணங்கி தனக்கென இச்சிறு செயலை ஆற்றி அருளவேண்டுமென்று இந்திரன் கோரினார். “முக்கண்ணனை வென்ற உன்னால் இவ்வரக்கனை வெல்ல முடியாதென்று வீண்பழி நிகழலாகாதென்றே இதைக் கோரினேன்” என்றார். “அவ்வண்ணமே” என்று வாக்களித்து அவ்வைந்து மலர்களையும் தன் கணைகள் எனக் கொண்டு கரும்பு வில் ஏந்தி காமன் என் தவச்சோலைக்கு வந்தான்.\nநிழல்வடிவாக மண்தோய்ந்து கிடந்த என்னைச் சூழ்ந்து ஒரு சிறு பொன் வண்டென பறந்தான். பின்பு அருகிருந்த பொன்னிறப் பூவரச மலர்க்குவைக்குள் புகுந்து தருணம் நோக்கி காத்திருந்தான். நாட்களும் நினைவுகளும் எண்ணங்களும் இன்றி அக்கணமே வாழ்வு என்று காவல் நின்ற எனக்கு அவன் ஒரு பொருட்டாக இல்லை. ஆனால் எல்லையின்மை என்பது பிரம்மத்திற்கு மட்டுமே உரித்தானதென்று காமன் அறிந்திருந்தான்.\nஒரு நாள் கசியப பிரஜாபதியின் தவச்சாலையில் நிகழ்ந்த பெருவேள்வி ஒன்றிற்கு தன் நிழலுருக்கொண்ட துணைவியை அழைத்துக் கொண்டு சென்றார் பிருகு முனிவர். பல நூறு முறை அவ்வண்ணம் அவர்கள் என்னை கடந்து சென்றதுண்டு என்றாலும் அந்நிழல் அவர் உடல் வீழ்த்துவதே என்றே எண்ணியிருந்தேன். அன்று காமனின் விருப்பறிந்த இந்திரன் விண்முகில்கள் மேல் மின்னல் ஒன்றை பற்ற வைத்தான். முனிவரின் நிழல் கிழக்கே சென்று விழுந்து அதிர்ந்தடங்க மேற்கே சரிந்து என்னருகே விழுந்து நெளிந்து மறைந்தது அழகிய பெண் நிழல் ஒன்று. நெஞ்சு அதிர்ந்து எழுந்து அதை நோக்கினேன். காமன் மலர்த்தேரின் தட்டில் ஏறிநின்று தன்மலர்க்கணைகளை என் ஐந்து புலன்கள் மேலும் ஏவினான்.\nமுனிவர் சென்று மறைந்தபின் அந்நிழலை நூறுமுறை தெளிவாக என்னுள்ளே கண்டேன். கணம் தோறும் வளர்ந்து அது பேரழகு கொண்டது. ஒவ்வொரு மயிர்க்காலையும் கண்டேன். ஒருகோடி அசைவுகளாக அதை பெருக்கினேன். இவ்வெழில்நிழல் எதன் மாற்றுரு என வியந்தது என் நெஞ்சம். தவிர் என்று என் ஆழம�� தவித்தது. அத்தவிப்பே விழைவென எரிக்கு நெய்யாகியது. இளமுனிவனே, அழகென்பது பிரம்மம் மானுடருடன் விளையாடும் முறை.\nகாமத்தை வெல்ல முனைவது போல அதை வளர்க்கும் வழி ஒன்றில்லை. ஒவ்வொரு எண்ணத்தால் அவளை அந்நிழலை செதுக்கினேன். ஒவ்வொரு சொல்லையும் அதற்கு அணியாக்கினேன். என் உள்ளம் அறிந்தது, அவள் உள்ளே இருக்கிறாள் என்று. ஆயிரம் முறை எண்ணித் தயங்கி, பல்லாயிரம் முறை அஞ்சித் தவித்து, இறுதியில் என் விழைவால் செலுத்தப்பட்டு முனிவர் எனக்கு வகுத்த எல்லையைக் கடந்து காலடி எடுத்து வைத்தேன். முதற்காலடி அளித்த பதற்றத்தின் பேரின்பத்தை இன்றும் உணர்ந்து என் உடல் திளைக்கிறது.\nஎல்லை கடப்பது எதுவானாலும் அது விடுதலையே. விடுதலைக்கு நிகரான பேரின்பம் என்று எதுவும் இம்மண்ணிலும் அவ்விண்ணிலும் இல்லை என்று அறிக முப்புரி நூலென காட்டை வகுந்து வளைந்து சென்ற சிறு மண் பாதையில் நடந்தேன். அப்பால் கொடிச்சுருளெங்கும் மலர் பூத்து தானே ஒரு பெரிய மலரென ஆகி குளிர் தடாகத்தின் கரையில் நின்ற தவக்குடிலை கண்டேன்.\nஎன் எட்டு தோள்களும் விம்மிப்பெருகின. கண்கள் சிவந்து கனல் உமிழத்தொடங்கின. இவ்வொரு கணம் நானறியும் காமத்திற்கென ஈரேழு உலகங்களையும் அழிப்பேன் என எழுந்தது ஆணவம். கால்நின்ற மண்ணை, ஈன்றெடுத்த தந்தையை, இவை அனைத்தையும் படைத்த பேரறத்தை மீறுவேன். பிரம்மத்தை எதிர்கொண்டு பேருருப் பெற்று நிற்பேன். காமத்தால் நிமிரும் ஆண்மகன் அறியும் அகம் ஒன்றுண்டு. அங்கே அவனே இறைவன்.\nமண்ணதிர காலெடுத்து வைத்து அம்மலர்க்குடிலுக்குள் நுழைந்தேன். அங்கு அசைவற்றுக் கிடந்த சிறுசுனையின் கரையில் பொன்னிறப்பறவையின் இறகு ஒன்று உதிர்ந்து கிடந்தது போல அவள் அமர்ந்திருந்தாள். ஒரு கை ஊன்றி தோள் சரித்து இடை வளைத்து மறுகையால் மேற்பரப்பில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். கட்டுக்குழல் சரிந்து வலத்தோளை மூடியிருந்தது. கண்கள் சரிந்திருந்தன. மேலுதடு வியர்த்திருந்தது. முலையணிந்த முத்தாரம் விலகி வளைந்தமைய அதன் நிழல் விழுந்த இடம் பனித்திருந்தது.\nநீலப் பளிங்கெனத் திகழ்ந்த நீர்ப்பரப்பு அவள் விரல்வரைந்த எழுத்துக்களை அழியாமல் வைத்திருந்தது. அவை என்ன என்றறிய ஆவல் கொண்டு மேலும் காலடி வைத்தணுகினேன். எழுதி எழுதிச் சென்ற அவள் சுட்டு விரல் நின்றது. என் விழித்தொடுகையை உணர்ந்து அவள் திரும்பி அண்ணாந்து நோக்கினாள். மறுகணமே உள்ளங்கையால் அறைந்து நீர்ப்பரப்பை கலைத்து அலைகள் எழுப்பி அவ்வெழுத்துக்களை அழித்துவிட்டு ஆடை ஒதுக்கி சினந்து எழுந்து மூச்சு சீற “யார் நீ\nஎட்டு கைகளையும் விரித்து “உன்மேல் காமுற்றேன் என்பதன்றி சொல்ல ஏதுமில்லாதோன். என்னை கொள்க இல்லையேல் இங்கேயே இறப்பேன்” என்றேன். “விலகு, நீ இந்த மலர்ச்சோலையின் காவலன் அல்லவா இல்லையேல் இங்கேயே இறப்பேன்” என்றேன். “விலகு, நீ இந்த மலர்ச்சோலையின் காவலன் அல்லவா என் கூந்தல் இழையிலிருந்து பிறந்த நீ என் மைந்தன்…” என்றாள். “கடலிலிருந்து பிறந்த நதிகள் மீண்டும் வந்தணைகின்றன. நானும் பெருகித் திரும்பியுள்ளேன்” என்றேன்.\n என் தவச்சொல்லால் இக்கணமே உன்னை பொசுக்குவேன்” என்றாள். “எனில், அவ்வண்ணமே ஆகட்டும்” என்று மேலும் இரு அடி வைத்து அவளை அள்ளப்போனேன். மூன்று பின்னடி வைத்து நின்று நெஞ்சு பற்றி கண்களில் நீருடன் “உன்னை அழிக்க என்னால் இயலாது. நீ என் மைந்தன். நான் சொல்வதை கேள் விலகு” என்றாள். “இனி விலகுவதற்கு இடமில்லை. எஞ்சுதல் என்று என்னில் ஏதுமில்லை” என்றேன். அவள் மேலும் விலக அங்கிருந்த அர்ஜுன மரத்தின் அடிமரத்தில் முதுகு ஒட்டி விதிர்த்து நின்றாள். நான் மேலும் முன்செல்ல நிலைதடுமாறி மல்லாந்து விழுந்தாள்.\nகுனிந்து அவள் இடத்தொடையை என் சுட்டுவிரலால் தொட்டேன். மெழுகை துளைத்துச் செல்லும் காய்ச்சிய இரும்பென அவ்விரல் அவள் தசையைத் துளைக்க தாளாவலியுடன் அலறி அவள் உடல் சுருங்கினாள். அதிரும் கைகால்களுடன் வீறிட்டாள். அப்போதுதான் அத்தவக்காடு விட்டு வெளியே சென்றிருந்த முனிவர் அவ்வலறலை கேட்டார். மறுகணமே திரும்பி அங்கு தோன்றினார். சினம் எரிந்த விழிகளுடன் என்னை நோக்கி “என்ன செய்யத் துணிந்தாய் இழிமகனே எத்தகைய பெரும் பாவத்தை ஏற்க முனைந்தாய்\n“யானொன்றறியேன். வெறும் உடல் நான். விண்ணக விசைகளால் இயக்கப்பட்டேன்” என்றேன். “இனி ஒரு கணமும் நீ இருக்கலாகாது” என்று சொல்லி குனிந்து அத்தடாகத்தின் நீரை தொடப்போனவர், அதன் அலைகளில் அழியாது எஞ்சிய ஓர் எழுத்தின் நுனி வளைவை கண்டார். “யார் எழுதியது இது” என்றார். மறுகணமே உய்த்துணர்ந்து திரும்பி “இவள் எழுதியதை நீ கண்டாயா” என்றார். மறுகணமே உய்த்துணர்ந்து திரும்பி “இவள் எழுதியதை நீ ��ண்டாயா” என்று என்னிடம் கேட்டார். “ஆம்” என்றேன். “அதை திரும்ப இந்நீரில் எழுது” என்றார்.\n“என்னை தீச்சொல்லிடுங்கள் எந்தையே. நான் அதை செய்யமாட்டேன்” என்றேன். “நீ என் மைந்தன். என் ஆணைக்கு கட்டுப்பட்டவன். எழுது” என்று அவர் கைநீட்டி ஆணையிட்டார். “எந்த மைந்தனும் அதை எழுதமாட்டான்” என்றேன். “மைந்தனென நீ நடந்து கொள்ளவில்லை, பழி சூழ்ந்தவனே” என்றார் முனிவர். “மைந்தனென்றே நடந்து கொண்டேன். அன்னை முலைஅருந்தாத மகவு நான்” என்றேன். “கீழ்மகனே” என்று அவர் கைநீட்டி ஆணையிட்டார். “எந்த மைந்தனும் அதை எழுதமாட்டான்” என்றேன். “மைந்தனென நீ நடந்து கொள்ளவில்லை, பழி சூழ்ந்தவனே” என்றார் முனிவர். “மைந்தனென்றே நடந்து கொண்டேன். அன்னை முலைஅருந்தாத மகவு நான்” என்றேன். “கீழ்மகனே சொல்லெண்ணிப் பேசு. இல்லையேல் தீச்சொல்லிட்டு உன்னை தீரா நரகுக்கு அனுப்புவேன். சொல் சொல்லெண்ணிப் பேசு. இல்லையேல் தீச்சொல்லிட்டு உன்னை தீரா நரகுக்கு அனுப்புவேன். சொல் இந்நீர்ப்பரப்பில் இவள் எழுதியிருந்தது என்ன இந்நீர்ப்பரப்பில் இவள் எழுதியிருந்தது என்ன” என்றார். “அத்தீச்சொல்லையே விரும்புகிறேன்” என்றேன்.\nதடாகப்பரப்பில் எஞ்சிய அவ்வெழுத்தை தன் கைகளால் அள்ளி வேதமந்திரம் சொல்லி தலைக்குமேல் தூக்கி என் மேல் வீசி “சிறுவண்டென ஆகு. இக்கணத்தை மீண்டும் வாழ். இங்கு நிகழ்ந்ததனைத்தையும் எப்போது நீ முழுதறிகிறாயோ அப்போது இங்கு மீள். ஆம் அவ்வாறே ஆகுக” என்றார். “ஆம், தந்தையே இதுவும் உங்கள் அருளே” என்று சொல்லி அவர் காலடியை பணிந்தேன். திரும்பி என் அன்னையின் உடலில் எழுந்த புண்ணை நோக்கிவிட்டு வண்டுருக் கொண்டேன்.\n“பார்க்கவ வழித்தோன்றலே, தம்சன் எனும் கருவண்டாகி இப்புவிக்கு வந்தேன். என் அன்னையைத் தொட்ட அச்சுட்டுவிரல் கூரிய கொடுக்குமுனை என மாறியது. என் ஊழ் உதிரும் கணம் நோக்கி இத்தனை நாள் இங்கு காத்திருந்தேன். நீ இங்கு வந்தாய்” என்றது தம்சன்.\nகசந்த புன்னகையுடன் மழுப்படை முனிவன் “பிருகு குலத்தில் ஒரே கதையை மீள மீள நிகழ்த்துகிறது ஊழ். புலோமையை, ரேணுகையை என பகடையை சலிக்காது உருட்டிக்கொண்டே இருக்கிறது” என்றான். “நாம் இருவரும் இணைந்து அறியும் ஒன்று நம்மை அணுகும். அதுவரை என்னுடன் இரு” என்று ஆணையிட்டான்.\nஇருகைகளையும் சுழற்றி வணங்கி பின்னகர்ந்தான் சூதன். விறலி எழுந்து சலங்கை அணிந்த கால்களை தூக்கிவைத்து நடையிட்டு அரங்கு மையத்திற்கு வந்தாள். இடையில் கைவைத்து நின்று மெல்ல உடல் உலைத்து ஆடினாள். “அழகென அணியென ஆழத்துக் கரவென அறியாச்சொல்லென ஆண்களிடம் ஆடுபவளே ஆற்றலே” என்று முதுசூதர் பாட அவள் மெல்லிய அசைவுகளுடன் காற்றுவிளையாடும் கொடியென நின்றாடினாள்.\nஅவள் கைவிரல்கள் குவிந்தும் மலர்ந்தும் சுட்டியும் நீட்டியும் கேளாச்சொற்களை எழுப்பின. அப்பாடலில் பிறந்து முழுத்து பித்துற்று பேதுற்று தெளிந்து உணர்ந்து அழிந்து மீண்டும் எழுந்தது புடவி. துடியோசை காற்றாக முழவோசை இடியாக சங்கோசை கடலாக அவளைச் சூழ்ந்தது. அஞ்சலும் அருளலும் காட்டி அவள் நிலைக்க அவள் காலடியை குனிந்து வணங்கி எழுந்து முன்வந்து நின்றான் சூதன். அவையை வணங்கி “கேள், எரிசுடர் மைந்தா. இது உன் கதை” என்று தொடர்ந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\nTags: இந்திரன், கர்ணன், கியாதி, சர்மன், சிவன், தம்சன், பரசுராமன், பிரம்மன், பிருகு, விஷ்ணு\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 18\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா…\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/09/27100131/1194082/pregnancy-and-physical-disorders.vpf", "date_download": "2019-10-19T02:59:48Z", "digest": "sha1:APCAMFD5BEQWDR4WCMVC6ZSHUN37HO6H", "length": 17977, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பக் கால உடல் உபாதைகளும் அதற்கான தீர்வும் || pregnancy and physical disorders", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பக் கால உடல் உபாதைகளும் அதற்கான தீர்வும்\nபதிவு: செப்டம்பர் 27, 2018 10:01 IST\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.\nகர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். அப்படிப் பிரச்சனைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nகர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.\nகர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.\nகர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.\nசில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nகருப்பையில் பனிக்குடம் உடைவதற்கான காரணங்கள்\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/10/08105317/1265050/navaratri-festival.vpf", "date_download": "2019-10-19T03:07:33Z", "digest": "sha1:H7OHMSU5NRRBS2Y3HML5EVPKAM7HNAEV", "length": 18875, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவராத்திரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் || navaratri festival", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநவராத்திரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nபதிவு: அக்டோபர் 08, 2019 10:53 IST\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.\nநவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன் நோக்கம். இது பலருக்கும் தெரிந்த காரணம். ஆனால் இதை தாண்டி பல சுவாரஸ்யமான காரணங்கள் மற்றும் நவராத்திரி கொண்டாடும் முறைகளை பற்றி பார்ப்போம்.\nநவராத்திரி பண்டிகை வருடத்தில் ஐந்து முறை கொண்டாடப்படுகிறது. ஷரத் நவராத்திரி, சைத்ர நவராத்திரி, அஷாட நவராத்திரி, பவுஷ் நவராத்திரி மற்றும் மாக் நவராத்திரி என்று இவை அழைக்கப்படுகிறது. இதில் தற்போது செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வரும் இந்த ஷரத் நவராத்திரி தான் விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.\nஇந்து மதத்தின் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்படுவதால் இதன் தேதிகள் வருடத்திற்கு வருடம் மாறுபடும். அமாவாசையன்று தொடங்கி அடுத்த பத்தாவது நாளான தசமி திதி முடிவடைகிறது நவராத்திரி.அன்னை சக்தியின் அவதாரங்களான ஒன்பது தேவியர்கள் துர்கை, பத்ரகாளி, ஜகதாம்பா, அன்னப்பூர்ணி, சர்வமங்களா, பைரவி, சந்திரிகா, லலிதா, பவானி மற்றும் ம���வாம்பிகா ஆகியவர்களேயே நவராத்திரியின் போது மக்கள் வழிபடுகிறார்கள்.\nசைத்ர நவராத்திரியின் பத்தாவது நாள்தான் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. ஷரத் நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.\nமேற்கு வங்கத்தில் துர்கா பூஜையென்று நவராத்திரியை அழைக்கிறார்கள். துர்க்கையை அழகாக அலங்கரித்து வழிபடுவது இவர்களின் வழக்கமாக இருக்கிறது. கர்நாடகாவில் தசரா என்று அழைக்கப்படும் நவராத்திரியின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை யானையின் மேல் அம்பாரியில் இருத்தி ஊர்வலமாக அழைத்து செல்வது விசேஷம்.\nவட நாடுகளில் ராவணனின் உருவச்சிலையை நன்கு அலங்கரித்து வீதிகளில் வைத்திருந்து அதை பின்பு ஊர்வமாக எடுத்துச் சென்று எரிப்பது வழக்கமாக இருக்கிறது.\nகுஜராத்தில் கர்பா என்ற நடங்களையும், மும்பையில் டாண்டியா என்ற நடனத்தையும் மக்கள் நவராத்திரியின்போது ஆடுகிறார்கள்.\nபாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின் போது ஒரு வருடம் மாறு வேடத்தில் மறைந்து வாழும் சமயம் தங்களின் ஆயுதங்களை எல்லாம் ஷாமி என்ற மரத்தின் ஒரு பொந்திற்குள் வைத்து விட்டு சென்றார்கள். அப்படி அவர்கள் மறைந்து வாழும்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்பது பந்தய விதி. எனவே, ஷாமி மரத்தை பஞ்ச பாண்டவர்கள் மிகவும் பக்தியோடு தங்களின் ஆயுதங்களை பாதுகாக்கவும், தாங்கள் வெற்றியுடன் திரும்பவும் அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்வையும் தசராவுடன் தொடர்பு படுத்தி பூஜிப்பவர்களும் உண்டு.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nவெள்ளிக்குதிரையி���் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nதிருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு வந்தன\nகல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\nநவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/09/20103644/1262422/hibiscus-oil-control-hair-loss.vpf", "date_download": "2019-10-19T03:13:39Z", "digest": "sha1:FH3BMX77Q3HG6GPJSHTBI7353A5WF5FN", "length": 18669, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய் || hibiscus oil control hair loss", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 10:36 IST\nமாற்றம்: செப்டம்பர் 20, 2019 10:37 IST\nதலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில், எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.\nதலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில், எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.\nசெம்பருத்தி எண்ணெய் தலை ��ுடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல தீர்வினை வழங்குகிறது. தலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில், நம் வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.\nசெம்பருத்தி பூ - 10\nசெம்பருத்தி இலை - 10\nதேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்\nவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nகருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nஇந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.\nபின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும். வேப்பிலை பொடுகு பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. தங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சேர்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.\nபிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை தலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து, தலை முடி நன்கு வளர உதவுகிறது. செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்பு இந்த செம்பருத்தி எண்ணெயை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும். அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.\nதாங்கள் இந்த செம்பருத்தி எண்ணெயை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெயாக கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.\nச��ம்பருத்தி (hibiscus oil) தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும், கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.\nHair Problem | கூந்தல் பிரச்சனை |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்\nஉதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nகூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nமழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nஇந்த உணவுகள் கூந்தல் உதிர்வை தடுக்கும்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வா���்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2014/02/", "date_download": "2019-10-19T03:28:37Z", "digest": "sha1:BDH5RMMI7BTXNRPE6DXICIDXTZFYHUHX", "length": 54774, "nlines": 192, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: February 2014", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்\nஅது ஒரு பேக்கரி கடை. பெயர்தான் அப்படி. மற்றபடி, அங்கு வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, மசாலா பூரி, ஜிகிர்தண்டா, பேக்கரி வகையறாக்களான கேக், பிஸ்கட், ரொட்டி அனைத்தும் மற்றும் காபி, டீ விற்பனையும் உண்டு. நான் வெளியே கடைத்தெரு என்று சென்று வரும்போது அந்தக் கடையில் காபி குடிப்பது வழக்கம். சிலசமயம் மெதுவடையும் சட்னியும் உண்டு. கடையின் உள்ளே மேஜையில் பரிமாறுதலும் வெளியே டோக்கன் முறையில் விற்பனையும் உண்டு. இந்த கடையில் பணிபுரிபவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள். தமிழ் தெரியாது. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறார்கள். இந்த கடையை நடத்துபவர் ஒரு தமிழர்.\nஇன்னொரு ஸ்வீட் ஸ்டால். அங்கேயும் இதே கதைதான். அங்கு இனிப்பு காரம் தயார் செய்வதிலிருந்து விற்பனையாளர்கள் வரை வட இந்திய இளைஞர்கள்தான். நாம் போனால் சிலசமயம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டி இருக்கும். ஒருமுறை மூன்று கால் இனிப்பு என்பதனை மூன்று விரல்களால் காட்டியபோது, மூன்று கிலோவாக போடத் தொடங்கி விட்டார் அங்குள்ள இளைஞர்.\nஒருமுறை வெளியூர் சென்றுவிட்டு வீடு வர நேரமாகிவிட்டது. இரவுநேர டிபனுக்காக பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த இரவுநேர ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று இருந்தேன். அங்கு முக்கால்வாசி பேர் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வட இந்திய இளைஞர்கள். மேஜையில் தண்ணீர் வைப்பது முதல், பரிமாறுவது, சுத்தம் செய்வது வரை சலிக்காது செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இனம் தெரியாத சோகம்.\nஒரு நண்பர் வீட்டு நிச்சயதார்த்தம். ஒரு ஹோட்டலில் மினிஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் முடிந்ததும், மதிய உணவு தொடங்கியது. சாப்பாட்டு மண்டபம் சென்றபோது ஒரு மணிப்பூர் இளம்பெண் கைகூப்பி, மழலைத் தமிழில் ஒவ்வொருவரையும், ”வணக்கம்” சொல்லி வரவேற்றார். ���ங்கு உண்வு பரிமாறலில் இருந்து அனைத்து பணிகளையும் செய்தது மணிப்பூர் இளைஞர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேற்பார்வையாளர் அவர்களுக்கு உதவியாக இருந்தார்..\nஅதேபோல் ஒரு இடத்தில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அங்கு ரெடிமேட் கான்கிரீட் போடும் கலவை எந்திரம் கொண்டு வந்தார்கள். அதில் பணிபுரிந்த அனைவருமே இந்தி பேசும் இளைஞர்கள். அவர்களை வழி நடத்த இந்தி தெரிந்த நம்மூர்க்காரர் ஒருவர். நான்கு வழிசசாலை வேலையாட்கள், மெட்ரோ ரயில் பணி செய்பவர்கள் என்று எல்லா இடத்திலும் அவர்கள்தான். லல்லு பிரசாத் யாதவ் மத்தியில் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது நிறைய பீகாரிகள் தமிழ்நாட்டில் ரெயில்வேயில் நுழைக்கப்பட்ட்னர்.\nமேலே சொன்ன பணிகளில் மட்டுமன்றி உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா இடத்திலும், தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட இந்திய இளைஞர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் இவர்கள் தரும் சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாக உழைக்கிறார்கள். ஒருபக்கம் இவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்றாலும் இன்னொரு பக்கம் ஒருசிலர் செய்யும் திருட்டு வேலைகள் மற்றும் கிரிமினல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் அனைவரையுமே சந்தேகத்தோடு பார்க்க வைக்கின்றன. எனவே இவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இவர்களது முழு விவரங்களையும் வைத்துக் கொள்ளுதல் நல்லது.\nஇப்படி ஏன் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களை மட்டுமே பணியில் வைத்துக் கொள்கிறார்கள்; உள்நாட்டு தமிழர்களை வைத்துக் கொள்வதில்லை இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல். உள்ளூர் தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டும், தொழிலாளர் பிரச்சினை, சில இடங்களில் ஜாதி கட்சிகளால் பிரச்சினை – இவையே முக்கியமான காரணமாக சொல்லப் படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் மேஜை சுத்தம் செய்ய, சாப்பிட்ட இலையை எடுக்க ஆட்கள் கிடைப்பது கஷ்டம். இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு ஆட்கள் எடுப்பதால் இங்குள்ள முதலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. இதேபோல் வடக்கில் உள்ளவர்கள் இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.\nஒரு காலத்தில் இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்றார��கள். ஆனால் இப்போதோ இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் ஊரிலேயே அவர்களுக்கு வேலை இல்லை. இதுபோல் வடக்கு தெற்கு இரண்டிலும், மொழி தெரியாத தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி சுரண்டலைச் செய்யவே பல நிறுவனங்கள் விரும்புகின்றன\nராஜீவ் காந்தி கொலையான அன்று\nமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார் அப்போது நாங்கள் திருச்சி அய்யப்ப நகரில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்பாவும் அம்மாவும் என்னோடு இருந்தனர். எனது தங்கைக்கு ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என்பதால், அப்பா மட்டும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுப்பதற்காக, அன்றுதான் இரவு ரெயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டு இருந்தார். நாங்கள் எல்லோரும் வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கிவிட்டோம். நான் மறுநாள் எப்போதும் போல காலை வேலைகளை முடித்து விட்டு மெயின் ரோட்டிற்கு சில பொருட்கள் வாங்க சென்றேன். ஒரு கடை கூட இல்லை. எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரே மயான அமைதி. கடைத் தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஏதோ கட்சி தகராறு என்று நினைத்தேன். ஒருவரிடம் கேட்ட போது ” விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்று விட்டனர். திமுகதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள் “ என்று விஷயத்தை மெதுவாகச் சொன்னார். அப்புறம்தான் முதல்நாள் இரவில் (21.05.1991 அன்று) ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்டார் என்பது தெரிந்தது. அப்போது தேர்தல் நேரம். அப்போதைய பிரதமர் சந்திரசேகர். மேலும் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது அதிமுக – காங்கிரஸ் கூட்டணி இருந்தது குறிப்பிடத் தக்கது.\nஉடனே வீட்டிற்கு ஓடினேன். நாங்கள் இருந்த வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நண்பர். ரெயில்வேக்காரர். அதிமுக அனுதாபி. அவரிடம் நான் பேசியபோது அவர் திமுகவையும், இலங்கைத் தமிழர்களையும் கடுமையாக திட்டிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பலர் திருச்சியில் ��ருணாநிதி நகர், அய்யப்ப நகர், சீனிவாச நகர், குமரன் நகர் – முதலான இடங்களில் வாடகைக்கு இருந்து வந்தனர். எங்கள் வீதியில் எனக்கு அறிமுகமான ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் இருந்தனர். அவர்களுக்கு எங்களுக்கு முன்பே விஷயம் தெரிந்து இருந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களைப் பார்த்து கவனமாக இருங்கள் என்று சொன்னேன். இதுபோல் நிறையபேர் வெளியில் வராமல் இருந்தார்கள். எங்கள் பகுதியில் நடமாட்டம் இல்லை. வீதிகளில் போலீஸ் ஜீப்புகளின் ரோந்து அதிகமாக இருந்தது.\nநான் வேலைக்கு சென்றாக வேண்டும். எனது டிவிஎஸ் மொபட்டில் வங்கிக்கு சென்று வந்தேன். வங்கியில் வாடிக்கையாளர்களும் அதிகம் இல்லை. நிறைய பெண் ஊழியர்கள் விடுப்பில் இருந்து விட்டனர். சாலையில்.மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ் சர்வீஸ் இல்லை. ஒரு சில இடங்களில் கல்வீச்சு. ரெயில்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டதாக செய்திகள். காங்கிரஸ்காரர்களும் அதிமுகவினரும் பல இடங்களில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலைகள் போட்டு ஊதுவத்தி ஏற்றி வைத்து இருந்தனர். வானொலியில் ஒரே சோகம். அப்போது சன் டீவி போன்ற தனியார் சேனல்கள் எதுவும் இல்லை. இருந்த ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே. அதிலும் இரங்கல் செய்திகள்; பஜனைப் பாடல்கள்.\nஅன்று மாலையும் அடுத்தநாள் காலையும் பத்திரிகைகளில் செய்திகள் சுடச்சுட இருந்தன. டெல்லியில் இருந்த தமிழர்கள் , இந்திரா காந்தி கொலையுண்ட போது சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் போல நம் மீதும் தாக்குதல் வருமோ என்ற ஒருவித பயத்துடன் இருந்தததாக நண்பர்கள் சொன்னார்கள். நல்லவேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் வெளியில் தலைகாட்டவில்லை. அரசியல் காரணமாக ராஜீவ் காந்தி கொலையின் முழு பழியும் திமுகவின் மீது போடப்பட்டது. திமுகவினர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்ற பிரச்சாரம் நடந்தது. பல இடங்களில் திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. இலங்கைத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று எல்லோரையும் கருதத் தொடங்கி விட்டனர். ராஜீவ் காந்தி கொலை என்ற அனுதாப அலையால் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் நரசிம்மராவ் பிரதமர் ஆனார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.\nசென்னைக்கு ரெயிலில��� சென்ற எனது தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள இயலவில்லை. அப்போது செல்போன் புழக்கத்தில் இல்லாத நேரம். வீட்டிலும் போன் வசதி இல்லை.(சொந்த வீடு கட்டியதும் போன் வசதி வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்). அடுத்தநாள் மாலை சென்னையில் உள்ள மாமாவிடம் போனில் விசாரித்தபோது அப்பா இன்னும் வரவில்லை என்று சொன்னார். எங்களுக்கு ஒரே பதட்டம். இரண்டுநாள் கழித்து அப்பாவைப் பற்றிய தகவல் கிடைத்தது. விழுப்புரத்தில் நடு வழியில் வண்டி நிறுத்தப்பட்டு விட்டதால் ரெயில்வே குவாட்டர்சில் இருந்த சொந்தக்காரர் வீட்டில் இருந்து விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இயல்புநிலை வந்த பிறகு வீட்டுக்கு வந்தார். எங்களுக்கும் நிம்மதி\nLabels: அரசியல், அனுபவம், ராஜீவ் காந்தி\nதிருச்சி – ரோட்டரி புத்தகக் கண்காட்சி.2014\nசின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகம் வாசிப்பதிலும் , விலைக்கு வாங்குவதிலும் ஆர்வம் அதிகம். வீட்டில் நிறைய புத்தகங்கள். அவ்வாறு சேர்த்தவைகளில் பல புத்தகங்கள் இரவல் கொடுத்ததில் வாராமலே போய்விட்டன. 1977- இல் திருச்சியில் உள்ளே வந்த புயல் – வெள்ளத்தில் நிறைய புத்தகங்கள் சேறு படிந்து வீணாகி விட்டன. அதற்கு அப்புறமும் புத்தகம் வாங்கும் பழக்கம் நிற்கவில்லை. வாடகை வீட்டில் குடியிருந்த போது , ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போது மற்றவர்கள் கேட்கும் கேள்வி இத்தனை புத்தகங்களையும் படித்து இருக்கிறீர்களா என்பதுதான். என்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்துமே (அகராதிகள் தவிர) என்னால் படிக்கப்பட்டவைதான். ஒரு சில புத்தகங்களில் உள்ள முக்கியமான வரிகள் எங்கு உள்ளன என்று கூட நினைவில் உண்டு. இவ்வளவு புத்தகங்களையும் எனக்குப் பின் , எனது வீட்டில் என்ன பண்ணுவார்கள் என்று தெரியவில்லை. எனவே படிப்படியாக இந்த புத்தகம் வாங்கும் பழக்கத்தை குறைத்து வருகிறேன்.\nஎனவே இப்பொழுது திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு போவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. எனவே முதல்நாள் நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை. அப்புறம் மனசு கேட்காமல் வழக்கம் போல நேற்று (12.02.2014) சென்றேன். போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக மாலை 3.45 மணிக்கே புத்தகக் கண்காட்சி சென்றேன். நல்ல வேளை கூட்டம் இனிமே��்தான் வரும். ஒரு சில பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் மட்டுமே காணப்பட்டனர். அங்கே புத்தகக் கண்காட்சியில் கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.\n(படம் மேலே) புத்தகக் கண்காட்சி நுழைவு வாயில்\n(படம் மேலே) டிக்கெட் கொடுக்குமிடம்.\n(படம் மேலே) புத்தக ஸ்டால்கள் அமைந்துள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்\n(படம் மேலே) இதுவும் அது.\n(படம் மேலே) புத்தகக கண்காட்சியின் ஒரு தோற்றம்\n(படம் மேலே) NCBH ஸ்டாலில் நான்\n(படம் மேலே) புத்தகக கண்காட்சியின் இன்னொரு தோற்றம்\nஇவ்வளவு தூரம் வந்த பிறகு ஒருசில புத்தகங்களாவது வாங்காமல் போனால் எப்படி. எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது அவர்களுக்காக வாங்கிய லயன் காமிக்ஸ் கதைகள், இப்போது அழகிய வண்ணப் படங்களுடன் தொகுப்புகளாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று வாங்கினேன். நூலின் பெயர் ”லயன் ALL NEW ஸ்பெஷல்”. நான் சிறுவயதில் படித்த வேதாளன், மந்திரவாதி மண்ட்ரக் கதைகளைப் பற்றிக் கேட்டேன். அவற்றையும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள்.\nஅடுத்தது “ மேயோ கிளினிக் “ என்ற உடல்நலக் கையேடு.\nஇன்னொன்று “கலிவரின் பயணங்கள்” (தமிழில் யூமா வாசுகி) NCBH வெளியீடு.\nகடைசியாக இரா. முருகன் எழுதிய ”அரசூர் வம்சம்” (கிழக்கு பதிப்பகம்)\nமுன்பெல்லாம் புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகமும் தங்களது நூல் விலைப்பட்டியல் ( CATALGUE ) தருவார்கள். இப்போது அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதாலும், விலைப்பட்டியலை நிறையபேர் வாங்கி வாசலிலேயே போட்டு விட்டு போவதாலும் இப்போது தருவதில்லை. கிழக்கு பதிப்பகம், மற்றும் அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட விலைப்பட்டியல் கிடைத்தது.\nஅங்கு புத்தகக் கண்காட்சியோடு உணவுத் திருவிழாவும் சேர்த்தே நடைபெறுகிறது. நான் சென்ற நேரம் அப்போதுதான் உணவுக் கடைகளை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரு கடையில் மசாலாபூரி தயார் நிலையில் இருந்தது. நல்ல காரம். எனக்குப் பிடித்தமான காரம். மாலை ஆறு மணிக்குள் அங்குள்ள எல்லா கடைகளையும் தொடங்கி விடுவார்கள். மேடை நிகழ்ச்சிகளும் தொடங்கி விடும். எனக்கு வேறு முக்கிய வேலைகள் இருந்ததால், அவற்றில் கலந்து கொள்ளவில்லை.\nவரும் 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முடிய தஞ்சையில் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பா��� புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. முடிந்தால் அங்கு சென்று வர வேண்டும்.\nLabels: அனுபவம், திருச்சி, புத்தகத் திருவிழா, புத்தகம்\nஅன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு\nகோயில் திருவிழா அல்லது ஊரில் ஏதாவது விஷேசம் என்றால் பல ஊர்களில் அன்னதானம் வழங்குதல் , நீர்மோர் அல்லது பானகம் கொடுத்தல் என்பது நடைபெறும். ஏற்பாடு செய்த சில மணி நேரங்களில், ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் இவை நடைபெறும். சிலசமயம் சிலர் மண்டபங்களில், சத்திரங்களில் பந்தி பரிமாறி அன்னதானம் செய்வதும் உண்டு. ஸ்ரீரங்கம், பழனி போன்ற பல முக்கியமான திருக்கோயில்களில், அரசே அன்னதானம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nகட்டுப்பாடுகள் இல்லாது இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் (2006ம் ஆண்டு) மற்றும் விதிமுறைகள்படி, தமிழக அரசு அன்னதானம் செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே இனிமேல் அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே இவற்றை செய்ய வேண்டும்.\nசென்ற மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் –\n// அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள் //\nமேலும், தகவல்கள் பெறுவதற்கும் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கும் மாவட்ட நியமன அலுவலர��, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) ஜமால் முகம்மது கல்லூரி அருகில், ரேஸ் கோர்ஸ் ரோடு, (ஆயுதப்படை எதிர்புறம், துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் அணுகலாம். – என்றும் சொல்லி இருந்தார்.\nஆண்டுதோறும் எனது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சமயபுரம் கோயில்\nகடைவீதியில் காலையில் குடிதண்ணீர் வழங்கல், சூடான பால் தருதல் மற்றும் அன்னதானம் செய்தல் முதலானவற்றை லைசென்ஸ் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள் மூலம் செய்து வருகின்றனர். இந்த அன்னதான நிகழ்ச்சிகள் பற்றியும் எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.\nஎனவே அன்னதானம் பற்றிய அரசின் விதிமுறைகளை இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்வதற்காக, மேலே சொல்லப்பட்ட அலுவலகம் சென்றேன். அங்குள்ளவர்கள் ” நீங்கள் அன்னதானம் செய்ய இருக்கும் பகுதிக்கு (Area) என்று ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார். அவரோடு தொடர்பு கொள்ளுங்கள் “ என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியலையும், அவர்களது செல்போன் எண்களையும் காண்பித்தார்கள். நான் குறித்துக் கொண்டேன். சம்பந்தப்பட்ட அலுவலரோடு தொடர்பு கொண்டபோது, அன்னதான விண்ணப்பம் பற்றியும், பணம் கட்ட வேண்டிய சலான் பற்றியும், மற்ற விவரங்கள் குறித்தும் சொன்னார். மேலும் இதுபற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு கூட்டம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\n( படம் மேலே) தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு . தற்போது மத்திய அரசு, 2014–ம் ஆண்டு பிப்ரவரி 4–ந்தேதி வரை இருந்த காலக் கெடுவை, மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.\nபெரிய அமைப்பு அல்லது தொண்டு நிறுவனம் மூலம் அன்னதானம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் சிக்கல்கள் வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களே உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் (Licence) பெற்று இருப்பார்கள். அல்லது உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்களை (Catering Service) ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாக கோயில் திருவிழா, சிலரது பிறந்தநாள் விழா சமயங்களில் மன்றங்கள் சார்பாக, அனுமதி பெறாமல், அன்னதானம் செய்யும் நண்பர்களுக்கு சிக்கல்கள் நேரிடலாம். எனவே பொதுவாக அன்னதானம் செய்ய விரும்புவோர் அதற்கான அரசுவிதி முறைகளைக் கடைபிட���த்து, பொது சுகாதாரம் கெடாதபடி செய்யவும். இல்லையேல் “ குளிக்கப் போய் சேறு பூசிய கதை”யாக , நல்லது செய்யப்போய் வீண் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.\nLabels: அன்னதானம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம்\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nதமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள்\nராஜீவ் காந்தி கொலையான அன்று\nதிருச்சி – ரோட்டரி புத்தகக் கண்காட்சி.2014\nஅன்னதானம் செய்ய அரசு கட்டுப்பாடு\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nCome September (1) G.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (235) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இதய அடைப்பு (1) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்ற��ப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (35) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (2) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிரிவினை (1) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (2) பௌர்ணமி (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோர���யா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதகம் (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71409-india-pakistan-davis-cup-tie-likely-in-november-end.html", "date_download": "2019-10-19T01:49:20Z", "digest": "sha1:GXVQUIAVGDY5VDCOYHUDBPT3BT5YKRER", "length": 9134, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்? | India-Pakistan Davis Cup tie likely in November end", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் 'டை' (tie) சுற்று நவம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வரும் செப்டம்பர் 14, 15ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்திய டென்னிஸ் அணி கடந்த 55 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் செல்வதாக கூறப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் 'டை' (tie) சுற்று நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அல்லது நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நவம்பர் நான்காம் தேதி பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்படும் என அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ\n10ஆம் வ���ுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை விமர்சிப்பதா\nஅமெரிக்க ஓபன் ஆடவர் இறுதிப்போட்டி.. பட்டத்தை வெல்லப்போவது யார்..\nமிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..\n“இந்தியாவுடன் அக்டோபர், நவம்பரில் போர் நடக்கும்” - பாக். அமைச்சர் பேச்சு\nகாஷ்மீர் பிரச்னை : மோடியிடம் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து பிரதமர்\nபாகிஸ்தானுக்கான பேருந்து சேவை நிறுத்தம் - இந்தியா பதிலடி\n55 வருடத்துக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது இந்திய டென்னிஸ் அணி\nதிருமணத்தில் இந்தி பாடலுக்கு நடனமாடிய டென்னிஸ் வீராங்கனை: வைரலாகும் வீடியோ\n“இந்தியர்கள் குருத்வாரா செல்ல பாலம் அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்”- மத்திய அரசு\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ\n10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - பள்ளிக் கல்வித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67189-govt-school-teacher-attempt-suicide-in-pallavaram.html", "date_download": "2019-10-19T02:31:24Z", "digest": "sha1:EGB7VFAPFXXJV7IHJ3JZYIR362QWDQDN", "length": 10994, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் காப்பாற்றிய மாணவர்கள் ! | Govt School Teacher attempt suicide in Pallavaram", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதற்கொலைக்கு முயன்ற ஆசிரியர் காப்பாற்றிய மாணவர்கள் \nபல்லாவரம் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.\nசென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் கிருபானந்தம் (40). நேற்று மதியம் பள்ளிக்கு வந்த இவர், தன்னிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்ற ஒருவர் அதனை திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக கூறியுள்ளார். அத்துடன் கடனை திருப்பி கேட்கச் சென்றிருந்த போது, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அடித்ததாகவும் அழுதுள்ளார். பின்னர் மாணவர்கள் கண் முன்னே பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து ஓடிய மாணவர்கள் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றியுள்ளனர். அவர்களுடன் சக ஆசிரியர்களும் சென்றுள்ளனர்.\nஅப்போது கிருபானந்தம் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் கிருபானந்தமிடம் பி.டி.ஏ தலைவர் முரளிதரன் ரூ.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே தங்கள் ஆசிரியரை தாக்கியவரும், அவர் தற்கொலைக்கு முயல காரணமானவருமான நபரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.\nஇதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ள முரளிதரன், தான் வாங்கிய 5 லட்சம் ரூபாய் பணத்திற்கு இது நாள் வரை வட்டி கட்டி வருவதாகவும், தான் பணம் தரமாட்டேன் என ஒருபோதும் சொன்னதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தன் மீது அவதூறு பரப்பி அவபெயர் ஏற்படுத்தவே கிருபானந்தம் இதுபோல் ���ெய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஜடேஜா இன்று களமிறங்க வேண்டும்: காம்பீர் கறார்\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் ராகுல் டிராவிட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nபல்கலைக் கழகம், கல்லூரிகளில் செல்போனுக்கு தடை - உ.பி முதல்வர் ஆதித்யநாத்\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\nமதிய உணவில் மாணவர்களுக்கு மஞ்சள் நீரா\nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \nசிறப்புப் பள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய லஞ்சம் \n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜடேஜா இன்று களமிறங்க வேண்டும்: காம்பீர் கறார்\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் ராகுல் டிராவிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/ungal-oor-ungal-kural/15045-ungal-oor-ungal-kural-24-11-2016.html", "date_download": "2019-10-19T03:11:06Z", "digest": "sha1:D7EB5F4XGWPQZQ3P3KFI2TRMCPTJ2TOZ", "length": 4387, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உங்கள் ஊர் உங்கள் குரல் - 24/11/2016 | Ungal Oor Ungal Kural - 24/11/2016", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானில�� மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 24/11/2016\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 24/11/2016\nஉங்கள் ஊர் உங்கள் குரல் -11/09/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 10/09/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 02/09/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 02/09/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 30/08/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 29/08/2019\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=2345", "date_download": "2019-10-19T03:12:30Z", "digest": "sha1:7AA54TGEJRUGDANF45NKTRACVS6YPWQU", "length": 32670, "nlines": 69, "source_domain": "kalaththil.com", "title": "ஜமால் கஸோஜி என்பவர் யார்? கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? | Who-is-jamal-khashoggi---Why-killing--What-happened-in-the-background களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஜமால் கஸோஜி என்பவர் யார் கொலை செய்யப்பட்டது ஏன்\nஜமால் கஸோஜி என்பவர் யார் கொலை செய்யப்பட்டது ஏன்\nதூதரகத்துக்குள் போன ஜமால் கஸோஜியை ஒரே இழுவையாக அறையொன்றினுள் இழுத்துக்கொண்டுபோய் மேசையின் மீது போட்டிருக்கிறார்கள். அதன் பின்னர், குழற குழற அவரது விரல்களை ஒவ்வொன்றாக வெட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு கீழிருந்து பதற்றத்தில் கத்திய தூதரக அதிகாரி - \"டேய், இதை வெளியே கொண்டுபோய் செய்யக்கூடாதா\" - என்று குழற - \"நீ ஊருக்கு வந்து உயிரோடிருக்க���ேணுமொன்றால் பொத்திக்கொண்டு கிட\" - என்று கூறிவிட்டு, காதுக்கு headset அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே காரியத்தை தொடருமாறு கூறப்படுகிறது. விரல்கள் வெட்டப்பட்ட உடலின் மிகுதிக்கு போதையேற்றி, பின்னர் அதனை துண்டு துண்டாக வெட்டத்தொடங்கியுள்ளார்கள். அதன் பிறகு உடல் சிதிலங்களை அமிலத்தில் போட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர், உடல் சிதைவுகளையும் தூக்கிக்கொண்டு நான்கைந்து வாகனங்கள் சகிதம் தூதரகத்தைவிட்டு வெளியேறியுள்ளார்கள்.\nதூதரகத்துக்குள் போனவரை காணவில்லையே என்று சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக வெளியே காத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளனின் துணைவியார் Hatice Cengiz சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைத்து முறையிட்டு, அது செய்தியாகி சுமார் 17 நாட்களாக உலக நாடுகள் அனைத்தையும் உருட்டிப்பிரட்டிவிட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளிக்கொண்டுவரத்தொடங்கியுள்ளது. அதுவும் முழுமையான உண்மையல்ல. வெட்டப்பட்ட ஜமால் கஸோஜியின் உடல் துண்டுகள்போல சிதிலமான உண்மைதான்.\nஅப்படி என்னதான் இந்த மனிதர் செய்தார் அவரை ஏன் இவ்வளவு கொடூரமாக கொன்றார்கள்\nஜமால் கஸோஜி சவுதியை சேர்ந்த ஊடகவியலாளன். விபத்தில் இறந்த டயானாவுடன் அந்த நேரத்தில் பயணம் செய்த அவரது ஆண் நண்பர் என்று கூறப்பட்ட டோடி அல்பைட்டினுடைய மைத்துனன். இவரது குடும்பத்தினரும் சுற்றார்களும் பரம்பரை பரம்பரையாக பணம்படைத்தவர்கள். அத்துடன் படித்தவர்கள்.\nஜமால் கஸோஜி சவுதியிலிருந்து வெளியேறி துருக்கியிலிருந்துகொண்டு அமெரிக்காவின் The Washington Post பத்திரிகைக்கு பத்தியாளராக பணிபுரிந்து வந்தவர். சவுதி மன்னரின் அரசியலையும் அவரது ஆட்சிமுறை தொடர்பாகவும் கடுமையான விமரசனங்களை முன்வைத்தவர். சுருக்கமாக கூறினால், புலம்பெயர்ந்த ஈழத்து ஊடகவியலாளன் ஒருவன் ஒரு காலத்தில் மகிந்த தரப்பினரை விமர்சித்துக்கொண்டதுபோல ஜமால் கஸோஜி செயற்பட்டுவந்திருக்கிறார். இவரது குரல் சர்வதேசளவில் அதிகம் செவிசாய்க்கப்பட்டபோது அது சவுதிக்கும் சவுதி மன்னருக்கும் மிகுந்த எரிச்சலையும் குடைச்சலையும் கொடுத்திருக்கிறது.\nஇவை எல்லாவற்றையும்விட, சவுதிக்கு ஜமால் என்பவர் உலக மகா பிரச்சினைக்குரியவராக இருந்ததற்கு வேறு காரணங்களும் இருந்தன. அதாவது, அமெரிக்காவின் இரட்டைக��கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் சவுதி அரசகுடும்பத்தினர் பின் லேடனுடன் வைத்திருந்த தொடர்புகளை அறிந்தவர் ஜமால். அத்துடன், இரண்டாரு சந்தர்ப்பங்களில் பின்லேடனுடன் சமரசப்பேச்சுக்களை மேற்கொள்வதற்கு சவுதி புலனாய்வுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டவர். பிற்காலகட்டங்களில், சவுதி அரசகுடும்பத்தினர் கடைப்பிடிக்கத்தொடங்கிய இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளினால் சினங்கொண்ட ஜமால், சவுதி அரசை தும்பு பறக்க விமர்சிக்கத்தொடங்கினார். இதனால் தனக்கு ஆபத்து நேரக்கூடும் என்று, போனவருடம்தான் சவுதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வந்தவர். இந்த வருட ஆரம்பத்தில், அமெரிக்காவில் \"அரபு உலகத்துக்கான ஜனநாயக்கட்சி\" - என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். ஜமாலின் டுவிட்டரில் அவரை 20 லட்சம் பின்தொடர்கிறார்கள். அவ்வளவு பிரபலமான அரபுலக அரசியல் பண்டிதர்.\nஆக, தங்களுக்கு அச்சுறுத்தலான - தமது இருப்புக்கு சவால்விடுக்கின்ற - ஜமாலின் குரலை நசுக்குவதற்கு -\nஅதிகாரம் மிகுந்தவர்கள் - தங்களை சீண்டிப்பார்க்கும் சின்னவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பின்பற்றுகின்ற - சம்பிரதாயபூர்வமான அணுகுமுறையைத்தான் ஜமால் மீதும் ஏவி விடுவதற்கு சவுதி தீர்மானித்தது. ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு தருணம் பார்த்து காத்திருந்தது.\nஅப்போதுதான், பழம் நழுவி பாலில் விழுந்ததைப்போல ஜமாலே சவுதியை நாடி வந்து வலையில் விழுந்துகொண்டார். அதாவது, சவுதியில் ஏற்கனவே ஒருதடவை திருமணமாகி அந்த உறவிலிருந்து பிரிந்திருந்த ஜமால், துருக்கியில் ஒரு பெண்ணுடன் பழகி அவரை திருமணம் செய்வதற்கு தீர்மானித்திருந்தார். தனது திருமணத்தை உத்தியோகபூர்வமாக நடத்துவதற்கு, தான் செய்துகொண்ட முதல் திருமணத்திலிருந்து விவகாரத்து பெற்றுவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை சவுதி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. இந்த தேவையை மையமாக வைத்துத்தான் ஜமாலின் கொடுமையான முடிவு சவுதி தரப்பினரால் பின்னப்பட்டு, அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nகடந்த செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்துக்கு சென்று தனக்குத்தேவையான ஆவணத்தை கோரிய ஜமாலிடம், தற்போதைக்கு உடனடியாக அதைப்பெற்றுக்க��ள்ளமுடியாது என்றும் இரண்டு வாரங்களில் வருமாறும் தூதரகத்திலிருந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர்கள் கூறியதைப்போலவே, இரண்டாவது தடவையாக சவுதி தூதரகத்துக்கு போனபோது அது தனக்கு வைக்கப்பட்டிருக்கும் பொறி என்பதை ஒரளவுக்கு ஜமால் உணர்ந்திருக்கிறார் என்பது தற்போது வெளிவரும் தகவல்களை வைத்து பார்க்கும்போது ஊகிக்கமுடிகிறது.\nஅதாவது, அன்றையதினம் - ஒக்டோபர் இரண்டாம் திகதி - பிற்பகல் ஒரு மணிக்கு ஜமால் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு போவதற்கு முன்னர், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த துணைவியாரிடம் கைத்தொலைபேசியை கொடுத்துவிட்டு, நான்கு மணி நேரத்தில் தூதரகத்திலிருந்து தான் வெளியே வராவிட்டால் உடனடியாக துருக்கி அரச அதிபரின் ஆலோசகரை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தும்படி கூறியுள்ளார். (துருக்கி அரச அதிபரின் ஆலோசகர் ஜமாலுக்கு நெருங்கியவர்) கைத்தொலைபேசியை தனது கைக்கடிகாரத்துடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு (he synced the Apple Watch with his phone) தூதரகத்திற்குள் சென்றுள்ளார் ஜமால்.\nஆனால், ஜமால் ஊகித்துக்கொண்டதைவிட, மிகப்பெரிய மர்ம ஏற்பாடுகள் அவரைச்சுற்றி அன்றையதினம் பின்னப்பட்டிருந்தது என்பது தற்போதைய விசாரணைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியிருக்கிறது.\nஅதாவது, சவுதி மன்னரின் மெய்ப்பாதுகாவலர் குழுவின் முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையில் ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு ஒரு குழு, அன்றையதினம் காலை விசேட விமானத்தில் சவுதியிலிருந்து இஸ்தான்புல்லுக்கு வந்திருக்கிறது. மூன்று வெவ்வேறு குழுக்களாக தூதரகத்துக்கு அருகிலுள்ள ஆடம்பர ஹோட்டல்களில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். மதியம் நெருங்கும் வேளையில், ஹோட்டல்களிலிருந்து கிளம்பி தூதரகத்துக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஹோட்டலின் உள்ளே போவது வெளியே வருவது மற்றும் தூதரகத்துக்குள் வருகின்ற காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. அன்றைய தினம் பிற்பகலில் தூதரகத்தில் முக்கியமாக இராஜதந்திர சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகக்கூறி, தூதரகத்தில் பணிபுரிபவர்கள் மதியத்துக்கு பிறகு வேலைக்கு வரத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறானதொரு நிலையில்தான், பிற்பகல் 1.02 ற்கு ஜமால் தூதரகத்துக்குள் போயிருக்கிறார். ஓரிரு நிமிடங்களிலேயே உள்ளிருந்து அவர் தனது கைக்கடிகார வட்ஸ் - அப்புக்கு வந்த செய்தியை படித்திருக்கிறார். அதற்குப்பின்னர்தான், அவர் மீதான குரூரமான தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது.\nநான்கு மணிநேரமாக வெளியில் வராத ஜமால் குறித்து தூதரக வாயிலுக்கு சென்று விசாரித்தபோது அவர் பின்வாசல் வழியாக போயிருக்கக்கூடும் என்று ஜமாலின் துணைவியாரிடம் தூதரக காவலாளிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்போது ஜமாலின் உடல் துண்டம் துண்டமாக அமிலத்தில் உக்கிப்போயிருந்திருக்கிறது.\nஜமாலின்த துணைவி மேற்கொண்ட அழைப்புக்களை அடுத்து செய்தித்தீ துருக்கியையும் பின்னர் சர்வதேச ஊடகங்களையும் பரந்துகொண்டது. தமக்கு எதுவுமே தெரியாது என்று சவுதித்தரப்பினர் தொடர்ந்தும் வாயை இறுக்கி முடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், துருக்கி புலனாய்வுப்பிரிவினர் தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரமும் தூதரக கட்டடத்தின் உள்ளே இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பதிவுக்கருவிகளின் வழியாக பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலும் ”ஜமால் தூதரகத்தில் வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதி” என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், ஆதாரத்தை யாருக்கும் வெளியிடப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.\nதுருக்கி காவல்துறையினர் உடனடியாக தூதரகத்துக்குள் சென்று விசாரணை நடத்தவேண்டும் என்ற அழுத்தம் நாலா பக்கமும் எழுந்தபோது - சவுதி தூதரக தரப்பினருடன் சேர்ந்து தூதரக கட்டடத்துக்குள் இறங்கிய துருக்கி காவல்துறை சல்லடைபோட்டு தேடுதல் நடத்தியது. கட்டடத்தின் சில இடங்களில் புதிதாக பெய்ண்ட் பூசப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆனால், வேறெந்த தடயத்தையும் அவர்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.\nஆனால், பிந்திக்கிடைத்துள்ள தகவல்கள் ஜமாலின் உடல் சிதிலங்கள் தூதரகத்திலிருந்து இஸ்தான்புல்லின் புறநகர்பகுதியொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள காட்டுப்பகுதியொன்றில் எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின் உயர்மட்ட விசாரணைக்குழுவினர் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் மணந்து மணந்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். சவுதிக்காரர்களை துரத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், தனது தூதரகத்துக்குள் ஜமால் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில், சவுதி அரசு எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சப்பைக்கட்டை கட்டி ஜமாலின் மரணம் தூதரகத்தில்தான் இடம்பெற்றது என்பதை தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறது.\nஒப்புக்கொண்டிருப்பதன் சீத்துவம் எப்படியிருக்கிறதென்றால் -\n\"தூதரகத்துக்குள் முஷ்டியை முறுக்கிக்கொண்டு இடம்பெற்ற கைகலப்பினால் ஜமால் உயிரிழந்துள்ளார்\" - என்று கூறியுள்ளார்கள்.\nஅறுபது வயது முதியவர் ஒருவர் முஷ்டியை முறுக்கிக்கொண்டு எவ்வாறு யாருடன் முரண்பட்டார் அந்த முரண்பாட்டினால் அவர் எவ்வாறு துண்டு துண்டானார் என்ற கேள்விகளுக்கான பதில்கள் சவுதி அரசைத்தவிர எவருக்கும் புரியவில்லை. ஆனால், தாங்கள் தூதரகத்தில் பணியிலிருந்த 16 பேர்வரை கைது செய்து விசாரித்துவருவதாக மாத்திரம் கூறியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கிக்கொண்டு சண்டைபிடித்த பெரியவர் இறந்ததில் 16 பேர் எவ்வாறு சம்பந்தப்பட்டார்கள் என்று யாரும் எவரும் விளக்கம் சொல்லவில்லை.\nஆனால், இந்த சம்பவத்தினை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது - சவுதி தரப்பினர் இவ்வளவு மொக்குத்தனமாக தமது தூதரகத்தினுள் வைத்து ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு முடிவு செய்திருப்பார்களா தூதரகத்துக்கு வெளியே துருக்கியில் - கூலிப்படை யாரையாவது - வைத்து சிம்பிளாக ஜமாலை கொலை செய்திருக்கலாமே தூதரகத்துக்கு வெளியே துருக்கியில் - கூலிப்படை யாரையாவது - வைத்து சிம்பிளாக ஜமாலை கொலை செய்திருக்கலாமே ஜமாலை எப்படியாவது சவுதிக்கு கொண்டுபோவதற்கு அவர்கள் முயற்சிசெய்தபோது இவர்தான் வேறு ஏதாவது செய்து, தூதரகத்தில்வைத்து தான் கொல்லப்படுவதற்கான காரணங்களை சவுதிக்காரர்களுக்கு கொடுத்துவிட்டாரா என்பதுபோன்ற சந்தேகங்களும் எழும்பாமல் இல்லை.\nஎது எப்படியோ, வைரமுத்துவுக்கு சின்மயிபோல, மேற்குலகத்துக்கு சவுதி தற்போது பெரிய தலைவெடியாகியிருக்கிறது. திருடனுக்கு கேள்கொட்டியதுபோல, சமாளிக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் போகுமிடமெல்லாம் சவுதி தொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு ட்ரம்ப் பம்முகிறார். \"சிக்கல்தான்\" - என்கிறார். ஆனால், அவ்வளவு விரைவாக இந்த விவகாரத்தை கை விடுதவதற்கு யாருமே தயாராக இல்லை.\nமேற்குலகம் சர்வதேசத்தின் முன்னிலையில் அம்மணமாக நின்றுகொண்டிருக்கும் தருணம் இது. எந்த சேலையை எடுத்து தன் மீது சுற்றப்போகிறது என்று பார்ப்போம்.\nகொசுறுத்தகவல்: ஜமாலைப்போட்டுத்தள்ளுவதற்கு மிகத்தெளிவான திட்டத்தோடு இஸ்தான்புல்லில் போயிறங்கிய சவுதிக்கூலிப்டையில் இடம்பெற்ற வைத்தியர் ஆஸ்திரேலியாவில் படித்தவராம் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு குழலெடுத்து ஊதுவதற்கு கிடைத்துள்ள தகவல் இது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/132017-physically-challenged-student-representative-for-india-in-international-wheelchair-basketball-competitions", "date_download": "2019-10-19T02:30:16Z", "digest": "sha1:AFPOCHUBPFEPEGO3UDNV4LUZOOBTLSGA", "length": 15832, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "இந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியில் கலக்கும் நெல்லை லட்சுமணன்! | Physically challenged student representative for India in international wheelchair basketball competitions", "raw_content": "\nஇந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியில் கலக்கும் நெல்லை லட்சுமணன்\nஎனக்கு நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் கிடைத்தால், அதன் மூலம் பயிற்சி எடுத்து சிறப்பான வகையில் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பேன். சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பதே எனது லட்சியம்.\nஇந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியில் கலக்கும் நெல்லை லட்சுமணன்\nநெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கொக்கிரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், அம்பலவாணன். கூலித் தொழிலாளி. இவரது மகன் லட்சுமணன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் அருகிலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை அவர் மீது விழுந்ததில், அவரின் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களை அசைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.\nஇவரின் தாயார் நங்கையார், வீட்டு வேலை செய்து வந்தார். மகனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அவர் வருந்தியபோதிலும், மகனுக்குத் தெம்பூட்டினார். அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்துவந்த நங்கையார், வேலைக்குச் செல்லாமல் மகனுடனேயே பொழுதைக் கழித்தார். அவருக்கு மனத்தெம்பை ஏற்படுத்தும் வகையில் உத்வேகம் அளித்துப் பேசினார். அதனால் லட்சுமணனின் மனதில் இருந்த கவலை மறைந்து, தன்னாலும் சாதிக்க முடியும் என்கிற வேகம் பிறந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டில் முடங்கிக் கிடக்க மனம் இல்லாமல் வீல் சேரில் வலம்வரத் தொடங்கினார். மனஉறுதியுடன் பயிற்சி மேற்கொண்டு, ஊனமுற்றோருக்கான இந்தியக் கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்\nகூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற 20 வயது நிரம்பிய லட்சுமணனிடம் பேசியபோது,\n``கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் எனது கால்கள் செயல் இழந்தன. இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடமும் என்னால் தேர்வு எழுத இயலவில்லை. இந்த நிலையில், என் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, வீல் சேரில் அமர்ந்தபடியே கூடைப்பந்துப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டேன். பயிற்சிக்காக சென்னைக்குச் சென்றேன். அங்கே எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.\nகூடைப்பந்துப் போட்டியில் மாவட்ட அணியிலும், மாநில அணியிலும் தேர்வானேன். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான வீல் சேர் கூடைப்பந்துப் போட்டிக்கான இந்திய அணியில் எனக்கு இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினேன். இந்திய வீல் சேர் கூடைப்பந்து அணி முதல்முறையாக சர்வதேசப் போட்டியில் பங்கேற்றபோது, அந்த அணியில் நானும் இடம்பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.\nஏற்கெனவே, மாவட்ட அணியிலும் மாநில அணியிலும் இடம்பெற்று பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஹைதராபாத் நகரில் நடந்த தேசிய கூடைப்பந்துப் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றேன். கடந்த இரண்டு வருடமாகக் கூடைப்பந்துப் பயிற்சி எடுத்துக்கொண்ட நிலையில், இதுவரை 14 பதக்கங்களை வென்றுள்ளேன். சர்வதேசப் போட்டிகளுக்காக நான் தொடர்ந்து பயிற்சி எடுத்துவருகிறேன்.\nசென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடக்கும் பயிற்சிகளில், நான் பலமுறை கலந்துகொண்டுள்ளேன். எனக்கு விளையாட்டு மீது இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த அந்தக் கல்லூரி நிர்வாகம், எனக்கு இலவசமாக கல்வி அளிக்க ஒப்புக்கொண்டது. அதனால் அந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு பி.காம் படிப்பில் சேர்ந்துள்ளேன். தற்போது என்னிடம் சாதாரண வீல் சேர் மட்டுமே இருக்கிறது. அதில் அமர்ந்தபடி பயிற்சிசெய்துவருகிறேன்.\nசர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வீல் சேர்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். அதில் நவீன வசதிகள் இருக்கும். அந்த சேரின் விலை 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். என் குடும்பத்தினரால் அதை வாங்கிக் கொடுக்க இயலாது. அதனால் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளையின் மூலம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, வீல் சேர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளேன்.\nஎனக்கு நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் கிடைத்தால், அதன் மூலம் பயிற்சி எடுத்து சிறப்பான வகையில் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பேன். சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித��� தர வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக, கடினமாக உழைத்து தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றபோது அவரின் கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது.\nலட்சுமணனின் தாயார் நங்கையார் பேசுகையில், ``என் மகன் படுக்கையில் விழுந்ததும் அவன் மனதளவில் சோர்ந்துபோயிருந்தான். விரைவிலேயே அதிலிருந்து மீண்டு, கூடைப்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டான். அவனுடைய ஆர்வத்துக்கு நானும் என் கணவரும் எப்போதுமே குறுக்கே நின்றதில்லை. அதனால் அவன் விருப்பப்படி சென்னைக்கு அனுப்பி பயிற்சி பெறவைத்தோம். அவன் திறமையாகச் செயல்பட்டுவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் விரும்பியபடியே இப்போது கல்லூரியில் சேர்த்திருக்கிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.\nஇந்த இளைஞரின் விளையாட்டுக்கு உதவும் வகையில், நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் வாங்கவும், அவருக்குச் சிறப்பான வகையில் பயிற்சி கிடைக்கவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.\nசாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை தானும் உணர்ந்து, பிறருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டுவரும் லட்சுமணன், பாராட்டுக்குரியவரே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/in-the-pomegranate-fruit-these-medicinal-properties-is-there-119030400046_1.html", "date_download": "2019-10-19T02:54:34Z", "digest": "sha1:HQIEW3DN3WHOH3I6XRS6E2HH6ZFMOT5P", "length": 13730, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டதா மாதுளம் பழம்.....? | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇத்தனை மருத்துவ குணங்கள் கொண்டதா மாதுளம் பழம்.....\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.\nதிருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.\nமெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.\nமாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.\nமாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.\nமாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nசூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.\nமாதுளையில் உள்ள ‘எல்லஜிக் அமிலம்’ சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.\nமாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.\nநாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nஅனைத்து பாகங்களும் பயன்தரக் கூடிய ஆவாரையை எவ்வாறு பயன்படுத்துவது...\nமருத்துவ குணங்கள் கொண்ட வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது...\nநாவல் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் நோய்களுக்கு குணம் கிடைக்கும்...\nமுடி உதிர்வை தடுக்கும் அற்புத மருத்துவ குணம் கொண்ட வெந்தயம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ltte.html", "date_download": "2019-10-19T03:43:10Z", "digest": "sha1:BF57VFQ4BTDBK5PLVGV5S4IBMH3QHFFX", "length": 8091, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "புலிகளுடன் தொடர்பு; அரசியல் தலைவர்கள் உட்பட 7 பேர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மலேசியா / புலிகளுடன் தொடர்பு; அரசியல் தலைவர்கள் உட்பட 7 பேர் கைது\nபுலிகளுடன் தொடர்பு; அரசியல் தலைவர்கள் உட்பட 7 பேர் கைது\nயாழவன் October 10, 2019 சிறப்புப் பதிவுகள், மலேசியா\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர்களான மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பேராவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பேராக் மற்றும் கோலாலம்பூரில் தலா ஒருவரும் சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nமலேசிய நேரப்படி இன்று காலை 9 மணியளவில், புக்கிட் அமானை சேர்ந்த பெலிஸ் குழுவினர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இல்லத்திற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர்\n2012ஆம் ஆண்டின் பாதுகாப்புக் குற்றங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்���ில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7407/", "date_download": "2019-10-19T01:48:09Z", "digest": "sha1:LO7KDC537MN675GOQDAJT5HWAVRRQQQT", "length": 6780, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nசோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர், சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்\nமாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆராய்ந்தது.\nஅதன்படி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் கோரப்பட்டது. எனினும், தனது ராஜிநாமாவை திரும்ப பெற ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.\nஅதை தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தியிடம் இடைக்கால தலைவராக தொடர வேண்டுமென்று கோரிக்கை வைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்திற்கு இடையில் வந்து ராகுல் காந்தி கலந்து கொண்டார், சோனியா இடைக்கால தலைவராக தேர்வு செய்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஇந்த கூட்டம் நடைபெற்ற வேளையில், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை நிகழ்வதாகவும், சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. அதன் பின்னர் தான் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_content&task=view&id=445&Itemid=158&lang=ta", "date_download": "2019-10-19T03:58:58Z", "digest": "sha1:AHZQUF3X3O3OCWZHAKCESD52B247K35V", "length": 4523, "nlines": 59, "source_domain": "www.psc.gov.lk", "title": "Recruitment for the Post of Assistant Director in the Department of National Botanical Gardens / SL Scientific Service Grade III - 2015 (2017)", "raw_content": "\nஅரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் இணைந்த சாரதிகள் சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டதை இரத்துச்செய்தல் மேலும் வாசிக்க...\nஅரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தின் இணைந்த சேவையின் அலுவலக உதவியாளர�� சேவை தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டதை இரத்துச்செய்தல் மேலும் வாசிக்க...\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14405", "date_download": "2019-10-19T02:37:53Z", "digest": "sha1:H3NLQHP6G52IH5PGUMJ25WLNNATJABSY", "length": 15061, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமித்ஷா மகனின் பிரமாண்ட ஊழல், வெளியிட்ட இணையதளம் என்னவானது? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅமித்ஷா மகனின் பிரமாண்ட ஊழல், வெளியிட்ட இணையதளம் என்னவானது\nஅமித்ஷா மகனின் பிரமாண்ட ஊழல், வெளியிட்ட இணையதளம் என்னவானது\nThe Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை…\nThewire.in இணைய தளம் இன்று ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளியானவுடன், அதைப் படிக்கப் பலரும் முண்டியடித்ததில் தளமே சிறிது நேரத்திற்கு ட்ராஃபிக் தாங்காமல் முடங்கியது.\nஇந்தக் கட்டுரை, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பற்றியது. அவருடைய நிறுவனத்தின் வரவு – செலவு எப்படி சில ஆயிரங்களில் இருந்து பல கோடிகளாக உயர்ந்தது என்பது பற்றியது.\nஜெய் அமித் ஷா (இனிமேல் ஜெய் என்று செல்லமாக அழைப்போம்) டெம்பிள் என்டர்பிரைசஸ் என்று ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் 2004ல் ஜெய், ஜிதேந்திர ஷா என்ற அவர்களுடைய குடும்ப நண்பர் ஆகியோரை இயக்குனர்களாக வைத்துத் துவங்கப்பட்டது. அமித் ஷாவின் மனைவி சோனல் ஷாவும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்.\n2013ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இழப்பு 6, 230 ரூபாய். 2014ஆம் ஆண்டில் இழப்பு 1,724 ரூபாய். 2014-15ல் கம்பெனியின் விற்பனை 50,000 ரூபாய். இதில் லாபமாக 18,728 ரூபாய் கிடைத்தது என கணக்குக் காட்டப்படுகிறது.\nஇதற்குப் பிறகுதான் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. 2015-16ல் நிறுவனத்தின் விற்றுமுதல் திடீரென 80.5 கோடி ரூபாயாக உயர்கிறது. இதில் 51 கோடி ரூபாய் வெளிநாட்டில் செய்���ப்பட்ட வர்த்தகத்தின் மூலமாகக் கிடைத்ததாம். ஆனால், 2016ல் நிறுவனத்திற்கு 1.4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டி நிறுவனமே மூடப்படுகிறது. அதாவது முதல் ஆண்டில் ஏகப்பட்ட வருவாய். அடுத்த ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பனியே மூடப்படுகிறது.\nகம்பனியின் வருவாய் திடீரென உயர்ந்த காலகட்டத்தில் ராஜேஷ் கண்ட்வாலா என்பவருக்குச் சொந்தமான கேஐஎஃப்எஸ் என்ற நிறுவனம் டெம்பிள் என்டர்பிரைசசிற்கு 15.78 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்கில் இந்தக் கடன் தொகையே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆண்டில் கேஐஎஃப்எஸின் வருவாயே 7 கோடி ரூபாய்தான். 7 கோடி ரூபாய் வருவாய் உடைய நிறுவனம் 15 கோடி ரூபாயை இன்னொரு நிறுவனத்திற்குக் கடனாகக் கொடுக்கிறது.\nஇந்த ராஜேஷ் யாரென்று பார்த்தால் அவர் பரிமல் நாத்வானி என்பவரின் சம்பந்தி. இந்த பரிமல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் குஜராத் மாநில நிர்வாகத்தைக் கவனிப்பவர். 2014ல் ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவால் மாநிலங்களவை உறுப்பினரானவர்.\nஇப்போது இன்னொரு கம்பெனி கதைக்குள் வருகிறது. ஜூலை 2015ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயர் குஸும் ஃபின்செர்வ். இதில் 60 சதவீத பங்குகளை வைத்திருப்பவர் நம்ம ஜெய். இந்த நிறுவனத்திற்கும் கேஐஎஃப்எஸ் 2.6 கோடி ரூபாய் டெபாசிட் அளிக்கிறது. அதேபோல, இந்நிறுவனத்திற்கு 4.9 கோடி ரூபாய் யாரிடமிருந்தோ கடனாகக் கிடைக்கிறது. இந்த நிறுவனம், பங்கு வர்த்தகம், ஆலோசனை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவதாக கூறும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு 2.1 மெகாவாட் மதிப்புள்ள காற்றாலையை இந்நிறுவனம் நிறுவுகிறது.\nதிடீரென கலுபூர் வர்த்தக கூட்டுறவு வங்கியிலிருந்து 25 கோடி ரூபாய் கடனாகக் கிடைக்கிறது. இந்தக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களாக இருப்பவர்கள் நிர்மா குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கடனுக்காக இரண்டு சொத்துகள் அடமானமாகக் காட்டப்படுகின்றன. ஒன்று அமித்ஷாவினுடையது. இன்னொன்று யஷ்பால் சுதாஷமா என்பவர் குஸும் நிறுவனத்திற்கு அளித்த சொத்து. இந்த யஷ்பால்தான், அமித்ஷாவுக்கு ஆதரவாக ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் உண்மைகளை மறைத்ததாக சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டவர்.\nஇந்த இரண்டு சொத்துகளை வைத்��ுதான் 25 கோடி ரூபாய் கடனை ஒரு கூட்டுறவு வங்கியிலிருந்து குஸும் ஃபின்சர்வ் பெறுகிறது. ஆனால், இந்த இரண்டு சொத்துகளின் மதிப்பு 7 கோடி கூட தேறாது.\nஇப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய கடன்கள் தவிர, பொதுத் துறை நிறுவனமான Indian Renewable Energy Development Agency (IREDA)ம் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு 10.35 கோடி ரூபாய் கடனை அளித்திருக்கிறது. பியூஷ் கோயல் எரிசக்தித் துறை அமைச்சராக இருக்கும்போது இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஅதாவது பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனம் திடீரென காற்றாலையை நிறுவுகிறது. அதற்கு ஐஆர்இடிஏ கடன் தருகிறது.\nஒட்டுமொத்தமாக, அமித் ஷா மகனின் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் இருந்து கடன் என்ற வகையில் பல கோடி ரூபாயைப் பெற்றுள்ளன. இந்தக் கட்டுரையை கம்பெனி பதிவாளர் வசம் உள்ள ஆவணங்களை ஆய்வுசெய்தே எழுதியுள்ளார் ரோகிணி சிங். இவர்தான் இதற்கு முன்பாக, ராபர்ட் வத்ராவுக்கும் டிஎல்ஃஎபிற்கும் இடையிலான உறவு குறித்து வெளியிட்டவர்.\nபா.ஜ.கவினர் இதற்கு விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். -தமிழில் முரளிதரன்\nபிக்பாஸ் குழுவினர் பங்குபெற்ற தமிழ்அழகிப்போட்டி\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\nசீன அதிபர் – மோடி இவர்களுக்கிடையே யார் இந்த மூன்றாவது நபர்\nமோடிக்கு முட்டுக்கொடுக்கும் கமல் – மக்கள் விமர்சனம்\nமோடி சந்திப்பில் ராமதாசு வைத்த 2 ரகசிய கோரிக்கைகள் \nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78951/tamil-news/vijay-antony-gave-new-title-to-arjun.htm", "date_download": "2019-10-19T02:20:54Z", "digest": "sha1:3VUVALT4A5NTMQ6UI4FLYDHIDM4TOSDM", "length": 12713, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அர்ஜூனுக்கு புதிய பட்டம் சூட்டிய விஜய் ஆண்டனி - vijay antony gave new title to arjun", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅர்ஜூனுக்கு புதிய பட்டம் சூட்டிய விஜய் ஆண்டனி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆண்ட்ரு லுயஸ் இயக்கத்தில் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வல், நாசர், சீதா ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள படம் கொலைகாரன். இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து மீடியாக்க ளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வல், டைரக்டர் சசி, விஜய் மில்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், பல படங்கள் தோல்வியாக அமைந்த நிலையில், இந்த கொலைகாரன் எனக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு அர்ஜூன் முக்கிய காரணம். தனது சுண்டு விரலில் வெற்றியை தூக்கி நிறுத்தி விட்டார்.\nஅதோடு இந்த படத்தில் பல காட்சிகளில் மிக ஸ்டைலாகவும் அவர் நடித்திருந்தார் அர்ஜூன். அதனால் ஆக்சன் கிங் அர்ஜூனான அவருக்கு இந்த படத்தில் இருந்து ஆக்ஷன் ஸ்டைல் கிங் என்ற பட்டத்தை கொடுக்கிறேன் என்று சொன்னார் விஜய் ஆண்டனி.\nமேலும், இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஆஷிமாவுடன் இரண்டு பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தேன். விஜய்ஆண்டனிக்கு ரொமான்ஸ் சரியாக வரவில்லை என்று மீடியாக்கள் சொல்லி வருவதை மாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி நடித்தேன். அதற்கு ஆஷிமாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் விஜய் ஆண்டனி.\nvijai antony arjun kolaikaran விஜய்ஆண்டனி அர்ஜூன் கொலைகாரன்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபாலாவுக்கு ஆட்டம் காட்டும் ஆர்யா நடிகர் சங்க தேர்தலுக்கு தடைகேட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉண்மைதான் படத்தின் நாயகனை விட அர்ஜுன் அவர்களின் ஸ்டைலும் நடிப்பும் சூப்பர்.. படத்தில் பின்னணி இசையில் பின்னிப்பெடலெடுத்திருக்கும் இசையமைப்பாளர் சைமன் கிங் அவர்கள் பாடல்களில் ஒரே சொதப்பல் (தயவு செய்து ஏ ஆர் ரஹ்மான் பாணி வேண்டாமே)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் தவிர்க்கப்படுமா..\nதமிழில் மம்முட்டி, நாகார்ஜுனா படங்கள்: 18ந் தேதி வெளிவருகிறது\nஜல்லிக்கட்டு படத்திற்கு மாதவன் அர்ஜுன் கபூர் பாராட்டு\nசைராவுக்கு வாழ்த்து: மவுனம் கலைத்த அல்லு அர்ஜுன்\nசைராவை புறக்கணித்து சாணக்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அல்லு ...\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-10-19T03:31:59Z", "digest": "sha1:7OPCVYPZYBSSSXUJVXM3D5KLOBY76T53", "length": 16538, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையில் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய கல்வி நிதி (2012)\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7%[1]\nஇலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமடையத் தொடங்கியதிலிருந்தே கல���விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கையின் சுதேசிகள் தத்தமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், புராணக்கதைகள் முதலானவற்றினூடான முறைசாராக் கல்வி முறைகளையும் சாத்திர சம்பிரதாயங்கள், சடங்காசாரங்கள், மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாயிருந்தனர்.\n1 விசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்வி\n3 அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை\n3.1 போத்துக்கீசர் காலக் கல்வி\n3.2 ஒல்லாந்தர் காலக் கல்வி முறை(கி.பி 1658-1796)\n3.3 பிரித்தானியரின் கல்விமுறை (1798-1930)\n4 இலங்கையின் சுதேசக் கல்வி\n5 இலங்கையின் கல்விப் படிநிலைகள்\nவிசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்வி[தொகு]\nவிசயனின் வருகையின் பின் இந்தியாவின் வழிபாட்டு முறைகள் இலங்கையில் பரவியது. பிராமணர்கள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டு குருகுலக்கல்வி முறைகள் ஏற்படுத்தப்பட்டன. சில தொழில் முறைகள் குலத்தொழில்களாகக் கற்பிக்கப்பட்டன.\nஇலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் மகிந்தனின் வருகையுடன் ஆரம்பமாகியது. புத்த மதத்தை முழுதாக ஏற்றுக் கொண்ட மன்னன் தேவநம்பிய தீசன் மகிந்த தேரருக்கு மகாமேக நந்தவனத்தினை நன்கொடையாக வழங்கினார். முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது.\nஅரச குருகுலங்களில் பிராமணர்களுக்கு வளங்கப்பட்ட பணி பிக்குமார்களின் கைக்கு மாறியது.\nபிக்குமார் கல்வி கற்பதற்காக பிரிவேனாக்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இப் பிரிவேனாக்கள் பொது மக்களுக்கும் கல்வியை வழங்கியது. மக்களுக்கு சமயத்தையும் அதனூடாகக் கல்வியையும் போதிப்பது பிக்குகளின் கடமையாகக் கருதப்பட்டது.\nகிராமம் தோறும் பன்சல அமைக்கப்பட்டது. இப்பன்சல ஆரம்பக்கல்வியை வழங்கியது. பிரிவேனாக்கள் இடைநிலைக் கல்வியை வழங்கியது. உயர்கல்வியை மகாவிகாரைகள் வழங்கின. மகாவிகாரைகள் தங்குமிடம்,நூலகம் முதலான வசதிகளுடன் காணப்பட்டன. அக்காலத்தில் அனுராதபுரம் மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது\nஅந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை[தொகு]\nபோத்துக்கீசர் இலங்கைக்கு 1505 இல் வந்தனர். 1553 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற தர்மபாலன் 1556 இல் 'டொன்யூவான்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு கத்தோலிக்கராக ஞானத்தானம் பெற்றுக்கொண்டான். இதனால் போத்துக்கீசரின் செல்வாக்கு உயர்வடைந்தது.\n���ோத்துக்கீசர் கல்விக்கான பொறுப்புகளை கத்தோலிக்க மதகுருக்களிடம் ஒப்படைத்திருந்தர். பிரான்சிஸ்கன், யேசுயிட்சு, ஓகஸ்டீனியன், டெமினிக்கன் ஆகிய நான்கு சமயக்குழுக்கள் இதற்காகச் செயற்பட்டன.\nபரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை\nஒல்லாந்தர் காலக் கல்வி முறை(கி.பி 1658-1796)[தொகு]\nஒல்லாந்தர் காலத்தில் கல்விக்கான முழுப் பொறுப்பையும் அரசே செயற்படுத்தியது. கட்டாய கல்வி அமுல்படுத்தப்பட்டது. பாடசாலைக்கு சமூகமளிக்காத பிள்ளைகளின் பெற்றேரர் தண்டிக்கப்பபட்டார்கள்.பதினைந்து வயதுவரைக் கட்டாயக் கல்வி பின் நான்கு வருடங்கள் வளர்ந்தோர் கல்வி எனும் முறை காணப்பட்டது.\nசிஸ்கமிர் அல்லது அறமென்கசுப் பாடசாலை\nலேடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி\nஅரசின் நேரடிப் பங்கேற்புடன் மிசனறிகள் கல்வி வளர்ச்சியில் பங்காற்றின.பல்வேறு மிசனறிகள் தொழிற்பட்டன. புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திறமையான மாணவர்களுக்கு கொழும்பு அக்கடமியில் கற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.\nஇலங்கையில் செயற்பட்ட மிசனறிக் குழுக்கள்\nலண்டன் மிசனறிக்குழு 1805 காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்\nபப்டிஸ்ட் மிசனறிக் குழு 1812 கொழும்பில் பாடசாலை, சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை\nவெஸ்லியன் மிசனறிக்குழு 1804 சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை,வெஸ்லியன் அகடமி(காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,கொழும்பு, நீர்கொழும்பு ,களுத்துறை)\nஅமெரிக்கன் மிசனறிக் குழு 1816 இலவசக்கல்வி,விடுதிப் பாடசாலை\nகிறித்தவத் திருச்சபைகுழு 1818 கிராமப் பாடசாலை, விடுதிப் பாடசாலைகளின் உருவாக்கம், மலையகப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம், ஆசிரியர் பயிற்சிக்கு கோட்டையில் கிருத்தவக் கல்லூரி\n1930 களில் இலங்கையில் இலவசக் கல்வி முறைக்கான அடித்தளங்கள் இடப்பட்டது முதல் இங்கு நவீன கல்வியுகம் தோன்றியது எனலாம்.\nஇலங்கையின் கல்வி முறையானது மூன்று பிரதான படிநிலைகளைக் கொண்டது.\nமூன்றாம் நிலை மற்றும் பல்கலைக் கழகக் கல்வி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 22:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/isro-invites-applications-for-various-posts-in-mahendragiri-iprc-propulsion-complex/articleshow/71230470.cms", "date_download": "2019-10-19T02:47:34Z", "digest": "sha1:C26FVSEJPLSFFHZZ45RZPW52D3FG2QRV", "length": 18622, "nlines": 199, "source_domain": "tamil.samayam.com", "title": "isro recruitment 2019: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி! - isro invites applications for various posts in mahendragiri iprc propulsion complex | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nஇஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி\nஇஸ்ரோ நிறுவனத்தின் Propulsion Complex பிரிவில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கான கல்வித்தகுதி, சம்பளம் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nஇஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி\nதிருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் வெல்டர், மெக்கானிக்கல், டைப்பிஸ்ட் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரசு வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், பின்வரும் தகுதிகள் இருக்கும் பட்சத்தில், இந்த பணிக்கு தாரளமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலியிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.\nகல்வித்தகுதி: பார்மஸி பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி\nசம்பளம்: மாதம் ரூ. 29,000\nபணி 2: ஹிந்தி டைப்பிஸ்ட்\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினியில் நிமிடத்தில் 25 ஹிந்தி வார்த்தை தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.\nரிசர்வ் வங்கியில் கிரேடு ‘பி’ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ ஃபிட்டர் படிப்பு\nசம்பளம்: மாதம் 21,700 ரூபாய்\nபணி 3: எலக்ட்ரானிக், மெக்கானிக்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, துறை சார்ந்த ஐடிஐ படிப்பு\nசம்பளம்: மாதம் 21,700 ரூபாய்\nTNPSC குரூப் 4 மூலம் அடுத்த வேலைவாய்ப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்..\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி\nசம்பளம்: மாதம் 21,700 ரூபாய்\nகல்வித்தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ கார்பெண்டர் படிப்பு\nசம்பளம்: மாதம் 21,700 ரூபாய்\n10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. தமிழகத்தில் மத்திய அரசு வேலை\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ டிராப்ட்ஸ்மேன்\nசம்பளம்: மாதம் 21,700 ரூபாய்\nபணி 7: டிரைவர் மற்றும் ஆபரேட்டர்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, கன��க வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும், 3 வருடம் வாகன ஒட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், திடகார்த்தமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி\nTNPSC குரூப் 4 மூலம் அடுத்த வேலைவாய்ப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்..\nகல்வித்தகுதி:10ம் வகுப்புத் தேர்ச்சி, துறை சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nபணி 10: இலகு வாகன ஓட்டுநர்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்\nமேற்கண்ட பணியில் சேர விரும்புகிறவர்கள், www.iprc.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் எவ்வளவு, கூடுதல் தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் விரைவில் iprc.gov.in வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, விண்ணப்பதாரர்கள் அவ்வபோது இந்த இணையதளத்தை பார்த்து சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு இஸ்ரோ புரோபுலேஷன் காம்ப்ளக்ஸின் எம்பிளாய்மெண்ட் பேப்பரில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\nஎல்.ஐ.சி: LIC நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வு ஒத்தி வைப்பு\n+2 படித்திருந்தால் போதும்..மிக எளிதான SSC தேர்வு..தமிழகத்தில் மத்திய அரசு வேலை..\nமத்திய அரசின் SSC ஜூனியர் இன்ஜினியர் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nMadras IIT: சென்னை ஐஐடியில் பல்வேறு விதமான வேலைகள்\nவாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆயிரம் காலியிடங்கள்..\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிற���ந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குத் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை.. மாதம..\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு..\nஎஸ்.எஸ்.சி ஸ்டெனோகிராபர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம்\nTell me about Your self.. ஒரே கேள்வி தான்.. ஆனால் இதுக்கு இப்படி பதில் சொல்லிட்..\nScam Jobs: இமெயிலில் வரும் போலி வேலைவாய்ப்பு செய்திகளை கண்டுபிடிப்பது எப்படி\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nஇன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் விபரங்கள்\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. பணியிடம்: திருநெல்வேலி\nவாங்க வாங்க.. மத்திய அரசு வேலை.. LIC -இல் உதவியாளர் பணிக்கு 8 ஆய...\nபி.எட் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு ராணுவ பள்ளியில் 8 ஆயிரம் ...\nகப்பல் கட்டுமான தளத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் திருச்சியில் அரசு வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/10/01135503/1264225/chevvai-viratham.vpf", "date_download": "2019-10-19T03:05:59Z", "digest": "sha1:IPG4JAFDOEOX5IC6S75JCZW3LLML6QLV", "length": 14289, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறப்பு தரும் செவ்வாய் விரத வழிபாடு || chevvai viratham", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிறப்பு தரும் செவ்வாய் விரத வழிபாடு\nபதிவு: அக்டோபர் 01, 2019 13:55 IST\nசெவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும்.\nசெவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும்.\nசெவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு ���ோஷம் அகல செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும்.\nஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3-ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nகுடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு\nகன்னிகா விரத பூஜையும் பலன்களும்\n41 நாட்கள் முத்தாரம்மனுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோ���்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/04/03120232/1235389/brinjal-fry.vpf", "date_download": "2019-10-19T03:34:26Z", "digest": "sha1:PQCSU5CGUGFTYJY2WW6NQSGFCCBBQFWY", "length": 13914, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்பார் சாதத்திற்கு அருமையான கத்தரிக்காய் பிரை || brinjal fry", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்பார் சாதத்திற்கு அருமையான கத்தரிக்காய் பிரை\nதயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகத்தரிக்காய் - 1/4 கிலோ,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,\nமிளகு தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,\nகத்தரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.\nகத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை மிதமான தீயில் வதக்கவும்.\nவெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான கத்தரிக்காய் பிரை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\nபிரை | வறுவல் | சைவம் | சைடிஷ் | கத்தரிக்காய் சமையல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ��ள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Maithiri-kanimozhi.html", "date_download": "2019-10-19T03:37:52Z", "digest": "sha1:Z2PCSYUAFS74IEF2SJUUNHUG2AKVFV6K", "length": 9047, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கைவிரித்த மைதிரிக்கு, கருத்துச் சொன்ன கனிமொழி! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தமிழ்நாடு / கைவிரித்த மைதிரிக்கு, கருத்துச் சொன்ன கனிமொழி\nகைவிரித்த மைதிரிக்கு, கருத்துச் சொன்ன கனிமொழி\nமுகிலினி September 14, 2019 கொழும்பு, தமிழ்நாடு\nதமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் திமுக கனிமொழி எம்பி தலமையிலான குழுவினர் இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனவை ரவூவ்ஹக்கீமின் மகளின் திருமணத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சிறுபான்மை இனத்தவர்களாக இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர���.\nமைதிரி..\"தமிழ் - முஸ்லிம் மக்கள் வழங்கிய அமோக வாக்குகள் எனது வெற்றிக்கு வழிசமைத்தது. எனது ஆட்சியில் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களைத் தற்துணிவுடன் முன்னெடுத்தேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களின் நலன் சார்ந்த முக்கிய விடயங்களை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நாடாளுமன்றம் எனக்குரிய பல அதிகாரங்களைப் பறித்தெடுத்தமையே இதற்குக் காரணம்.\" என தெரிவித்தார்.\nஇதற்கு ஆலோசனை தோரணையில் விளக்கம் கொடுத்த கனிமொழி \"இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித துன்புறுத்தலும் இன்றி சுதந்திரமாக வாழ வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்தார்கள். அந்த நிலைமை இங்கு மீண்டும் ஏற்படக்கூடாது. இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கின்றன. இம்முறையும் அதேதான் நடக்கும்\" என்று கூறியுள்ளாதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-05-06-2019/", "date_download": "2019-10-19T02:28:16Z", "digest": "sha1:VC3DSDLF7SSMA6KBIJRR4LHZKBWGWWUS", "length": 38054, "nlines": 123, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 05.06.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.\nஇன்று எந்த காரியத்தை செய்தாலும் சிறுதடை பின் நல்லது நடக்கும். சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் அடைவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.\nஇன்று உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப் படும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் ��ிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போ���ு எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ��ரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரான் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ���வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந��து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்���தாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/05/", "date_download": "2019-10-19T02:22:05Z", "digest": "sha1:GGECOA42E4B5W2JEHT5B4QXOW5GAIRXG", "length": 16749, "nlines": 385, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: mai 2017", "raw_content": "\nஅடியென்றால் சீர்மாலில், நீள்கோலில் ஆழ்வேன்\n நற்குளிர் தண்மை - படைக்கும்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇணைப்பு : அணி இலக்கணம், வெண்பா\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nஓம் சித்திர கவிதை (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசித்திர கவிதை அணியிலக்கணம் (1)\nசிவலிங்கச் சித்திர கவிதை (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசேவல் ஓவியக் கவிதை (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nதுளசிச் சித்திர கவி (1)\nதேர் ஓவியக் கவிதை (10)\nதேர்ச் சித்திர கவிதை (6)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமயில் ஓவியக் கவிதை (1)\nமயில் சித்திர கவிதை (1)\nமலர்ச் சித்திர கவிதை (2)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமும்மீன் சித்திர கவிதை (1)\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\nவெண்பா மேடை - 145 (1)\nவேல் சித்திர கவிதை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527408", "date_download": "2019-10-19T03:16:27Z", "digest": "sha1:XS4CGEH6ISSBDX4FPO5NS5BLKNYMMV4T", "length": 8736, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4ம் தேதி வெளியிட வேண்டும் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு | Voter list for local elections to be released on October 4: State Election Commission directive - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4ம் தேதி வெளியிட வேண்டும் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nசென்னை : தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால், அதன்பின்னர் வார்டு மறுவரையறை, வழக்குகள் போன்ற காரணத்தினால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தள்ளப்போனது. அதோடு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரை நியமனம் செய்ததோடு, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக கால அட்டைவனையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பட்டியலை அக்டோபர் 1ம் தேதி அச்சு ���ணிக்கு அளிக்க வேண்டும். அச்சடிக்கும் பணியை 3ம் தேதிக்குள் முடித்து 4ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த வாக்காளர் பட்டியலை 5ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு அளித்து இது தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் உத்தரவு\nசிறுபான்மையினர் பல்வேறு கடன் திட்டங்கள் பெற சென்னையில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்\nசென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பறவைகள், செல்லப்பிராணிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் குவளைகள்: போலீசார், விலங்கு நல ஆர்வலர் நடவடிக்கை\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 3 தனியார் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஉடல் நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண் துணை கமிஷனர்: சமூக வலை தளங்களில் வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/04/blog-post_63.html", "date_download": "2019-10-19T02:38:18Z", "digest": "sha1:RI5QKZUGVEX2FBO2OJBROQZFXIJC3HZR", "length": 47756, "nlines": 477, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என்னையே நானறியேன் நூல் விமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 19 ஏப்ரல், 2015\nஎன்னையே நானறியேன் நூல் விமர்சனம்\nஎன்னால் எழுதி வெளியிடப்பட்ட என்னையே நானறியேன் என்னும் நூலுக்காக, எனக்குக் கிடைக்கப்பட்ட விமர்சனங்களில் ச���ல விமர்சனங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. இந்நூலை முழுவதுமாக வாசித்து தமது எண்ணப் போக்கை எழுத்து வடிவில் தந்தளித்த உள்ளங்களுக்கு என்றும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். http://kowsy2010.pressbooks.com/ என்னும் லிங்கை அழுத்தி நூலை நீங்கள் வாசிக்கலாம். Table of contents இல் அனைத்தும் உள்ளது.\nவழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், த. இராமலிங்கம் அவர்களின் விமர்சனம். மிக்க நன்றி சார்\nஅன்புச் சகோதரி திருமதி கெளசி அவர்களுக்கு,\nவணக்கம். தங்களது நூலான 'என்னையே நானறியேன்' கதையினை நேற்றிரவுதான் படித்தேன். ஒரு தேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதற்குச் சான்றாக இக்கதை அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு உன்னதமானதாக, உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதையும், அதுவே முரண்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. கரன் போன்று, போலித்தனமான கணவன் அமைந்துவிட்டால் மனைவி எவ்வளவு துயருறுவாள் என்பதற்கு உதாரணமாக வரதேவியின் படைப்பு அமைந்திருக்கிறது. திருந்திவிட்டதாகக் கணவன் சொன்னாலும், மனத்தில் வெறுப்பு நிறைந்துவிட்டால் அங்கு மீண்டும் உறவு பூப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதனை அழகாக நிறுவியுள்ளீர்கள். கரன், வரதேவி இருவரைவிட, குழந்தை வரன் மீதே நமக்குக் கூடுதலாக இரக்கம் பிறக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் பெற்றோர், உடல் நலம் கெட்ட நிலையிலும் இணையாமல் இருந்தால், இடையில் சிக்கித் தவிக்கும் குழந்தையின் மனநிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்.... அழகான படைப்பு சகோதரி இன்னும் பல நல்ல படைப்புக்களை நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.\nஆசியவியல் நிறுவன இயக்குனர், அறிஞர், முனைவர் ஜி.சாமுவேல் அவர்களுடைய விமர்சனம். நன்றி ஐயா\nஎன்னையே நானறிவேன் எனப்பெயரிய அருமையான நாவல் இலக்கிய நூல் நேற்றுத்தான் கிடைத்தது. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை யதார்த்தமாகப் பேசும் நூல் என்ற முறையில் இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருமையான கலைப்பெட்டகம் என்பேன். உயரிய, ஆனால் இயல்பான, விழுமிய செஞ்சொற்கவி இன்பம் உங்கள் உணர்ச்சியோட்டம் மிக்க உரைநடையில் பொங்கித் ததும்���ி வழிகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மொழியைத் திறம்படக் கையாள்வதில் தான் ஒரு எழுத்தாளனின் முழு வெற்றியும் அடங்கிக் கிடக்கின்றது என்று நான் நம்புகிறேன். உங்கள் உயரிய,உணர்ச்சி ததும்பும், எளிய உரைநடையும், பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் அமர்ந்து உரைநடை ஆற்றொழுக்காகப் பாய்வதும் என்னை மிகவும் கவர்ந்தன.\nசதையும், குருதியும், உயிரோட்டமும் பெற்ற கதைத் தலைவியின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. பிறந்த இடத்தின் அகப்புறச் சூழல்கள் பிற நாடுகளுக்கும் செல்லும்படி பிடரியைப் பிடித்துத் தள்ள, புகுந்த இடத்தின் புறச்சூழல்கள் பூலோக சுவர்க்கமாக அமைய, குடும்ப வாழ்க்கை வெடித்துச் சிந்திச் சிதறுவதும் மீண்டும் புதுவாழ்வை புனரமைக்க முயலும்போது பேரிழப்பு ஏற்படுவதும் மிகப்பெரிய மானுட அவலமாகவே பரந்து பரவுகின்றது.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த மேலும் பல இலக்கியங்களை நீங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா. மொரிசியசு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த அனைத்துலக மாநாடு வரும் ஜூலை 23, 24, 25 - 2014 ஆகிய நாட்களில் நடைபெறுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அம்மாநாட்டில் பங்கேற்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் தாங்கள் ஆய்வுரை வழங்கலாம். ஜெர்மன் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அங்கு வாழும் தமிழர்களையும் இணைத்து இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பணிக்கு தாங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நல்கலாம்.\nஎழுத்தாளர், கவிஞர், சிறந்த விமர்சகர் , முகநூலில் தராசுமுனை என்னும் தலைப்பில் விமர்சனங்கள் தந்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஸ்ரீறீஸ்கந்தராஜா அவர்களின் விரிவான விமர்சனம். மிக்க நன்றி .\nபல்வேறுபட்ட செய்திகள் காணப்பட வேண்டும்.\nவாழ்வை முழுமையாகவோ அல்லது அதன்\nஒரு பகுதி வாழ்க்கையையோ விளக்கமாகத் தரவேண்டும்.\nவாழ்க்கை முறைகளையும் அவற்றிற்கிடையே நடைபெறும்\nநிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத்\nநீண்டதொரு கதையாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு\nநாவல் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்\nநாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட நேரம் நீடித்து நிற்க வேண்டும்.\nபாத்திரங்களை உருவ��க்குவதிலும், அவற்றை வழிநடத்திச் செல்வதிலும்தான் ஒரு நாவலின் வெற்றியும் தங்கி இருக்கிறது.\nஉயிருள்ள பாத்திரங்களை உருவாக்கி அவற்றை உலாவ விடுவதன் மூலம் ஆசிரியரின் திறமை வெளிப்படும்.\nகதையின் நிகழ்வுகளையும் கால அளவுகளையும் பொறுத்து பாத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.\nபாத்திரங்களின் பண்புகளை அவற்றிக்கு இடப்படும் பெயர்களைக் கொண்டும் ஊகிக்க முடியும்.\nபாத்திரங்களை ஆசிரியரோ அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலமாகவோ அறிமுகம் செய்து வைக்கலாம.\nபாத்திரங்களின் வளர்ச்சியில்தான் நாவலும் வளர்கின்றது.\nஅவற்றின் செயல்பாடுகள், சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பிறரோடு உரையாடும் உரையாடல்கள் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.\nஆசிரியரின் முழு ஆளுமையும் இங்கேதான் தீர்மானிக்கப்படும்.\nஉச்சக் கட்டமும் கதை முடிப்பும்\nஎந்த ஒரு இலக்கியப் படைப்பும் ஒரு உச்சக் கட்டத்தை\nநோக்கியே நகரும். நகர வேண்டும்.\nஇதற்கு நாவல் இலக்கியமும் விதி விலக்கானதல்ல.\nபாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாததாகும்.\nபாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான்\nபாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.\nதிருமணம் அல்லது ஒரு குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம்.\nஇல்லையேல் மரணம் அல்லது ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தோல்வி போன்ற\nஎந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.\nநடையும் கதை சொல்லும் பாங்கும்\nகதையை நெறிப்படுத்திச் செல்லும்போது பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது\nஅல்லது பாத்திரங்களின் செயல்கள் மூலம் வாசகனே உணர்ந்து கொள்ளுமாறு அமைப்பது இன்னொரு முறையாகும்.\nசொல்லாட்சியில் மிகவும் கவனம் செலுத்தப் படவேண்டும்.\nபாத்திரங்களின் உரையாடல்களின் போது வட்டாரச் சொற்கள், அல்லது பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம்.\nஆனால் ஆசிரியர் கூற்றுக்களின் போது எழுத்து வழக்கு இருக்கவேண்டும்.\nஎல்லாவற்றிலும் மேலாக இந்த நாவலின் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு என்ன செய்தியைத் தந்து செல்லுகிறார் என்பதும் கவனிக்கப்படும்.\nஇவற்றை அளவு கோல்களாகக் கொண்டு இந்த ந���வலை உரசிப்பார்ப்போம்\nஅல்லது முகத்துதி செய்யவேண்டும் என்பதுவோ\nஇவர் தாக்குப் பிடிக்கின்றாரா என்று பார்ப்போம்\nஇந்த பூமிப்பந்தின் ஒரு புலர் காலைப் பொழுதோடு\nபுலத்தைக் களமாகக் கொண்டு கதை விரிகின்றது\nபாத்திரங்கள் வாயிலாக பதிவு செய்து செல்லுகிறார்.\nஒரு பெண்ணுக்கு வேலி தாலி என்னும் மரபோடு\nஇவர் பாதம் பதிப்பதிலிருந்தே இவர் பெண்ணினத்தின்பால்\nபக்கச் சார்பானவர் என்பதை முன்கூட்டியே\nஇவர் இங்கே அள்ளித் தெளிக்கும் அனுபவங்கள்...\nமுதுமொழிகள் மூலம் இவரை ஒரு சாதாரண படைப்பாளியல்ல\nஇவரை ஆழமாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.\nஇருநூறு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நாவலை\nஒரு வாசகனை ஓரிடத்தில் இழுத்து வைத்து.....\nஇருத்திவைத்து வாசிக்க வைக்க முடியும்\nபத்து நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டேன் என்று\nஇந்த நாவலின் முதல் பக்கத்தைப் பிரிக்கும் எவரும்\nஇதன் இறுதிப்பக்கம் வரும்வரைக்கு கீழே வைக்க விடாமல் ஆசிரியர் இழுத்துச் செல்லுகிறார்.....\nஅத்தகைய ஒரு உத்தியை இந்த நாவலாசிரியர்\nஉயிருள்ள ஒரு சில பாத்திரங்களை\nஎம் கண்முன்னே உலாவ விடுகின்றார்.\nசாதாரண மனித உறவுச் சிக்கல்கள்...\nஉணர்வுச்சிக்கல்களில் இந்தப் பாத்திரங்களைச் சிக்கவைத்து\nகதையை நடத்திச் செல்லும் பாங்கு அற்புதமானது\nஆசிரியரின் தற்கூற்றாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும்\nஇவர் தானொரு கைத்தேர்ந்த எழுத்தாளர்தான்\nதவிர தானொரு கவிதாயினி என்பதனையும்\nதானொரு பெண் எழுத்தாளர் என்பதனை\nஇவர் அடிக்கடி மறந்து போகின்றார்.\nஇவர் தெளித்துச் செல்லும் தத்துவப் பொன்மொழிகள்....\nஇவரை ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கும்\nஎன்று இவரே தன் வாயால் சொல்லாமல் சொன்னாலும்\nவாசகன் ஏற்கமாட்டான்... அடம் பிடிப்பான்\nஅவ்வளவு ஆழமாக... அவ்வளவு நுட்பமாக..\nமிகவும் கைதேர்ந்த எழுத்துச் சிற்பியால்\nஇவர் தன்வாக்கு மூலத்தினை இவ்வாறு பதிவு செய்கின்றார்...\n“வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருது���ின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன”\nஇலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு\nஇந்தக் கவிதாயினி... (மன்னிக்கவும்) கதாசிரியர் இலக்கணம் எழுதுகிறார்...\n“பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா\nஒரு பாத்திரத்தின் ஒரு நிமிட உணர்வுகளை இந்த ஆசிரியர் தன்கூற்றாகக் கூறும் சொல்லாட்சியைப் பாருங்கள்....\n“குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள். அவள் உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள்.”\nஒரு வானொலியில் ஒரு உணர்வு பூர்வமான கவிதையொன்று ஒலிபரப்பாகிறது.\nஅந்தக் கவிதையையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்யும்\nஇந்த கந்தகக் கவிதாயினியைப் பாருங்கள்...\n“கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது”\nஉன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே\nஉன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்\nஉன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்\nதூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு\nபாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை\nகல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே\nவீரத்துடன் எழுந்து நடந்து செல்\nஉன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்\nபூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு\nமறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்\nகாலத்தை வென்று காவியம் படைக்க\nகாலத்தை வென்று காவியம் படைக்க\nநாவல் அதன் உச்சக் கட்டம் எல்லாம் தாண்டி\nதுன்பமோ... இன்பமோ... அதனை நான் இங்கு கூறிவிடப் போவதில்லை... அது இலக்கிய தர்மமும் அன்று\nஆசிரியரின் கைத்திறனை மட்டும் பாருங்கள்..\n“தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.\n“ஓ……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி.....”\nவிரிக்கும் சுபாவம் கொண்டவன் நான்...\nஇதனை நான் வாசித்து முடித்தபோது...\nஎழுந்து நடக்க அதிக நேரமாயிற்று\nநான் மனதார மலர்கள் தூவுகிறேன்\nஅழகு தமிழில் அற்புதமான் கவிதைகளை முகநூலில் சொரிந்து கொண்டிருக்கும், தற்போது திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர் ராஜகவி ராஹில் அவர்களின் குறுகிய விமர்சனம். மிக்க நன்றி.\nசிவக்கும் சிலிர்க்கும் கவிதைள் நானும் சிவந்தேன் ...சிலிர்த்தேன் .தமிழ் இன்னும் அழகு உங்கள் நடையில் .....வண்ண வண்ண விண் மீன்களாய் சொற்கள் ....அவை கற் கண்டாய் .....முள் முகமாய் ....ஒரு ஓவியம்போல விரியும் வர்ண ஜாலங்களில் நிஜம் நிமிர்ந்து ஒளிர்கிறது\nபெண்களின் கண்ணீரை ...அவர்கள் விடுதலையை உங்கள் நடையில் தனித்துவமாக சொல்லியது அருமை ......கருவும் களமும் பழசு என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகு புதுசு\nநேரம் ஏப்ரல் 19, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிமர்சனம் செய்துள்ளோரின் எழுத்துக்களே தாங்கள் வெளியிட்டுள்ள நூலின் தரத்தினை வெகு அழகாகச் சொல்லியுள்ளன.\nநூலினை வாங்கி முழுவதும் படிக்க ஆவலை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.\nமென்மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகள்.\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:30\nஅருமையான விமர்சனம் சகோ மென்மேலும் பல நூல்கள் வெளியிட எமது வாழ்த்துகள்\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:02\nவிமர்சனத்தை படித்த போது படிக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது.. மேன் மேலும் பல நூல்கள் வெளிவரஎனது வாழ்த்துக்கள்\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 6:21\n20 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 5:55\nவிமர்சனங்களைப் படிக்கப் படிக்க, நூலினைப் படித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது\n20 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும்\nஎன்னையே நானறியேன் நூல் விமர்சனம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67316-money-cheating-case-transferred-to-cbi-chennai-high-court.html", "date_download": "2019-10-19T02:06:33Z", "digest": "sha1:CYJBNY2A3XATN56U2JQ2MVZVE5OKN7YY", "length": 10184, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "21 கோடி ரூபாய��� கடன் மோசடி - வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம் | Money cheating case transferred to CBI-Chennai High court", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n21 கோடி ரூபாய் கடன் மோசடி - வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்\nகாஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சுமார் 21 கோடி ரூபாய் கடன் மோசடி நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nமகளிர் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் என்ற பெயர்களில் பல்லாவரம், போரூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கடந்த 2010, 2011-ம் ஆண்டுகளில் 20 கோடியே 69 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.\nஇந்நிலையில் இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர் பாபு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை சார்பிலும், வேண்டுமானால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுத் தரப்பிலும் வாதிடப்பட்டது.\nஅரசுத்தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். சிபிஐ வசம் ஏராளமான வழக்குகள் உள்ளதால், இவ்வழக்கை விசாரிக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.\n94% கார்பரேட் நன்கொடையை வசப்படுத்திய பாஜக - ஏடிஆர் அறிக்கை\n“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங்கள்” - ஹர்பஜன் சிங் ஆறுதல்\nஉங்கள் கருத்தைப் ���திவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n94% கார்பரேட் நன்கொடையை வசப்படுத்திய பாஜக - ஏடிஆர் அறிக்கை\n“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங்கள்” - ஹர்பஜன் சிங் ஆறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/durai-murugan-attacks-speaker-dhanapal-274859.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-19T02:52:38Z", "digest": "sha1:AYTXBHPCMLYGLSSBC4CSPXDOUWEH7IKW", "length": 17826, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபைக்கு அரபுநாட்டு கைதிபோல் பிடித்து வரப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. துரைமுருகன் காட்டம் | Durai Murugan attacks Speaker Dhanapal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவ���ும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபைக்கு அரபுநாட்டு கைதிபோல் பிடித்து வரப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. துரைமுருகன் காட்டம்\nகாஞ்சிபுரம்: பிப்ரவரி 18ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகாஞ்சிபுரத்தில் துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;\nஎடப்பாடி பழனிச்சாமி அமைத்த அமைச்சரவைக்கு நம்பிக்கைக் கோரி தீர்மானம் ஒன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானமே தப்பு. காரணம் இந்த அமைச்சரவையின் மீது இந்த மாமன்றத்தின் நம்பிக்கையை கோருகிறது என்று தீர்மானத்தில் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் நம்பிக்கை வைத்து தெரிவிக்கவும் என்று இருந்தது.\nஅசாதாரண சூழலை ஒரு ஆட்சி போய் இன்னொருவர் முதல்வராக பொறுப்பேற்று பலத்தை நிரூபிக்க நம்பிக்கை கோருவது அவசியம். அப்போது சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக விடவேண்டும். அப்படி இல்லாமல், அதிமுக எஎம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்றத்திற்கு சுயமனப்பான்மையோடு வரவில்லை.\nஅரபு நாட்டு பிணைக் கைதிகள்\nஅரபு நாட்டு அடிமைகளை பிணைக் கைதிகளை பிடித்து வருவது போல், சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களை ஒரு தனிக்காட்டில் வைத்து போன்களை எல்லாம் பிடிங்கி வைத்துக் கொண்டனர். வேறு எதிலும் கவனம் சென்று விடாதபடி அவர்களுக்கு தேவையானவற்றை சப்ளை செய்து நேராக சட்டமன்றத்திற்கு கூட்டி வந்தார்கள். இது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்குவதற்கு சமம்.\nஎம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தங்களது மனைவி மக்களிடம் கூட பேச முடியாத அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வாக்கு வாங்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எனவே, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து நடத்த வேண்டும் என்று கோரினோம்.\nஇரண்டாவது கோரிக்கையாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினோம். மறைமுக தேர்தல் நடத்த சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லி சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது என்று துரைமுருகன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் durai murugan செய்திகள்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nவிவரம் தெரியாமல் வில்லங்கத்தை விலைக்கு வாங்காதீர்... முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி\nஅதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை\nதிமுக ஆட்சியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை...துரைமுருகன் விளாசல்\nதர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..\nகேர் டேக்கரா.. முக்கிய முடிவுகளை எடுக்க போறதில்லையே.. பிறகு எதுக்கு கேர்டேக்கர்.. துரைமுருகன் நக்கல்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ��பிஎஸ் மகனும்\nஆஹா.. இந்தப் பக்கம் துரைமுருன்.. நடுவில் டிஆர்பி ராஜா.. அந்தப் பக்கம் ஓபிஆர்.. அரிய காட்சி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nஆஹா.. இதுதான் ரியல் லக்கி பிரைஸ்.. வேலூரில் போராடி பாஸ் ஆன கதிர் ஆனந்த்துக்கு பதவி வருதாம்\nஉருகி மருகி பேசிய துரைமுருகன்.. உயிரை கொடுத்து வேலை பார்த்த கதிர் ஆனந்த்.. பரிசளித்த வேலூர் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndurai murugan hunger strike speaker dhanapal dmk துரை முருகன் உண்ணாவிரதப் போராட்டம் சபாநாயகர் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ministers-jayakumar-cv-shanmugam-go-missing-273844.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-19T02:28:24Z", "digest": "sha1:QK5BWRGAIOL4ZCNQLHIZJATKWWKVBWI2", "length": 17254, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயயோ.. அமைச்சர் ஜெயக்குமாரை காணோமாம்.. சி.வி. சண்முகத்தையும் காணோமாமே! | Ministers Jayakumar and CV Shanmugam go missing - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயயோ.. அமைச்சர் ஜெயக்குமாரை காணோமாம்.. சி.வி. சண்முகத்தையும் காணோமாமே\nசென்னை: அமைச்சர்களைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்க என்று கூறி புகார்கள் சரமாரியாக குவிய ஆரம்பித்துள்ளன. அமைச்சர் செல்லூர் ராஜுவைக் காணவில்லை என்று நேற்று புகார் வந்தது. இன்று அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை என்று கூறி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.\nசசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களை கொண்டு ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல அடைத்து வைத்து அடை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வெளியே விடாமல் சிறை பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் பலர் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியே வர முடியாமல் அவர்கள் சிறைபட்டுக் கிடக்கின்றனர்.\nஇந்த நிலையில் எம்.பிக்களும் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கிடையே மறுபக்கம் எம்.எல்.ஏக்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன.\nஅமைச்சர் செல்லூ ராஜூவைக் காணவில்லை, கடத்தி விட்டனர், கண்டுபிடித்துக் கொடுங்க என்று மதுரையில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஒரு புகார் வந்துள்ளது.\nபழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சமாக உள்ளது. அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று கோரியுள்ளார் நவீன் குமார்.\nஅதேபோல இன்னொரு அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் காணோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாம். சமீபத்தில் நல்ல போதையில் சின்னம்மா.. இல்லை இல்லை.. அம்மாதான் என்று ஆவேசமாக அவர் பேசிய பேச்சு வீடியோவை வைரலாகப் பரவி \"வாலிப வயோதிகர்கள்\" மத்தியில் பெரும் குபீர் சிரிப்புகளை ஏற்படுத்தி குஷிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம்.. ரூ 33-க்கு விற்பனை.. செல்லூர் ராஜூ அறிவிப்பு\n\\\"ப.சி.\\\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nதீபாவளி பண்டிகை.. சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து.. போக்குவரத்துத் துறை அமைச்சர்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\n#StopHindiImposition மொழிகளுக்கு தமிழ்தான் தாய்.. நீங்க தமிழ் கற்கலாமே\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nயாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை- அமைச்சர் சி.வி. சண்முகம்\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nபொருளாதாரத்தை மோடியும் மண்ணின் மகள் நிர்மலாவும் பார்த்துக் கொள்வார்கள்.. செல்லூர் ராஜூ கூல் பதில்\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister jayakumar c v shanmugam police complaint royapuram அமைச்சர் ஜெயக்குமார் போலீஸ் புகார் கமிஷனர் அலுவலகம் ராயபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/lakhshmi-stores-serial-remove-thali-is-the-irritation-of-the-week-in-lakshmi-stroies-362913.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T02:25:09Z", "digest": "sha1:2KJHEFDLTGC3RUBQYGUY6TAIU2QCAJV5", "length": 16870, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lakshmi Stores Serial: தாலியை கழட்டு... தாலியை கழட்டு.. இப்படி ஜவ்வா இழுத்தா எப்படிப்பா! | Lakhshmi stores serial: remove thali is the irritation of the week in lakshmi stroies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nFinance வங்கி கிளைகளின் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படலாம்..\nMovies அஜித் அங்கிள் விஜய் அங்கிள் கூட நடிச்சது ப்ரௌடா இருக்கு - பேபி மோனிகா\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLakshmi Stores Serial: தாலியை கழட்டு... தாலியை கழட்டு.. இப்படி ஜவ்வா இழுத்தா எப்படிப்பா\nசென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பணக்கார வீட்டு பையன் ரவியும், ஏழைப் பெண் பாக்கிய லட்சுமியும் காதலிக்கிறார்கள். பாக்கியலட்சுமி தாத்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் ரவியின் காதலை ஏற்க மறுக்கிறாள்.\nகடற்கரையில் இருவரும் முக்கியமாக பேசிக்கொண்டு இருக்கும்போது, ரவுடிக் கும்பல் வருது. நீங்க லவ்வர்ஸ்னா தாலி கட்டுங்கன்னு மிரட்டறாங்க. மஞ்சள் கயிற்றில் மஞ்சளை கட்டி கையில் வைத்துக்கொண்டு.\nஇல்லை என்று சொன்னாலும் நம்பவில்லை. அப்டீன்னா அவனை நீ அண்ணன்னு கூப்பிடு, நீ அவளை தங்கச்சின்னு கூப்பிடுன்னு சொல்லியும் மிரட்டறாங்க. இவர்கள் ஒன்றுமே பேசாமல் நிற்க, கடைசியில் ரவுடி ஒருவன் பாக்கியலட்சுமி கழுத்தில் தாலி கட்ட வருகிறான்.\nபாக்கியலட்சுமி கழுத்தில் தாலி கட்டிவிடுகிறான் ரவி. பாக்கியலட்சுமி அழுகிறாள். உனக்கு பிடிக்கலேன்னா அந்த தாலியை கழட்டிடுன்னு சொல்றான் ரவி. இல்லை ரவி, உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும். இந்த தாலியை நான் கழட்ட மாட்டேன்னு சொல்லி விடுகிறாள். இங்கு ஆரம்பிக்குதுங்க தொல்லை.\nActress Sanjana Singh: இப்ப வேண்டாம்.. அப்புறமா பாத்துக்கலாம்.. சஞ்சனா சிங் பலே பலே\nரவிக்கு அவனின் அண்ணன் தேவராஜ், மினிஸ்டர் சகுந்தலா தேவியின் பெண்ணை பேசி முடிக்கிறார். ஆனால்,அதற்குள் மினிஸ்டரின் பெண் தேஜா, அவளின் தாய் மாமன் இருவருக்கும் ரவி பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிய விஷயம் தெரிந்து விடுகிறது.\nதேஜாவின் தாய்மாமனும், மினிஸ்டரின் தம்பியான ராஜுவும், தேஜாவும் சேர்ந்து,பாக்கியலட்சுமியை கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைச்சு, விருந்து வச்சு தாலியை கழட்ட சொல்றாங்க. அதுவும் இப்பவே கழட்ட கூடாதாம். வெள்ளிக்கு கிழமை பார்த்து கழட்டி வைக்க வேண்டுமாம். சென்டிமென்ட் இல்லாமல் கட்டிய தாலியை கழட்ட சொல்றாங்க. ஆனாலும் வெள்ளிக் கிழமை சென்டிமென்ட் பார்க்கறாங்க.\nராஜு தங்கை பாக்கியலட்சுமியை கடத்தி வச்சுக்கிட்டு, ஒரு இடத்துக்கு வர சொல்றான். அவனே மாறு வேஷத்தில் ஆட்டோ டிரைவராக வந்து, பாதி வழியில் அவளை இறக்கிவிட்டு, உன் தங்கச்சி உயிரோட இருக்கணும்னா தாலியை கழட்டுன்னு மிரட்டறான். தாலி தாலி தாலின்னு நமக்கு எரிச்சலை கிளப்பி உயிரை வாங்கறாங்க. கழட்டி எடுத்துக்கிட்டு போவானா.. .இதையே எத்தனை எபிசோட் பார்க்கறது. இப்படி போனால் ஒரு எபிசோடுக்கு ஒரு மணி நேரம் கூட பத்தாதுதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sun tv serials செய்திகள்\nlakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு\nMagarasi Serial: மகராசி ஹரித்வாரில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணாமே\nAranmanai Kili Serial: வெள்ளி கொலுசு மணி...ஜானுவுக்கு கொடுப்பினை இல்லையா\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\nMagarasi Serial: ஐ... மகராசி சீரியலில் பிரியமானவள் அழகு அம்மா\nRoja Serial: 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ்... போட்டி ஆரம்பம்\nKanmani serial: இப்படியே உசுப்பேத்தி குடும்பத்தை ரண களமாக்கிடறது\nKalyana Veedu Serial: அடடே திருமுருகன் செய்த தவறுக்கு பரிகாரம்\nKanmani serial: எமோஷன்ஸ்.. சின்னவரே சூப்பர் நடிப்பு\nRasathi Serial: முளைப்பாரி திருவிழாவில் ராசாத்தி உயிருக்கு ஆபத்தா\nNila Serial: சீரியல்களில் முகங்களை பார்த்தும் ரசிக்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உ���னுக்குடன் பெற\nsun tv serials television லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-rajendra-balaji-says-admk-will-definitely-win-in-vellore-119072200020_1.html", "date_download": "2019-10-19T03:11:03Z", "digest": "sha1:D7GIHXDVAGLAD25QODP5DWKEZEPPEKTN", "length": 11369, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி\nவேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nசிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின் வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..\nதாய்கழகமான திமுகவுக்கு வாருங்கள் – அதிமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் \nதங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்ப�� விழாவில் முக ஸ்டாலின் பேச்சு\nஸ்டாலின் தலைமையில் ஆட்சியை மலர வைப்போம் - உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஅதிமுகவை மக்கள் தோற்கடித்ததற்கான காரணம் இதுதான் - ஓ.பி. எஸ் புதுவிளக்கம்\nவாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/production-increased-in-kovalam-because-of-modi-arrival-119091800056_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2019-10-19T02:58:12Z", "digest": "sha1:QYMK53BP6JITEY7Z4SY4ZPT57NSMJSS6", "length": 11698, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மோடி, ஜி ஜின்பிங் வருகையால் கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமோடி, ஜி ஜின்பிங் வருகையால் கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம் \nமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்தியா-சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், சீனாவிலுள்ள உகான் நகரில் முதல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டனர்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சீன பிரதமர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11 ஆம் தேதி வருகிறார். அப்போது மோடியும் ஜி ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர்.\nஇதற்காக கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவளம் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்பார்வையிட்டுள்ளார். சாலைகளைச் சீரமைப்பது, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகிய பணிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன.\nபாஜகவை எதிர்த்து களம் காண்பாரா ரஜினிகாந்த் \nமோடியை சந்திக்கும் முன் அவரது மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்”\nபிரதமர் மோடியால் பிரபலமான டீ கடை\nநரேந்திர மோடியின் இரண்டாவது திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/salinda-dissanayake", "date_download": "2019-10-19T03:17:03Z", "digest": "sha1:5JD6S5DRORXUYZO4Z2XVYWBAENEG2E7O", "length": 11882, "nlines": 243, "source_domain": "archive.manthri.lk", "title": "சாலிந்த திசாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சாலிந்த திசாநாயக்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (4.73)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: மலியதேவ வித்யாலயம்- குறுநாகல்,கிங்ஸ்வூட் கல்லூரி- கண்டி\nUndergraduate: மொரட்டுவ பல்கலைக்கழகம்( பி.எஸ்.ஸி. இரசாயனவியல்)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சாலிந்த திசாநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t28p50-bgm-sharing-thread-ilayaraaja-bgm-thread", "date_download": "2019-10-19T02:27:26Z", "digest": "sha1:N5CG6VYDRMIIDJZD45WCQ7VRGRFDQMQF", "length": 20339, "nlines": 292, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "BGM Sharing Thread - ILAYARAAJA BGM THREAD - Page 3", "raw_content": "\nஎழுபதுகளிலேயே தமிழ் சினிமா ஹீரோகளுக்கு மாஸ் தீம் மியூசிக் தரும் வழக்கத்தை கொண்டு வந்ததே இளையராஜா தான்\nஅவரு படத்தைப் போட்டு பார்ப்பாரு. சில நேரங்கள்ல உங்களை அவர் வீட்டுக்கு வரச் சொல்வாரு. கதையை விவாதிப்பாரு. அப்புறம் ஒரு சில நாட்களில் மொத்த பின்னணி இசையையும் முடிச்சிடுவாரு. என்னோட அனுபவத்துல இதைத்தான் நான் கண்டேன். இதுல ஆச்சர்யப்படும்படியான விஷயம் என்னன்னா, ஒரேயொரு முறை படத்தை பார்த்துட்டே தெளிவா ரிசல்ட்டை சொல்லிடுவாரு. அவருடைய ஜட்ஜ்மென்ட் தோற்றதேயில்ல. ஒருமுறை மட்டுமே படத்தைப் பார்த்துட்டு அதுல கிரியேட்டிவா பல விஷயங்களைப் பண்ண முடியும்னா, அது இளையராஜாவால மட்டும்தான் முடியும்\nஒரு படத்தோட ஆன்மாவை புரிந்துகொள்வதில் இளையராஜாவுக்கு இருக்கும் நிபுணத்துவம் அலாதியானது. அதன் ஆன்மாவை எப்படி உணர்ந்துகொள்றார்னு பலமுறை யோசிச்சிருக்கேன். சினிமா மீடியத்தை பொறுத்தவரை இசையில் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்தது இளையராஜாவா மட்டும்தான் இருக்க முடியும். இந்தியாவில் திரையிசையில், குறிப்பா பின்னணி இசையில் ராஜாவைப்போல வேறுயாருமில்லை. ஒரு படத்தினுடைய கிரியேட்டிவிட்டியில் பங்குதாரரா அவர் மாறிடுறார். சவால்மிக்க கதைகளுக்காக எப்போதுமே காத்திருக்கார் இளையராஜா\nஎன்னோட ‘மோகமுள்’ படத்தில் வரும் ‘யமுனா’ கதாபாத்திரம் ஒரு இன்டலெக்சுவல். ‘தங்கம்’ மற்றொரு எமோஷனலான பாத்திரம். ஒன்று ஃபிசிக்கல், மற்றொன்று மென்டல். இரண்டு பாத்திரங்களுக்கும் அவங்களோட மனநிலையைச் சித்தரிக்கும் வகையிலான பின்னணி இசையை அவர் வாசிச்சிருந்தார்.\nமுதல் முறை படத்தைப் பார்த்தப்போ எனக்கே தெரியலை. பிறகுதான் இளையராஜாவின் இசை ஆளுமையைப் புரிஞ்சுக்கிட்டேன். க்ளைமாக்ஸில் அவர் வாசிச்ச இசை, எனக்கு கிடைச்ச கொடை.\nஅவரு படத்தைப் போட்டு பார்ப்பாரு. சில நேரங்கள்ல உங்களை அவர் வீட்டுக்கு வரச் சொல்வாரு. கதையை விவாதிப்பாரு. அப்புறம் ஒரு சில நாட்களில் மொத்த பின்னணி இசையையும் முடிச்சிடுவாரு. என்னோட அனுபவத்துல இதைத்தான் நான் கண்டேன். இதுல ஆச்சர்���ப்படும்படியான விஷயம் என்னன்னா, ஒரேயொரு முறை படத்தை பார்த்துட்டே தெளிவா ரிசல்ட்டை சொல்லிடுவாரு. அவருடைய ஜட்ஜ்மென்ட் தோற்றதேயில்ல. ஒருமுறை மட்டுமே படத்தைப் பார்த்துட்டு அதுல கிரியேட்டிவா பல விஷயங்களைப் பண்ண முடியும்னா, அது இளையராஜாவால மட்டும்தான் முடியும்\nஒரு படத்தோட ஆன்மாவை புரிந்துகொள்வதில் இளையராஜாவுக்கு இருக்கும் நிபுணத்துவம் அலாதியானது. அதன் ஆன்மாவை எப்படி உணர்ந்துகொள்றார்னு பலமுறை யோசிச்சிருக்கேன். சினிமா மீடியத்தை பொறுத்தவரை இசையில் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்தது இளையராஜாவா மட்டும்தான் இருக்க முடியும். இந்தியாவில் திரையிசையில், குறிப்பா பின்னணி இசையில் ராஜாவைப்போல வேறுயாருமில்லை. ஒரு படத்தினுடைய கிரியேட்டிவிட்டியில் பங்குதாரரா அவர் மாறிடுறார். சவால்மிக்க கதைகளுக்காக எப்போதுமே காத்திருக்கார் இளையராஜா\nஎன்னோட ‘மோகமுள்’ படத்தில் வரும் ‘யமுனா’ கதாபாத்திரம் ஒரு இன்டலெக்சுவல். ‘தங்கம்’ மற்றொரு எமோஷனலான பாத்திரம். ஒன்று ஃபிசிக்கல், மற்றொன்று மென்டல். இரண்டு பாத்திரங்களுக்கும் அவங்களோட மனநிலையைச் சித்தரிக்கும் வகையிலான பின்னணி இசையை அவர் வாசிச்சிருந்தார்.\nமுதல் முறை படத்தைப் பார்த்தப்போ எனக்கே தெரியலை. பிறகுதான் இளையராஜாவின் இசை ஆளுமையைப் புரிஞ்சுக்கிட்டேன். க்ளைமாக்ஸில் அவர் வாசிச்ச இசை, எனக்கு கிடைச்ச கொடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/wattle-health-baby-food-launch-news/", "date_download": "2019-10-19T02:22:00Z", "digest": "sha1:A6XZN6XAWY2R6MYDON7W4VTP4C5VKBCD", "length": 6180, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "Wattle Health – நடிகர் அபி சரவணன் அறிமுகப்படுத்திய குழந்தைகளுக்கான உணவு! – Kollywood Voice", "raw_content": "\nWattle Health – நடிகர் அபி சரவணன் அறிமுகப்படுத்திய குழந்தைகளுக்கான உணவு\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார் அபிசரவணன்..\nஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்டில் ஹெல்த் (Wattle Health Australia). இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய உணவு வகைகளை (Wattle baby Apple Puree, Wattle baby Apple +Banana +Mango, Wattle baby Apple +Pear, Wattle baby Apple+Spinach+Broccoli & Pea) அறிமுகப்படுத்தியுள்ளது..முழுக்க முழுக்க நூறு சதவீதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவு வகை, ஆஸ்திரேலியாவில் விளையும் பழங்களை கொண��டு தயாரிக்கப்படுகிறது..\nஇந்த உணவு வகைகளை இந்தியாவில் முதன்முதலாக வாசுதேவன் & சான்ஸ் எக்ஸிம் பி லிட் நிறுவனத்தின் உரிமையாளர்களான கே.கே.வாசுதேவன் மற்றும் அவரது மகன்கள் விஷ்ணு வாசுதேவன், விக்ரம் வாசுதேவன் ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.. இதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன் இந்த புதிய குழந்தைகள் உணவு வகையை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஇந்த நிகழ்வின் மூலம் கிடைத்த தொகையை தான் தத்தெடுத்த திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அன்னக்காமு , மோகன், ஐஸ்வர்யா, அஞ்சலி, ரேணுகா, சுபாஷினி, முத்துலட்சுமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் குழந்தைகளான அனுஷ்கா, ஸ்ரீதர், பிரவீன், சுமித்ரா மணிகண்டன் ஆகியோர்களின் கல்விக்காக செலவிடப்போவதாக அபி சரவணன் தெரிவித்தார்.\n‘கோலி சோடா 2’ நாயகிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் மில்டன்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு…\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/UK-fully-supports-US-strike-in-Syria", "date_download": "2019-10-19T02:32:38Z", "digest": "sha1:EGTZNEKND5S35AXCJTA757KL4FE27W6V", "length": 9083, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "UK ?fully supports? US strike in Syria - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-752/", "date_download": "2019-10-19T02:06:51Z", "digest": "sha1:GII52A7ZFHFDTGUCD6OSNGR65XF2RIA3", "length": 7255, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nபுனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு\nஇவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை உத்தியோப பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று (26) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம் பெற்றது.\nஇதன்போது அமைச்சர் ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர்களான பைஸல் ஹாசிம், அலிஸாஹிர் மௌலானா, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் தூதுவர் அப்துல் நாஷர் எச். அல்- ஹாரித��, சவுதி எயார் லைன்ஸின் வமான நிலையப் பொறுப்பாளர் செல்வி. லக்மாலி, முகாமைத்துவப் பணிப்பாளர் கரிம் ஷம்ஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ் குழு தலைவர் ஸியாத், உறுப்பினர்களான பாஹிம் ஹாசிம்,மௌலவி தாஸிம், அமைச்சின் முஸ்லிம் பிரிவுப் பணிப்பாளர் அஷ்ரப், அமைச்சரின் ஆலோசகர் முயுனுதீன், சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், ஹஜ் முகவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nவழியனுப்பி வைக்கும் நிகழ்வில் விமன பயனச் சீட்டை அமைச்சர் ஹலீம் மற்றும் தூதுவர் ஆகிய இருவரும் ஹாஜிகளுக்கு வழங்கி வைப்பதுடன் ஹேக் வெட்டி வருகைதந்தவர்களுக்கு தேனீர் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3000 ஹாஜிகள் புனித ஹஜ் கடமைக்காக செல்கின்றனர்.\nஅடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை இலங்கை ஹாஜிகள் பயனிக்கவுள்ளர். அதேவேளை புனித ஹஜ் கடமையை முடித்த முதலாவது தொகுதி ஹாஜிகள் அடங்கிய குழுவினர் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 15ஆம் திகதி வரை தாயகம் திரும்பவுள்ளனர்.\nஇலங்கைக் ஹாஜிகளுக்கு வழமை போன்று மருத்துவ சேவையை வழங்குவதற்கு மருத்துவக் குழுவினரும், ஒரு தொகுதி மருந்து வகைகளும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. முதலாவது மருத்துவக் குழுவினர் இம்மாதம் 30ஆம் திகதி இங்கிருந்து செல்கின்றனர். இவர்கள் மக்கா, மதீனா, மினா, அறபா போன்ற இடங்களில் இலங்கைக் ஹாஜிகளுக்கு தமது இலவச மருத்துவ சேவையை வழங்கவுள்ளனர்.\nமருத்துவ சேவையை பெற விரும்புபவர்கள் தங்களது குறித்த ஹஜ் முகவர்களிடமிருந்து இலங்கை மருத்துவக் குழுவினர் சேவை வழங்கும் இடங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம்.\nகொழும்பு டி.எஸ். கல்லூரியில் நாஸிப் அஹமட் முதலாம் இடம்\nமுஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுடான சந்திப்பு.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:22:22Z", "digest": "sha1:CFVFWX6Q6POS37HZBIM6UIQ24HLXDBQE", "length": 16938, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகருப்பு பணம் Archives - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nTag Archives: கருப்பு பணம்\nமத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் தன்னை ஒரு சக்தியாக நினைத்து அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நடிகர் ரஜினிகாந்த், நேரிடையான அரசியலுக்கு வருவதாக சொல்லி காலம் கடந்தும், இன்னும் வரவில்லை.ஆனால், பாஜக வுக்கு ஆதரவாக எப்போதும் பேசிவருகிறார்.அவருக்கு ...\nகருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி\nதிருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் எனக்கு கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கேரளா மாநிலம் வயநாடுவை சேர்ந்த விவசாயி கே சாது, கருப்பு பணம் (Demonitisation) வேட்டையாடப்பட்டதும் தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே, அதன்படி எனக்கு ஷேர் கொடுங்கள் என கடிதத்தில் கூறிஉள்ளார். என்னுடைய பயிர் சேதம் ...\nரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா: குஜராத் வைர வியாபாரி மறுப்பு\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஆங்காங்கே கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் குப்பை தொட்டியிலும், பைகளிலும் செல்லாத பணத்தை வீசி எறிந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் கருப்பு பணமாக ...\n ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் \nகடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது பொது மக்களிடையேயும் சிறு குறு வணிகர்களிடையேயும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்து கொள்ள கடந்த ஒன்பதாம் தேதி காலை கோயம்பேடு வணிக ...\nநாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கே எடி.எம்.கள் செயல்பட்டன: மக்கள் தவிப்பு\nகருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். அத்துடன் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்படும் என்று அப்போது கூறிய அவர், செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 10–ந் தேதி ...\nகருப்பு பணத்தை மீட்கும் இந்த முயற்சி தவறானது: அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பேட்டி\nகருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்புகளின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:- 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. 1946, 1976-களில் இதேபோல கருப்பு பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ...\nகருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும்: ராம்விலாஸ் பாஸ்வான்\nவெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரப்படும் என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், மேதினிநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர ...\nகருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்\n‘‘விமர்சனங்களை கண்டு வெட்கப்பட்டு விலகி போவதை விட்டு, அதனை ஊக்கமாக எடுத்து கொள்வேன்’’ என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் இடம்பெற்று சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மும்பையில் நடிகர் அமிதாப்பச்சன், நிருபர்களுக்கு ...\nமத்திய மனிதவள மேம்பாட்டு துறை\nகருப்பு பணம் இந்தியாவுக்கு நுழைவதை தடுக்க அன்னிய நேரடி முதலீடு குறித்த தகவல்களை உளவுத்துறையுடன், ரிசர்வ் வங்கி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பெறப்படும் முதலீடுகள் வாயிலாக இந்தியாவுக்குள் கருப்பு பணம் வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளில் கருப்பு பணம் நுழைவதை ...\nகருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி\nகருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பேசும்போது கூறியதாவது:– கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது. ஏனெனின் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-19T02:29:49Z", "digest": "sha1:5MKSG7BP7LGO4AUGP34PPZQYLC7XN4A2", "length": 7624, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிரகணம்", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\nவெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்\nஇன்று இரவு தொடங்குகிறது முழு சூரிய கிரகணம்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nஇன்று முழு அளவிலான சூரிய கிரகணம் - அமெரிக்காவில் தெரியும்\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\nவெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்\nஇன்று இரவு தொடங்குகிறது முழு சூரிய கிரகணம்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nஇன்று முழு அளவிலான சூரிய கிரகணம் - அமெரிக்காவில் தெரியும்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=791", "date_download": "2019-10-19T02:04:11Z", "digest": "sha1:TMT7C76FWWKPB4WIOVPJQB7BA23AIFXF", "length": 5776, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கலி·போர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nவாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - சர்ச்சை தொடர்கிறது\nகலி·போர்னியா பாடநூல் சச்சரவு தொடர்பான வலைச்சுட்டிகள்\nவால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கலி·போர்னியா\n- | பிப்ரவரி 2006 |\nமத வாதக் குழுக்களின் முறையீடுகள் உணர்ச்சிகளை மதிக்கும் சரியான வரலாற்றுக்கு வழிவகுக்கின்றனவா அல்லது இனிப்பு பூசி உண்மையை மறைக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. மாணவர்களுக்கு இது நல்லதா கெட்டதா மதவாதக் குழுக் களின் ஈடுபாடு கல்விமான்களுக்கும் மதநம்பிக்கை யாளருக்கும் மோதலுக்குத் தான் வழி வகுக்கிறது என்கிறார் மாநிலக் கல்வி வாரியக்குழு உறுப்பினர் கென்னத் நூனன்.\nஇஸ்ரேலிய அடிமைகள் எகிப்தி லிருந்து வெளியேறியதாக வரும் பைபிள் செய்திகளுக்கு அகழ்வாராய்ச் சியிலும், பண்டைய எகிப்திய ஆவணங்களிலும் சான்றுகள் இல்லை என்று குறிப்பிட்ட ஒரு பாடநூல் ஒரு யூதக்குழுவின் அதிருப்திக்கு ஆளானது. அது உண்மைதான் என்றாலும், அதே நம்பாத தன்மை ஏன் இஸ்லாமிய, மற்றும் கிறித்தவ மதங்கள் பற்றிய பாடங்களில் இல்லை என்று இந்தக் குழு கேட்டது.\nதீவிரவாதத்தையும், போர்களையும் உசுப்பி விடும் மதவெறியை மாணவர் கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த மதத்தையும் குறை கூறி அந்த மதங்களை நம்புவோரைத் தாழ்த்தும் எண்ணத்தைத் தூண்டி விடக்கூடாது என்ற கலி·போர்னியா நெறிமுறைகள் நடைமுறையில் அமலாக் குவது கடினம்.\nவால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஜனவரி 25, 2006\nகலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - சர்ச்சை தொடர்கிறது\nகலி·போர்னியா பாடநூல் சச்சரவு தொடர்பான வலைச்சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77896/cinema/Kollywood/How-Sanke-acts-in-Neeya-2.?.htm", "date_download": "2019-10-19T02:27:34Z", "digest": "sha1:4JTOYFAYV27BXFEEZW3ATNIW7CBLDXEA", "length": 12646, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நீயா 2வில் பாம்பு நடித்தது எப்படி? - How Sanke acts in Neeya 2.?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநீயா 2வில் பாம்பு நடித்தது எப்படி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி உள்பட பலர் நடிக்கும் படம் நீயா 2. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம். பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இதுகுறித்து கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியது:\nஇந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம். 20 அடி முதல் 28 அடி வரை இந்த பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளரை கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாகத்தை வைப்பதற்கு காரணம் அது ஞாபகசக்தி உடையது.\nநாய்க்கு தான் இந்த குணம் இருக்கும். தன்னுடைய முதலாளி அடையாளம் கண்டு பணியும். அதைப்போல் இந்த கருநாகமும் பயிற்சியர் கட்டளைக்கு பணிந்ததை நேரடியாக கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம். பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற���கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம். கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.\nகதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு அதைக் கொண்டு கிராபிக்ஸ் செய்தோம். அனிமேஷன் பணிக்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று. தயாரிப்பாளர் அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் தரமானதாக கிராபிக்ஸ் செய்ய முடிந்தது. பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராபிக்ஸ் செய்திருக்கிறோம் என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஇன்றைய இயக்குனர்களுக்காக என்னை ... தெலுங்குப் பாடலை தமிழுக்குக் கொண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'பிகினி உடற்கட்டுக்கு வந்துட்டேன்' - ராய் லட்சுமி\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-19T01:41:04Z", "digest": "sha1:U74R5CZKLGYASQFDXAU7YNFDHWNFP7KF", "length": 8189, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கனவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதுவும் செய்யாமல் ஆட்சியை பிடிக்க கனவு காணுகின்றனர் :\nஎதிர்கட்சியினர் நாட்டிற்கு எதையும் செய்யாமல் ஆட்சியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது\nபுதிய அரசியலமைப்பின் வரைபினை மட்டுமல்ல அதன்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கொஹ்லி சர்ரே பிராந்திய அணிக்காக விளையாட உள்ளார்\nஇந்திய அணியின் தலைவர் விராட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம் – நெவில் பெர்னாண்டோ\nஅரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – நிமால் சிறிபால டி சில்வா\nமஹிந்த தரப்பு கோதபாயவை நாட்டின் தலைவராக்க கனவு காண்கின்றது – சம்பிக்க ரணவக்க\nவரட்சியால் ஆட்சி கவிழும் என்ற சிலரின் கனவு தவிடுபொடியாகி விட்டது – ஜனாதிபதி\nகடுமையான வரட்சியினால் நாடு அழிந்து போகும் என்றும் ஆட்சி...\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் கு���ல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=879", "date_download": "2019-10-19T02:42:55Z", "digest": "sha1:QPA56AXMFWGVXRHDLBN3ELMWB3U72GHG", "length": 6121, "nlines": 60, "source_domain": "kalaththil.com", "title": "தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம் | Oppose-ethnic-killers-Maithripala-Sirisena களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம்\nதமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம்\nபேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் அரச நிகழ்வில் கலந்து கொண்டு, லண்டனில் வலம் வருவதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\n���மிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/120915-aiden-markram-the-future-of-south-african-cricket-team", "date_download": "2019-10-19T01:51:13Z", "digest": "sha1:75VC7RKHUVDNWQUV2IVC57TFRIRC3LNA", "length": 25303, "nlines": 128, "source_domain": "sports.vikatan.com", "title": "கிளாஸிக் கவர் டிரைவ்... கோலியின் பாராட்டு... அடுத்த ஸ்மித்...? மார்க்ரம் வேற லெவல்! #SAvAUS | Aiden Markram - the future of South African cricket team", "raw_content": "\nகிளாஸிக் கவர் டிரைவ்... கோலியின் பாராட்டு... அடுத்த ஸ்மித்... மார்க்ரம் வேற லெவல்\nஃபுல் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்து... சடசடவென க்ரீசிலிருந்து கிளம்பினார். முதலில் இடது காலில் ஒரு ஸ்டெப், பிறகு வலது கால்... மீண்டும் இடது காலை ஒரு அடி எடுத்து வைத்து, வலது காலை மடக்கி, லாங் ஆன் திசையில் அவர் விளாசியதைப் பார்த்தபோது, கண்கள் ஃப்ரீஸரில் வைத்த தண்ணீர்போல் உரைந்துதான் போயிருந்தது. வர்ணனையாளர்கள் வழக்கமாகச் சொல்வது, காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது - \"மார்க்ரம்... யூ பியூட்டி\".\nகிளாஸிக் கவர் டிரைவ்... கோலியின் பாராட்டு... அடுத்த ஸ்மித்... மார்க்ரம் வேற லெவல்\nபிப்ரவரி 4, 2018. இந்தியாவுடனான 2-வது ஒருநாள் போட்டிக்குத் தயாராகியிருந்தது செஞ்சுரியன் மைதானம். தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் வந்த பேருந்து மைதானத்தை அடைந்தது. அந்தப் பேருந்தில் 22 தென்னாப்பிரிக்க வீரர்களின் படம் இருந்தது. ஆனால், அந்தப் போட்டியின் தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் முகம் அதில் இல்லை. காரணம், அவர் தென்னாப்பிரிக்க அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இல்லை. ஆம், அந்த ஒப்பந்தத்திலேயே இல்லாத ஒருவர்தான் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தினார்.\nஅம்லா, டுமினி, டி காக், மில்லர் எனப் பல முன்னணி வீரர்கள் இருந்தபோதிலும், அதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியிருந்த மார்க்ரம் கேப்டனாக்கப்படுகிறார். 23 வயதுதான். `எதன் அடிப்படையில் இவரை கேப்டனாக்குகிறார்கள்' என்ற கேள்வி பலமாக எழுந்தது. தென்னாப்பிரிக்கா தடுமாறியது. மார்க்ரம் திணறினார். அந்தத் தொடர் முழுதும் அந்த ஒரு கேள்வி துரத்திக்கொண்டே இருந்தது... `மார்க்ரம் ஏன் கேப்டனாக்கப்பட்டார்' என்ற கேள்வி பலமாக ���ழுந்தது. தென்னாப்பிரிக்கா தடுமாறியது. மார்க்ரம் திணறினார். அந்தத் தொடர் முழுதும் அந்த ஒரு கேள்வி துரத்திக்கொண்டே இருந்தது... `மார்க்ரம் ஏன் கேப்டனாக்கப்பட்டார்' அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் - க்ரீம் ஸ்மித். எப்படி...' அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் - க்ரீம் ஸ்மித். எப்படி... பின்னர் பார்ப்போம். இரண்டாவது காரணம் - மார்க்ரம் எனும் மாஸ்டர் பேட்ஸ்மேன். இந்தக் கட்டுரைக்கான காரணமும் அந்த மாஸ்டர் பேட்ஸ்மேன்தான்\nவிராட் கோலி, மார்க்ரம் பெயரைக் குறிப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்தியிருக்கிறார். பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும்கூட மார்க்ரம் ஆட்டத்தைப் பாராட்டுகின்றனர். ஆனால், அவையெல்லாம் அவர் அடித்த அந்த 152 என்ற எண்ணுக்கான பாராட்டு அல்ல. வாண்டரர்ஸ் மைதானத்தில் அவர் ஆடிய அழகுக்கான பாராட்டு. 17 பௌண்டரிகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் அடிக்கப்பட்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அடிக்கப்பட்டவை. கட்ஷாட், கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ், புல், ஹூக் என அனைத்து விதமான ஷாட்களையும் துல்லியமாக ஆடினார்.\nஸ்கொயர் திசையில் கட் செய்து முதல் பௌண்டரி, கவர் திசையில் டிரைவ் செய்து இரண்டாவது. மிட்விக்கெட் திசையில் ஃப்ளிக் செய்து மூன்றாவது, எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடுத்தது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஷாட். அந்த ஷாட்களின்போது அவரது 'ஃபூட் மூவ்மென்ட்'டும், டைமிங்கும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. அவ்வளவு பெர்ஃபெக்ஷன். அந்த முதல் பௌண்டரியும், மூன்றாவது பௌண்டரியும் பேக் ஃபூட் வைத்து அடிக்கப்பட்டவை. பேக்ஃபூட் வைக்கும்போது சிலருக்கு பேல்ன்ஸ் தடுமாறும். ஆனால், மார்க்ரம் திடமாக ஆடினார். பந்தை அடிக்கும்போதிருந்த placement... சிறப்பு\nஇரண்டாவது மற்றும் 4-வது பௌண்டரிகள் 'ஃப்ரன்ட் ஃபூட்' எடுத்துவைத்து அடிக்கப்பட்டவை. தன் இடது காலை மிக இலகுவாக எடுத்துவைத்து, மணிக்கட்டைச் சுழற்றி, மார்க்ரம் கவர் திசையில் அடித்ததெல்லாம், உச்சகட்ட பெர்ஃபெக்ஷன். லயான் பந்தில் அடித்தாரே ஒரு சிக்ஸர்.. ஃபுல் லெந்த்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்து... சடசடவென க்ரீஸிலிருந்து கிளம்பினார். முதலில் இடது காலில் ஒரு ஸ்டெப், பிறகு வலது கால்... மீண்டும் இடது காலை ஒரு அடி எடுத்து வைத்து, வல���ு காலை மடக்கி, லாங் ஆன் திசையில் அவர் விளாசியதெல்லாம் வேற லெவல். வர்ணனையாளர்கள் வழக்கமாகச் சொல்வது, காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது - \"மார்க்ரம்... யூ பியூட்டி\".\nபொதுவாக ஆஃப் ஸ்டம்ப் லைன் அல்லது அதற்கு வெளியே வரும் பந்துகளைத்தான் கவர் டிரைவ் செய்வார்கள். ஆனால், லயான் வீசிய ஒரு பந்தை மார்க்ரம் அடித்த விதம் மிரட்டியது. குட் லெந்த்தில் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்து. இன்சைட் அவுட் வந்து கவர் டிரைவ் செய்தார். அந்த ஷாட்டைப் பார்க்கவேண்டுமே.. \"Good cover drivers in the history of the game will be proud of that\" என்றார் வர்ணனையாளர். நிச்சயமாக. இதனாலேகூட, கவர் டிரைவ் அடிப்பதில் வல்லவரான விராட் இவரைப் பாராட்டியிருக்கக்கூடும்.\nஃபூட்வொர்க், டைமிங், பிளேஸ்மென்ட் எல்லாமே பக்கா. டெக்னிக்கலாக ஒரு பேட்ஸ்மேனை அணுகும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் ஆராயவேண்டும்...Speed of the bat. அதில் மார்க்ரம் ஆசம். ஒவ்வொரு ஷாட்டும், அடித்த வேகத்தில் விர்ரென பௌண்டரியை அடைந்துகொண்டிருந்தன. 41-வது ஓவரில் ஹேசில்வுட் அவருக்கு ஒரு ஷார்ட் பால் வீசினார். கொஞ்சமும் தடுமாற்றமில்லாமல், இடுப்பை லேசாக வளைத்து 'புல் ஷாட்' ஆடினார். பந்து போன தடமும் தெரியவில்லை, விழுந்த இடமும் தெரியவில்லை. \"Fine leg hasn't seen that\" என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள் வர்ணனையாளர்கள். அவ்வளவு வேகம். முதலில் சொன்ன, அந்த லயான் பந்தில் சிக்ஸர்கூட அப்படிப்பட்ட ஒரு ஷாட்தான்.\n\"Watching AB batting is a treat. He is a delight to watch\" என்று கோலி முதல் டுப்ளெஸி வரை பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட டி வில்லியர்ஸ் நேற்று நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று மார்க்ரம் ஆடுவதை ரசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு பிரமாதமாக இருந்தால், அந்தக் கலைஞனும் ரசிக்கத்தானே செய்வான். கால்பந்து புகைப்படக்காரர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு வரம். அவரது ஒவ்வொரு அசைவும் ஃபொட்டோ மெட்டீரியல். எடுத்துக் குவிக்கலாம். அப்படித்தான் மார்க்ரமும். அவரது ஒவ்வொரு ஷாட்டும் அந்த அளவுக்கு நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. ஏ.பி அவரை ரசிக்கக் காரணமும் அதுவே.\nஇந்த 216 பால் இன்னிங்ஸில், மார்க்ரம் தடுமாறியது இரண்டே முறைதான். அந்த அளவுக்கு அவரது பேட்டிங்கில் கன்ட்ரோல் இழக்காமல் ஆடினார். ஆஸியின் அனைத்து பௌலர்களையும் அசால்டாக எதிர��கொண்டார். எல்லா திசைகளிலும் ரன் சேர்த்தார். அனைத்து விதமான ஷாட்களையும் அடித்து ரசிகர்களை பிரமிக்கவைத்தார். அவருக்கு ஒரே ஒரு மைனஸ்... கட் ஷாட் ஆடும்போது, கொஞ்சம் கன்ட்ரோல் இழந்து, பந்து 'air'ல் சென்றுவிடுகிறது. அதுதான் அவரது அற்புதமான ஆட்டம் இரட்டைச் சதம் தொடுவதற்கு முன்பே முடியக் காரணமாகவும் இருந்தது. கம்மின்ஸ் பந்துவீச்சில் கல்லியில் கேட்சாக வெளியேறினார்.\n10 டெஸ்ட் போட்டிகளில் மார்க்ரம் எடுத்த ஸ்கோர்\nஇந்தத் தொடரில் இதே மாதிரி இரண்டாவது முறையாக வெளியேறுகிறார் மார்க்ரம். அந்த ஒரு தவறை மட்டும் சரிசெய்துகொண்டால், கோலி, ஸ்மித், வில்லியம்ஸன், ரூட் வரிசையில், இவரும் 'கம்ப்ளீட் பேட்ஸ்மேனா'க விரைவில் இடம்பிடிப்பார். மார்க்ரம் பற்றிப் பெருமை பேச இந்த ஒரு இன்னிங்ஸ் மட்டுமே காரணம் அல்ல. இந்தத் தொடரில் மட்டும் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அதுவும் முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி 417 என்ற இமாலய டார்கெட்டைத் துரத்தியபோது, அற்புதமாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார். அதைவிட, கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அவர் அடித்த அந்த 84 ரன்கள்... வேற லெவல் அதைப் பார்த்துவிட்டு அப்போதே இவரைப் பாராட்டியிருந்தார் கோலி. அந்த அளவுக்கு இவரது ஆட்டம் அனைவரையும் கட்டிப்போட்டது.\nடி வில்லியர்ஸ் தவிர்த்து, மற்ற தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சீராக விளையாட முடியாமல் தடுமாறுகின்றனர். மிகவும் நம்பிக்கைக்குரிய வீரரான அம்லா, தொடர்ந்து சொதப்புகிறார். கேப்டன் டுப்ளெஸி, அபத்தமாக ஆடுகிறார். இந்தத் தொடரில், 7 இன்னிங்ஸ்களில் அவர் அடித்துள்ளது வெறும் 55 ரன்கள். அதுவும் இந்தப் போட்டியில் அவர் அவுட்டான விதம் படுமோசம். பவுமா, டி காக் இன்னும் நம்பத்தகுந்த டெஸ்ட் பிளேயர்கள் இல்லை. மற்றபடி எல்கர் மட்டும் ஓரளவு பரவாயில்லை. இப்படிப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் மிகமுக்கிய துருப்புச்சீட்டு இவர்தான். சொல்லப்போனால் அந்த அணியின் எதிர்காலமே இவர்தான்.\nதென்னாப்பிரிக்க அணி இவரைக் கேப்டனாக்க நினைத்ததன் காரணம் அதுதான். அதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியிருந்தார். ஆனால், 10 இன்னிங்ஸ்களில் 520 ரன்கள் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ், அம்லா போன்ற சீனியர்கள் ஓய்வுபெற்றபின், இவரைச் சுற்றித்தான் தென்னாப்பிரிக்க அணி சுழலும் என்பது, அணி நிர்வாகத்துக்குத் தெரியும். அவர்மீது அவ்வளவு நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். இவர்தான் அடுத்த க்ரீம் ஸ்மித் என்று முடிவு செய்தார்கள்.\nஅட க்ரீம் ஸ்மித்துக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம் 2003 உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது தென்னாப்பிரிக்கா. கேப்டன் பதவியிலிருந்து ஷான் பொல்லாக் விலகினார். கிறிஸ்டன், குளூஸ்னர், டொனால்ட், ரோட்ஸ் என நிறையப் பேர் தங்களின் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 8 டெஸ்ட் போட்டிகளிலும் 22 ஒருநாள் போட்டிகளிலுமே ஆடியிருந்த ஸ்மித் அணியின் கேப்டனாக்கப்பட்டார். அதன்பின் தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்தது, ஆஸ்திரேலியாவையே கதறவிட்டது அனைத்தும் நாம் அறிந்ததே.\nஅப்படி ஸ்மித்போல் மார்க்ரமை உருவாக்க நினைத்ததுத்தான் இந்த முடிவை எடுத்தது தென்னாப்பிரிக்கா. அதற்கு மார்க்ரம் சரியான ஆள்தான். இத்தனைக்கும் அன்று ஸ்மித்துக்கு கேப்டன் பதவியில் அனுபவமும் இல்லை. ஆனால், மார்க்ரம் அந்த வகையிலும் பாஸ். 2014 அண்டர்-19 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியவர். கேப்டன்சி அனுபவமும் இருக்கிறது. ஏதோ, இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் அவருக்குச் சரியாக அமையவில்லை. அணியின் காயங்கள் அவரது முதல் தலைமையை பாதித்துவிட்டது. ஆனால், அதுவொன்றும் பிரச்னையில்லை. ஏனெனில், மார்க்ரம் வேறு எந்த தென்னாப்பிரிக்க வீரரும் செய்யாத சாதனையைச் செய்தவர்... தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக்கோப்பை (2014 அண்டர்-19) வென்றுதந்த முதல் கேப்டன்.. ஒரே கேப்டன்..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-19T01:53:49Z", "digest": "sha1:B4CUNM2GT4S5WKDVDK6FILWUIOUY3STG", "length": 8428, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்யம்: Latest சத்யம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசத்யம் ராமலிங்க ராஜூவுக்கு ஜாமீன்\n`சத்யம்' ராமலிங்க ராஜுவின் ரூ.822 கோடி பணத்தை முடக்கியது அமலாக்கப் பிரிவு\nசத்யம் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nமகிந்திரா சத்யம் - டெக் மகிந்திரா இணைப்புக்கு கடும் எதிர்ப்பு\nசத்யம் ராஜூவின் சொத்துக்களை யாரும் வாங்க - விற்க தடை\nஉலகின் மோசமான நிர்வாகிகள் பட்டியலில் ராஜ் ராஜ்ரட்னம்-ராஜு\nராமலிங்க ராஜுவுக்கு மாரடைப்பு -மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமேடாஸ் பங்குகள் விலை கிடுகிடு உயர்வு\nசண்டிகரில் சத்யம் புதிய கிளை\nராமலிங்க ராஜுவுக்கு சிறையில் ராஜ உபசாரம்\nசத்யம்... கைநழுவிய ரூ.100 கோடி ரயில்வே கான்ட்ராக்ட்\nசத்யம் - 4 இயக்குநர்களை திரும்பப் பெற்றது அரசு\nமேடாஸ்: கைவிட்ட ஆந்திரா... கைகொடுத்த கர்நாடகம்\nசத்யம் நிறுவனப் பெயர், லோகோ மாற்றம்\nசத்யம்: ரூ.10000 கோடி நஷ்ட ஈடு கேட்டு க்யூவில் நிற்கும் நிறுவனங்கள்\nசத்யம் 'லே-ஆப்': அரசு மூக்கை நுழைப்பது சரியா\nராமலிங்க ராஜு காவல் நீட்டிப்பு\nமீண்டும் பரபர செய்திகளில் சத்யம் - 2 உயர் அதிகாரிகள் விலகல்\nபிங்க் ஸ்லிப்-பதைப்பில் 10000 சத்யம் ஊழியர்கள்\nசத்யம் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-19T01:47:30Z", "digest": "sha1:H7YSMUEIJBVTGTDSMZ73CSNVEZMEFB4Z", "length": 10365, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக் டாக்: Latest டிக் டாக் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"அபியும் நானும்\".. காரைக்குடி ஹாஸ்டலிலிருந்து மாயமானார் டிக்டாக் வினிதா.. மீண்டும் தேடுகிறது போலீஸ்\nஅபி திருவிழாவில் ஆடுவார்.. எனக்கும் ஆசை.. கணவருக்கு பிடிக்கலை.. அங்க ஆரம்பிச்சது.. டிக்டாக் வினிதா\nஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி\nஅபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா\nடிக் டாக் பிரபலம் ஆருணி... பலரின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.. கேரளாவில் திடீர் மரணம்\nகருப்பு கலர் பேண்ட்.. பிங்க் கலர் ஷர்ட்.. டிக்டாக்கில் ஆட்டம்.. பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்\nஓவர் நைட்டில் என்ன ஆச்சு.. நேற்று மிரட்டல்.. இன்று புகழ்ச்சி.. செம கவனிப்பு போலயே.. வைரல் வீடியோ\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு.. 2 பெண் போலீசார் பீச்சில் செம டான்ஸ்.. வைரலாகும் வீ���ியோ\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nடிக் டாக்கில் புகுந்த சாதி பேய்.. ஒரு உயிர் பறிபோன அநியாயம்.. திருத்தணி அருகே கொடுமை\nதிருநங்கையுடன் குடித்தனம்... டிக்டாக்கில் ஆடி பாடி கூத்தடித்த சுரேஷ்.. மனைவியிடம் சிக்கினார்\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nடேய் லூசுப் பசங்களா.. அப்படியே வாயில வந்துரப் போகுது.. கொடுத்துத் தொலைங்கடா\nடிக் டாக்கால் பிரபலமான ஜிம் மாஸ்டர்.. பட்டபகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்\nஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்\nபக்கத்துல புதுப் பொண்டாட்டியை வைத்துக் கொண்டு பப்ஜி ஆடிய மணமகன்.. வைரலாகும் வீடியோ\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது ஐகோர்ட் மதுரை கிளை\nடிக் டாக் ஆப்புக்கு நிரந்தர தடை பிளே ஸ்டோரிலிருந்து நீக்குமாறு கூகுள், ஆப்பிளுக்கு இந்தியா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/mumbai-mysterious-gas-leak-reported-at-eastern-suburbs/videoshow/71211517.cms", "date_download": "2019-10-19T02:36:43Z", "digest": "sha1:NMIAMFL474NPOWXAG2W7O4FCNJPZLIDM", "length": 8294, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "மும்பையில் நள்ளிரவில் பரவிய வாயுக்கசிவு- மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி! | mumbai: mysterious gas leak reported at eastern suburbs - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nமும்பையில் நள்ளிரவில் பரவிய வாயுக்கசிவு- மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி\nமும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீரென வாயுக்கசிவு பரவியது. செம்பூர், போவை, மன்குர்த், கோவண்டி, கந்திவலி, அந்தேரி மற்றும் காட்கோபர் ஆகிய 7 மண்டலங்களில் வாயு கசிவின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. அந்த வாயுக்கசிவு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் இந்த 7 மண்டலங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இதற்கிடையே வாயு கசிவு க��ரணமாக மும்பை புறநகர் வாசிகளில் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nSivaji : பாலூட்டி வளர்த்த கிளி.. பழம் கொடுத்து பார்த்த கிளி\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/hindi", "date_download": "2019-10-19T02:28:21Z", "digest": "sha1:QRQOC6J3SHFGY7RHJYQG7N7IYYRONB7H", "length": 7810, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "hindi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபாலிவுட் கோமாளி யார் தெரியுமா\nதமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. Read More\nகர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா\nபொதுவான மொழி இருந்தால் நல்லது என்ற கருத்தை கர்நாடகாவில் போய் ரஜினி சொல்லுவாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. Read More\nபொதுவான மொழி இருந்தால் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது.. ரஜினிகாந்த் கருத்து..\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார். Read More\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nதமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More\nஇ்ந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் திமுக ஆர்ப்பாட்டம்..\nஇந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப���பட உள்ளது. Read More\nஅமித்ஷாவின் இந்திப் பேச்சு.. மக்களை திசைதிருப்பும் முயற்சி.. பினராயி விஜயன் கருத்து\nநாடு முழுவதும் ஒரே மொழி இந்தி என்று அமித்ஷா பேசியிருப்பது, பொருளாதாரச் சரிவு உள்பட முக்கிய விஷயங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More\nஇன்னொரு மொழிப்போருக்கு திமுக தயார்.. அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதில்\nதிமுக இன்னொரு மொழிப் போருக்கு ஆயத்தமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் கூறியுள்ளார். Read More\nஇந்தி, இந்து, இந்துத்துவாவை விட பெரியது இந்தியா.. அமித்ஷாவுக்கு ஓவைசி பதிலடி\nஉலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். Read More\nஇந்தியாவின் ஒரே பொது மொழி இந்தி.. மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து\nஉலகிற்கு இந்தியாவை அடையாளப்படுத்த, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்று இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:14:22Z", "digest": "sha1:5QZUD75FWHIUFAVVWAEN6N3CREH3ZXZ2", "length": 10381, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளாடியா அலெக்சாந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவான்கூவர் பிரித்தானியக் கொலம்பியா, கனடா\nஅமெரிக்கப் புவியளக்கை, தாரைச் செலுத்த ஆய்வகம்\nகலிபோர்னியா பல்கல்லைக்கழகம், பெர்க்கேலி, மிச்சிகான் பல்கலைக்கழகம்\nகிளாடியா யோவான் அலெக்சாந்தர் (Claudia Joan Alexander) (மே 30, 1959 – ஜூலை 11, 2015) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளரும் ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார். இவர் புவியியற்பியலிலும் கோள் அறிவியலிலும் சிறப்புப் புலமையாளர்.[1][2] இவர் அமெரிக்க புவியளக்கையிலும் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்திலும் பணிபுரிந்தார். இவர் வியாழனுக்குச் செ��்லும் கலீலியோ விண்கல இலக்குத் திட்ட்த்தின் கடைசி மேலாளர் ஆவார்.[3] மேலும், இவர் தன் இறப்புவரை ஐரோப்பிய விண்வெளி முகமையில் அமெரிக்கா சார்பாகப் பணிபுரிந்த உரோசெட்டா விண்கல இலக்குத்திட்ட மேலாளரும் அறிவியலாளரும் ஆவார். இந்த விண்கலம் 67பி சூரியுமோவ்-கெராசிமெங்கோ வால்வெள்ளியை ஆய்வுசெய்ய உருவாக்கப்பட்டது.[1]\nஇவர் நெஞ்சகப் புற்றுடன் பத்தாண்டுகள் போராடி 2015 ஜூலை 11 இல் இறந்தார்.[1][2][4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிளாடியா அலெக்சாந்தர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கிளாடியா அலெக்சாந்தர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-19T02:26:48Z", "digest": "sha1:UPF2W7QTTIXZGC7TPUWZYDMB2B6BXFOM", "length": 14193, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரவ மறைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வலய மறைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு- இதில் பதுநிலவு நிறமண்டலம் (சிவப்பு) மற்றும் கொரோனா ஆகிய மூன்றும் தெரிகிறது.\nமுழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).\nகதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே புதுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது.[1] கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன.\nநிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.\nகதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவி���ின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.[2]\nகதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.\n3.2 வைர மோதிர நிகழ்வு\n4 வரவிருக்கும் கதிரவ மறைப்புகள்\nகதிரவ மறைப்பில் நான்கு வகைகள் உள்ளன. அவை:\nமுழுமையான கதிரவ மறைப்பு- நிலவின் கருநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது.இந்நிகழ்வின் போது கதிரவ தகடு முழுமையாக மறைக்கப்படும்.\nவளையக் கதிரவ மறைப்பு- நிலவின் எதிர்நிழல் புவியின் மீீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்.\nகலப்பு கதிரவ மறைப்பு- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.\nபகுதி கதிரவ மறைப்பு- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.\nமுழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ ஒளிக்கோளத்தின் பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் புதுநிலவையும் அதன் விளிம்பில் சிவப்புத் திட்டுக்கள் போன்று தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலான வெள்ளை நிறத்தில் தெரியும் கொரோனாவும் வெறும் கண்களால் காண இயலும்.\nமுழுமையான கதிரவ மறைப்பு முடிவுறும் தருவாயில் ஏற்படும் வைர மோதிர நிகழ்வு.\nமுழுமையான கதிரவ மறைப்பு மற்றும் வளைய கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.\n5-6 சனவரி 2019- பகுதி கதிரவ மறைப்பு மற்றும் 26/திசம்பர் 2019 ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும் பகுதிகள்\nபொங்கல் மறைப்பின் போது பெய்லீயின் மணிகள் படத்திற்கு [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174293", "date_download": "2019-10-19T02:40:43Z", "digest": "sha1:JDLJIM2WUYGQYMY4SXRH2IF6MZEEB3BM", "length": 5743, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "செம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா, வைரல் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் டிக்கெட் விற்றதா\nஅப்பாவுக்கு சிலை வைத்த பிக்பாஸ் சரவணன்... இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில்\nவிஜய்யின் பிகில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கும், ஒரு கணிப்பு- விஸ்வாசம் சாதனை முறியடிக்குமா\nமுதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எத்தனை தியேட்டர் முக்கிய பிரபலம் கூறிய விவரம்\nபிகில் படமே வேண்டாம் என கூறிய திரையரங்கம்\nநான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து முதலில் சந்தோஷப்படுபவர் அந்த நடிகர் தான், முருகதாஸ் உருக்கம்\nஎன் படமே ரிலீஸ் ஆனாலும் முதலில் தளபதி படத்தை தான் பார்ப்பேன்: முன்னணி இயக்குனர்\nஅடுத்த படத்திற்கு வெற்றிக் கூட்டணியுடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்\nஆண்டாள் அழகர் சீரியல் நடிகை கல்யாணியா இது... குழந்தை பிறந்ததுக்கு அப்றம் எப்படி இருக்காங்க பாருங்க..\nநடிகை எல்சா கோஷின் புகைப்படங்கள் ஆல்பம்\nஎளிமையான அழகு உடையில் மலையாள நடிகை மஞ்சிமாவின் புகைப்படங்கள்\nKGF பட புகழ் நடிகர் யஷ் மனைவி ராதிகாவின் சீமந்த புகைப்படங்கள்\nதொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷா தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜோதிகா அழகிய புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா, வைரல் புகைப்படம்\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட்டிற்கும் சென்றுவிட்டார். இவர் அதோடு நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல், அதை நீங்களே பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/oct/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-3249333.html", "date_download": "2019-10-19T02:07:48Z", "digest": "sha1:WZHBHEEU7AQXCRJD7CDGP4WN3PHGGYZ6", "length": 16362, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy - ஜி.அசோக் | Published on : 06th October 2019 07:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநடிகை நயன்தாராவுக்கு திருமணம் எப்போது என்பதுதான் கோலிவுட்டில் பிரதானக் கேள்வியாக உள்ளது.\nஇயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அவருக்குக் காதல் இருப்பது அனைவரும் அறிந்ததே.\nஇருவரின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். கடந்த 2 வருடங்களாகவே இவர்களது திருமண கிசுகிசு வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் அதே வேளையில், எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியிருக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். நயன்தாரா நடிக்கும் படமொன்றை அவர் தயாரிக்கிறார். இதில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே விஜய்யுடன் நடித்துள்ள \"பிகில்' விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டோபர் நோலன். கதை, அது நடக்கும் களம் என எல்லாவற்றிலும் இவர் காட்டும் தனித்துவம் உலக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படமான \"டெனெட்' படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியா வரவுள்ளார். இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வந்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இந்த படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா, பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார்கள்.\nபடத்தில் டிம்பிள் கபாடியாவின் கணவராக டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார். மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார் நோலன். 6 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்து இங்கு படமாக்க வேண்டிய காட்சிகளை எடுக்க நோலன் திட்டமிட்டுள்ளார்.\n\"நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படம் முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியைக் கொண்ட கதை என்பதால், சிஜி வேலைகள் அதிகமாக இருக்கின்றன. தற்போது அந்த வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் \"கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவரது ஜோடியாக புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கன்னடம், தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் பிரியங்கா அருள் மோகன் இப்படத்தின் வாயிலாக தமிழுக்கு வருகிறார்.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. இதில் நடிக்க தமிழ் பெண்ணுக்கான சாயலில் இருக்கும் புதுமுக நடிகையைத் தேடி வந்தனர். இந்நிலையில் படக்குழு சிபாரிசின் பேரில் பிரியங்கா அருள் மோகனைத் தேர்வு செய்துள்ளனர்.\nகடந்த வாரம் ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களைத் தனது இணைய தள பக்கங்களில் பகிர்ந்தார். இந்தப் படங்களுக்கு பலவித கருத்துகளை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். புகைப்படத்துக்காக இப்படி போஸ் கொடுக்கலாமா என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.\nஎத்தனை முறைதான் இந்த அம்மா முகத்தையே பார்ப்பது என்று சிலர் கமென்ட் பகிர்ந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிப்பதுபோல் பதில் பகிர்ந்திருக்கிறார் எமி. \"நான் அம்மாவாக உங்களைப் போர் அடிப்பதாக எண்ணுகிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் என் குழந்தை மிகவும் அழகு' என குறிப்பிட்டுள்ளார். எமியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், \"\"அம்மா என்றால் அன்���ு... நீங்க நடத்துங்க...'' என்று அவர் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்துவது போல் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றனர்.\nகே.ஜி.எப். படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்த்தார் யஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த பஸ் நடத்துநரின் மகனான இவர், இப்போது கன்னட சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்துள்ளார். \"கே.ஜி.எப்.' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வேளையில் \"சூர்யவம்சி' என்ற படத்தில் நடித்துள்ளார் யஷ். மஞ்சு சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷாம், ராதிகா பண்டிட், தேவராஜ், சுமித்ரா, சீதா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. அதே வேளையில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மகேஷ்ராவ் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/02/12202111/1227464/Anushka-attracted-fans.vpf", "date_download": "2019-10-19T03:15:56Z", "digest": "sha1:TJ4VWEME22FI3LKJU6DCSYMHBA5MTY54", "length": 6920, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anushka attracted fans", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 12, 2019 20:21\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். #Anushka #AnushkaShetty\n‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பிரபாசுடன் `சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேரக்டருக்காக உடல் இளைக்க, பல சிகிச்சைகளையும் துபாயில் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாயின. ஆனாலும் அதிகமான ஆக்‌‌ஷன் காட்சிகள் இருப்பதால் அந்த படத்திலிருந்து அவரே விலகினார் என கூறப்பட்டது.\nஇதற்கு உடல் இளைப்பதற்கான சிகிச்சைகள் பலனளிக்காததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். அனுஷ்காவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருந்தபோதும் தனக்கு வந்த படங்களை தவிர்த்து வந்தார் அனுஷ்கா. உடல் எடை காரணமாக பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதை தவித்து வந்தார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அனுஷ்காவின் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களில் அனுஷ்கா உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்தில் காணப்படுகிறார்.\nஅனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனுஷ்காவின் நிசப்தம் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு\nமீண்டும் உடல் எடை கூடிய அனுஷ்கா...... வைரலாகும் புகைப்படம்\nசைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஉடல் எடையை குறைத்தது எப்படி- ரகசியத்தை வெளியிட்ட அனுஷ்கா\nமேலும் அனுஷ்கா ஷெட்டி பற்றிய செய்திகள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nஹீரோ படத்தின் புதிய போஸ்டர்\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/22133014/1262748/case-filed-against-ajith-movie-producer.vpf", "date_download": "2019-10-19T03:14:23Z", "digest": "sha1:STYJUEW6ARNRH7ZZRZVJAWEEOUOPMXMR", "length": 7812, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: case filed against ajith movie producer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 13:30\nஅஜித்தின் விவேகம் படத்திற்கு வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷராஹாசன் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகிய படம் ‘விவேகம்’. இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்றே கூறப்பட்டது.\nஇந்நிலையில் விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனம், தியாகராஜனிடம் நான்கு கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.\nஆனால், படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி, அந்த நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\najith | vivegam | அஜித் | விவேகம் | தியாகராஜன்\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nதல 60- அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா\nபோனிகபூர் தயாரிப்பில் மங்காத்தா 2ம் பாகம்\nஇணையத்தில் வைரலான அஜித்தின் நியூ லுக்\nநடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம் - சௌந்தரராஜா\nஹீரோ படத்தின் புதிய போஸ்டர்\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nஇசையமைப்பாளராக மாறிய பாடகி ஸ்வாகதா\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nஅஜித், விஜய் குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான்\nஇணையத்தில் வைரலான அஜித்தின் நியூ லுக்\nநடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/thileepan_90.html", "date_download": "2019-10-19T03:38:43Z", "digest": "sha1:4PJL5NXOZFOXKLKZH7LZ73BDVZ7ZL27Z", "length": 7369, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "திலீபன் வழியில் வருகிறோம் நல்லூரை சென்றடைந்தது! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / திலீபன் வழியில் வருகிறோம் நல்லூரை சென்றடைந்தது\nதிலீபன் வழியில் வருகிறோம் நல்லூரை சென்றடைந்தது\nயாழவன் September 26, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\n'பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்\nஉட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கடந்த (21) தொடங்கிய \"திலீபன் வழியில் வருகிறோம்\" யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் நான்காவது நேற்று (25) நாவற்குழியை சென்றடைந்திருந்தது.\nஇந்நிலையில் இன்று (26) அதே இடத்தில் தொங்கிய நடைபயணம் திலீபனின் நினைவிடத்தை நோக்கி நகர்ந்து. 10 மணியளவில் அங்கு சென்றடைந்தது.\nஇதனையடுத்து நல்லூர் ஆலய வளாகப் பகுதியில் வைத்து மௌன அஞ்சலியுடன் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வ���கள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/144195-karur-government-school-got-bengali-teacher", "date_download": "2019-10-19T02:23:12Z", "digest": "sha1:6VE4HO6TLSQCJTSGLWXY2O5UO2NU2DJA", "length": 9588, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பள்ளியில் பெங்காலி கற்றுத் தர ஆசிரியை! - கரூர் ஆச்சர்யம் | Karur government school got bengali teacher", "raw_content": "\nஅரசுப் பள்ளியில் பெங்காலி கற்றுத் தர ஆசிரியை\nஅரசுப் பள்ளியில் பெங்காலி கற்றுத் தர ஆசிரியை\nகரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வங்காள மொழி கற்றுத் தர ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு அவர் வங்காள மொழி கற்றுத் தருகிறார்.\nகரூர் மாவட்டம்,சணப்பிரட்டியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில்தான் வங்காள மொழி கற்றுத் தர பொய்சாகி என்ற பெங்காலி ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடமாக அவர் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பெங்காலி கற்றுத் தருகிறார். கரூர் தொழில் நகரம் என்பதால், கொல்கத்தா, ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வங்காள மொழி பேசும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சணப்பிரட்டி பகுதியில் தங்கி,வேலை செய்து வருகின்றன. அவர்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியான பெங்காலியைக் கற்றுத் தர ஏதுவாகதான் பெங்காலி தெரிந்த பொய்சாகி என்ற பெண்ணை ஆசிரியராக நியமித்துள்ளார்கள்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி, ``கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கொசுவலை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,பஸ்பாடி கட்டும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிய 500க்கும் அதிகமான வங்காள மொழியைத் தாய்மொழியாக கொண்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க வசதியாகதான் இப்படி பெங்காலி தெரிந்த ஆசிரியையை எங்க பள்ளியில் நியமித்துள்ளோம்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாகதான் இந்த ஆசிரியை ரெண்டு வருடங்களுக்கு முன்பு எங்க பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார். எங்க பள்ளியில் மொத்தம் 48 பெங்காலி மாணவர்கள் படிக்கிறார்கள். நம் மாணவர்கள் 17 பேர்தான் இங்கே படிக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் கடந்த பத்து வருஷமா அங்கு படிக்கும் வெளிமாநில மாணவர்கள் பெங்காலி மொழியைக் கற்க ஏதுவாக ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு, பாடம் நடத்தி வந்தார்கள்.\nஅதை பார்த்துட்டுத்தான் எங்க பள்ளியில் படிக்கும் பெங்காலி மாணவர்கள் அவர்களின் தாய் மொழியை கற்க ஆசிரியையை நியமித்தோம். வெளிமாநில மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதற்காக இந்த முயற்சி. ஆரம்பத்தில் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தார்கள். அவர்களின் பெற்றோர்களும் அவர்களை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்பாமல் இருந்தார்கள். அவர்களை சிரமப்பட்டுதான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி பள்ளியில் சேர்த்தோம். அவர்கள் ஆரம்பத்தில் மொழி புரியாமல் தவித்தார்கள். அதனால்,அவர்கள் கல்வி கற்க வசதியாக பெங்காலி தெரிந்த ஆசிரியையை நியமிக்க முடிவு செய்தோம். பெங்காலி சொல்லித் தரும் ஆசிரியை பொய்சாகியும் பெங்காலி பெண்தான். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13627&id1=9&issue=20180511", "date_download": "2019-10-19T02:56:57Z", "digest": "sha1:MJ3DL5D6BDDPXUJCAZWHPR3TGD4OC2WW", "length": 14691, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "யானை டாக்டர் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குத்தான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில் primateகளுக்கு (கொரில்லா, சிம்பன்ஸி, மனிதனெல்லாம் இந்த வகைதான்) அடுத்தபடியாக யானைக்குத்தான் அறிவு அதிகம். கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலும், அறிவும் மனிதர்களைத் தவிர்த்து இதற்கே உண்டு. மனிதர்களைப் போலவே சமூகமாக வாழக்கூடிய நாகரிகம் ஆதிகாலத்திலிருந்தே யானைகளுக்கு உண்டு. ஒருவேளை தாய்வழி சமூகம் என்கிற வாழ்க்கை முறையை மனிதர்கள், யானைகளிடமிருந்து கற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nஆண் யானைகள், பருவம் எய்தக்கூடிய வயது வரை தாயோடுதான் காணப்படும். பெண் யானைகள் கடைசி வரை தாய், சகோதரி, மகள் என்று கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றன. ஈடு இணையில்லாத இந்த விலங்கினத்தை மனிதர்கள் படுத்திய, படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மனிதனோடு சினேகமாக இருக்கக்கூடிய விலங்கு என்பதால், அதை அல்லக்கை மாதிரி மனிதன் பயன்படுத்துகிறான். கடினமான வேலைகளை யானையின் தும்பிக்கை மேல் பாரமாக ஏற்றுகிறான். ஆசியாவில் மட்டுமே சுமார் 15 ஆயிரம் யானைகள் இதுபோல மனிதர்களின் வேலைக்காரனாக பணிபுரிவதாக ஒரு கணக்கீடு சொல்கிறது.\nயானைகளைக் கொண்டே யானைகளின் வசிப்பிடமான காடுகளை அழித்து, மனிதர்களுக்கான குடியிருப்புகளாக மாற்றியிருக்கிறோம். வரலாறு நெடுக போர்களில் பயன்படுத்தி பலியிட்டிருக்கிறோம். மிருகக்காட்சிச் சாலைகளில் காட்சிப் பொருளாகக் காட்டுகிறோம். சர்க்கஸ்களில் வித்தை செய்ய விடுகிறோம். கோயில்களில் கட்டிப் போட்டு, அதன் சுதந்திரத்தைப் பறிக்கிறோம். ஆற்றலில் நம்மைவிட பெரிய விலங்கு. எனினும் சுபாவத்தில் கொஞ்சம் நட்பாகப் பழகுகிறது என்பதால் மனிதகுலம் யானையிடம் எடுத்துக் கொள்ளும் அட்வான்டேஜ் கொஞ்ச நஞ்சமா 1930ல் தொடங்கி 1940க்குள் பத்தாண்டில் மட்டுமே ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கையை வேட்டையாடி பாதியாகக் குறைத்த கொடூரமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் நாம்தான்.\nவீரத்தை வெளிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அப்பாவி யானைகளைத் தேடித்தேடி கொன்றிருக்கிறோம். அவற்றின் தந்தங்களை வெட்டி வீடுகளில் ஃபர்னிச்சர்களுக்கு பயன்படுத்தியிருக்கிறோம். சமீபமாகத்தான் யானை குறித்த இரக்க உணர்ச்சி நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. அவை பாதுகாக்கப்பட வேண்டிய இனம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்தாவது இந்த ஞானம் நமக்குப் பிறந்ததே என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இப்போது யானைகளுக்கு பிரச்னை என்றால், சுற்றுச்சூழலாளர்கள் கை கோர்த்து அவற்றுக்கு உதவுகிறார்கள். அரசும்கூட சரணாலயங்களில் புத்துணர்வு முகாமெல்லாம் யானைகளுக்கு நடத்துகிறது.\nஇந்தச் சூழலுக்கு வித்திட்டவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி. 1929ல் பிறந்து 2002 வரை வாழ்ந்த இந்த கால்நடை மருத்துவர், தன் வாழ்நாள் முழுக்க யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே செலவழித்திருக்கிறார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் இவருடைய சிந்தனையில் உதித்த திட்டம்தான். சர்வதேச இதழ்களில் இடம்பெற்ற இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், யானைகளின் இருத்தலியல் குறித்த அவசியத்தை எடுத்துரைத்து உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. விலங்கியல் மருத்துவ உலகம் இவரை செல்லமாக ‘டாக்டர் கே’ என்றழைக்க, மக்கள் தாமாக முன்வந்து ‘யானை டாக்டர்’ என்கிற பட்டத்தை வழங்கினர்.\nகிணறுகளில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும் யானைகள், நோயுற்று காடுகளில் ஆதரவின்றி கிடக்கும் யானைகள்... ஆகியவைகளைக் காப்பாற்றவும் சிகிச்சை அளிக்கவும் மயக்க ஊசியைப் பயன்படுத்த வேண்டும். இந்த முறையை கால்நடை மருத்துவத் துறையில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் இவர்தான். மர்மமான முறையில் மரணிக்கும் யானைகளுக்கும் மனிதர்களுக்கு செய்வதைப் போலவே போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார். யானைகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்வது என்பதை நேரடியாக செய்தும் காட்டினார். இதன் பிறகே தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லும் கடத்தல்காரர்கள், சட்டத்தின் பிடியில் சிக்க ஆரம்பித்தார்கள்.\nகோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை எப்படி பராமரிக்க வேண்டும், அதற்கான கண்காணிப்பு முறைமைகளை அரசு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டு முறைகளை உருவாக்கியவர் இந்த யானை டாக்டர்தான். “யானைகள் இவர் பேசுவதை புரிந்துகொள்கின்றன. இவர் பேச்சுக்கு கட்டுப்படுகின்றன...” என்று இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கும் விலங்கியல் நிபுணரான இயான் டக்ளஸ் ஹாமில்டன் நேரடியாகக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இன்று ஏறத்தாழ 28 ஆயிரம் யானைகள் வசிக்கின்றன. இவற்றில் மூவாயிரத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் இருக்கின்றன.\nநம்மூர் யானை டாக்டர் மட்டும் இல்லையென்றால் இந��த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காகக் குறைந்திருக்கும். இவர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்கிற சிறுகதை, லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டு தனிப் பிரதியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்று, யானை குறித்த எந்தவொரு செய்தியை நீங்கள் செய்தித்தாள்களில் வாசித்தாலும், உங்களோடு மானசீகமாக அமர்ந்து புன்னகைத்துக் கொண்டிருப்பார் யானை டாக்டர். உற்று நோக்குங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போதுகூட உங்கள் எதிரில்தான் இருக்கிறார் டாக்டர் கே\nசினிமா ஸ்டிரைக் முதல் வரலட்சுமியின் அரசியல் வருகை வரை...\nஇந்தியாவுக்கு வந்தாச்சு EYE GUIDE\nசினிமா ஸ்டிரைக் முதல் வரலட்சுமியின் அரசியல் வருகை வரை...\nஇந்தியாவுக்கு வந்தாச்சு EYE GUIDE\n30 பைசா காமிக்ஸை ரூ.3 லட்சத்துக்கு வாங்க தயாரா இருக்காங்க\nமதுரை கூரைக்கடை கறி தோசை\nஇப்படிச் செய்தால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும்\nரத்த மகுடம் 11 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/paadal/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2019-10-19T02:32:02Z", "digest": "sha1:KPQRIQEWDJXJ2NI2HPUFGDCTT4A2WP4G", "length": 20486, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "மனக்கதவும் திறவாதோ! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nபடர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே,\nபாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்\nஇடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே,\nஇனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்\nவிடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே.\nவழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக\nநடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே\nநல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்\nஇந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை\nஇன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே,\nஇகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்\nமந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க\nமண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி கண்டவனும்\nமுந்தியெழு ஞ���யிறது தருமுணர்வால் அவன் செயலால்\nமாநிலத்தில் மதியற்றோர் மனக்கதவும் திறவாதோ\nபிரிவுகள்: இந்தி எதிர்ப்பு, கவிதை, குறள்நெறி, பாடல், மொழிப்போர் Tags: சின்னச்சாமி\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்\nதமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்\nசெந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்\nசெந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு\nசெந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கருத்தரங்கு 1: இந்தியால் தமிழுக்குக் கேடு\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்… »\nஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல உண்மைக்கு\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இ���ெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/09/01/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-10-19T02:22:38Z", "digest": "sha1:V3PS5QVMVMB6EWXKTEZBQEZIWGSOKML7", "length": 50045, "nlines": 75, "source_domain": "solvanam.com", "title": "ரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில் – சொல்வனம்", "raw_content": "\nரம்மியமான கதைகள்: நைபால் பற்றி டயனா அடில்\nடயனா அடில் செப்டம்பர் 1, 2018\n1971 ஆம் ஆண்டு In a Free State புத்தகத்துக்காக விடியாவுக்கு புக்கர் விரு���ு கிடைத்த இரவை நினைத்துப்பார்க்கிறேன். இதுபோன்ற சம்பிரதாயங்களை அலுப்போடு பார்ப்பவராக நடந்துகொள்பவர் என்பதால் விருது விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்றார். மிக அரிதாக அவரைத் திட்டுபவளாக இருந்தாலும் என்னையும் மீறி, “நீங்க என்ன ஆனாலும் வந்தே ஆகணும். நீங்க ஒத்துழைக்காவிட்டால் நாங்கள் எப்படி தொடர்ந்து பதிப்பிக்க முடியும்” என்றேன். அடிக்கடி இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. அன்று நல்லவிதமாக நடந்துகொண்டார். எதற்காகவும் மற்றவர்களுக்கு அவர் நன்றி சொல்லி நான் இதுவரை கண்டதில்லை. புலம்பியபடியே விருது விழாவுக்குச் சென்று தனது காசோலையைப் பெற்றுக்கொண்டார். அவர் நல்லவிதமாகவே நடந்துகொண்டதாகவே எனக்குப் பட்டது.\nஅந்த காலகட்டத்தில் நான் மிக சிரமத்துடனேயே அவர் மீதான என் அன்பை தக்க வைத்துக்கொண்டிருந்தேன். அதீத புத்தி கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவரான அச்சிறுவயதுக்காரரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அலுவலகம் இருந்த சோஹோ பகுதியின் காபி கடையில் நடந்த எங்கள் முதல் சந்திப்பு எனக்கு நினைவிலிருக்கிறது. ரொம்ப சிறியவனாகத் தெரிந்தார். மிகவும் சங்கோஜியாக அறிமுகமான அவரது கதைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். பிரான்சிஸ் வைண்டமுக்கும் மிகவும் பிடித்திருந்தது என்றாலும் ஆன்ரே டஷ்ஷுக்கு சந்தேகம் இருந்தது. இங்கிலாந்தில் யாருமே கவலைப்படாத விஷயங்களைப் பற்றி ட்ரினிதானிய பாணியில் பேசும் கதைகளை யார் வாங்குவார்கள் என அவர் சந்தேகித்தார். முதலில் ஒரு நாவலை எழுதி வெளியிட்டு வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றால் சிறுகதைத் தொகுப்பு வெளியிடலாம் என்றார் ஆன்ரே. எங்கள் அதிர்ஷ்டம் அவர் முதல் நாவலை அப்போதுதான் முடித்திருந்தார். Mystic Masseur வெளியானதும் The Suffrage of Elvira நாவலும் வந்துவிட்டது. ஆனாலும், 1959 ஆண்டு வெளியான Miguel Street எனும் கதைகள் அற்புதமான தொகுப்பாகும். டிரினிடாட் பற்றிய வளப்பமான சித்திரத்தை அத்தொகுப்பு காட்டியது.\nஅவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தேன். எழுத்தாளராக வேண்டும் என சுய முயற்சியோடு முனைந்து சாதித்து காட்டியிருந்தது அற்புதமான விஷயம். உள்ளுணர்வினால் உந்தப்பட்டிருந்தாலும் அவர் சொந்தமாக வார்த்து எடுத்து பாதை அது. மனைவி பாட்டை நடத்திய விதத்தினால் ஒ���ு மனிதராக அவரை நான் வெறுக்கத் தொடங்கியிருந்தாலும் அவரது படைப்புகள் என்றும் எனது பிரியத்துக்கு உரியவை. அவள் இல்லாதது போலவே நடந்துகொண்டார். “மிகவும் சுவாரஸ்யமற்றவள் என்பதால் நான் கேளிக்கை விருந்துகளுக்கு வருவது விடியாவுக்குப் பிடிப்பதில்லை”, என என்னிடம் ஒரு முறை சொன்னாள். அவரது நீண்ட நாள் காதலியான அர்ஜெண்டேனியா நாட்டுப்பெண் , மார்கரெட் உடன் இருந்தபோதும் பாட் அவரைப் பிரியவில்லை.\n“அவர் ஒரு முட்டாள். பாட்டின் நாட்குறிப்பை படிக்காமலேயே தன்னுடைய சரித்திரத்தை எழுதிய பாட்ரிக் பிரெஞ்சிடம் நீ எழுதிக்கொள் எனக் கொடுத்து விட்டார். தடையின்றி அதைப்பற்றி எழுதினார் பாட்ரிக். அக்குறிப்புகளில் இருந்த பல விஷயங்கள் உளப்பதைப்பு உருவாக்குவன”\n1975 ஆம் ஆண்டு வெளியான ‘Guerrillas’ வரை எனக்குப் பிடிக்காத அவரது படைப்புகள் இல்லை. எனக்குத் தெரிந்தவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட கதை அது. அதில் வரும் பெண்ணைப் பற்றிய சித்திரம் முழுவதும் தவறு. மறு ஆலோசனை செய்தபின் மீண்டும் எழுதலாமே என நான் சொன்னபோது அவர் சற்று மெளனமானார். அதன் பின்னர், “மன்னிக்கவும். என்னால் முடிந்ததை எழுதியிருக்கிறேன்,” எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். இப்ப என்ன செய்வது, என நான் குழம்பி நின்றேன். அவரது பதிப்பக ஏஜெண்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விலகுவதாகச் சொன்னார். பின்னர் மீண்டும் எங்களிடையே தொடர்பு தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை இழந்திருந்தோம். புத்தகங்களைப் பற்றிப் பொதுவாகப் பேசுவதைத் தாண்டி நாங்கள் சேர்ந்து உணவு உண்பதைக் கூட நிறுத்திவிட்டோம்.\nஅவர் முதல்முறை விலகியபோது ஆன்ரேயிடம் நான் சொன்னது நினைவில் இருக்கிறது – “அவரை விரும்பும்படி வலுக்கட்டாயமாக என்னை மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்பது பெரும் விடுதலை உணர்வைத் தருகிறது.” ஆன்ரே வெடித்துச் சிரித்தார். அவரும் அதே உணர்வை அடைந்திருந்தார் என்பதைப் புரிந்துகொண்டேன். சிந்தனைவயப்பட்டவராகவும் மனமுறிவின் விளிம்பில் திளைப்பவராகவும் அவர் இருந்தார். முகத்தைப் பார்த்ததுமே அவர் அந்த சமயத்தில் படும் வேதனைகள் எத்தனை உண்மையானவை என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.\nஎங்கள் பதிப்பக உறவு கடுமையான சூழலில் முடிந்தது. உறவைத் தக்கவைக்கும் கவலையிலிருந்து வெகுவாக விலகியிருந்ததால் எனக்கு இந்த முறிவு சுலபமாக இருந்தது. நான் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர்களில் மிகச் சிரமத்தைத் தந்தவர் என சுலபமாகச் சொல்லிவிடலாம். நாங்கள் ஒன்றாக வேலை செய்வது முடிந்தபின் அவரை நான் பார்க்கவில்லை. அவரது கடைசி மனைவி சொல்வார்: “நீங்கள் அவரை கண்டிப்பாக சந்திக்க வர வேண்டும்”. ஆனால் நான் செல்லவில்லை. அவருக்கு 2001 ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தபோது நான் மிகவும் திருப்தி அடைந்தேன். அவருக்கு வாழ்த்துக்கடிதம் கூட அனுப்பியதாக நினைக்கிறேன். நல்ல எழுத்தாளர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅவர் எங்களுடைய அதிகம் விற்பனையை ஈட்டிய எழுத்தாளர் இல்லை. அக்காலத்தில் ஒருவருடைய எழுத்தின் மீதான ஈர்ப்பு இருந்தாலே அவருடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமாக இருக்கும் என்பதால் அவருடன் இருந்தோம். விற்க முடியாத எழுத்தாளர்களை போஷித்து வருவது இக்காலத்தில் கடினம் என்பதால் இப்போது அவருக்கு இப்படி ஒரு எழுத்து வாழ்க்கை அமைந்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகம் தான். அவை மிக ரம்மியமான நாட்கள். அவரது உச்சகட்ட படைப்பு என நான் நம்பும் A House for Mr Biswas நாவல் இன்று வரை மறுபதிப்பில் இருப்பது எனக்கு மிகவும் அற்புதமான நிகழ்வாகத் தோன்றுகிறது.\nPrevious Previous post: இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி\nNext Next post: நைபால் பேட்டி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் ச���த்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ��ப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/son-stabs-his-own-mother-due-to-illness-in-chennai.html", "date_download": "2019-10-19T01:45:18Z", "digest": "sha1:XEO543MWIUP6SUL25YQ2ITRDV6LM3MWW", "length": 8624, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Son stabs his own mother due to illness in chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன், கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளிக்கரணை சாய்கணேஷ் நகரை சேர்ந்தவர் எத்திராஜ். இவருடைய தாயார் சரஸ்வதி பக்கவாதம் காரணமாக நடக்கும் திறனை இழந்து இருந்துள்ளார். இவரை கவனித்து கொள்வது தொடர்பாக, எத்திராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவர் எத்திராஜை விட்டுவிட்டு, அவருடைய மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து எத்திராஜ் மனஉளைச்சலில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தயார் சரஸ்வதியை கவனித்து வந்த எத்திராஜின் தந்தையும், சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தாயாரை கவனிக்க முடியாமல், எத்திராஜ் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில்தான், எத்திராஜ் அவரது தாயரை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். அதன்பின்பு, தன்னைத்தானே கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் எத்திரா��். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘அம்மானு சொல்லிட்டே கீழ விழுந்தா’.. மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய சித்தியின் பகீர் வாக்குமூலம்..\n'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n'பேராசிரியை' என பொய்.. கருக்கலைப்பு .. 6 பேர் கொலையில்.. அதிர்ச்சி விவரங்கள்\n'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..\n.. அதிகாரப்பகையால்.. அடுத்தடுத்த கொலைகள்.. பதறும் காஞ்சி\n'டேய் தம்பி.. அய்யா நல்லாருக்கணும்.. BLESS பண்ணு'.. 'பூம் பூம்'.. மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர்.. வீடியோ\n'செல்ஃபோனால் சிதறிய கவனம்'... 'ஐடி இளம் பெண் ஊழியருக்கு'... 'சென்னையில் நடந்த சோகம்'\n'இதுக்காகத் தான் அவர்களை கொலை செய்தேன்'... 'இளம் தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'\n‘சென்னை ECR ரோட்டில் விபத்துக்குள்ளான கார்’.. கல்யாணத்துக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..\n‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..\n‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n'கல்யாணம் பண்ணலாம்'...'ஆனா உன்மேல சந்தேகமாக இருக்கு'... இளைஞர் செய்த கொடூரம்\n70 கி.மீ வீசப்பட்ட உடல்.. 8 ஆண்டுகளுக்கு பின்...காதலனை கைதுசெய்த போலீஸ்.. மனைவி தலைமறைவு\nமனைவி, 'குழந்தை'யை கொலை செய்ய உதவினேன்.. 6 பேர் கொலையில்.. 2-வது 'கணவர்' வாக்குமூலம்\n'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/20/tcs-fastest-growing-it-brand-last-5-yrs-brand-finance-003732.html", "date_download": "2019-10-19T01:48:31Z", "digest": "sha1:UHMGGZAN2RXMKXTKMBFOYOMUT2PITMNP", "length": 24225, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சூறாவளி வளர்ச்சியில் \"டிசிஎஸ்\" நிறுவனம்!! பிராண்டு மதிப்பு 8.7 பில்லியன் டாலராக உயர்வு.. | TCS fastest growing IT brand for last 5 yrs: Brand Finance - Tamil Goodreturns", "raw_content": "\n» சூறாவளி வளர��ச்சியில் \"டிசிஎஸ்\" நிறுவனம் பிராண்டு மதிப்பு 8.7 பில்லியன் டாலராக உயர்வு..\nசூறாவளி வளர்ச்சியில் \"டிசிஎஸ்\" நிறுவனம் பிராண்டு மதிப்பு 8.7 பில்லியன் டாலராக உயர்வு..\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n10 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n11 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n12 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n12 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், பணியாளர்கள் வெளியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்கள் என பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டாலும், கடந்த 5 வருடத்தில் உலகளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.\nலண்டனை சேர்ந்த பிராண்டு மதிப்பீடு நிறுவனமான பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் உலக நிறுவனங்களின் பிராண்டு மதிப்பிட்டை ஆய்வு செய்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்ளில் டிசிஎஸ் முன்னணிலை வகிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2010-2015ஆம் ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 2.3 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 8.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் AA+ தரத்தையும் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் உலகளவில் 4 முக்கிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக கருத���்படுகிறது.\nபிராண்டு பைனான்ஸ் நிறுவனம் ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பு, நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதியியல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பின்னரே தரத்தை அறிவிக்கும்.\nஇதுக்குறித்து பிராண்டு பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டேவிட் ஹெய்க் கூறுகையில், \"2015ஆம் ஆண்டில் பிற துறை நிறுவனங்களை விட ஐடித்துறை நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, இதில் டிவிட்டர் நிறுவனத்தின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்து 4.4 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் டிசிஎஸ் நிறுவனம் 271 சதவீதம் உயர்வந்து 8.7 பில்லியன் டாலராக உள்ளது\" என தெரிவித்தார்.\nஇந்நிறுவனம் தனது முதலீட்டை பல துறைகளில் விரிவாக்கம் செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட வருதுகளை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.\nஇந்நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை டிசிஎஸ் நிர்வாகம் குறைத்துள்ளதாகவும், இவை மேலும் தொடரப்போவதில்லை எனவும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்தள்ளது. ஆனால் பணியாளர்கள் மத்தியில் இன்னமும் இதற்கான பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.\nஇன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.87 சதவீதம் குறைந்து 2657.40 புள்ளிகளாக குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசிஎஸ் பங்கு வாங்கி இருக்கீங்களா.. உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி\nஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nஎன்னப்பா சொல்றீங்க.. ரூ.8131 கோடி லாபமா.. 12,351 பேருக்கு பணியா.. டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு\nஅசுர வளர்ச்சியாக இருக்குமாம்.. நடப்பு நிதியாண்டில் டி.சி.எஸ் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்குமாம்\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nTCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்.. டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..\nசாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு\n2,50,000 ஐடி வேலைகள் ரெடி.. 2018 - 19-ல் 53,000 பேருக்கு வேலை கொடுத்த ஐடி..\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nபொன் விழா கொண்டாடும் டிசிஎஸ் நிறுவனம��... தங்கம் எதிர்பார்த்த ஊழியர்கள் - வாட்ச் கொடுத்த நிர்வாகம்\n 15 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி..\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nRead more about: tcs growth brand twitter டிசிஎஸ் ஐடி வளர்ச்சி பிராண்ட் இந்தியா டிவிட்டர்\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33871", "date_download": "2019-10-19T02:29:19Z", "digest": "sha1:FKQKXP2B5V4Y6SR46VDXRMMSQBY4AJBO", "length": 35454, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகைகளின் வழியே – 12", "raw_content": "\nகுகைகளின் வழியே – 12\nஇந்தப்பயணத்தில் முக்கியமான சிக்கல்கள் சில உள்ளன. குகைகள் நடுவே உள்ள நெடுந்தூரம். அதை நிரப்புவதற்காக வழியில் உள்ள வேறு இடங்களை சேர்த்துக்கொள்ளவேண்டியிருந்தது. தூரங்களைக்கூட நாங்கள் தமிழகக் கணக்குப்படி மானசீகமாக கணித்திருந்தோம். ஆனால் சட்டிஸ்கரில் ஐம்பது கிமீ என்பது இரண்டுமணிநேர பயணம். தமிழகக் கணக்குக்கு இரு மடங்கு. ஆகவே எல்லா கணிப்புகளும் தவறின. புதிய இடங்களைப்பார்ப்பதற்காக வழியை கொஞ்சம் மாற்றும்போது ஒருநாளையே இழந்துவிட நேர்ந்தது\nமேலும் குகைகள் பெரும்பாலும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் அல்ல. அவை அடர்கானகத்துக்குள் இருந்தன. முன்னரே விரிவான ஏற்பாடுகள் செய்யாமல் சென்றால் அவற்றைக் கண்டுபிடிப்பாது கடினம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் முடிந்தவரை பெரிய குகைகளையே பார்க்க எண்ணியிருந்தோம். ஆனாலும் சில குகைகளை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவற்றில் ஒன்று ஜோகி குகைகள். அவை அருவிக்கருகே இருக்கின்றன என்று சொன்னார்கள். சில காவலர்களும் உறுதிசெய்தனர். ஆனால் அருவிக்கு அருகே மது அருந்த வந்தவர்களாகத் தென்பட்ட இருவர் அங்கே அப்படி குகையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் திரும்பும்போது யோசித்தோம், மது அருந்துவது போல அவர்கள் நடித்திருக்கலாம், அவர்கள் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என்று.\nஇரவு தம்தாரி என்ற ஊரில் சாலையோர விடுதியில் தங்கினோம். முதலில் அறைகேட்ட விடுதி பரிதாபநிலையில் இருந்தது. ‘இன்னும் கொஞ்சம் நல்ல விடுதி இங்கே உள்ளதா’ என்று கேட்டபோது ‘இருக்கும் விடுதிக்கே ஆட்களைக் காணோம்’ என உரிமையாளர் முணுமுணுத்தார். கடைசியில் ஒரு வழிப்போக்கர் சொன்ன விடுதி சுமாராக இருந்தது. ஆனால் அதியுக்கிரமான கொசு. நண்பர்கள்தான் புகார் சொன்னார்கள். நான் தூங்கிவிட்டேன்\nகாலையிலேயே கிளம்பிவிட்டோம். கிட்டத்தட்ட பகல் முழுக்க கார்ப்பயணம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்று பார்த்த ஊர் மிக முக்கியமானது. சிர்பூர் இப்போது இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் நடுவே அதிகமாகப் பேசப்படுகிறது. சென்ற இருபதாண்டுகளில் அடையாளம் கானப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டுவரும் இந்த ஊர் ஒரு பிரம்மாண்டமான தொல்நகரம். மாபெரும் ஏரி ஒன்று நகர் நடுவே உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரை இந்நகரம் ஒரு முக்கியமான கல்விநகரமாக இருந்துள்ளது. நாளந்தாவைவிட பழமையானது, நான்குமடங்கு பெரியது என்கிறார்கள்.\nசம்ஸ்கிருதத்தில் இதை ஸ்ரீபுரம் என்று சொல்லவேண்டும். செல்வநகரம் அல்லது திருநகரம் என்று மொழியாக்கம் செய்யலாம். தட்சிண கோசலம் என்றழைக்கப்பட்டது இப்பகுதி. ஸ்ரீபுரம் அதன் தலைநகரம். கிமு ஐந்தாம் நூற்றாண்டுமுதலே இந்த நகரம் இருந்திருக்கிறது. முக்கியமான வேதக்கல்வி மையமாக இருந்த இந்நகரத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சமணமும் பௌத்தமும் செல்வாக்கு கொண்டன.\nகோசலர்களின் ஆட்சிக்குப்பின் சாதவாகனர்கள் காலத்தில் இந்நகரம் மேலும் விரிவடைந்தது சோமவன்ஷிக்கள் அல்லது பாண்டவ வன்ஷிக்கள் என்ற மன்னர்கள் பின்னர் இந்நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். கடைசியாக காலசூரிகளின் ஆட்சி நிலவியது. சோமவன்ஷிக்களின் காலகட்டத்தில் மாமன்னர் மகாசிவகுப்த பல்லார்ஜுனர் இந்நகரை இன்றுள்ள வடிவில் கட்டி விரிவாக்கினார்.\nஅழிந்துகிடந்த சிர்பூர் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படு��்தப்பட்டது. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்நகரைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பின்னர் இந்நகரை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மத்தியப்பிரதேசத்தில் இருந்து சட்டிஸ்கர் பிரிந்தபின் சட்டிஸ்கரின் பண்பாட்டுத்தனித்தன்மையைப்பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே மீண்டும் ஆய்வுகள் ஆரம்பித்தன. சிர்பூர் விரிவான அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இப்போது இந்நகரம் சட்டிஸ்கர் அரசின் கோரிக்கை வழியாக உலக பாரம்பரியச் செல்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீபுரம் நகரின் அளவு இன்றைய ஆய்வாளர்களை பிரமிப்படையச்செய்கிறது. இன்று இங்கே நூற்றைம்பது கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகரம் நாற்பது சதுர கிலோமீட்டர் பரப்புள்ளதாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். மகாநதியின் கரையில் உள்ளது இந்நகரம். ஆகவே முக்கியமான நீர்வழிப்பாதை இதற்கு இருந்திருக்கிறது. துறைமுகத்தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. கடலில் இருந்து நதிவழியாக உள்நிலத்துக்கு வந்து வடக்கே அஜந்தாவுக்கோ ஜனக்பூருக்கோ செல்லக்கூடிய வணிகப்பாதை இதுவாக இருந்திருக்கலாம்\nஸ்ரீபுரம் அன்றையப் பண்பாட்டின் மிகசிறந்த உதாரணம். இந்துமதமும் பௌத்த சமண மதங்களும் பலநூற்றாண்டுக்காலம் அருகருகே எந்தவிதமான மோதலும் இல்லாமல் நீடித்ததை இந்த நகரின் கோயில்களிலும் விகாரங்களிலும் காணலாம். அந்தக்காட்சியை நாம் சிலப்பதிகாரத்திலும் காணலாம்தான். இந்தியாவின் நூற்றுக்கணக்கான காவியங்களில் அதைக் காணலாம். காஞ்சி போன்ற தொல்நகரங்களில் கண்கூடாகக் காணலாம்.\nஆனாலும் சென்ற அரைநூற்றாண்டாக நம்முடைய வரலாற்றாய்வுக் கூலிப்படை இந்துமதம் சமண பௌத்த மதங்களுடன் போராடி அவற்றை அழித்தது என்ற பொய்யை உச்சகட்ட பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. வரலாற்றாய்வுத்தளத்தில் இருந்து இன்று ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாக அதைக் கொண்டுவந்துவிட்டார்கள். அவற்றை எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் ஸ்ரீபுரம் போன்ற ஒரு வரலாற்றுநகரை எட்டிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nசிர்பூர் எப்படி அழிந்தது என்பது பலவாறாக விவாதிக்கப்படுகிறது. இந்நகர் மகாநதியில் வந்த பெருவெள்ளம் அல்லது பூகம்பத்தால் அழிந்திருக்கலாம் என்பதே ஆய்வாளர் நம்பிக்கை. காரணம் இந்நகரம் 1872 வரை ��ுழுக்க மண்ணிலும் வண்டலிலும் மூழ்கிக் கிடந்தது. 1872ல் டாக்டர் ஜோசப் டேவிட் பெக்லர் தலைமையில் இங்கே முதல் அகழ்வாய்வு நிகழ்ந்தது. அப்போதே இங்குள்ள பல முக்கியமான இந்து ஆலயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று இநத இடத்தில் உள்ள முதன்மையான, தொல்சின்னமான ஆனந்தபிரபு பௌத்தவிகாரமும் அதனருகே உள்ள ஸ்வஸ்திக பௌத்த விகாரமும் சமீபத்தில்தான் கண்டடையப்பட்டன.\nமதியவெயிலில் சிர்பூர் வந்து சேர்ந்தோம். எந்தத்தொல்நகரையும் காலையிலோ மாலையிலோதான் பார்க்கவேண்டும். காலையைவிட அஸ்தமன நேரம் நல்லது. மதியவெயிலில் முற்றிலும் வேறு உணர்வு, ஒருவகை வெறுமை மனதில் நிறைந்தது. சிர்பூரின் பெரும்பாலான கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. அடித்தளங்கள்கூட செங்கற்களே. இன்று பெரும்பாலான கட்டிடங்களின் அடித்தளங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. மிகமிக உறுதியான செங்கற்கள். ஆயிரத்து முந்நூறு வருடங்களாகியும் நேற்று கட்டியவை போல உறுதியான விளிம்புகளுடன் இருந்தன.\nசிர்பூர் தொல்பொருள் ஆய்வு மையம்\nசெங்கல் அடித்தளங்கள் வழியாக நடக்கும்போது நாளந்தாவுக்குச் சென்ற உணர்வே ஏற்பட்டது. நடுவே உள்ள ஆனந்தபிரபு விகாரம் மிகப்பெரியது. கட்டிடம் முழுக்க செந்நிறமான கல்லால் ஆனது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்ட தூண்கள். விதவிதமான காதலர் சிலைகள்.அவற்றில் கணிசமானவை நெடுங்காலம் மண்ணில் புதைந்து மழையில் அரித்து கரைந்த நிலையில் உள்ளன. சில சிலைகள் கரையாமல் திகைப்பு அளிக்கும் அழகுடன் எஞ்சுகின்றன. போதிசத்துவர்கள், தேவதைகள். நடுவே பூமிதொடுகை முத்திரையுடன் அமர்ந்திருக்கும் புத்தரின் செந்நிறக்கல் திருமேனி. இந்த விகாரம் தேரவாத பௌத்தர்களுக்குரியது.\nஅதனருகே உள்ள ஸ்வஸ்திக விகாரத்தில் கருவறைக்குள் சிலை இல்லை. சிறிய அறைகள் கொண்டது இந்த விகாரம். இங்கே மூன்று பெருமதங்களின் ஆலயங்களும் அருகருகே உள்ளன. அருகே உள்ள சிவன் கோயிலில் உடைந்த லிங்கம் கருவறைக்குள் இருக்கிறது. மொத்த கோயிலுமே இடுப்பளவு உயரமுள்ள குட்டிச்சுவராகவே எஞ்சுகிறது. இங்கே அருகே இருக்கும் அடித்தளம் கோயிலதிகாரியின் வீடாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். அங்கே நான்கு ஆழமான நிலவறைகள். அவற்றில் இருந்ந்து ஏராளமான சங்குவளையல்கள் கிடைத்திருக்கின்றன.\nஇப்பகுதி முழுக்கக் கட்டிடங்களின் அடித்தளங்கள். அவற்றில் சமண ஆலயங்கள் பல உள்ளன. ஆனாலும் ஸ்ரீபுரத்தின் முக்கியமான மதம் என்றால் சைவம்தான். இங்கே நூற்றி எட்டு சிவன் கோயில்கள் உள்ளன. விஷ்ணு ஆலயங்கள் நான்குதான். பெரும் சமண மடாலயம் ஒன்றின் இடிபாடுகள் உள்ளன. இந்நகரத்தை ஓர் ஆய்வாளர் முறையாகப் பார்க்க எப்படியும் ஒருமாதம் தேவைப்படும்.\nஅங்கிருந்த அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். இங்கே சிலைகளுக்குப் பெரும்பாலும் களிமண்பாறைகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை காலத்தால் அரிக்கப்பட்டு உருவிழந்து காணப்படுகின்றன. ஆனாலும் அகழ்வைப்பகத்தில் இருந்த போதிசத்வர் சிலைகள் அழகானவை. அஜந்தா ஓவியங்களில் உள்ள மாபெரும் ரஜதகிரீடங்கள் சூடிய போதிசத்வர்கள் அவர்கள். இரண்டு அற்புதமான மகிஷாசுரமர்தனி சிலைகள் சிதையாமல் இருந்தன. நாகபடம் சூழ அமர்ந்திருக்கும் யோக உபவிஷ்ட புத்தரின் சிலை அழகியது.\nஇங்கே முழுக்க இடியாமலிருக்கும் இரு கோயில்கள் ராமர் கோயில், லட்சுமணார் கோயில் என உள்ளூரில் சொல்லப்படுகின்றன. ராமர்கோயில் முகடு உடைந்த நிலையில் உள்ளது. லட்சுமணர் கோயில் ஏறத்தாழ முழுமையாகவே உள்ளது. முழுக்கமுழுக்க சுட்ட செங்கல்லில் கட்டப்பட்ட கோயில் இது. மிக உறுதியான செங்கல். செங்கல்லிலேயே சிற்பங்களும் அலங்காரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மகாநதியின் உயர்தரக் களிமண்ணின் கொடை அது. அந்தக்கோயிலின் செந்நிறம் பேரழகுடன் தோன்றியது.\nலட்சுமணர் கோயிலின் உள்ளே போதிசத்வர் சமேத புத்தர்சிலைகளை தூக்கிக் கொண்டுவைத்து ராமலட்சுமணர்களாக வழிபட்டு வருகிறார்கள் உள்ளூர்க்காரர்கள். கோயிலின் முகப்பு சிலைகளால் ஆன மாபெரும் தோரணவாயில் கொண்டது. செந்நிறமான கல்லில் செதுக்கப்பட்டது. அவற்றில் விஷ்ணுவின் அவதாரங்கள் நுணுக்கமான சிலைகளாகச் செதுக்காப்பட்டுள்ளன. பூவராகமூர்த்தி சிலையும் உலகளந்தான் சிலையும் அழகுடன் உள்ளன. பெரும்பாலான சிலைகள் மழுங்கிவிட்டன. நேர்மேலே விஷ்ணு பள்ளிகொண்ட சிலை உள்ளது. அது ஒரு விஷ்ணுகோயிலாக இருந்திருக்கிறது.\nகோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகளில் காதலர் சிலைகள் அழகியவை. மிக நளினமான நிலைகள். குறிப்பாக காதலியைப் பின்புறமாக வந்து அணைத்து நிற்கும் காதலன் சிலை அதிகமாகக் காணக்கிடைக்காத தோரணை கொண்டது. நுணுக்கமானஆடையணிகள். துல்லியமான முகபாவனை. செந்நிறமான கல்லில் செப்புச்சிலைகள் போல அவை மின்னின. இதழ்முத்தம் அளிக்கும் செந்நிறமான சிலையை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். கஜுராகோவை விட மேலான அற்புதமான சிலைகள் இங்கே இருந்திருக்கவேண்டும். அந்தப்பெண்ணின் கொண்டை சுருள்சுருளாக அமைந்திருந்தது, ஆணின் தலைமுடி மெல்லிய சடைகளின் தொகை.\nசிர்பூரில் இருந்து மனமில்லாமல்தான் கிளம்பினோம். எங்கள் திட்டத்தில் அந்த ஊர் இல்லை. சட்டிஸ்கரின் வரலாற்றை ஆராயும் ஒரு பயணத்தைத் தனியாகவே போடவேண்டும். இந்தியாவை அப்படிப் பல கோணங்களில் பார்த்து முடிக்க ஆயிரமாண்டு ஆயுளும் தேவைப்படும்.\nநாங்கள் மதிய உணவு உண்ணவில்லை. சட்டிஸ்கர் மாநிலம் உருவானபின்னர் அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. சிர்பூரில் இருந்ந்த அரசு உணவகமும் தங்குமிடமும் சர்வதேசத்தரம் கொண்டவை. கட்டிமுடித்து சில மாதங்களே ஆனவை ஆனால் உணவுக்கு நாங்கள் முன்னரே சொல்லியிருக்கவில்லை. சிர்பூருக்கு சுற்றுலாப்பயணிகள் வருவது குறைவு. ஆகவே வேறுவழியில்லாமல் கிளம்பினோம்.\nராய்கட் என்ற அடுத்த ஊருக்கு காரில் செல்லும் வழியில் ஒரு டாபாவில் சாப்பிட்டோம். ராய்கருக்கு இரவு ஏழு மணிக்கு வந்துசேர்ந்தோம். சட்டிஸ்கர் அரசின் சுற்றுலா விடுதியில் அறை கிடைத்தது. புதிய விடுதி. இப்படி சுற்றுலா விடுதிகள் எவையும் தமிழகத்தில் கிடையாது.\nஒன்றைக் கவனித்தேன். மாவோயிசப்பிரச்சினை உள்ள தண்டகாரண்ய பகுதி மட்டும் இங்கே எந்த விதமான வளர்ச்சித்திட்டங்களும் இல்லாமல் தேங்கிக் கிடக்கிறது. அப்பிரச்சினை சரிசெய்யப்பட்ட பிற பகுதிகளில் சாலைகள் சிறப்பாக உள்ளன. ஒட்டுமொத்தமாகவே வளர்ச்சியும் வளமும் கண்ணுக்குப்படுகிறது\nஒளியை அறிய இருளே வழி .\nகுகைகளின் வழியே – 22\nகுகைகளின் வழியே – 21\nகுகைகளின் வழியே – 20\nகுகைகளின் வழியே – 19\nகுகைகளின் வழியே – 18\nகுகைகளின் வழியே – 17\nகுகைகளின் வழியே – 16\nகுகைகளின் வழியே – 15\nகுகைகளின் வழியே – 14\nகுகைகளின் வழியே – 13\nகுகைகளின் வழியே – 11\nகுகைகளின் வழியே – 10\nகுகைகளின் வழியே – 9\nகுகைகளின் வழியே – 8\nTags: குகைகளின் வழியே, சிர்பூர்\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் - காடு விமர்சனம்\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவ���யுலகம்\nகாவேரி - வெள்ளமும் வறட்சியும்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/deep-sea-expert-who-photographed-a-brave-sea-swim-with-a-dangerous-shark/", "date_download": "2019-10-19T02:30:33Z", "digest": "sha1:EEVUTWV2SLUTKUZGGBLXOEUTUJUYQYNG", "length": 11640, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்தி புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்: வைரலாக��ம் புகைப்படங்கள் - Sathiyam TV", "raw_content": "\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nபாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Oct 19…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World ஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்தி புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள்\nஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்தி புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள்\nநியூஸிலாந்து நாட்டில் முகம் பயங்கரமாக மற்றும் கூர்மையாக இருக்கும் விலங்கான வேட்டையாடும் திறன் படைத்த சுறாவுடன் நீந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆழ்கடல் நிபுணரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nஇந்த சுறாவுக்கு வயது 32. மற்றும் இதன் பற்கள் மிகவும் கூர்மையாகவும் பயங்கரமாக வேட்டைய��டும் திறன் படைத்ததாகவும் உள்ளது. இவை மனிதனை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் அஞ்சாமல் இந்த சுறாவுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்.\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதிருட சென்ற இடத்தில் பெண்ணுக்கு முத்தமிட்ட திருடன்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரம் குறித்த உச்ச நீதிமன்றம்..\nஒருதலைக்காதல்.. 19 வயது மாணவன் தற்கொலை\nசெலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி… கணவர் செய்த கொடூர செயல்\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nமீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah\nமசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் பலியான சோகம் | Afghanistan\nசீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth\nநான் தான் ’96’ படத்தில் நடித்திருக்க வேண்டியது | Manju Warrier |\nகானாவில் கடும் மழை – 28 பேர் பலியானதாக தகவல் | West Africa\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nபொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின் | O. Panneer Selvam\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“நாங்கலாம் கெத்துலே.., ஐயோ..,” சாகசம் செய்த இளைஞருக்கு பின்னால் வந்த ஆப்பு..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Oct 2019 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f22p100-forum", "date_download": "2019-10-19T03:11:09Z", "digest": "sha1:KK5YIMUXBJYN66BNIZALQVZGQNMZSJX5", "length": 21156, "nlines": 409, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அழகுக் குறிப்புகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜ��னியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பெண்கள் பகுதி :: அழகுக் குறிப்புகள்\nஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்\n பூசணிக்காய் ஃபேஸ் பேக் போடுங்க...\nகடலை மாவு ஃபேஸ் மாஸ்க்---அழகு குறிப்புகள்.\nகாட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்--அழகு குறிப்புகள்., -\nநரைமுடி குறைபாட்டை நீக்கும் எளிய முறைகள்\nகோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த ...\nகளைப்படைந்த சருமத்தைப் பொலிவூட்டும் சில வழிகள்\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் முத்தான இந்திய எண்ணெய்கள்\nமுகம் 'பளிச்' என இருக்க நடிகை அஞ்சலி அட்வைஸ்..\nசருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்\nஇயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்\nமுகத்தில் உள்ள துவாரங்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்...\nமென்மையான மற்றும் கவர்ச்சியான கால்களுக்கான எளிய குறிப்புகள்\nஎண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்\nவால்நட் ஆயில் அழகு குறிப்புகள்\nமுகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி\nபிளாக் ஹெட்ஸ் போக வேண்டுமா\nபுருவம் வளர எளிய வழிகள்\nபருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா\nகூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி\nவீட்டில் வளர்க்கும் வண்ணமயமான 9 காளான்கள்\n��ுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் \nதோல் நிறத்தை அழகு படுத்தும் குறிப்புகள்.\nசமையலறையில் இருக்கும் அழகுப் பொருட்கள்\nஅழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க...\nஅழகுக் குறிப்புகள் - சித்த மருத்துவம்\nமுக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்\nகரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.\nஉதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா\nமுகத்தில் உள்ள சுருக்கம் நீங்க என்ன செய்வது\nஅழகு குறிப்புகள்:எண்ணெய் வழியும் சருமமா\nஇயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க...\nஇயற்க்கை அழகுக் குறிப்புகள் .\nகாலணிகள் வாங்கும் போது .\nதலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க\nஎளிமையான அழகுக்கு சில டிப்ஸ்\n24 காரட் தங்கத்தினால் முகப்பூச்சு செய்யும் பெண்கள்\nமுனாஸ் சுலைமான் Last Posts\nமூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதை���ள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_178511/20190603171744.html", "date_download": "2019-10-19T03:53:35Z", "digest": "sha1:ZV76QM3VGVWM2Z5CANHRLPPDMFGLILKP", "length": 9827, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ஆந்திராவில் சிபிஐ-க்கு சந்திரபாபு நாயுடு விதித்த தடை நீக்கம்: ஜெகன் மோகன் ரெட்டி முடிவு", "raw_content": "ஆந்திராவில் சிபிஐ-க்கு சந்திரபாபு நாயுடு விதித்த தடை நீக்கம்: ஜெகன் மோகன் ரெட்டி முடிவு\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆந்திராவில் சிபிஐ-க்கு சந்திரபாபு நாயுடு விதித்த தடை நீக்கம்: ஜெகன் மோகன் ரெட்டி முடிவு\nஆந்திராவில��� சிபிஐ-க்கு முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு விதித்த தடையை தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு திரும்பிப் பெற முடிவெடுத்துள்ளது.\nகடந்தமுறை பாஜக கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு அரசில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள், ஆதரவாளர்களின் நிறுவனங்கள், வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. இதையடுத்து, அப்போதைய ஆந்திர முதல்வர் மத்திய புலனாய்வு துறையான சிபிஐ-க்கு தடை விதித்தார். டெல்லியை தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, (General consent) பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.\nஇந்த பொது ஒப்புதலை நேற்று முன் தினம் ஆந்திர அரசு வாபஸ் பெற்று கொள்வதாக அறிவித்து, அதற்கான அறிக்கையையும் கெஜெட்டில் வெளியிட்டது. இதன் மூலம், ஆந்திர மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் யாரும் சோதனைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சிபிஐ இல்லாமலேயே ஆந்திர மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மட்டும் செயல்படும் நிலை இருந்தது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி புதிய முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமுந்தைய அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அவர் வாபஸ் பெற்று வருகிறார்.அதன்படி சிபிஐக்கு தடை விதித்து சந்திரபாபு நாயுடு அரசு கொண்டு பிறப்பித்த உத்தரவை ஜெகன் மோகன் ரெட்டி அரசு திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது. இதனை ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி சாய் சேகர் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான உத்தரவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறப்பிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பழையபடி சிபிஐ அதிகாரிகள் ஆந்திராவில் சோதனை நடத்தவும், கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாகிஸ்தானுக்கு பிடித்த வகையில் காங்கிரஸ் ஏன் அறிக்கை வெளியிடுகிறது\nஇந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் பதற்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க காங்கிரஸ் முயற்சி: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு\nதண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு : உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69745-indian-ambassador-to-un-council-interview-praise-in-social-media.html", "date_download": "2019-10-19T02:43:10Z", "digest": "sha1:4IYICMPF6N4IGZ35GSZR5XVEB4SZVHEZ", "length": 8855, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக பேட்டியளித்த ஐநா இந்திய தூதர்.. குவியும் பாராட்டு..! | Indian ambassador to UN Council Interview: Praise in Social Media", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசர்வதேச ஊடகங்களுக்கு சிறப்பாக பேட்டியளித்த ஐநா இந்திய தூதர்.. குவியும் பாராட்டு..\nஅமெரிக்காவில் சர்வதேச ஊடகங்களுக்கு முதல்முறையாகவும் மிகச் சிறப்பாகவும் பேட்டி அளித்த ஐநாவின் இந்தியப் பிரதிநிதி சையத் அக்பர்தீனுக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்தன.\nபாகிஸ்தானுடன் எப்போது பேச்சு நடத்தப் போகிறீர்கள் என்று கேட்ட 3 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களை நோக்கிச் சென்று கைகொடுத்தார் அக்பர்தீன். சிறிது நேரத்திலே��ே 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதற்கான பதிவில் பாராட்டியிருந்தனர். அதேபோல பரத்வாஜ் என்பவர் ட்விட்டரில், அக்பர்தீன் என்ன ஒரு மனிதர் இந்தியாவின் நிஜ வண்ணங்களைப் பிரதிபலித்தார், நீங்கள் இந்தியர்களுக்கு ரோல் மாடல் என்று பாராட்டியுள்ளார்.\nஅபூர்வ குப்தா என்பவர், ஹாட்ஸ் ஆப் என்று என்று புகழ்ந்துள்ளார். சையத் அக்பர்தீனின் பேச்சுக்காக, பேட்டிக்காக அவர் முன் தலைவணங்குவதாக ஞானேந்திரா என்பவர் குறிப்பிட்டுள்ளார். என்ன ஒரு தூதரக நிபுணர் அக்பர்தீன், இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக, நேர்மையாக எடுத்து வைத்துள்ளார் என்று அபர்ணா என்பவர் பதிவிட்டுள்ளார். எப்போதும் இந்தியா பக்கம் நிற்கும் ரஷ்யாவுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக பேட்டியளித்த சையத் அப்கர்தீன், “பேச்சுவார்த்தை என்ற இலக்கை அடைய பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் தள்ளியும், முயற்சித்தும் சாதிக்க நினைப்பது நாடுகளிடையே சாதாரணமான தூதரக வழியல்ல. பயங்கரவாதம் ஒருபுறம், பேச்சுவார்த்தை மறுபுறம் என்பதை எந்த ஜனநாயக நாடும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தி, பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மனித உரிமைகளை காப்பதில் இந்தியாவின் உறுதி உலகறிந்தது”-ஐநா இந்திய பிரதிநிதி பேட்டி\nRelated Tags : ஐநா இந்திய தூதர் , குவியும் பாராட்டு\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏ���ே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7959:2011-08-07-071344&catid=343:2011", "date_download": "2019-10-19T01:40:42Z", "digest": "sha1:LRMB4SS34F4Z6VBWLXB2OOKWHCLYJRMO", "length": 77575, "nlines": 161, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை\" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n\"வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை\" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇலங்கை ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தை தடுக்க இனமுரண்பாட்டை ஆணையில் வைத்திருக்கின்றது. இந்த இனமுரண்பாடு இருக்கும் வரை, இலங்கையில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தை மறுக்க மார்க்சியத்தை புரட்டிப் போடுகின்றது நூல். \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்று கூறிக்கொண்டு \"சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனைந்தாலும் பௌத்த-சிங்கள பேரங்கார போதையில் மிதந்து கொண்டிருக்கும் சிங்கள மக்கள் வரமாட்டார்கள்\" (பக்கம் 285) என்கின்றது. \"போராட்டம் தொடரும்\" என்பது, இங்கு வர்க்கப் போராட்டத்தையல்ல. அதைச் சொல்ல இடதுசாரிய சொல்லடுக்குகள், இடதுசாரிய வாதங்கள், இடதுசாரிய தர்க்கங்கள். இதன் அரசியல் பின்னணியில் \"முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமே இன்று இலங்கையில் பிரதானமானதும் உடனடியானதுமான வேலைத்திட்டமாக அமைகின்றது\" (பக்கம் 212) என்று கூறுவதன் மூலம், வர்க்க அரசியலில் இருந்து ஜனநாயகத்தை கூட பிரித்து அணுகுகின்ற வர்க்க அரசியலை நிராகரிக்கின்ற அரசியல் கோட்பாட்டை இந் நூல் முன்வைக்கின்றது.\nஇனமுரண்பாட்டை ஆளும் வர்க்கம் இந்த சமூகத்தில் திணித்திருக்கும் போது, அதை எதிர்த்துப் போராடுவது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமை. மக்களை வர்க்கரீதியாக ஆளும் வர்க்கத்துக்கு எதிராக அணிதிரட்டுவதைக் கடந்து, நேர்மையான மக்கள் அரசியல் என வேறு எ���ுவும் கிடையாது. எந்த முரண்பாட்டையும், எப்படி அணுகினாலும், எந்த வகையில் தீர்க்க முற்பட்டாலும், அது வர்க்கப் போராட்டம் தான். \"அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது\" என்பது மாறுகின்ற அரசியல், இயங்கியல் மறுப்பு அரசியலாகும். இது உள்நோக்கம் கொண்டதும், நேர்மையற்ற அரசியலுமாகும்.\nஇந்த அரசியல் கூறுகின்றது \"முற்போக்கு உள்ளடக்கம் கொண்டதோர் தேசியம் எந்த வர்க்கத்தினதும் தலைமையில் இருக்கலாம்\" (பக்கம் 136) என்கின்றது. இங்கு வர்க்கம் கடந்த அரசியல் மற்றும் தேசியப் பார்வை முன்தள்ளப்படுகின்றது. இந்த இடதுசாரியப் புரட்டு வர்க்கம் கடந்த தேசத்தை காட்ட முற்படுகின்றது. \"மக்கள் திரள்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தேசம். மற்றையது வர்க்கம்\" (பக்கம் 158) என்று கூறி, தேசத்தை அடிப்படையாக கொண்ட \"முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்க\" த்தின் முற்போக்கு பாத்திரம் உட்பட, அதற்கு எந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியும் என்று வர்க்கம் கடந்த பிற்போக்கு அரசியலை முன்வைக்கின்றது. இதை தனது நழுவல்தனத்துடன் அணுகி, மூடிமறைத்துக் கொண்டு கூற முற்படுகின்றது.\nஇந்த வகையில் ”கைமண்” தன் அரசியலை முன்வைத்துள்ளார். \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்ற இந்த நூலில், மகிந்த சிந்தனையிலான இராணுவ கட்டமைப்பைப்பற்றி குறிப்பாக அணுகி கருத்துரைக்கும்படி என்னைக் கோரியுள்ளனர். நூல் பற்றிய பொது மதிப்பீட்டில் இருந்து தான், குறிப்பாக இதை அணுகி ஆராய முடியும்.\n1. நூலின் பொது அரசியல் நோக்கம் என்ன என்ற கேள்வி இங்கு இயல்பாக எழுகின்றது.\n2. அதை எப்படி எதை முன்வைத்து அடைய முனைகின்றனர் என்பதை குறிப்பாக ஆராயக் கோருகின்றது.\n3. கடந்த வரலாற்றை எப்படித் திரும்பிப் பார்த்து, எதை எமக்கு காட்ட முனைகின்றனர் என்று கூர்ந்து அணுகக் கோருகின்றது\n4. இதற்காக அவர்கள் திரட்டிய தகவல்கள், அதன் நோக்கம் என்னவென்ற கேள்வி எழுகின்றது.\nஇதன் அடிப்படையில் நாம் நூல் பற்றிய சுருக்கமான விமர்சனத்துக்குள் நுழைவோம்.\n1. இந்த நூல், தெரிந்த மற்றும் தெரியாத பல தகவல்களை தன் அரசியல் நோக்கிற்காக தொகுத்திருக்கின்றது. தொடர்ச்சியான நிகழ்வுகளையும், சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து வந்தவர்களுக்கு பரிச்சயமான தகவல்களையும், அதையொட்டி புதிய தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை தந்திருக்க���ன்றது. இந்த வகையில் இந்த நூல் குறிப்பாக சமூக நோக்கில் பயன்பாட்டுக்குரிய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கின்றது\n2. தன் அரசியல் நோக்கில் கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிய அரசியல் அனுமானங்கள், மற்றும் தர்க்கங்கள் மேல் சார்ந்த அரசியல் முன்மொழிவு, விவாதத்துக்குரிய விமர்சனத்துக்குரிய பல முரண் கொண்ட நூலாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.\n3. வர்க்கப் போராட்டத்துக்குரிய சூழலில், அதற்கு எதிராக உள்ளிருந்து குழிபறிக்கும் அரசியல் தர்க்கங்கள் எப்படி எந்த வடிவில் வரும் என்பதையும், இதை முன்கூட்டியே முறியடிக்கும் வண்ணம், அரசியல் விவாதத்துக்குரிய பல தகவல்களை இந்த நூல் எம்முன் நழுவிய வண்ணம் மூடிமறைத்துக் கொண்டு கொண்டு வந்துள்ளது.\nஅரசியல் ரீதியாக இதை நாம் அணுகினால்\n1. நூல் சொல்லவரும் அரசியல் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வண்ணம் மூடிமறைத்து, ஒரு கலங்கிய குட்டையாக தன்னை மாற்றி அள்ளிப் பருகக் கோருகின்றது. இதன்பின் நழுவல் போக்கு இதன் சாரமாக உள்ளது.\n2. ஆசிரியர் கருத்து எது, மற்றவர்களின் கருத்து எது என்று பிரித்தறிய முடியாதவாறு, எல்லாமாகவும் தன்னை அரசியலில் இருத்த முனைகின்றது.\n3. இந்தத் தரவுகள் ஒருதலைப்பட்சமானவை. இந்த நிகழ்வுகள் நடந்த எல்லா காலகட்டத்திலும், இதற்கு எதிரான இடதுசாரிய போராட்டங்களும், மார்க்சிய விமர்சனங்களும் இருந்திருக்கின்றது. நூலோ எதுவுமற்ற அரசியல் போக்காக, வரலாற்றைக் காட்ட முற்பட்டிருக்கின்றது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து தனித்தனியாகக் காட்டுவதன் மூலம், எல்லாவற்றையும் தான் பார்ப்பது போன்ற அரசியல் பிரமையை உருவாக்கியிருக்கின்றது.\n4. வர்க்கக் கண்ணோட்டம் சார்ந்த அரசியல் விமர்சனமாக, தன்னை அறிமுகப்படுத்தி வர்க்க அரசியலை சிதைக்க முனைகின்றது.\n5. அரசியல்ரீதியான மார்க்கிய சொல்லாடல்களையும் அதன் அரசியல் அடிப்படைகளையும் நீக்குவதில் தொடங்கி வர்க்கக் கண்ணோட்டமற்ற இடதுசாரிய \"மார்க்சியத்தை\" இதில் நுழைக்கின்றது.\nஉதாரணமாக 1980 களில் புலி, புளாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், ரெலோ ….. முன்வைத்த இடதுசாரிய வரையறைகள் உள்ளடங்கிய \"மார்க்சிய\" சொல்லாடல்கள் மூலமான வர்க்கப் புரட்சியை நடத்தப்போவதாக கூறி முன்வைத்த திட்டங்கள் போன்றது. இவர்கள் முன்வைத்த சோசலிச தமிழீழம் போன்றது இந்த நூல்.\nசிவத்தம்பி, கேசவன் (இந்தியா), கணேசலிங்கம் … போன்றவர்கள் முன்வைத்த மார்க்சியத்தையே, தன் விமர்சனத்தில் புகுத்தி அதை இடதுசாரியமாக காட்டுவது போன்றது.\nஇந்த நூலின் தரவுகளை ஒட்டி \"முறிந்த பனைகள்\" என்ற நூலை ஒப்பிட்டு ஆராய்ந்தால், \"முறிந்த பனைகள்\" நூல் மார்க்சிய அடிப்படையைக் கொள்ளாவிட்டாலும், முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படையிலான விமர்சனத்தை சமரசமின்றி வெளிக்கொண்டு வந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, வர்க்கம் மற்றும் மார்க்சிய அடிப்படையில், இது தன்னை நேர்மையான ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக வெளிப்படுத்தவில்லை.\n6. கட்டுரையின் இயல்பான ஓட்டத்தில் அதனை வாசிப்பதன் மூலம், இதன் அரசியலை இனங்காணாது தடுக்கும் வண்ணம் தடங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரிவை அடையாளப்படுத்த ஆங்கில குறிச்சொல்லை அவசியமின்றி வில்லங்கமாகப் போட்டு, இடையீடு மூலம் அரசியல் புகுத்தப்படுகின்றது.\n7. கடந்தகால போராட்டங்களில் தன்னை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தி அதை ஒருங்கிணைக்கவில்லை. தான் அதில் எந்த அரசியலை கொண்டுள்ளேன் என்பதை பிரதிபலிக்காத பார்வை, அதாவது வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாக இருப்பதை கருத்துகள் மேல் வெளிப்படுத்தாத நழுவல் அரசியல் என்பது சமூகத்தை வழிகாட்ட எந்தவிதத்திலும் தகுதியற்றதாகின்றது.\n8. ஆசிரியரின் கடந்தகால அரசியல் பாத்திரம் என்ன அதில் அவரின் மார்க்சிய மற்றும் நடைமுறைகள் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனமற்ற பார்வை என்ன அதில் அவரின் மார்க்சிய மற்றும் நடைமுறைகள் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனமற்ற பார்வை என்ன இவற்றைச் செய்யாத வரை, இது கடந்தகால அதே அரசியலின் நீட்சியாகின்றது. இதற்கு வெளியில் இதை அணுக முடியாது. தூய்மையான கோட்பாட்டை வெற்றிடத்தில் யாரும் படைக்க முடியாது.\n8. புலிகள் மற்றும் உலகநாடுகள் முதல் ஏகாதிபத்தியங்கள் வரை இலங்கை அரசியல் சூழலில் ஆற்றிய பங்கை இங்கு கவனத்தில் கொள்ளாத நிலையில், வெளிப்படும் பார்வைகளைக் கவனத்தில் கொள்ளாத பிரிவுக்கு அக்கம் பக்கமாக சார்ந்து வெளிப்படுகின்றது.\n9. இனமுரண்பாடு கூர்மையடைவதற்கு முந்தைய வர்க்கப் போராட்ட காலம் முதல் பேரினவாதம் - குறுந்தேசியவாதம் நிலவிய காலங்கள் எங்கும், வர்க்கப் போராட்டம் நடந்திருக்கின்றது. அதை இந்த நூல் தன் அரசியல் உணர்வாக பிரதிபல���க்கவில்லை. அதை மூடிமறைத்தும் இருக்கின்றது. அதை மறுதலித்திருக்கின்றது. அதைச் சார்ந்தும், அதில் உள்ள தவறுகளை விமர்சித்தும் தன்னை வெளிப்படுத்தவில்லை. இந்த இடதுசாரியம் \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்று கூறும் போது, கடந்த போராட்டத்தை, அது சார்ந்த தியாகங்களை நிராகரிக்கின்;றது. இங்கு குறிப்பாக \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்று கூறும் போது, போராட்டத்தின் பெயரில் மக்களை ஏமாற்றி முன்வைத்த இடதுசாரிய அரசியல் போக்குகளை சரியாக வெளிக்கொண்டு வராத வரை, போராட்டம் என்பது மறுபடியும் ஏமாற்று தான். நூல் பற்றிய பொது மதிப்பீடு இதுவாகும்.\nநூலின் தலையங்கம் முன்வைக்கும் உள்ளடக்கம் அரசியல்ரீதியாகவே தவறானது. \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்பதில் \"வடிவங்கள் மாறலாம்\" என்பது எதில் இருந்து எது எங்கிருந்து எப்படி அதன் அரசியல் வரையறைதான் என்ன\n1. ஆயுதப் போராட்டம் என்பது அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவமே ஓழிய, அவை இரண்டும் இரு வேறுபட்ட போராட்ட வடிவங்களல்ல. \"வடிவம் மாறலாம்\" என்றால், அரசியல்ரீதியாக தவறானது.\n2. \"போராட்டம் தொடரும்\" என்றால், \"வடிவங்கள் மாறலாம்\" என்றால் பாராளுமன்றம், தேர்தல், இணங்கிப் போதல், பேரம் பேசுதல் … என்று தொடரும் மாறுபட்ட இந்த போராட்ட வடிவங்களா. இல்லை என்றால் எது. இல்லை என்றால் எது. \"வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத\" \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்ற அந்த வடிவம் எது. \"வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத\" \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்ற அந்த வடிவம் எது\n3. வர்க்க அடிப்படையை கைவிட்ட தேசியம், வர்க்கம் … தான் மாறுபட்ட வடிவம், அது தான் போராட்டம் என்று, இந்த தலையங்கமும், நூலின் உள்ளடக்கமும் வழிகாட்டுகின்றது.\nசரி வடிவங்கள் மாறலாம் என்பது, எதன் நீட்சியில் எந்த அரசியல் நீட்சியில் இருந்து இது எதை நியாயப்படுத்தி, எதைப் போராட்டமாகக் காட்டி தொடர முனைகின்றது இது எதை நியாயப்படுத்தி, எதைப் போராட்டமாகக் காட்டி தொடர முனைகின்றது விமர்சனத்துக்குரிய இந்த நூலின் உள்ளடக்கம், தெளிவைத் தராத கலங்கிய குட்டையாக, தன் நழுவல் போக்கின் ஊடாக தன்னை அறிமுகம் செய்து வர்க்கப் போராட்டத்தை மறுக்கக் கோருகின்றது.\nநூல் ஆசிரியர் தன் உரையில் \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாவது இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது. இலங்கை மக்கள் எப்போது இந்த அவலத்தில் இருந்து மீள்வார்கள்.. \" என்று கூறுகின்ற கூற்றில், நழுவல் போக்கு ஊடான குழப்பம். நூலின் உள்ளேயுள்ள குறிப்புகள், அதுவும் இதுவுமாக அங்குமிங்குமாக நழுவித் திணிக்கின்றது. \"முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி\" என்று எதைக் கூறுகின்றார் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, உள்ளூர் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்துவத்துக்கு எதிரான (புதிய) ஜனநாயகப் புரட்சியை, அதாவது முதலாளித்துவ தேசியத்தையா என்பதை இங்கு தெளிவாக்கவில்லை. இது தனித்து பூர்சுவா வர்க்கத்தால் அல்லது அதன் தலைமையில் அது நடக்க முடியாது. ஒரு புதிய ஜனநாயக புரட்சி ஊடாகத்தான், அதுவும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தான், ஜனநாயகப் புரட்சி நடக்க முடியும். இதுதான் சாராம்சத்தில் வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டத்துக்கு இதற்கு வெளியில் வேறு நிகழ்ச்சி நிரல் தனித்துக் கிடையாது. (புதிய) ஜனநாயகப் புரட்சியைக் கடந்த வர்க்கப் போராட்டம் என்பது, அரசியல் திரிப்பாகும். இப்படியிருக்க \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாவது\" என்பது, இன்றைய கெடுபிடிக்கு பதிலான, இந்த அமைப்பில் ஜனநாயகம் என்றால் அது என்ன ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, உள்ளூர் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்துவத்துக்கு எதிரான (புதிய) ஜனநாயகப் புரட்சியை, அதாவது முதலாளித்துவ தேசியத்தையா என்பதை இங்கு தெளிவாக்கவில்லை. இது தனித்து பூர்சுவா வர்க்கத்தால் அல்லது அதன் தலைமையில் அது நடக்க முடியாது. ஒரு புதிய ஜனநாயக புரட்சி ஊடாகத்தான், அதுவும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தான், ஜனநாயகப் புரட்சி நடக்க முடியும். இதுதான் சாராம்சத்தில் வர்க்கப் போராட்டம். வர்க்கப் போராட்டத்துக்கு இதற்கு வெளியில் வேறு நிகழ்ச்சி நிரல் தனித்துக் கிடையாது. (புதிய) ஜனநாயகப் புரட்சியைக் கடந்த வர்க்கப் போராட்டம் என்பது, அரசியல் திரிப்பாகும். இப்படியிருக்க \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாவது\" என்பது, இன்றைய கெடுபிடிக்கு பதிலான, இந்த அமைப்பில் ஜனநாயகம் என்றால் அது என்ன அது \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி\" என்றவாறாக இங்கு சுட்டிக்காட்டுவது எதை அது \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி\" என்றவாறாக இங்கு சுட்டிக்காட்டுவது எதை \"வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத.\" \"குறைந்தது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி\" என்பது எந்த வர்க்கத்தின் குரல் என்பது தெளிவாகின்றது. அந்த வர்க்கம், வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுவது இங்கு இயல்பானது. அது \"முற்போக்கு உள்ளடக்கம் கொண்டதோர் தேசியம் எந்த வர்க்கத்தினதும் தலைமையில் இருக்கலாம்\" என்று கூறுவது இங்கு நூலின் அரசியலாகின்றது.\nமகிந்த சிந்தனையும், இராணுவ மயமாக்கலும்\nஆசிரியர் உரையில் \"மகிந்த சிந்தனையின் கருத்துக்கட்டுமானம் மகாவம்சமேயாகும்\" என்ற அடிப்படைக் கருதுகோள் முற்றிலும் தவறானது. மகிந்த சிந்தனை என்பது ஓரு வர்க்கத்தின் சிந்தனை. அந்த வர்க்கம் சுரண்டுவதற்கு எந்த வகையான வடிவத்தைக் கொண்டு, எதை அடிப்படையாகக் கொண்டு அதைக் கையாளுவது என்பதை தாண்டி, இந்த சிந்தனைக்கு வேறு அரசியல் விளக்கம் இருக்க முடியாது. இதனடிப்படையில் மகிந்த சிந்தனை உருவாகின்றது. இதற்கு ஏற்ப சமூகத்தின் பல்வேறு சமூகக் கூறுகளை தன்னுடன் இணைத்துக் கொள்கின்றது.\nஇங்கு \"மகிந்த சிந்தனையின் கருத்துக்கட்டுமானம் மகாவம்சமேயாகும்\" என்றால், இந்த மகாவம்சம் ஏற்கனவே நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தொடர்சியூடாக அதன் தொங்குதசையான புத்த மதத்துடன், அதன் நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இணைந்து வந்திருக்கின்றது. புதிதாக இது மகிந்த சிந்தனையால் தோண்டி எடுக்கப்படவில்லை. இதில் ஒரு கூறை எடுத்துக் காட்டுவது என்பது கூட, இதன் வரலாற்றுக்கு புதிதல்ல. இது காலாகாலமாக நடந்து வந்ததுதான். இந்துமதம் போல், அதன் சாதிய நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு போல் தான் மகாவம்சமும். தமிழ் குறுந்தேசியத்தின் பின் இந்துமதக் கூறுகள் இணைந்திருப்பது போல் தான், சிங்கள பேரினவாதத்தின் பின் மகாவம்சமும் இயங்குகின்றது. இங்கு இரண்டு பிற்போக்கான தேசியக் கூறுகளின் பின்னும், அரை நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகள் உள்ளடங்கிய மதம் சார்ந்த அதன் உள்ளடக்கமும் இணைந்தே உள்ளது. பிற்போக்கு தேசியத்தின் அரசியல் சமூக பொருளாதார கட்டுமானத்தின் பின், இதன் இருப்பானது இயல்பாகின்றது. இங்கு மகாவம்சத்தை எடுத்தால்\n1. மகாவம்சம் வரலாறு பற்றிய ஒரு தொகுப்பு. ஓரு சிந்தனையோ, சித்தாந்தமோ அல்ல.\n2. மகாவம்சம் சிங்கள இனம் என்ற அடிப்படையில், இனவாத அடிப்படையில் தொகுக்கபட்ட ஒரு நூலல்ல.\n3. இது பௌத்தத்தை முதன்மைப்படுத்திய வரலாற்றைச் சொல்லும், குறுகிய மதநூல் அல்ல.\nமகிந்த சிந்தனைக்குரிய அரசியல் அடிப்படையை வழங்கும் சிந்தனை எதையும் மகாவம்சம் கொண்டிருக்கவில்லை. இங்கு தொகுக்கப்பட்ட காலத்தின் சூழல் சார்ந்து, இதை நாம் குறிப்பாக அணுக வேண்டும். மகாவம்சம் மகிந்தாவின் சிந்தனைக்குரிய கோட்பாட்டு அடிப்படையை கொண்ட நூலல்ல. மகிந்த சிந்தனை இன்றைய சமூக பொருளாதார அமைப்பில் இருந்து உருவானது. இது பிரபாகரனின் சிந்தனைக்கு மாறுபட்டதல்ல. இதன் சித்தாந்தம் என்பது பிரபாகரன், மகிந்தா …என்ற அனைத்து வலதுசாரிகளினதும் அடிப்படையான வர்க்க கோட்பாடாகும். இந்த வர்க்கம் தன் ஜனநாயக வடிவங்கள் மூலம் சுரண்டி ஆளமுடியாத போது, கையாளும் பாசிச வடிவம் தான் அதன் சித்தாந்த தத்துவ அடிப்படையாகும்.\nஇப்படியிருக்க \"ஜனாதிபதி மகிந்தாவை இராணுவவாதத்தையும், பௌத்த சிங்கள மத அடிப்படைவாதத்தையும் தனது இரு பெரும் சகாக்களாக வைத்துக் கொள்ள வைத்துள்ளது. இதுவே மகிந்த சிந்தனையின் இராணுவக் கோட்பாடுகளின் அடிப்படையாகும்\" (பக்கம் 74) இப்படி மகிந்தா சிந்தனையை, அதன் வலதுசாரிய சுரண்டும் வர்க்கத்தின் பாசியமயமாக்கலின் வெளிப்பாடாகக் காட்டாது, சிங்கள பௌத்த மதவாதமாக காட்டும் அரசியல் என்பது திரிபாகும்.\nதன் சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த பாசிசமயமாக்கலுக்கு சமூகத்தின் பிற்போக்கான சமூகக் கூறுகளில் இருந்து, தன்னை பலப்படுத்தும் வண்ணம் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டுதான் அது இயங்குகின்றது. இது பிற்போக்கான சமூக இருப்பில் எங்கும் தளுவியது. இது மகிந்த சிந்தனையின் விதிவிலக்கான ஒரு அரசியல் கூறல்ல. இதை முதன்மைப்படுத்தி, விதிவிலக்கான கூறாக காட்டுவது அரசியல் கண்கட்டு வித்தையாகும்.\nஇங்கு மகிந்த சிந்தனை என்பது ஒரு வர்க்கத்தின் பாசிசமயமாக்கல் தான். அது தன்னை நிலைநிறுத்த, இனவொடுக்குமுறையைதான் மையப்படுத்தியது. அதேநேரம் புலிப் பாசிசத்தைக் காட்டித்தான், தன் பாசிசமயமாக்கலை அனைத்துத் துறையிலும் விரிவாக்கியது. இங்கு புலிப்பாசிசமும் இல்லையென்றால், மகிந்த சிந்தனையும் இல்லை. அதாவது ஒரு பாசிசத்தை முன்னிறுத்தி மற்றொரு பாசிசம் தன்னைப் பலப்படுத்தியது.\nமகிந்த சிந்தனையிலான பாசிசமயமாக்கலும், அதன் இருப்பு சார்ந்த இராணுவமயமாக்கலுக்குமான அடிப்படையான சமூக பொருளாதார அரசியல் கட்டுமானத்தை இனமுரண்பாடும், அதில் இயங்கிய புலிப் பாசிச பயங்கரவாதமும் தான் உருவாக்கி கொடுத்தது. இந்த எல்லைக்குள் தான் இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை, மகிந்தவின் பாசிச சிந்தனையை பலப்படுத்தியது. இங்கு மகிந்தாவின் தலைமைக் கூறோ, அவரின் குடும்பத்தினது அதிகாரமோ, மகாவம்சமோ, சிங்கள சாதிக் கூறுகளோ, … இந்த மகிந்தவின் பாசிசத்தை (சிந்தனை) உருவாக்கவில்லை. இவை அனைத்தும் இனமுரண்பாட்டைச் சுற்றியும், புலி பாசிசப் பயங்கரவாதத்தைக் காட்டியும் பாசிசமயமாக்கிய போது, அக்கம் பக்கமாகவே இவை உதவின. இங்கு மகிந்தாவுக்கு பதில், எக்ஸ் என்று யாராக இருந்தாலும் இதுதான் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியல் தெரிவாகும்.\nஇது இந்த சமூக அமைப்பில், இப்படித்தான் சுரண்ட முடியும் என்ற அடிப்படையான அந்த வர்க்கத்தின் நிபந்தனையின் பின் உருவானது. இங்கு ஆளும் வர்க்கங்களுக்கு உள்ளான முரண்பாடுகள், குடும்ப அதிகாரம் சார்ந்த முரண்பாடுகள், ஏகாதிபத்திய முரண்பாடுகள் … அனைத்தும் சிறுசிறு மாற்றங்களை வெளித்தோற்றங்களில் மாறுபட்டதாக வெளிப்படுத்துமே ஓழிய, பாசிசமயமாக்கல் என்பது மகிந்தவுக்கு முன்னமே இருந்து வருவதுதான். இதன் குறிப்பான குணாம்சரீதியான வெளிப்பாடுகள் தான் இங்கு மாறுபடுகின்றதே ஒழிய அதன் அடிப்படை சமூகப்பொருளாதாரக் கூறல்ல.\nஇங்கு இக்காலத்தில் இதற்கு தலைமை ஏற்றவர் மகிந்த என்பதைத் தாண்டி, இந்த சிந்தனை அவரால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் தன்பெயரால் அதைக் கூறுவதால், அதன் அடிப்படையில் அதைக் காண்பது வேறு. இந்தச் சித்தாந்தம் ஏற்கனவே இருந்து வந்தது தான். இது ஆளும் வர்க்கத்தின் அரசியல் சித்தாந்தம்.\nஅதன் இராணுமயமாக்கல் என்பது, யுத்தத்தின் போக்கில் நிகழ்ந்த ஒன்று. புலிப் பாசிசப் பயங்கரவாதம், இதன் அடிப்படையில் ஏகாதிபத்தியம் வரை கையாண்ட அணுகுமுறை தான் இராணுவமயமாக்கலில் குறிப்பாக பங்காற்றியது. இந்த அரசியல் நிபந்தனையின்றி இது நடந்திருக்க முடியாது. \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்ற கட்டுரையாளர் ��ர்க்கரீதியான மதிப்பீட்டைக் கடந்து, மகாவம்சம், சாதியம் போன்ற கூறுகளுக்கு ஊடாக மகிந்த சிந்தனையைக் காட்ட முற்படுகின்றார். அடிப்படையான மார்க்சிய அடிப்படைகளையும் அதன் வர்க்க கூறுகளையும் மறுத்து தான், இந்த நூல் எழுதப்பட்டு இருக்கின்றது.\nஇங்கு \"மகாவம்சக் கருத்துக் கட்டுமானத்துக்கு எதிராக ஒரு கலாச்சாரப் புரட்சியே தேவைப்படும் நிலையில்\" என்று ஆசிரியர் தன் உரையில் கூறுகின்ற கூற்றை இங்கு இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். அனைத்துப் பிற்போக்கு சமூக கூறுகள் மீதும் போராட்டம் என்பது, ஒரு வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறாகும். இப்படி இருக்க மகாவம்சத்தை முதன்மைப்படுத்துவதும், அதை நோக்கி சமூகத்தின் கவனத்தைக் குவிப்பதும் இனமுரண்பாட்டை தீவிரமாக்குவதுதான். மதரீதியான முரண்பாட்டை (தமிழ்) மார்க்சியவாதிகள் முன்னிலைப்படுத்தக் கோருகின்ற அரசியல் கண்ணோட்டம், சுயநிர்ணயத்தை முன்னிலைப்பபடுத்திய இன ஐக்கியத்தை குழிபறிக்க முன்வைக்கும் அரசியல் அடிப்படையைக் கொண்டது. \"இலங்கையில் சித்தாந்தக் களத்தில் மகாவம்சக் கருத்துக் கட்டுமானத்துக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை மார்க்சியர்கள் நடத்த வேண்டும்\" என்று கூறும் ஆசிரியர், இதைச் செய்யாத போராட்டத்தை \"சப்பாத்து' மார்க்சியம் என்று கூறுகின்றார். இப்படி இலங்கை மார்க்சியவாதிகள், மதம் ஊடாக இனமுரண்பாட்டைக் கூர்மையாக்கக் கோருகின்றார். குறிப்பாக இதை \"… சித்தாந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும்\" என்கின்றார். இப்படி இனப்பிளவை மதப்பிளவாக்க கோரும் அரசியல், மகாவம்சம் போன்ற பிற்போக்கு கூறுகளுக்கு எதிராக மார்க்சியம் செயலாற்ற வேண்டிய பொதுக்கூறுகளில் ஓன்றை முதன்மையாக்கி, அதன் மூலம் மார்க்சியத்தையும் அதன் அடிப்படையிலான வர்க்க சிந்தனை மற்றும் போராட்டத்தையும் சிதைக்க கோருகின்றது நூல்.\nஇந்த அடிப்படையில் தான் மகிந்த சிந்தனையை, இது சார்ந்த ஒன்றாக காட்டிவிட முனைகின்றது இந்த நூல். மகாவம்சத்தை தகர்ப்பதன் மூலம், மகிந்த அரசையும் அதன் சிந்தனையையும் இல்லாதாக்க முடியும் என்ற ஏமாற்றை இந்த நூல் செய்கின்றது.\nஇலங்கை கடந்த மற்றும் நிகழ்கால அரசியல் களம் மீதான பார்வைகள், விளக்கங்கள் அனைத்தும், வர்க்க அரசியலை அரசி���ல் நீக்கம் செய்வதில் இருந்துதான் அணுகுகின்றது. 1960 களில் சர்வதேசரீதியாக மார்க்சியம் தன்னை புரட்சிகரமான கூறாக வெளிப்படுத்திய அரசியல் அடிப்படைகளை மறுக்கும் வண்ணம் அதை \"சப்பாத்து' அரசியலாக காட்ட அக்கால கட்சிகளின் தவறுகளை பயன்படுத்தி விடுகின்ற போக்கு இந்த நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றது.\nஒரு கட்சி வர்க்கக் கட்சியாக இருக்க, அந்த வர்க்கத்தை சார்ந்த மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிராதவரை வர்க்கரீதியான சொல்லுக்குள் எந்த நேர்மைக்கும் இடமில்லை.\n\"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" ஆசிரியர் கூறுகின்றார் \"சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனந்தாலும் பௌத்த-சிங்கள …. மக்கள் வரமாட்டார்கள்\" (பக்கம் 285) இப்படி மார்க்சியத்தின் பெயரில், வர்க்கப் போராட்டத்தின் பெயரில் கூறப்படுகின்றது. இங்கு இந்த நூலின் நோக்கம் மிகத் தெளிவானது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய மாவோயிச கட்சிக்கு எதிராக இது முன்வைக்கப்படுகின்றது. இங்கு சிங்கள மக்கள் வரமாட்டார்கள் என்று கூறுகின்ற, மார்க்சியத்தையும் வர்க்கப்போராட்டம் பற்றி நூல் எழுதுகிற அரசியல் யோக்கியத்தையும் நாம் காண்கின்றோம். இதைத்தான் தமிழ்தேசிய வலதுசாரிய குழுக்கள் கூறின, கூறுகின்றன. இந்த அடிப்படையில்தான் புலிகள் சிங்கள மக்களை கொன்றனர். மகாவம்சத்தை தகர்க்க கண்டி தலதா மாளிகை மேல் குண்டுத் தாக்குதலும் நடத்தினர்.\n\"பௌத்த-சிங்கள …. மக்கள் வரமாட்டார்கள்\" என்ற கூறும் ஆசிரியர் தன் முன்னுரையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே, தனித்தோ அல்லது ஒன்றிணைந்தோ, குறைந்தது முதலாளித்துவ தேசிய ஜனநாயகப் புரட்சியாவது நிச்சயமாக நடைபெறும்\" என்று கூறுகின்றதைப் பாருங்கள். இங்கு முரணான, அதே நேரம் \"தேசிய ஜனநாயகப் புரட்சி\" என்பது வர்க்கப் போராட்டமற்ற ஒன்றாக முன்வைக்கபடுகின்றது. இது புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முரணாக, 1960 களில் சோவியத் முன்தள்ளிய \"தேசிய ஜனநாயகப் புரட்சிக்\" கோட்பாடாகும். \"தேசிய\" மற்றும் \"புதிய\" என்ற வேறுபட்ட வர்க்கத்தின் ஜனநாயக புரட்சி அடிப்படையில், வர்க்க சாரத்தைக் கொண்டது. \"தேசிய\" ஜனநாயக புரட்சியில் வர்க்க அடிப்படையை மறுக்கின்ற, இந்த சமூக அடிப்படையில் தேர்தல் மூலமான புரட்சியைக் கோரும் சமாதான சகவாழ்வு கோட்பாடாகும்.\nஇங்கு உள்ள அடுத்த திரிபு \"வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து\" வரமாட்டார்கள் என்ற கூற்று, இலங்கையில் வர்க்கப் போராட்டத்துக்கான அரசியல் தளத்தை இல்லாதாக்குகின்றது. இதை மார்க்சிவாதியாக தம்மைக் கூறிக்கொண்டு கூறுகின்றனர். குறைந்தது இனங்களுக்கு உள்ளே கூட தனித்தனியாக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியும், வர்க்கரீதியாக அணிதிரட்ட முடியாது என்றால் இந்த நூலின் நோக்கம், அணிதிரட்ட முனைகின்ற போக்கை அரசியல் ரீதியாக இல்லாதாக்குவது தான். இங்கு அணிதிரட்ட முடியும் என்றால் அல்லது இரு தனிதனிப் பகுதியாக அணிதிரள முடியும் என்றால், இவ் இரண்டு வர்க்க அணியும் ஒன்றிணைந்து செயல்படுவதை வர்க்கப் போராட்டத்தின் அரசியல் முன்நிபந்தனையாக்குகின்றது.\nஇங்கு \"தேசிய ஜனநாயகப் புரட்சி\" பற்றி ஆசிரியரின் ஜனநாயக கண்ணோட்டத்தை புரிந்து கொள்ள எகிப்தில் நடந்ததைப்பற்றி கூறுகையில் \"…அமெரிக்க உதவியுடன் இராணுவ எதேச்சதிகாரம் நிலவிவந்த நாடுகளாகும். இதன் இராணுவ சர்வாதிகார குணாம்சத்தை முடிவுக்கு கொண்டுவந்து முதலாளித்துவ ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் இவை நிறைந்த பலனைத் தந்துள்ளது. இனியும் தரவுள்ளது\" (பக்கம் 282) என்று கூறுகின்ற எல்லைக்குள் தனிமனிதனை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்த அமெரிக்காவிற்கு ஏற்ற மீள் இராணுவ ஜனநாயகத்தை இங்கு ஜனநாயகமாக்கி விடுகின்ற அரசியலே இங்கு அரங்கேறுகின்றது.\nமுதலாளித்துவ ஜனநாயகம் என்பது, சாராம்சத்தில் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களையும் தரகு முதலாளித்துவத்தையும் தூக்கியெறியாத ஜனநாயகம் என்பது, போலியானது மோசடித்தனமானது. ஆட்களை நீக்குவது, மாற்றுவது, பண்புரீதியான மாற்றங்களை கொண்டுவருவது ஜனநாயகமல்ல. \"தேசிய ஜனநாயகம் என்ற பதப் பிரயோகம் இங்கு சற்று மயக்கத்தைத் தருகின்றது. அதற்கு இரு அர்த்தங்களுண்டு. ஒன்று ஒரு தேசத்தின் ஜனநாயகம் சம்மந்தபட்டது. மற்றை��து ஒரு நாட்டினில் (ஒரு தேசத்திலல்ல) உள்ள தேசிய இனங்கள், மற்றும் பிறபிரிவு மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகள் சம்மந்தப்பட்டது\" (பக்கம் 283) இங்கு ஜனநாயகம் என்பது எந்த வர்க்கத்தினது, எந்த சமூக பொருளாதாரம் சார்ந்தது என்பதை, அரசியல் ரீதியாக மறுப்பதில் இருந்து இது தொடங்குகின்றது. அதனால் தான் புதிய ஜனநாயகத்துக்கு பதில் \"தேசிய ஜனநாயகம்\" என்ற வர்க்க நீக்கம் செய்த, 1960 களில் சோவியத் முன்வைத்த சமாதான சகவாழ்வு கோட்பாடு இங்கு மீள முன்வைக்கப்படுகின்றது.\n\"இலங்கை மக்கள் அனைவருக்கும் உரிய தேசிய ஜனநாயகம் என்பது எது ….ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை. அவ் ஆக்கிரமிப்பாளர்கள் உள்நாட்டினராகவும் இருக்கலாம், அன்னியராகவும் இருக்கலாம்.\" (பக்கம் 283) இப்படி ஜனநாயகம் பற்றி குறுக்கி காட்டும் இந்த அரசியல், பாராளுமன்ற மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் தேசியமாக இருப்பதை மறுதலிக்கின்றது. அதை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டும் காட்டி, நிலவும் தேசவிரோத ஆட்சியை தக்க வைக்கின்ற அரசியலை இங்கு முன்தள்ளுகின்றது. .\n\"ஒரே நிலப்பரப்பை எவ்விதம் தமக்குள் சகோதரத்துவத்துடன் பங்கிட்டுக் கொள்வது என்பதே இன்று இலங்கைத் தீவின் முன்னுள்ள கேள்வியாகும். இதனால்தான் புதிய தலைமுறை இடதுசாரிகள் அனைவரும் ஒற்றையரசை முழுமையாக நிராகரிக்கின்றனர்\" என்பது சுயநிர்ணய உரிமையை அரசியல்ரீதியாக நிராகரித்த பின்னணியில், பிரிவினையை இங்கு முன்னிறுத்துகின்றது. ஆளும் வர்க்கத்தின் ஒற்றை ஆட்சி, பாட்டாளி வர்க்கத்தின் ஓன்றுபட்ட ஆட்சியில் இருந்து வேறுபட்டது. பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட ஆட்சி சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு இடதுசாரிகள் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியைத்தான் தான் கோருகின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒற்றை ஆட்சியை நிராகரிக்கின்றனர். இங்கு \"… புதிய தலைமுறை இடதுசாரிகள் அனைவரும் ஒற்றையரசை முழுமையாக நிராகரிக்கின்றனர்\" என்பது ஒன்றுபட்ட பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை நிராகரிப்பதாக \"புதிய தலைமுறை இடதுசாரிகள்\" பெயரால் கூறப்படுகின்றது. \"இலங்கைத் தீவின் முன்னுள்ள கேள்வி\" பிரிவினையை எப்படி நடத்துவது என்பதை பற்றியதாக இலங்கை அரசியலை குறுக்கிக் காட்டிவ��டுகின்ற பிரிவினைவாத குறுந்தேசிய அரசியல் இடதுசாரியத்தின் பெயரில் மீள \"வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்..\" என்ற கோசத்தின் கீழ் முன்வைக்கப்படுகின்றது. இதுதான் கூறுகின்றது. \"இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஒரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாத\" ஒன்று தான் வர்க்கப் போராட்டம் என்கின்றது இந்த நூல்.\nஇந்த நூலில் அரசியலை புரிந்து கொள்ள மேலும் சில உதாரணங்கள்\n1. \"புலிகளின் 'தேசியத் தற்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வால்\" காலாகாலமாக இருந்து வந்த இஸ்லாமியக் குடியிருப்புகள் தற்போது இல்லை. இலங்கைத் தீவில் தனது மொழிசார் இனவழித்தூய்மையை இழக்காமல் இன்றுவரை இருந்து வரும் ஓரே மாவட்டம் யாழ்ப்பாணம்தான்.\" (பக்கம் 5) இப்படி இந்த நூல் புலிப் பாசிட்டுகள் இன்னொரு சிறுபான்மை இனப்பிரிவுக்கு எதிராக நடத்திய இனவாதக் கொடூரங்களுக்கு பாசிச விளக்கமும், யாழ் மாவட்ட இனத்தூய்மை பற்றி பாசிச நச்சுக் கருத்துகளையும் இந்த நூல் இப்படி முன்வைக்கின்றது.\n2.\".. தண்ணீர் பிரச்சனைக்காக தமிழரும் சிங்களவரும் தமக்குள் மோதிக் கொண்டிருந்தார்கள்\" (பக்கம் 33) இப்படி மாவிலாறில் புலிகள் யுத்த முனைப்புக்காக நடத்திய கூத்தை, இந்த நூல் இப்படித் திரித்து \"தமிழரும் சிங்களவரும் தமக்குள் மோதி\"யதாக முன்வைக்கின்றது.\n3. \"தமிழ்ப் போராளிகளைப் பொறுத்தவரை அவர்கள் தேசிய இன அடக்குமுiறைக்கு அடிப்படையான வர்க்கக் காரணிகளையும் இதன் இயக்க போக்கையும் தவிர மீதமெல்லாவற்றையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்களாகும்.\" (பக்கம் 60) என்று நூல் கூறும் போது, அதன் வலதுசாரிய அரசியல் வக்கிரத்தையும், அதன் பாசிசத்தையும் அரசியல் நீக்கம் செய்து மீள அரங்கேற்ற முனைகின்றது. \"மிகத் தெளிவாகப் புரிந்து கொண்ட\" கொலைகள் முதல் பேச்சுவார்த்தையில் நடத்திய கேலிக்கூத்துகள் அனைத்தும், காதுக்கு பூவைக்கத்தான் உதவும். \"தேசிய இன அடக்குமுறைக்கு அடிப்படையான வர்க்கக் காரணிகளையும் இதன் இயக்க போக்கையும் தவிர\" என்பது, இது வலதுசாரி அரசியலின் புரிதல் என்பதை மறுதலிக்கின்றது.\n4. \"அவர்கள் வளரும் சக்திகள், ஆகவே வீழ்த்தப்பட்டவர்கள் வீழ்ந்தே இருக்க மாட்டார்கள்\" (பக்கம் 61) என்று புலியைப் பற்றி கூறுகின்ற அரசியல் நீட்சியை இந்த நூல் தன்ளுள் பிரதிபலிக்கின���றது.\n5. \"விளிம்பு நிலையோரின் வறுமைக்கு காரணங்கள்\" (பக்கம் 57) வகைப்படுத்தி 11 காரணத்தில் சுரண்டல் காரணமாக இருக்கவில்லை. சுரண்டல் காரணமல்ல என்பதுதான் இந்த நூலின் கண்டுபிடிப்பு. அன்னிய மூலதனமோ, அன்னியக் கடனோ, அன்னிய சூறையாடலோ காரணமல்ல என்பது இந்த நூலின் மற்றொரு கண்டுபிடிப்பு. இங்கு ஏகாதிபத்தியம் பற்றிய இருட்டடிப்பு இந்த நூல் எங்கும் நிறைந்து வெளிப்படுகின்றது.\n6. \"இந்திய மீனவர்களிடம் மீன்பிடி உயர் கருவிகளும், தொழில் நுட்பமும், மீனவமும் உண்டு. தமது இப் பலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் போட்டி போடுகிறார்கள்.\" (பக்கம் 19) அத்துமீறிய மீன்பிடியையும், தடைசெய்யப்பட்ட வள்ளம் மற்றும் வலையையும் கொண்டு, கச்சதீவு சுற்றிய மீன்பிடி உரிமையை கொண்டு, எல்லை கடந்து இலங்கை கடலில் நடத்தும் சூறையாடலை, சுதந்திரமான போட்டியில் கடலை சூறையாடக் கோரும் முதலாளித்துவ அரசியல் பித்தலாட்டத்தை இந்த நூல் இப்படி முன்வைக்கின்றது.\n7. \"தமிழ் பகுதிகளில் நடந்த சிங்களக் குடியேற்றங்களின் நோக்கம் சிங்களக் கட்சிகளின் பாராளுமன்ற ஆசனங்களை அதிகரிப்பதாகவே இருந்தது\" (பக்கம் 292) என்கின்றது. சுரண்டும் வர்க்கங்கள் மக்களை சுரண்ட இனமுரண்பாட்டை முன்தள்ளியதை மறுத்து, அதன் விரிவான இனவழிப்பு கூறுகளை மறுத்து இது முன்வைக்கப்படுகின்றது.\n8. \"2005 ல் இருந்தே தரகுமுதலாளித்துவ அணியினர் இலங்கையின் மூலவளங்களை அபகரிக்கும் முயற்சியும் ஆரம்பமானது. இனவழிப்பின் போதும் இது நடந்து முடிந்தபின்னும் தொடருகின்றது\" (பக்கம் 294) என்ற கூறுகின்ற கோட்பாடு இரண்டு பிரதான போக்;கை மறுக்கின்றது.\n1. 2005 முன் தரகு முதலாளித்துவம் மூலவளங்களை அபகரிக்கவில்லை என்று கூறுகின்றது.\n2.ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை மூலவளங்களை அபகரித்ததை, அபகரிப்பதை இது மறுக்கின்றது.\n9. \"மகிந்த தனது இராணுவத்தை பலப்படுத்துவதற்கு இந்தியாவை ஒட்டிய அச்சம் பிரதான காரணமாகவுள்ளது என்று கருதுவது தவறல்ல.\" (பக்கம் 192) இப்படி மகிந்தாவின் வர்க்க பாசிசத்தை மூடிமறைத்து, காரணம் கூறுகின்ற இடதுசாரி புரட்டை இந்த நூல் முன்வைக்கின்றது.\n10. \"இலங்கையில் அவல நிலைக்குக் காரணம் பண்பாட்டுக் கட்டுமானமா அல்லது அரசுக் கட்டுமானமா என்றோர் கேள்வியை எழுப்பி ஆராய முற்படுவது ஒன்றும் தவறல்ல. தவறோ, தவறில்லையோ பண்பாட்டுக் கட்டுமானத்தில் அடிப்படை மாற்றம்...\" பக்கம் 230) என்று அரசு கட்டுமானமாக உள்ள வர்க்க அடிப்படை அல்லாத பண்பாட்டு கூறாகவும் இருக்கலாம் என்று கூறி வர்க்கக் கூறை மறுதலிக்கின்றது.\n11. \"1977இல் ஜே.ஆர் தலைமையில் நடந்த எதிர்ப்புரட்சி, இலங்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றுக்கொரு பின்னடைவாக இருந்தது.\" (பக்கம் 231) இப்படி 1977 முன் ஒரு புரட்சிகர அரசு இருந்ததாக கூறுகின்ற புரட்டையும் அதன் அரசியல் அடிப்படையையும் காண்கின்றோம்.\n12. \"இராசதுரையிலும் இதைக் காணலாம். கருணா அம்மானிலும் இதைக் காணலாம். இது ஊசாலாட்டமோ, சந்தர்ப்பவாதமோவல்ல. கிழக்கு மக்களின் வர்க்க, தேசிய நட்புறவின் விளைவான இராஜதந்திரமாகும்.\" பக்கம் 267) என்று கூறுகின்ற கூற்று, துரோகத்தை நியாயப்படுத்துகின்ற தங்கள் அரசியலை இனம் காட்டுகின்றனர். தம்மை யார் என்பதை, தாங்கள் என்ன செய்வோம் என்பதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்துகின்றது இது.\nஇப்படி பல, இந்த நூலில் காணமுடியும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3480-2016-12-03-19-34-51", "date_download": "2019-10-19T02:58:51Z", "digest": "sha1:7B3HUOUSMNLPKBMVDKWPEH3TA6XQUE4K", "length": 31301, "nlines": 193, "source_domain": "ndpfront.com", "title": "மகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமகிழ்ச்சியை வாழ்வாக்கிய சர்வதேசவாதியே பிடல் காஸ்ரோ\nகியூபாப் புரட்சியை தங்கள் வாழ்க்கையாகக் கொண்டாடிய பல பத்து லட்சக்கணக்கான மக்கள், தங்களை வழிநடத்திய தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக மக்களோ, உலகெங்கும் புரட்சியை எடுத்து வந்த சர்வதேசியவாதிக்கு புரட்சிகர வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர். பிடல் காஸ்ரோவின் மரணம் கூட, ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடுமளவுக்கு வலிமை வாய்ந்ததாக சர்வதேசியத்துக்கான அறைகூவலாக மாறியிருக்கின்றது.\nஉலகெங்கும் உள்ள கோடானுகோடி மக்கள் கஸ்ரோவை நேசிப்பதென்பது சுரண்டுவதற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் மீதான விருப்பமும் தெரிவும் தான். கஸ்ரோவை வெறுப்பவர்களோ செல்வத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை விரும்பாதவர்களும், கியூப மக்களை சுரண்ட விரும்புகின்றவர்களும் தான்.\nபிடல் காஸ்ரோவின் மரணம் உலகத்தை வர்க்க ரீதியாக பிளபுபட வைத்திருக்கின்றது. சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியதிகார தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்தியங்கள் \"சர்வாதிகாரியின்\" மரணமாக ஊடகங்கள் மூலம் ஊளையிட்டு வருகின்றது. சுரண்டும் வர்க்க ஊடகங்களின் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்ளாத உழைக்கும் மக்கள் தங்கள் புரட்சிகரமான அஞ்சலிகள் மூலம் பதிலளித்து வருகின்றனர்.\nஇன்று கியூபாவை தலைமை ஏற்றிருக்கும் காஸ்ரோவின் சகோதரன் ரவுல் கம்யூனிஸ்ட்டாக இருந்த காலத்தில் காஸ்ரோ தத்துவங்கள் மூலம் புரட்சியை கற்றுக்கொண்டவனல்ல. அவர் தனது சிறை வாழ்க்கைக் காலத்தில் கம்யூனிச நூல்களை கற்றபோதும், மக்களுக்கு என்ன தேவை என்பதில் இருந்தும், நடைமுறை மூலமுமே கம்யூனிசத்தை தேர்ந்தெடுத்த நடைமுறைவாதியாக இருந்தார். 1962 களில் அமெரிக்காவின் கூலிப்படைகளைத் தோற்கடித்த பின் ஆற்றிய உரையில் தான், இன்று முதல் மார்க்சிய லெனினியமே கியூபாவை வழி நடத்தும் என்று பிரகடனப்படுத்தியவன்.\nஇப்படி காஸ்ரோ புரட்சியாளனாக, சர்வதேசவாதியாக, மக்களுடன் மக்களாக வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண முனைந்தவன். அமெரிக்கா நூற்றுக்கணக்கான வழிகளில் காஸ்ரோவைக் கொல்ல முயன்ற போதும், மக்களைச் சந்திப்பதையும் அவர்களின் வாழ்க்கையுடன் தன்னை இணைத்துக் கொண்டாடுவதையும் நிறுத்தவேயில்லை. மக்கள் தான் காஸ்ரோவின் உயிர் மூச்சாக மாறி இருந்தனர். இதுதான் சோசலிசப் பொருளாதாரத்தை தற்காக்கவும், நடைமுறைப்படுத்தவும் வைத்தது.\nமக்களுக்கு செல்வத்தை பகிர்ந்தளிக்க, நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து நிலத்தை பறித்தெடுத்து கியூபா புரட்சியானது, உழுபவனுக்கு நிலத்தை பகிர்ந்தளித்தது. அமெரிக்க முதலாளிகளின் பெரும் நிலப் பண்ணைகளும், தொழிற்சாலைகளும், சேவைத் துறைகளும் தேசியமயமாக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த செல்வதைக் கொண்டு மக்களின் வாழ்க்கை வளப்படுத்தப்பட்டது.\nஉலகில் 100 சதவீத கல்வியை வழங்கிய நாடாக மாறியது. உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடாகியது. குடியிருப்பு, விளையாட்டுத் துறை என்று, சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முனைந்தது. பெண்களின் சமவுரிமையையும் சமத்துவத்தையும் நடைமுறையாக்கியது. மக்களின் பொது மகிழ்ச்சியை அடிப்படைய���கக் கொண்ட மனித வாழ்வுக்கு புரட்சி வித்திட்டது. அதே வாழ்க்கை உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக உலகெங்கும் மருத்துவர்களை அனுப்பியும் முதல் மருத்துவரை உருவாக்கியது. அங்கோலாவில் நடந்த புரட்சியின் போது, பல ஆயிரம் புரட்சியாளர்களை அனுப்பியது. இப்படி சர்வதேசவாதியாக காஸ்ரோ நடைமுறையில் இருந்தார். கியூபா ஏழை நாடாக இருந்த போதும் தன்னிடத்தில் இருப்பதை உலகெங்கும் உள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பதே அவரின் சிறப்பு.\nஅமெரிக்கா கெடுபிடியான பொருளாதாரத் தடை உருவாக்கியது. காஸ்ரோவை பல நூறு முறை கொன்று போட முனைந்தது. நவீன ஆயுதங்களுடன் கைக்கூலிகளை கியூபாவில் தரை இறக்கிய அமெரிக்கா, விமானங்கள் மூலம் குண்டு வீசியது. இப்படி எத்தனையோ தடைகள். இவை அனைத்தும் கியூபாவை சுரண்டுவதற்கான அமெரிக்காவின் நலன்களுடன் பின்னிப் பிணைந்தாக இருந்தது.\nஅமெரிக்கா தலைமையிலான ஏகாபத்திய நாடுகளின்; சுற்றிவளைப்பில் இருந்து தப்பிப் பிழைக்கும் சர்வதேசக் கொள்கையே, சோவியத்துடனான உறவுக்கு கியூபாவை வழிநடத்தியது. முதலாளித்துவத்துக்கு மீண்டு கொண்டிருந்த சோவியத்தின் ஆதரவை பெற்றுக் கொண்டு கியூபா சோவியத் போல் அல்லாது சோசலிச பொருளாதாரம் மூலம் புரட்சியை ஆழப்படுத்தியது.\nபொருளாதார உதவிகள் அனைத்தையும் மக்களின் மகிழ்ச்சிக்காக சோசலிச பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே பயன்படுத்தியது. முக்கிய கியூபா ஏற்றுமதியான சீனி உற்பத்தியை சோவியத் முழுமையாக வாங்கி கொண்ட பொருளாதார வடிவமானது, சோவியத்தின் வீழ்ச்சியுடன் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. அத்துடன் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் இன்றி இயங்க முடியாது போனது.\nஉலக ஜனநாயகவாதிகளாக கூறிக் கொள்ளும் ஏகாதிபத்தியங்களின் சுற்றிவளைப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இவை. கியூபாவின் சோசலிச பொருளாதார கொள்கையின் விளைவுகள் அல்ல அவை. இந்த நெருக்கடியில் இருந்து மீளும் தன்னிறைவை அடையும் விவசாய கொள்கைகள் முதல் சர்வதேச முரண்பாடுகளைக் கையாளும் புதிய கொள்கை மூலம், தொடர்ந்து சோசலிச பொருளாதாரத்தை தக்கவைக்க முடிந்துள்ளது.\nஇப்படி மாறி வந்த முரண்பட்ட சர்வதேச சூழலுக்குள் கியூபா மக்களுக்காக புரட்சியை காட்டிக்கொடுக்கவில்லை. சோசலிச புரட்சியை ஆழப்படுத��த முடியாத சர்வதேச நிலைமைகள் காஸ்ரோவுக்கு விலங்கிட்ட போதும், மக்களை நேசித்து வாழ்ந்த வாழ்கின்ற தனது கொள்கை மற்றம் நடைமுறையில் இருந்து பின்வாங்கியவனல்ல.\nபுதிய அதிபராக பதவியேற்றுள்ள அவரின் சகோதரர் ராவுல், பிடல் காஸ்ரோவுக்கு முன்பே கம்யூனிஸ்டாக இருந்தவர் தான். சேகுவோராவை காஸ்ரோவுடன் இணைத்தவரும் அவர் தான். கியூபாப் புரட்சியின் போது தலைமை தாங்கிய தலைவர்களில் ஓருவரும் கூட. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியத்தையும் கியூபாவின் சோசலிசப் பொருளாதார சமூக கட்டமைப்பையும் பாதுகாத்து, ஆழப்படுத்தும் போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராட்டத்தை தொடர்வது தான் காஸ்ரோ அவருக்கு விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் கடமையாகும்.\nஇந்த வகையில் நாமும் அதற்கு உதவும் சர்வதேசவாதியாக இருக்க, எமது சொந்த புரட்சியை நடத்துவதுமே, அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(716) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (724) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(701) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1126) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் ��டந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1327) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1406) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1448) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1384) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1401) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1423) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1108) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1365) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1260) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1511) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1477) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1395) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1734) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1630) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1524) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/3342-2016-07-23-13-39-33", "date_download": "2019-10-19T02:06:42Z", "digest": "sha1:RJIHYOYDKHDKK64LUJDMCJYQ3AY2FAVG", "length": 56999, "nlines": 117, "source_domain": "ndpfront.com", "title": "இனவாதம் என்பது ஒரு போதைப் பொருள். சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனவாதம் என்பது ஒரு போதைப் பொருள். சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nகடந்த 16ம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த மோதல் சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளர். அதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட விடயத்தில் தலையீடு செய்ய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் துமிந்த நாகமுவ ஊடக சந்திப்பின்போது கூறிய கருத்துக்கள்.\n“யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு வடக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தென்பகுதி மாணவர்கள், விஷேடமாக சிங்கள மாணவர்கள உள்நுழையத் தொடங்கினர். இந்த நடைமுறை நான்கு வருட காலமாக இருந்து வருகின்றது. யாழ். பல்கலைக்கழக சூழுலுக்குள் இருந்தே அனைவரும் இது குறித்து பேசுகின்றனர். நாம் இந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பு ஒரு விடயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.\nயாழ். பல்கலைக்கழகம் அமைந்திருப்பது யாழ்ப்பாண நகரில். யாழ்ப்பாணம் இருப்பது வடக்கில். வடமாகாணம் இருப்பது இலங்கைக்குள். பெரும்பாலான மக்கள் இந்த விடயத்தை மறந்துவிட்டு யாழ்ப்பான பல்கலைக் கழக வளவிற்குள் இருந்துக் கொண்டு இந்த மோதல் குறித்து கருத்து கூறுகின்றனர். இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தோ வடக்கின் அரசியலிலிருந்தோ பிரித்தெடுத்து இந்த விடயத்தை பேச முடியாது. கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், புதிய மாணவர்களை உள்வாங்கும்போது அவர்களை வரவேற்பதற்காக வருடம்தோறும் ஒரு விழா நடாத்தப்படும். அந்த இனிய விழாவில் சிங்கள கலாச்சார அம்சமொன்றை சமர்ப்பிக்கும் விடயத்தில் ஏற்பட்ட வாய்த்தர்கம் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்த விழாவில் இவர்கள் கூறும் சிங்கள கலாச்சார அம்சம் இதற்கு முந்தைய வருடங்களிலும் இடம்பெற்றிருந்தது. இம்முறை அந்த கலாச்சார அம்ச��் இடம் பெற்றிருந்தமை தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்பு அது மோதலாக மாறியுள்ளது. எனவே, இது ஒரு நடனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மாத்திரமல்ல. யாழ்ப்பாணத்தில் நிலவும் அரசியல் முரண்பாட்டின், அரசியல் மன அழுத்தத்தின் வெளிப்பாடகவே நாம் இந்த சம்பவத்தை காண்கின்றோம்.\nஆகவே, பல்கலைக்கழகத்திற்கு வெளியில் வந்த சம்பவம் என்பதால் பல்கலைக் கழக மாணவர்களது பிரச்சினை என்ற வகையில் மாத்திரம் பேசப்படுவது நியாயமாக இருக்காது. இதை விட விரிவாக இது குறித்து பேசப்பட வேண்டும். இது சம்பந்தமாக கருத்துக்களை முன்வைக்கும் சிலர், இந்த மோதல் ஏற்படுத்திய மன அழுத்தத்தை தனிக்கும் நோக்கில் இங்கு இனவாதமொன்றும் கிடையாது, இரு மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல் மாத்திரமே, அதனை இனவாதத்தோடு தொடர்புபடுத்த வேண்டாமென கூறுகின்றனர்.\nஇந்தப் பிரச்சினை தவறாக விளங்கப்பட்டுள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம். அது சரியாக பாதுகாப்பிற்காக காட்போட் வீடுகளுக்குள் நுழைவதைப் போன்றது. அதனால் பாதுகாப்பு கிடைக்காது. இந்த சம்பவத்தின் மூலம் இனவாதமும் தலை காட்டியுள்ளது. இனவாத மனோநிலையுடன் தலையிட்டமையால் ஏற்பட்ட மோதலாகத்தான் இதனை நோக்க வேண்டும். ஏன், நோயை சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் சிகிச்சையளிப்பது இயலாத காரியம். அடுத்த விடயம், இந்த மோதலினால் நாட்டில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் சம்பந்தமாகவும் அவதானிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தை அரசியல் கட்சிகளும் திடீரென கையிலெடுத்து விட்டன. அவர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அது குறித்து எமது கருத்தையும் கூற வேண்டும். முப்பது வருடகாலம் நீடித்த யுத்தம் 2009 நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததை நாம் அறிவோம். அதன் பின்பு இன்னொரு யுத்தமோ, இனவாத மோதலோ இந்த நாட்டில் ஏற்பட மாட்டாதென பெரும்பாலானோர் கருதினார்கள். யுத்தம் முடிந்து விட்டதுதான். ஆனால், யுதத்திற்காக மண்ணை தயார்படுத்திய இனவாதம் மற்றும் இன ஒடுக்குமுறை இன்னும் ஓயவில்லை. யுத்தம் தொடங்குவதற்கான காரணிகளும் அப்படியே தொடர்கின்றன. இந்த நிலையில்தான் எமது நாட்டில் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, இனவாதம் துளிர்விடாது என நினைக்க முடியாது. மீண்டும் ஒரு யுத்தம் வராது என எம்மால் கூற முடியாது.\nமுப்பது வருடம் நீடித்த யுத்தத்த���ற்கு நட்டஈடு செலுத்திவிட்டு நிம்மதிப் பெருமூச்சோடு மறுபக்கம் திரும்பும்போதே கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான யுத்தமொன்றுக்கு பின்புலத்தை அமைத்ததை நாங்கள் மறக்க முடியாதது. தர்கா நகரை தீயிட்டு, அளுத்கம மக்களை தாக்கி பொது பல சேனா என்ற அடிப்படைவாதிகள் அமைப்பு ரீதியல் செய்த அட்டூழியத்தை எம்மால் மறக்க முடியாது. அந்த சம்பவம் குறித்து இப்போது வேறு கதை சொல்கின்றார்கள். முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டி ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக செய்யப்பட்ட சதி எனவும் சிலர் கூறுகின்றார்கள். ஆனால், பாதுகாப்பு கொடுத்து அனுசரனை வழங்கி பொது பல சேனா போன்ற அமைப்புகளை ஊதிப் பெருக்க வைப்பதற்காக செயற்பட்ட விதத்தை நாம் கண்டோம். இந்நாட்டில் எவரும் அமைதியான எதிர்ப்பை காட்ட, ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதிருந்த நிலையிலும் அளுத்கமையில் பற்றி எரியவில்லையா மக்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்போது துப்பாக்கி வேட்டுக்களால் பதிலளிக்கப்பட்டதை மறக்க முடியுமா மக்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும்போது துப்பாக்கி வேட்டுக்களால் பதிலளிக்கப்பட்டதை மறக்க முடியுமா மீனவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துப்பாக்கியை கொண்டு பதிலளிக்கப்பட்டது. ஆனால், பொது பல சேனாவிற்கு மாத்திரம், தான்; விரும்பியவாறு தர்கா நகரில் வன்முறை ஆட்டம் போட சந்தர்பம் கிடைத்தது. அங்கே இனவாதம் எப்படி செயல்பட்டது என்பதை நாம் கண்டோம்.\nஜனவரி 8ம் திகதிக்குப் பின்பு நடந்த மாற்றங்கள் என்ன. அன்றிலிருந்து இந்நாட்டின் தமிழராகட்டும், முஸ்லிமாகட்டும் சிறுபான்மை மக்களின் எந்தப் பிரச்சினையும் இந்த அரசாஙகத்தின் கீழ் தீர்க்கப்படவில்லை என்பதுதானே உண்மை. இந்த இனவாதத்திற்கு பின்புலமாகச் செயற்படும் நுட்பமான விடயங்களை நாம் அறிந்திட வேண்டும். \"இது எமது சிங்கள நாடு\" என்பதே இனவாதிகளின் பொதுவான கருத்தாக உள்ளது. இது எமது சிங்கள நாடு என்று தொடங்கியவுடன் எழுகின்ற வாதமானது சிங்களவர்கள் தான் நாட்டின் பெரும்பான்மை, ஆகவே முஸ்லிம், தமிழ் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதே.\nஇது ஒட்டுமொத்த சிங்கள மக்களினதும் மனோநிலை என நாம் கருதவில்லை. ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மத்தியிலும் அப்படின ஒரு நிலை இருப்பதாகக் கருத முடியாது. ஆனால், சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களே அப்படியான கருத்தை சொல்கின்றார்கள். அதன்படிதான் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படிதான் இராணுவ காவல் நிலயங்களை அமைப்பதா என தீர்மானிக்கப்படுகின்றது. அதன்படிதான் அரசியல் சிறைக்கைதிகள் இருக்கின்றார்களா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகின்றது. சிறைக்கைதிகளென்று யாரும் கிடையாதென அரசாங்கம் கூறுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஜனவரி 8ம் திகதிக்க முன்பு அரசியல் சிறைக்கைதிகள் இருந்தார்கள், வடக்கு- கிழக்கு மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டார்கள். இப்போது அரசாங்கத்திற்கு அவை பிரச்சினையாகத் தெரிவதில்லை.\nஇவை அனைத்தும் ஒரு உண்மையை உணர்த்துகின்றது. அதாவது தமிழராயினும் முஸ்லிமாயினும் அனைவருமே சிங்களவர்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்பதே. இதனால் சிங்கள மக்களுக்கு கடுகளவாவது நன்மை கிடைக்கப் போவதில்லை. நீங்கள் தான் சிறப்புரிமை பெற்ற மக்கள் என்று கொஞ்சம் சந்தோசப்படலாம் அவ்வளவுதான். அப்படியிருந்தாலும் சிங்கள மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. 1948லிருந்து இவர்கள் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அரசியலை இப்படித்தான் முகாமைத்துவம் செய்தார்கள். அந்த நீண்டகால அரசியல் விளையாட்டின் தாக்கம்தான் மேற்படி சம்பவங்கள். இப்போது என்ன நடக்கின்றது. கடந்த காலங்களில் இன ஒடுக்கு முறை தொடர்பில் பேசுவதற்கு எடுக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றிற்காவது தீர்வு கிடைக்கவில்லை. அதன் விளைவுதான் இது.\nதமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட மன உளைச்சல்தான் ஒவ்வொரு இடங்களிலும் வெளிப்படுகின்றது. பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதற்கு எதிர்வினையாக சிங்கள மக்கள் பதிலளிக்கின்றார்கள். அரசாங்கமும் இவ்விடத்தில் ஒரு படி முன்னேறியிருக்கின்றது. இதனை பாரதூரமாக எடுக்க வேண்டும், இது பாரதூரமான ஒரு சம்பவம், இதனை பரவ விடக்கூடாது என்று அரசாங்கத்திலுள்ள சிலர் புதுமையான அனுகுமுறையை கொண்டுவரப் பார்க்கின்றனர். உண்மையிலேயே அது ஒரு போலி அனுகுமுறை. இந்த பிரச்சினைக்குக் காரணமான காரணிகளில் ஒன்றுக்காவது தீர்வு காண்பதில் அரசாங்கம் எந்த முயற்சியு���் எடுக்கவில்லை. அனைத்து பிரச்சினைகளும் பழைய முறையிலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன. தீர்வு கிடைக்காமையால் ஏற்படும் மன அழுத்தம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இச்சந்தர்ப்பத்தி;ல் இந்த இனவாதத்தை கொண்டு யாரை எழுப்பப் பார்க்கின்றார்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சம்பவத்ததை பயன்படுத்தி குளிர்காய முயற்சிப்பது யார்\n1977ல் இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு போதைப் பொருள் வியாபாரம் பரவலாகத் தொடங்கியது. அரசியல் பலவான்களின் அநுக்கிரகத்துடன் போதைப் பொருள் வியாபாரம் இரகசியமாக நடந்தாலும், இலங்கையில் பகிரங்கமாக யாரும் போதைப் பொருள் விற்க முடியாது. ஹெரோயின் விற்க முடியாது. ஆனால் அதிகார பலத்தை, பண பலத்தை கொண்டு இரகசியமாக வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இனவாதம் என்பது ஹெரோயினை விட பயங்கரமான போதைப் பொருள். வித்தியாசம் என்னவென்றால் அது வெளிப்படையாக நடக்கும் வியாபாரம். யாழ்ப்பாண சம்பவத்தின் பின்பு இப்போது, இனவாதிகள் வெளிப்படையாக இந்த இனவாதம் என்ற போதைப் பொருளை விற்கின்றார்கள். மறைந்திருந்த இனவாதத்தை மீண்டும் தலைதூக்கச் செய்யும் தேவை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2009ல் யுத்தம் முடிவுற்ற போதிலும், சிங்கள மக்களின் வாக்குகளைக் கொண்டு அதிகாரத்தை நடாத்திச் சென்றாலும், சிங்கள மக்கள் மத்தியில் அவர்களால் வரவேற்பை பெற முடியவில்லை. ஒரு மேடையில் எல்.டீ.டீ.ஈ.யை தோற்கடித்ததாகக் கூறி வாக்கு கேட்கின்றாரக்ள். இன்னொரு இடத்திற்குச் சென்று எல்.டீ.டீ.ஈ. மீண்டும் தலையெடுப்பதாகக் கூறி வாக்கு கேட்கின்றார்கள். மறுபுறம் முஸ்லிம் மக்களுடன் குரோதத்தை தூண்டச் செய்கின்றார்கள்.\nஇந்த சம்பவத்தின் பயன்படுத்தி மீண்டும் இனவாதத்தை உருவாக்குவதற்கு பின்புலம் அமைக்கப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம். இப்போது நகைப்பிற்கிடமான கதையொன்றை பொது பல சேனாவும், முன்னால் அமைச்சர் விமல் வீரவன்சவும் கூறுகின்றார்கள். தெற்கின் பல்கலைக் கழகங்களில் இவ்வாறான கலையம்சங்களை சமர்ப்பிக்க தடையேதும் இல்லை, வடக்கில் மட்டும் இதை சமர்ப்பிக்க முடியாதது ஏன் எனக் கேட்கின்றார்கள். இது அவர்களது கெட்டிக்காரத்தனம் என நினைக்கின்றார்ள். அவர்களுடைய விளையாட்டை போட நேர்ந்திருந்தால் இதற்கு முன்பே தெற்கு பல்கலைக்கழகங்களில் இனவாதம் பற்றி எரிந்திருக்கும். ஏன் அப்படி செய்ய முடியவில்லை எனக் கேட்கின்றார்கள். இது அவர்களது கெட்டிக்காரத்தனம் என நினைக்கின்றார்ள். அவர்களுடைய விளையாட்டை போட நேர்ந்திருந்தால் இதற்கு முன்பே தெற்கு பல்கலைக்கழகங்களில் இனவாதம் பற்றி எரிந்திருக்கும். ஏன் அப்படி செய்ய முடியவில்லை பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இடதுசாரிய பாரம்பரியம், இடதுசாரிய கருத்தியல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன. இனவாதம் தலைதூக்க முடியாதவாறான பின்புலமொன்று இலங்கை பல்கலைக்கழகங்களில் நிலவுகின்றது. இனவாதத்தை தூண்டுவதற்கு அழைப்பவர்கள் தெற்கு பல்கலைக்கழகங்களில் தற்போதைய நிலைமையை உதாரணமாகக் கொள்கின்றார்கள். முப்பது வருட யுத்த காலம் பூராவும் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் இனவாதத்தைத் தூண்ட, அழிவை உண்டாக்க முடியாமற் போனதற்கு காரணம் அவர்களது கெட்டிக்காரத்தனம் அல்ல. பல்கலைக்கழகங்களில் பன்முகத்தை ஏற்றுக் கொள்கின்ற தன்மை, ஜனநாயக சூழல், இனவாதத்தை ஓரங்கட்டிவிட்டு பல்கலைக்கழகங்களை நடாத்திச் செல்லக் கூடிய ஆற்றல் கிடைத்திருப்பது யாருடைய கெட்டிக்காரத்தனத்தினாலும் அல்ல. இடதுசாரிய அரசியல் பாரம்பரியத்தினால் உருவாக்கப்ட்ட சூழல் பல்கலைக்கழகங்களில் நிலவுகின்றது. இடதுசாரிய அரசியல் கட்சிகளினால் வரலாறு பூராவும் பல்கலைக்கழகங்களுக்குள் ஏற்படுத்திய நன்மையளிக்கக் கூடிய தலையீடுகளினால்தான் இது நிலைக்கின்றது.\nஇனவாதிகள் தமது வாதங்களை நியாயப்படுத்த தென் பகுதி பல்கலைக்கழகங்களின் இந்த நிலைமையை பயன்படுத்துகின்றார்கள். தர்கா நகரில், 83 கறுப்பு ஜூலையில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் அவர்களது இனவாதத்தை உறுதி செய்ய, இனவாதத்திற்கு எதிரான தலையீடுகளைக் கொண்ட தெற்கின் பல்கலைக்கழகங்களை உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். இதில் ஒரு பாரதூரமான விடயம் மறைந்திருக்கின்றது. அதாவது, இப்போது வடக்கில் சிங்கள கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க முடியாது. ஆனால் சிங்களமல்லாத கலாச்சார அம்சங்களை தெற்கில் சமர்ப்பிக்க முடியும். தொடர்ந்தும் இதுபோன்று நடக்குமேயானால் நாமும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற செய்தியைத்தான் இவர்கள் சொல்கின்றார்கள். அதாவது தெற்கின் பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களுக்கு சொல்கிறார்கள். \"இப்போது நீங்கள் பதில் கொடுங்கள். வடக்கில் சிங்கள் கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. தெற்கில் தமிழ் அல்லது வேறு கலாச்சார அம்சங்களை சமர்ப்பிக்க இடமளிக்காதீர்கள்\" என இவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் இனவாதத்தை அணைப்பதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அதற்கு எண்ணெய் ஊற்றப் பார்க்கின்றாரகள். இது சரியாக ஒரு புண்ணியவான் பாவம் செய்ய விருப்பமில்லாமல் ஒரு ஆட்டை கொல்வதற்கு கொடுத்ததைப் போன்று உள்ளது. ஒரு புண்ணியவான் இறைச்சிக் கடைக்குச் சென்று வீட்டில் ஒரு ஆடு இருப்பதாகக் கூறுகிறார். ஆட்டை கொல்ல இறைச்சிக் கடைக்காரர் வரும்போது புண்ணியவான் பூஜையில் இருக்கிறார். ஆட்டை கொல்வதில் அவர் சம்பந்தப்பட விரும்பவில்லை. எனவே அதோ அங்கே இருக்கிறது தடி, இதோ இங்கே இருக்கிறது ஆடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொள்கின்றார். தெற்கு பல்கலைக்கழகங்களை பற்றி கதைப்பவர்களும் இப்படித்தான் செயல்படுகின்றார்கள். அவர்கள் கூறும் இந்தக் கதை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே நாம் நினைக்கின்றோம்.\nஇது விடயத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்கு விமல் வீரவன்ச ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இராணு பலத்தை அதிகரிக்க வேண்டுமாம். இந்த மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் இதே கருத்து இருக்கக் கூடும். மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தக் கருத்து சரியானதுதான் என சிலர் கூற முடியும். யாழ். பல்கலைக்கழகத்திற்கு இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்புதான் சிங்கள மாணவர்களை அனுப்ப வேண்டுமென சிலர் கருதலாம். ஆனால், இதற்கு முன்பு பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸ் காவலரண்கள் இருந்த அநுபமும் உண்டு. 1984ல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அப்படித்தான் நடந்தது. ஜே.ஆர்.ஜயவர்தனாவின் ஐ.தே.க. அரசாங்கம் மாணவர்களை அடக்குவதற்கு இந்த திட்டத்தை செயற்படுத்தியது. பேராதெனியவில் தொடங்கப்பட்டது. கிடைத்த பலன் என்ன\n1984 ஜூன் 19ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நடந்த மோதலில் பத்மசிரி அபேதீர் என்ற மாணவர் கொல்லப்பட்டார். பல்கலைக்கழகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவரான ரோஹன ரத்நாய��் கொல்லப்பட்டார். இப்படியான இனவாத சூழ்நிலை அப்போது இருக்கவில்லை. சிங்கள மாணவர்களுக்கும், சிங்கள பொலிஸாருக்குமிடையில நடந்த மோதல். ஏன் அப்படி நடக்கின்றது இந்த இளம் சிங்கள சமூகத்தின் மத்தியில் இரும்பு சப்பாத்தை கொண்டு பதிலளிக்க முயற்சிப்பதால்தான் இவ்வாறான அநுபவங்கள் கிடைக்கின்றன. அடக்குமுறை தீர்வுகளுக்குச் சென்றால் இம்மாதிரி கசப்பான அநுபவங்களுக்குத்தான் முகம் கொடுக்க வேண்டும். பொலிஸையும் இராணுவத்தையும் பயன்படுத்தி தீர்வு தேடப்போனால் இப்படியான நிலைமைகளதான் உருவாகும். அது இன்றோ நாளையோ அல்ல. அடக்குமுறையால் பதிலளிப்பது என்பது மோதலை பரவலாக்கும் செயலாகவே இருக்கும். அதன் முடிவு மாணவர்களுக்கும் பொலிஸாருக்கமிடையிலான அல்லது மாணவர்களுக்கும் இராணுவத்திற்குமிடையிலான மோதலாக மாறிவிடும். அது தமது விளையாட்டை காட்ட இனவாதிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇப்போது, இந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் போன்ற அனைத்து மக்களும் எண்ணெய் குளியலில் மூழ்கியதைப் போன்று இருக்கின்றார்கள். வரிச்சுமை, பொருட்களில் விலை பிரச்சினை, செய்யும் தொழிலில் வருமானம் போதாமையால் மேலும் வருமானத்தை தேடப்போய் தமக்கேயான வாழ்வும் சமூக வாழ்வும் இல்லாமல் தடுமாறும் பிரச்சினை, வீடு வாசல் கட்டிக் கொள்ள கடன்பட்டால் கடனை திருப்பிச் செலுத்த முடிவில்லை, பிள்ளைகளை பாடசாலையில சேர்க்க முடியாத பிரச்சினை, நோய் நொடிக்கு மருந்தெடுக்க, பாமஸிக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் பணத்தை கொடுத்து விட்டு கையில் ஒரு சதமும் மிச்சமிருக்காத பிரச்சினை. இவர்கள் எல்லோருமே எண்ணெய்க் குளியலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள். இனவாதிகள், எண்ணெய் குளியலில் இருப்பவர்களின் கைக்கு போதைப் பொருளை கொடுக்கின்றாரகள். இவற்றை பாவித்துவிட்டால் தமது உண்மையான பிரச்சினையை உணர முடியாது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இனவாதிகள் இதைத்தான் தருகின்றார்கள். இதனை பயன்படுத்திவிடடால் இந்நாட்டு பாடுபடும் மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்க முடியும். இந்த இனவாத தீ பற்றி விட்டால் தமது இனம் என்று மக்களும் கொஞ்சம் சுயதிருப்தியடைவார்கள். ஆனால், அவர��களின் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க ஆட்சியாளர்கள் இந்த மருந்தையே கொடுக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணரத் தவறி விடுகின்றார்கள்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டிய உண்மையான பிரச்சினைகளை இவற்றால் மறைத்து விடுகின்றார்கள். என்றாலும், இதற்கு என்ன தீர்வு என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வராத பட்சத்தில் இந்த நிலை தொடரத்தான் செய்யும். அதற்கான தீர்வை காண இந்த ஆட்சியாளர்களோ, பிரதான கட்சிகள் என்றுக் கூறிக் கொள்ளும் கட்சிகளோ முன்வரப்போவதில்லை. ஆட்சியாளர்கள் ஒருபோதும் தீர்வு காண முயற்சிக்க மாட்டார்கள். சிங்கள ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் முன்வரவேண்டும் இந்த மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவு முன்வருகின்றாகளோ, அந்தளவில்தான் அவர்கள் இனவாதக் கட்சிகளின் மாய வலையில் சிக்குவதிலிருந்து விடுபடுவார்கள். பிரபாகரன் போன்றவர்களிடமிருந்து தீர்வு காண நேரிடுவதற்கும், இனவாதத்தின் துணையை நாடுவதற்கும் காரணம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமைதான். சிங்கள ஒடுக்கப்பட்டவன் அவர்களது பிரச்சினைக்காக் முன்வரும் நாளில் TNA அவர்களுக்குத் தேவைப்படாது. இனவாத அரசியல் அவர்களுக்குத் தேவைப்படாது. ஒடுக்கப்பட்ட சிங்களவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாயிருந்தால், அவர்கள் நம் அனைவரினதும் உண்மையான பிரச்சினைகளுக்க தீர்வு காண முன்வருவார்கள்.\nஎனவே, ஒடுக்கப்பட்ட சிங்களவனும், ஒடுக்கப்பட்ட தமிழனும் முஸ்லிமும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றுபட வேண்டும். இப்போது தமிழ் மக்களுக்கு ஒரு பொறுப்பு உண்டு. இந்த இனவாதப் பொறியிலிருந்து மீண்டு, உண்மையான தீர்வு தேடும் திசைக்கு திரும்ப வேண்டும். இனவாதத்திலிருந்து இந்த சமூகத்தை மீட்டிடவும், ஒருவரையொருவர் கொலை செய்து கொள்ளும் மோதலை முடிவிற்கு கொண்டுவரக் கூடிய தீர்வும் அதுதான். சட்டத்தை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது. களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுத்த தண்டனையை நியாயப்படுத்தி அமைச்சர் சம்பிக ரணவக இந்தப் பிரச்சினை பற்றி பேசுகிறார். களனியில் கால்சட்டைக்குப் பதிலாக கவுன் (Gown) ���ணிந்து வருமாறு கூறப்பட்டது. அதனால் மாணவர்கள் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்களென்றால் வடக்கிலுள்ளவர்களுக்க ஏன் தண்டனையளிக்க முடியாதென கேட்கிறார். அதுதான் சரியான தண்டனை அதையே வழங்குங்கள் என்று கூறுகிறார். தண்டனையளித்து இவற்றை தீர்க்க முடியுமாயிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளுக்க தீர்வு கண்டிருக்க முடியும். இவை தண்டனையினால் தீர்க்க முடியாத சமூகப் பிரச்சினைகள் என்றே நாங்கள் கூறுகின்றோம். ஆட்சியாளர்களால் இதுவரை தீர்க்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் இவை. அதிகார நோக்கத்திற்காக இந்தப் பிரச்சினைகளை பயன்படுத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நடந்தது சமூகப் பிரச்சினை. இந்த சமூகத்தில் கொந்தளிக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காபோது பல வடிவத்தில் இது வெடிக்கின்றது. அங்கிருந்த தமிழ் மாணவர்களினதோ அல்லது சிங்கள மாணவர்களினதோ தவறுகளால் நடந்த சம்பவங்களல்ல இவை. ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி நீங்கள்தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டுமென குற்றம் சுமத்த அவர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் யாழ். தமிழ் மாணவர்களுக்கு முக்கிய பொறுப்பொன்று உள்ளது. அங்கு அவர்கள் பெரும்பான்மை என்பதால் சிங்கள அல்லது வேறு மாணவர்களுடன் அமைதியான சூழலை ஏற்படுத்தி பல்கலைக்கழகத்திதை நடாத்திச் செல்ல மாணவர்கள் என்ற வகையில் முன்வர வேண்டும். அரசாங்கத்திற்கோ, நிர்வாகத்திற்கோ தேவையானவாறு இதை செய்ய முடியாது. மாணவர்கள் என்ற வகையில் பொறுப்பை ஏற்று தலையீடு செய்யும் கடமை அவர்களுக்கு உண்டு. வரலாறு பூராவும் தமிழ் மக்களிடமிருந்து, இளைய சமுதாயத்திடமிருந்து வாழ்க்கை உட்பட அனைத்தையும் பறித்த, பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பறித்த, வீடுவாசல் சொத்துக்களை நாசமாக்கிய ஒடுக்குமுறையையும் அடக்குமுறையையும் தொடுத்த இனவாதத்தை ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தை கவனிக்கும் பொறுப்பு மாணவர் சமூகத்திற்கு உண்டு.\nஇனவாதம் பரவலாவதற்கு வாய்ப்பளிக்காது, மாணவர்களின் மட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு மாணவர் தலைவர்களுக்கு நாங்கள் அறைகூவல் விடுக்கின்றோம். அதேபோன்று, யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் உள்ள அரசியல் இயக்கங்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது பழைய இனவாத நோக்கத��துடன் செயற்படுவது தெரிகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வாறான இனவாத நோக்கங்கள் தலைதூக்கக் கூடிய வாய்ப்புகளை மாணவர் சமூகம் தோற்கடிக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர் சமூகத்திற்கும் மத்தியில் கருத்தாடலை, பேச்சுக்களை நடத்த வேண்டுமென நாம் கருதுகின்றோம். மாணவர் விகிதாசாரத்தை கூட்டியோ குறைத்தோ இதை செய்ய முடியாது. பொலிஸ் காவலரண் அல்லது இராணுவ தலையீட்டினாலும் இதை செய்ய முடியாது. மாணவர்கள் மத்தியில் இது குறித்து அவதானிப்பையும் புரிந்துணர்வையும் உண்டாக்கும் விதத்தில் தீர்வு காண்பது எப்படி என்ற கருத்தாடல் அவசியமாகின்றது.\nமாணவர்களின் தலையீடு தேவை என்பதால் மாணவர் அமைப்பிற்கு இங்கு ஒரு பொறுப்பு உண்டு. இனவாதிகளின் உபதேசங்களுக்கு செவிமடுப்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு, இந்நேரத்தில் ஏனைய பல்கலைக்கழகங்களில் இனவாதிகள் புகுந்து விளையாட இடம் கிடைக்காதவாறு செயல்படுங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இனவாதத்தை பயன்படுத்தி பல்கலைக் கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பொறுப்புடன் முன்வந்து யாழ். பல்கலைக்கழகத்தை திறக்கக் கூடிய நிலைமையை உருவாக்கும் முன்னுதாரணத்தை வழங்க மாணவர் அமைப்பிற்கு முடியுமென நாங்கள் நினைக்கின்றோம்.\nஇறுதியாக, இதனை இன்னுமொரு கறுப்பு ஜூலையாக ஆக்கி, அரசியல் இலாபம் பெற காத்திருக்கும் இனவாதிகளின் நோக்கத்திற்கு இடமளிக்க வேண்டாமென மாணவர்களிடமும், மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். விஷேடமாக இனவாதத்திற்கு எதிரானவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஓரளவு விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் வாய்மூடி ஒதுங்கிவிடக் கூடாது. முன்னிலை சோஷலிஸக் கட்சியாகிய நாங்கள் யாழ். மக்களுடனும், மாணவர்களுடனும் இது குறித்து செயற்பட்டு வருவதோடு, இனவாத அரசியலை தோற்கடிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-19T02:47:41Z", "digest": "sha1:GFP2CU3BAIIGXEWCZJHVOLEAMAHRMNTP", "length": 8571, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "நூற்றாண்டுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பக்கங்கள், ஆயிரவாண்டுகளினதும், நூற்றாண்டுகளினதும் போக்குகளைக் கொண்டுள்ளன. தனித்தனி நூற்றாண்டுப் பக்கங்கள், தசாப்தங்களையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டுள்ளன. வரலாற்று நிகழ்வுகளின் வெவ்வேறு ஒழுங்கமைப்புகளுக்கு வரலாறு பக்கத்தைப் பார்க்கவும்.\nமுந்திய காலப்பகுதிகளுக்கு cosmological timeline, புவிச்சரிதவியல் நேர அலகு, பரிணாம நேரவரிசை, pleistocene, மற்றும் பழைய கற்காலம் என்பவற்றைப் பார்க்கவும்..\nகிமு 4வது கிமு 40வது கிமு 39வது கிமு 38வது கிமு 37வது கிமு 36வது கிமு 35வது கிமு 34வது கிமு 33வது கிமு 32வது கிமு 31வது\nகிமு 3வது கிமு 30வது கிமு 29வது கிமு 28வது கிமு 27வது கிமு 26வது கிமு 25வது கிமு 24வது கிமு 23வது கிமு 22வது கிமு 21வது\nகிமு 2வது கிமு 20வது கிமு 19வது கிமு 18வது கிமு 17வது கிமு 16வது கிமு 15வது கிமு 14வது கிமு 13வது கிமு 12வது கிமு 11வது\nகிமு 1வது கிமு 10வது கிமு 9வது கிமு 8வது கிமு 7வது கிமு 6வது கிமு 5வது கிமு 4வது கிமு 3வது கிமு 2வது கிமு 1வது\nமுதலாம் கிபி 1வது கிபி 2வது கிபி 3வது கிபி 4வது கிபி 5வது கிபி 6வது கிபி 7வது கிபி 8வது கிபி 9வது கிபி 10வது\nஇரண்டாம் கிபி 11வது கிபி 12வது கிபி 13வது கிபி 14வது கிபி 15வது கிபி 16வது கிபி 17வது கிபி 18வது கிபி 19வது கிபி 20வது\nமூன்றாம் கிபி 21வது கிபி 22வது கிபி 23வது கிபி 24வது கிபி 25வது கிபி 26வது கிபி 27வது கிபி 28வது கிபி 29வது கிபி 30வது\nநான்காம் கிபி 31வது கிபி 32வது கிபி 33வது கிபி 34வது கிபி 35வது கிபி 36வது கிபி 37வது கிபி 38வது கிபி 39வது கிபி 40வது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2015, 19:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/oct/12/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3252214.html", "date_download": "2019-10-19T02:00:00Z", "digest": "sha1:BF33KOWXY75NFWK2F2YFS7VY6T535KMJ", "length": 6877, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\n���ுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்\nBy DIN | Published on : 12th October 2019 02:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கம் அருகே வியாழக்கிழமை இரவு மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை டி.எஸ்.பி. சின்னராஜ் பறிமுதல் செய்தாா்.\nசெங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் பாயும் செய்யாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் டி.எஸ்.பி. சின்னராஜுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.\nஉடனடியாக டி.எஸ்.பி. சின்னராஜ் மணல் அள்ளப்படும் பகுதிக்குச் சென்றாா். அங்கு, டிராக்டரில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த திருமுருகன் என்பவரை பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரது டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whydoilive.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-19T03:09:35Z", "digest": "sha1:CU3KHADRRWDDTNJ7EQBFG4L64XB2U3ED", "length": 10891, "nlines": 50, "source_domain": "www.whydoilive.com", "title": "வாழ்வின் நோக்கம் - Why do i live", "raw_content": "\nநீங்கள் எப்பொழுதாயினும் “நான் ஏன் இந்த பூமியில் இருக்கிறேன்” என்று வியந்ததுண்டா எப்பொழுதாயினும் “என் வாழ்வின் நோக்கம் என்ன” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டது உண்டா எப்பொழுதாயினும் “என் வாழ்வின் நோக்கம் என்ன” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டது உண்டா இந்��ப் பூமியில் நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம். என்றாவது ஒரு நாள் நம் வாழ்வு முடியப் போகிறது என்றால், நாம் எதற்காகத் தான் வாழ்கிறோம் இந்தப் பூமியில் நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம். என்றாவது ஒரு நாள் நம் வாழ்வு முடியப் போகிறது என்றால், நாம் எதற்காகத் தான் வாழ்கிறோம் மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன இந்த வாழ்விற்கு உண்மையான அர்த்தம் என்று ஏதாகிலும் உண்டா இந்த வாழ்விற்கு உண்மையான அர்த்தம் என்று ஏதாகிலும் உண்டா இவைகள் உங்களுடைய கேள்விகளாய் இருக்குமாயின், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். வாழ்வின் நோக்கத்தை அறிவதே ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான காரியமாகும். உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா இவைகள் உங்களுடைய கேள்விகளாய் இருக்குமாயின், நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். வாழ்வின் நோக்கத்தை அறிவதே ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான காரியமாகும். உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா\nதேவன் நம்மை உண்டாக்கி ஆசிர்வதித்தார்\nஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. தேவன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் தேவன் மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார். அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான். தேவன் மனிதனை நேசித்தார். தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். தேவன் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி தேவனுக்கு கீழ்ப்படியாமற் போனான்.\nபாவம் நம்மை தேவனிடத்திலிருந்துப் பிரித்தது\nமனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மன���தனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது. ஆகவே பாவம் மனிதனை தேவனிடமிருந்துப் பிரித்தது. பாவம் என்பது தேவனால் விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் தேவனை விட்டு பின் சென்றோம். பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான், மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.\nஇயேசு கிறிஸ்து நம் பாவங்களை சுமந்துத் தீர்த்தார்\nபாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக தேவன் தம்முடைய ஒரே குமாரனை தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் தேவனுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.\nஇயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளுதல்\nநாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே தேவனின் விருப்பமாகும். இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புது வாழ்வு பெற்று இருக்கிறோம். இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க தேவன் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் தேவனிடத்திற்கு சேர முடியாது. இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள்.\nநீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction17/", "date_download": "2019-10-19T02:01:06Z", "digest": "sha1:FHDBJJMAZLTUKFDEQOS4ZA3U7RXCOJA2", "length": 3876, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17\nஇயேசு தாவீதின் எந்த பிள்ளையின் வம்சாவளியை சேர்ந்தவர்\na. சாலொமோன் (ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். மத்தேயு 1: 6)\nb. நாத்தான் (எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். லூக்கா 3: 31)\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 36\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/journalist-meeran-mourning-poetry-about-medical-student-anitha-death/", "date_download": "2019-10-19T02:26:43Z", "digest": "sha1:UF6ORJ4JTXOMFFCKFN3OBUVGIUAR2ICO", "length": 6447, "nlines": 140, "source_domain": "kollywoodvoice.com", "title": "என் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான் – Kollywood Voice", "raw_content": "\nஎன் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்\nஉலகம் தன்னை கொல்லும் முன்\nப….சிக்கு எதுக்கு டாக்டர் கனவு\nஅதனால் அவள் இப்போதே செத்துவிட்டாள்\nகோழைகளும், பேடிகளும், ஆளும் நாட்டில்\nகுடிமகளாய் இருக்க பிடிக்காமல் – அவர்களை\nஅவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்.\nபணத்தைக் கொண்டும், பிணத்தைக் கொண்டும்\nஅரசியல் செய்யும் காவிகளே, கரை வேட்டிகளே\nவெற்றுக் கூச்சலால் என் மகளை எழுப்பாதீர்கள்\nவீராவேச கூச்ச��்கள், வெற்று முழுக்கங்கள்\nஉடனே கரைந்து விடும் உணர்ச்சி பெருக்குகள்\nஅவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்\nஆண்களின் உதட்டின் மேல் இருப்பதை\nமீசை என்று தவறாக புரிந்திருந்தாள்\nஅது வெறும் மயிர் என்பதை\nஆண்கள் இல்லாத ஒரு தேசத்தில்…\nஅவள் மட்டும் வாழ்ந்து என் செய்வாள்\nஅணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்… அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் – பார்த்திபன் வேதனை\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள் கவிப்பேரரசு அவர்களே \nதோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா : ரஜினிக்கு ஒரு ரசிகரின் கடிதம்\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு…\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_179613/20190627104942.html", "date_download": "2019-10-19T04:00:08Z", "digest": "sha1:FDSUXCFKO6HKUNAVT4QDJ67V7VU5MGJE", "length": 8854, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தீபாவளி ரயில் முன் பதிவு: துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்தது", "raw_content": "தீபாவளி ரயில் முன் பதிவு: துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்தது\nசனி 19, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதீபாவளி ரயில் முன் பதிவு: துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்தது\nதீபாவளி ரயில் முன்பதிவு ரயில்வே முன் பதிவு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது.\nதீபாவளி பண்டிகையின்போது, சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பணி புரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே தீபாவளிக்கு முன் நாள் சனிக்கிழமை வருகிறது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்கும். எனவே அவர்கள் வெள்ளிக்கிழமையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள்.\nஇதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதன்கான முன்பதிவை இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25- ஆம் தேதியின் பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் -27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால், வெள்ளிக்கிழமை சொந்த ஊர்கள் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது. பல முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்வா் குறித்து அவதூறு பேச்சு: மு.க.ஸ்டாலின் நவ. 8 இல் நேரில் ஆஜராக உத்தரவு\nகல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம்: முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது\nபெண் இன்ஸ்பெக்டர் மரணம்: உடலை தகன மேடை வரை சுமந்து சென்ற பெண் போலீசார்\nதமிழகத்தில் அக்.21-22-ல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n7 பேர் மட்டும் தமிழர்கள், மற்றவர்கள் சீனாவில் இருந்து வந்தவர்களா\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை: தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரிப்பு\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ. 49 லட்சம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/hccb-enters-the-elite-club-global-manufacturing-companies", "date_download": "2019-10-19T02:28:08Z", "digest": "sha1:ORNOQTGAUMITJ2JZFNV2SYT5U5FWTLYV", "length": 10775, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "HCCB Enters the Elite Club Global Manufacturing Companies - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\n தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\nஅபிநந்தன் கைது: இன்று மாலை முக்கிய ஆலோசனை\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது........................\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kongumalar.com/2019/04/we-need-marketing-executive-person-for.html", "date_download": "2019-10-19T02:48:36Z", "digest": "sha1:PUKP25XTWMTJ4COPX7OMEBRY3CXTB5K5", "length": 6947, "nlines": 66, "source_domain": "www.kongumalar.com", "title": "We Need a Marketing Executive Person For Our Spinning Sector !!", "raw_content": "\nதமிழகத்தில் 1200+++ அரசு பணியிடங்கள்\nதமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018 விவரங்களுக்கு>>>>\n113 மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வேலை தமிழகத்தில் இருக்கும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் Grade-II (Post Code 2119) பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். HMV லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். லைசன்ஸ் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்; ரூ.35900-113500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2018 வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/69114-goa-cm-trying-to-discourage-tiktok-pubg-among-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-19T02:39:37Z", "digest": "sha1:2L5T3FILT2SGADR5R6QDRPXAVP757T5S", "length": 9754, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பப்ஜியை தரவிறக்கம் செய்ய வேண்டாம்” - கோவா முதல்வர் | Goa CM Trying to Discourage TikTok, PUBG Among Students", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேர��� பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“பப்ஜியை தரவிறக்கம் செய்ய வேண்டாம்” - கோவா முதல்வர்\nபப்ஜி, டிக்டாக் செயலிகள் குறித்து பெற்றோர்களுக்கு கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nபொழுதுபோக்கு என்ற எல்லையைத் தாண்டி ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தள செயலிகளும் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கி வருகின்றன. பப்ஜி போன்ற விளையாட்டுகளாலும், டிக்டாக் போன்ற செயலிகளாலும் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.\nகுறிப்பாக பப்ஜி விளையாட்டை தடை செய்ய பல நாட்டு அரசுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவில் பப்ஜி விளையாட்டை குஜராத் அரசு ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. நேபாளம். ஈராக் நாடுகள் பப்ஜி விளையாட்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது\nஇந்நிலையில் பப்ஜி, டிக்டாக் செயலிகள் குறித்து பெற்றோர்களுக்கு கோவா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் மத்தியில் டிக்டாக், பப்ஜி மீதான ஆர்வத்தை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசியுள்ள கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த், டிக்டாக், பப்ஜி செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என கல்வி இயக்குநரகம் மூலமாக பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இந்தச் செயலிகள் மூலமாக மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதொடங்கியது உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை\n“காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” - அமித்ஷா ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nஏமாற்றி விளையாடினால் 10 வருடம் முடக்கப்படுவீர்கள் - பப்ஜி\nகோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா - பிரகாஷ் ஜவடேகர்\nவிமானப் பணிப்பெண் உட்பட 3 பேரை கொன்ற ’டிக் டாக்’ ஜானி தாதா தற்கொலை\nஆடு உயிரிழப்பால் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு ரூ.2.68 கோடி நஷ்டம்\n5 நாட்களில் 3 கொலைகள்: போலீசாரை அதிரச்செய்த டிக் டாக் வில்லன்\n’நிர்வாண பார்ட்டி’ போஸ்டருக்கு பின் இ��்படியொரு திட்டம்: போலீசார் அதிர்ச்சி\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடங்கியது உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை\n“காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” - அமித்ஷா ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=72%3A0406&layout=default&limitstart=20&limit=20", "date_download": "2019-10-19T02:22:17Z", "digest": "sha1:42APZLLBQM7MFN4JFGNCVBC3WMHT35QD", "length": 8126, "nlines": 114, "source_domain": "www.tamilcircle.net", "title": "2004-2005", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n21\t அமெரிக்காவின் முக்கில் நாறும் போதே சமூகமே புளுத்துக்கிடப்பது அம்மானமாகின்றது பி.இரயாகரன்\t 2397\n22\t விபச்சாரத்துக்கு பிரபானிசம் வழங்கிய மரணதண்டனை பி.இரயாகரன்\t 2545\n23\t கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்றவர்களின் நடைமுறை தொடர்பாக பி.இரயாகரன்\t 2019\n24\t இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது. பி.இரயாகரன்\t 3184\n25\t வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள் பி.இரயாகரன்\t 2373\n26\t புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது பி.இரயாகரன்\t 17892\n27\t புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளில் சிலவற்றை மட்டும் எதிர்த்தியங்கும் ரி.பி.சி., அதற்கு மாற்றாக கோருவது மற்றொரு மக்கள் விரோத கூலிக் கும்பலைத்தான் பி.இரயாகரன்\t 2763\n28\t ரி.பி.சி. தனக்குத்தானே போட்ட ஜனநாயக(நாய்) வேஷம் கலைகின்றத��� பி.இரயாகரன்\t 2544\n29\t முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா\n30\t சக மனிதனின் கழுத்தை அறுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாக மாற்றப்பட்டுள்ளது பி.இரயாகரன்\t 2578\n31\t அராஜகம் எந்த தளத்திலும் எப்படியும் அனுமதிக்க முடியாதது. பி.இரயாகரன்\t 2262\n32\t ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர் பி.இரயாகரன்\t 2330\n33\t ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல பி.இரயாகரன்\t 2286\n34\t பேரினவாதியாக முளைத்தெழுந்த திடீர் புத்தர், கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகம் பி.இரயாகரன்\t 2612\n35\t ரி.பி.சி. வானொலி அலுவலகத்தைச் சூறையாடிய புலிகளின் காடைத்தனம் பி.இரயாகரன்\t 2588\n36\t ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு \"மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது பி.இரயாகரன்\t 4914\n37\t பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சிக்காத புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம், மக்களுக்கு எதிரானது பி.இரயாகரன்\t 2558\n38\t மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுக்கும் கருத்துச் சுதந்திரமும் பி.இரயாகரன்\t 2544\n39\t போப் இல்லாத இயற்கையும் அதில் வாழும் மனிதர்களும் அழிந்து விடுவார்களா இதை யாராவது நம்புகின்றார்களா\n40\t தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது பி.இரயாகரன்\t 2570\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/74675/special-report/Expected-Tamil-movies-in-2019.htm", "date_download": "2019-10-19T02:22:37Z", "digest": "sha1:P3XD6BDDBBXJQX2QCLWA5PKGVPXXYTKM", "length": 25526, "nlines": 197, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஓர் பார்வை - Expected Tamil movies in 2019", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ�� கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n2019ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஓர் பார்வை\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், 2018ம் ஆண்டு பல்வேறு சோதனைகள், சர்ச்சைகள், பிரச்சினைகள் கடந்து சென்று, 2019 புத்தாண்டும் பிறந்துவிட்டது. புதிய ஆண்டான 2019, நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. அது தமிழ் சினிமாவிலும் ஆரம்பத்திலேயே ஒரு அச்சாரமாய் அமையப் போகிறது.\nஇரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி கமர்ஷியல் ரீதியாக பெரிய ஓபனிங்கைத் தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அது அடுத்தடுத்த மாதங்களிலும் தொடர்ந்தால் சிறப்புதான்.\n2019ம் ஆண்டில் வெளியாக உள்ள சில படங்கள், தயாராகி வரும் சில படங்கள் இப்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. அப்படிப்பட்ட படங்கள் எவையெவை என்பதைப் பார்ப்போம்.\nஇயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்\nநடிப்பு - ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் மற்றும் பலர்\n2018ல் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்களான 'காலா, 2.0' ஆகிய படங்கள் வழக்கமான ரஜினி படங்களாக இல்லாமல் போனதாக ரசிகர்களிடம் ஒரு வருத்தம் உண்டு. அந்தக் குறையை 'பேட்ட' போக்கும் என்ற எதிர்பார்ப்பு டிரைலரிலேயே வெளிப்பட்டு விட்டது. ஒரு அதிரடியான முழுக்க முழுக்க ரஜினி படமாக 'பேட்ட' இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nநடிப்பு - அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர்\n'வீரம், வேதாளம், விவேகம்' படங்களுக்குப் பிறகு அஜித், சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த போது மீண்டும் அஜித் படத்தை இயக்கும் சிவாவா என அஜித் ரசிகர்களே கொஞ்சம் கோபப்பட்டார்கள். ஆனால், படத்தின் டிரைலர் அந்தக் கோபத்தை அப்படியே மாற்றிவிட்டது. ஒரு அதிரடியான ஆக்ஷன் சென்டிமென்ட் படமாக 'விஸ்வாசம்' இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிட்டது.\nஇயக்கம் - சுந்தர் சி\nஇசை - ஹிப்ஹாப் தமிழா\nநடிப்பு - சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா மற்றும் பலர்\nசுந்தர் சி, சிம்பு முதல் முறையாக இணையும் படம். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக் இது. படத்தை பொங்கலன்றே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், 'பேட்ட, விஸ்வாசம்' வெளிவருவதால் தள்ளி வைத்துவிட்டார்கள். ஜனவரிக்குள் படம் வந்துவிடலாம்.\nஇயக்கம் - ரஜத் ரவிசங்கர்\nஇசை - ஹாரிஸ் ஜெயராஜ்\nநடிப்பு - கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்\n2018ல் அனைவருக்கும் லாபம் தந்த ஒரே படமாக கார்த்தி நடித்து வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் இருந்தது. அந்தப் படம் வெளிவரும் வரை பெரிய எதிர்பார்ப்பு என்று எதுவும் இல்லை. படம் வெளிவந்த போதும் சீரியல் என்று கிண்டலடித்தார்கள். ஆனால், பெண்களை தியேட்டர்களுக்கு வரவழைத்த படமாக இருந்தது. அந்தப் படம் போலவே 'தேவ்' படத்தின் மீதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதுவே படத்திற்கு பிளஸ் பாயின்ட். ஜனவரிக்குள் தேவ் தியேட்டருக்கு வந்துவிடுவார்.\nநடிப்பு - துருவ், மேகா சௌத்ரி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர்\nதெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் இது. பாலா முதல் முறையாக ஒரு ரீமேக் படத்தை இயக்குகிறார் என்பது ஆச்சரியம்தான். தெலுங்கு படத்தை அப்படியே காப்பி அடித்திருப்பார்களா அல்லது, பாலா அவருடைய ஸ்டைலில் படத்தை எடுத்திருப்பாரா என்பதுதான் எதிர்பார்ப்பு. பிப்ரவரி மாதம் இந்தப் படம் வெளிவர உள்ளது.\nஇசை - யுவன்ஷங்கர் ராஜா\nநடிப்பு - சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர்\nசெல்வராகவன், சூர்யா கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ள படம். ஒரு அரசியல் படமாக இந்தப் படம் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த தீபாவளிக்கே படம் வரும் என்று முதலில் சொல்லப்பட்டு, அது பொங்கலுக்கு என மாறி, அதுவும் இல்லாமல் இப்போது தமிழ்ப் புத்தாண்டை நோக்கிப் போயுள்ளது. தாமதம் ஆனாலும் தரமான படமாக செல்வராகவன் கொடுப்பார் என சூர்யா ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளார்கள்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nஇயக்கம் - கௌதம் மேனன்\nஇசை - தர்புகா சிவா\nநடிப்பு - தனுஷ், மேகா ஆகாஷ்\n2019ம் ஆண்டிலாவது ��ந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் முடித்து விடுவார் என்று தனுஷ் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கௌதம் மேனன் என்றாலே தாமதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக ஆரம்பித்த தனுஷ் படங்கள் கூட வெளிவந்துவிட்டன. ஆனால், இந்தப் படம் இன்னும் வரவில்லை. படம் எப்போது வெளிவரும் என்பதை சீக்கிரமே அறிவித்தால் நல்லது.\nஇயக்கம் - கௌதம் மேனன்\nஇசை - ஹாரிஸ் ஜெயராஜ்\nநடிப்பு - விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர்\nஇப்படத்தின் டீசர் வெளிவந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. 1 கோடியே 79 லட்சம் பேர் அந்த டீசரை இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படி ஒரு வரவேற்பைப் பெற்ற படத்தை இதுவரை முடிக்காமல் மேலும் மேலும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்த படங்கள் வெளிவந்துவிட்டன. இன்னொரு படமும் வரப் போகிறது. 2019ல் இந்தப் படம் நிச்சயம் வந்துவிடும் என நம்புவோமாக.\nஇயக்கம் - தியாகராஜன் குமாரராஜா\nஇசை - யுவன்ஷங்கர் ராஜா\nநடிப்பு - விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்\n2011ல் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆரம்பித்த இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார். அடுத்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் வித்தியாசமான படமாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதை சூப்பர் டீலக்ஸ் குழு சூப்பர் ஆக நிரூபிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஇயக்கம் - ராகவா லாரன்ஸ்\nநடிப்பு - ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா மற்றும் பலர்\n2011ல் வெளிவந்த 'காஞ்சனா', 2015ல் வெளிவந்த 'காஞ்சனா 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் 2019ல் வெளிவர உள்ள 'காஞ்சனா 3' படமும் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பிறகு ஓவியா நடிக்க ஒப்பந்தமான படம் இது. கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவர உள்ள இந்தப் படம் மீண்டும் குட்டீஸ் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கலாம்.\nவரிசை கட்டி நிற்கும் மற்ற படங்கள்\nமேலே ���ுறிப்பிட்ட படங்கள் இல்லாமல், விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்', கேவி ஆனந்த் - சூர்யா படம், விஷால் நடிக்கும் 'அயோக்யா', ராஜேஷ் - சிவகார்த்திகேயன் படம், அட்லீ - விஜய் படம், வினோத் - அஜித் படம், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் 'அசுரன்', விஜய் - பிரபுதேவா கூட்டணியின் 'தேவி 2', சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியின் 'நாடோடிகள் 2' என வேறு சில படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக உள்ளன.\n2019ல் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளது சிறப்பான விஷயமே. 2018ம் ஆண்டின் வெற்றி விகிதத்தை விட 2019ல் வெற்றி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்போம். பெரிய படங்கள், வசூல் படங்கள் என்பது முக்கியமல்ல, தரமான, சிறப்பான படங்கள்தான் முக்கியம். அது 2019ல் அதிகமாக வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\n2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள் 2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎன்ன இது பாலா சார் படத்திற்கு இசைஞானி இல்லையா..\nஇந்த வருடம் சினிமா இண்டஸ்ட்ரி மட்டும் இல்ல அனைத்து துறைகளும் அதிக வெற்றிகளை எட்ட கடவுள் அருளட்டும் ... புது வருட வாழ்த்துக்கள் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nசெப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய வெற்றியா, பெரிய வெற்றியா\nதெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்\n2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்... ஆச்சரியமும், அதிர்ச்சியும்...\nஜியோவில் உடனே ரிலீஸ்: அலறும் தியேட்டர்கள்\nதொடரும் தடுமாற்றம்.... 2019 ஜுலை மாதப் படங்கள் ஓர் பார்வை\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78937/tamil-news/Siddhique-about-Nesamani.htm", "date_download": "2019-10-19T03:01:59Z", "digest": "sha1:AMVDKXXISCR2G3CFP7FJRZ7G4IJX7MY5", "length": 13354, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி - Siddhique about Nesamani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜெயராம் தலையீட்டால் தப்பித்த நேசமணி\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம், உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதன்பிறகு அந்த படத்தில் நடித்த வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோர் அந்த படத்தில் குறிப்பிட்ட அந்த காட்சியில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சித்திக், மோகன்லாலை வைத்து இயக்கி வரும் பிக்பிரதர்ஸ் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், இப்போது நேசமணி கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.\nமலையாளத்தில் முதலில் இந்தப்படம் எடுக்கப்பட்டு பின்னர் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் இந்தப்படத்தின் காட்சிகளை உருவாக்கியபோது நேசமணி கதாபாத்திரத்தின் தலையில் சுத்தியல் விழுவது போன்ற காட்சிகள் எல்லாம் கடைசிநாள் படப்பிடிப்பின் போதுதான் எடுக்கப்பட்டனவாம். அது மட்டுமல்ல மொத்த படத்தையும் படத்தொகுப்பு செய்தபோது காட்சிகளின் நீளம் கருதி நேசமணி - சுத்தியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க முடிவு செய்தாராம் சித்திக்.\nஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெயராம் தலையீட்டால் அந்த காட்சியை நீக்காமல் படத்திலேயே வைத்து விட்டாராம் இயக்குநர் சித்திக். மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்றட���ந்ததால் அந்த காட்சி தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது, இங்கேயும் அப்படியே இருக்கட்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டார்களாம். அதனால் தமிழிலும் நேசமணி மற்றும் அவர் தலையில் சுத்தியல் விழும் காட்சிகள் தவறாமல் இடம் பிடித்தது எனக் கூறியுள்ளார் இயக்குனர் சித்திக்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ... நேர்கொண்ட பார்வை மூலம் தமிழுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநகைசுவை புயல் என்று ஒன்று உள்ளதே..\nஇதே காட்சிகள் கன்னடத்திலும் வருகின்றன ,ஆனா சொதப்பல் ஆகிவிட்டது ,ஏனென்றால் தமிழில் திரு வடிவேல் அவர்கள் மற்றும் அந்த டீம் சூப்பர் ஆக நடித்திருந்ததால் ,மீண்டும் மீண்டும் பாற்க த்தூண்டும் வடிவேலின் திறன் எல்லாவற்றையும் Minji நிற்கிறது,கலைவாணர் ,சின்ன kalai வாணர் ப்டினெலாம் பட்டம் கொடுக்கிறாங்க .ஏன் வடிவேலுக்கு அந்த ரெகக்னிஷன் இல்லே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு\nவடிவேலு இடத்தில் யோகி பாபு\nகமல் உடன் நடிக்கும் வடிவேலு\nஎன் வாழ்வில் வந்த சாத்தான்\nஇம்சை அரசன் பஞ்சாயத்து, நஷ்டஈடு தர வடிவேலு மறுப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/son-kills-his-mothers-affair-goes-bizarre-in-tamilnadu.html", "date_download": "2019-10-19T02:22:29Z", "digest": "sha1:XUSMEGXHGHDVWH373KCTTFPLOBLVH34Y", "length": 9824, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Son kills his mothers affair goes bizarre in TamilNadu | Tamil Nadu News", "raw_content": "\n'அம்மாவோட உறவ நிறுத்திக்கச் சொல்லி.. எவ்ளவோ சொன்னேன்'.. 'ஆத்திரத்தில் 19 வயது சிறுவன் செய்த காரியம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேலூரைச் சேர்ந்த பீடி உற்பத்தித் தொழிலாளியான 52 வயது ரகுவை திடீரென நேற்று முன்தினம், இரவு வேளையில் மர்ம நபர் யாரோ அரிவாளாள் யாரோ வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇதனை அடுத்து விசாரித்ததில், ரகுவின் 29 வயதான மகன் தனசேகர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அவற்றை திருப்பிக் கேட்டு சிலர் தகராறு செய்ததாகவும், அதனால் அவர்களில் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து, கடைசியாக கடனைத் திருப்பி கேட்டு வந்த நபரை விசாரித்தனர்.\nஆனால் அந்த கிடுக்குப்பிடி விசாரணையிலும் அவர், தான் செய்யவில்லை என்று கூறியதை அடுத்துதான் வழக்கில் திருப்பங்கள் உண்டாகின. அதன்படி, ரகு அதே பகுதியில் பாபு என்பவரின் மனைவியான சங்கீதாவுடன் தொடர்பில் இருப்பதும், இந்தத் தொடர்பால் சங்கீதாவின் கணவர் பாபு சங்கீதாவை 8 மாதங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றதும் தெரியவந்தது.\nஅதன் பிறகு சங்கீதா தனது 19 வயது மகன் விஜய்யுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் தனது தாயுடன் தொடர்பு வைத்திருந்த ரகுவை விஜய் கண்டித்துள்ளார். ஆனால் தண்ணீர் கேன் போடும் வேலை செய்யும் விஜய்யை, ரகு மீண்டும் மிரட்டும் தொனியில் பேசியதாகத் தெரிகிறது. இதனை அடுத்து விஜய்யை போலீஸார் விசாரித்தனர்.\nஇதனால் மனம் வெதும்பிய விஜய், தனது குடும்பம் பிரிந்ததற்கும், தனது தாயின் நடத்தை சரியில்லாததற்கும், ரகுதான் காரணம் என்று ஆத்திரத்தில் ரகுவை கொலை செய்ததாக வருந்தி, கண்ணீர் விட்டு கதறியதோடு போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார் விஜய். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘நொடியில் நடந்த கோர விபத்து’... ‘தாய்-மகள் பலியான சம்பவம்’... 'சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு'\n‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..\n'ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரு.. அதான் காருக்குள்ளயே வெச்சு'.. பெண் உட்பட 4 பேரால் டிராவல்ஸ் டிரைவருக்கு நேர்ந்த கதி\n'என்னோட மதுபாட்டில எடுத்து ஏன் குடிச்ச'... 'தந்தையை கொ���ூரமாக தாக்கிய மகன்’\n‘4 பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை’.. ‘தாயை அனாதையாக சாலையில் விட்டுச்சென்ற மகன்’ நெஞ்சை உருக்கிய சம்பவம்..\n'இதுக்கு மேல நானும் வாழ்ந்து குழந்தைங்களும் கஷ்டப்படணுமா'.. 2 அம்மாக்கள் எடுத்த விபரீத முடிவு.. மகள்களுக்கு நேர்ந்த சோகம்\n‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..\n'பணம் இருந்து என்னத்துக்கு ஆகுறது'...'அம்மா'வ இந்த நிலையில பாக்க முடியல'...சென்னை என்ஜினீயரின் அதிரவைக்கும் முடிவு\n'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்\n‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..\n‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..\n‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..\n'75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'\n‘10 வயதே ஆன சொந்த பேரனை’.. ‘கை, கால்களை கட்டி’.. ‘கொடூரமாகக் கொலை செய்த பாட்டி’..\n‘நள்ளிரவில் மனைவி இடமிருந்து வந்த ஃபோன்’... ‘பதறிப்போன கணவர்’\n'மகள்கள் தினத்தில்'... 'பிறந்து 20 நாளே ஆன’... ‘இரட்டை பெண் குழந்தைகளை'... 'தாய் செய்த கொடூர காரியம்\n'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்\n‘தாய்க்கும் 3 மாத பெண் குழந்தைக்கும் நடந்த’.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’.. ‘கணவர் செய்த கொடூரம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/opposite-parties-protest-against-property-tax-hike-arrested-in-coimbatore/articleshow/71517155.cms", "date_download": "2019-10-19T02:24:48Z", "digest": "sha1:2Z2HSWQXQHO3AHQ7Y7YJAOBQYS3AIAJV", "length": 14802, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "opposite parties arrested: கோவையில் தடையை மீறி கருப்புச்சட்டை ஆர்ப்பட்டம்: எதிர்க்கட்சியினர் கைது - Opposite parties protest against property tax hike arrested in coimbatore | Samayam Tamil", "raw_content": "\nகோவையில் தடையை மீறி கருப்புச்சட்டை ஆர்ப்பட்டம்: எதிர்க்கட்சியினர் கைது\nகோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 100 சதவீத சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது\nகோவையில் தடையை மீறி கருப்புச்சட்டை ஆர்ப்பட்டம்: எதிர்க்கட்சியினர் கைது\nகோவை: நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 100 சதவீத சொத்து வரியை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. அதேபோல் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nசொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக மற்றும் தோழமை எதிர்க்கட்சிகள், ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடையடைப்பு போராட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.\nகோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம்\nஇந்நிலையில், திமுக மற்றும் தோழமை எதிர்க்கட்சியினர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோயம்புத்தூர்\nஆடுகளம்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கோவையில் கைது\nகோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம்\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்டிய 2 மனைவிகள்\nகோவை கள்ள நோட்டு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்: மேலும் இருவர் கைது..ரூ.14.09 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்\nகோவையில் அதிகாலை அதிர்ச்சி; ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்து இருவர் பலி\nமேலும் செய்திகள்:கோவை|கைது|எதிர்க்கட்சியினர்|ஆர்ப்பாட்டம்|protest|opposite parties arrested|Coimbatore\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப��பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nஇன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் விபரங்கள்\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகோவையில் தடையை மீறி கருப்புச்சட்டை ஆர்ப்பட்டம்: எதிர்க்கட்சியினர...\n26 வயதில் 3வது திருமணத்துக்கு முயற்சித்தவருக்கு செம காட்டு காட்ட...\nகோவையில் பிறந்த குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி: நர்ஸ் அலட்சியம...\nசிக்கிய முக்கிய ஆவணங்கள்- கோவையை உலுக்கும் என்.ஐ.ஏ சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/09/19163702/1262323/WhatsApp-beta-219260-for-Android-lets-users-hide-muted.vpf", "date_download": "2019-10-19T03:16:00Z", "digest": "sha1:VJU5DLYSQNHRQV23MMNGOK7NFE2TGVKK", "length": 8380, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp beta 2.19.260 for Android lets users hide muted status updates", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் புதிய வசதி\nபதிவு: செப்டம்பர் 19, 2019 16:37\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படு���ிறது.\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.\nதற்சமயம் வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட்களின் ஸ்டேட்டஸ் மியூட் செய்யும் போது, அவை சற்றே மறைக்கப்பட்ட நிலையில், கீழ்புறமாக தெரியும். புதிய 2.19.260 பீட்டா பதிப்பில் மியூட் செய்யப்பட்டவற்றை முழுமையாக மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nபுதிய அம்சம் ஹைடு மியூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா 2.19.260 பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும். ஒருவேளை செயலியை அப்டேட் செய்த பின்பும், இந்த அம்சம் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.\nஇதுதவிர வாட்ஸ்அப் செயலியில் பேமன்ட் வசதி வழங்குவதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மெக்சிகோவிலும் இதே அம்சம் சோதனை செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.222 பதிப்பில் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் எனும் டேக்லைன் சேர்க்கப்பட்டது.\nஇத்துடன் செயலியில் கைரேகை மூலம் லாக் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது. இந்த அம்சம் செயலியை மற்றவர்கள் எளிதில் பயன்படுத்த விடாமல் செய்யும். இது கைரேகை பதிவிட்டால் மட்டுமே செயலியை பயன்படுத்த வழி செய்யும்.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nஇன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன்\nஇனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக் ஸ்டோரியாக வைக்கலாம்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nமுப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50665-kaththi-movie-issue-police-will-take-action-soon.html", "date_download": "2019-10-19T03:23:51Z", "digest": "sha1:L52LDHBYUS2NUO2YKZNYPOUSQWMUR6R3", "length": 9212, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "'கத்தி' பட கதை விவகாரம்: நடவடிக்கை எடுப்பதாக உதவி காவல்துறை உறுதி! | Kaththi Movie issue: Police will take action soon", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\n'கத்தி' பட கதை விவகாரம்: நடவடிக்கை எடுப்பதாக உதவி காவல்துறை உறுதி\nஅன்புராஜசேகர் இயக்கிய தாகபூமி குறும்படத்தை திருடி கத்தி திரைப்படமாக எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி தமிழக முதல்வர் இல்ல அலுவலகத்தில் (Chiefminister camp office) கடந்த நவ.22ந்தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.\nபுகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி முதல்வர் பிரிவு அலுவலர் அவர்களால் கடிதம் ஒன்று தி.நகர் துணை ஆணையரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. புகார் மனு சரிபார்க்கப்பட்டு வளசரவாக்கம் உதவி ஆணையரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. காப்புரிமை சட்டத்தை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்துள்ளார். மேலும், புகார் மனு தொடர்பாக வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேலதிகாரிகளால் அவமானம்; திருநங்கை காவலரின் தற்கொலை முயற்சி\n3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்\nஅரசியலில் எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா: கனிமொழி ட்வீட்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக... சுளுக்கெடுத்த எம்.ஜி.ஆர்..\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. ச��றுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅகத்தி கீரை சாப்பிடச் சொல்வது ஏன்\nகோவை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்- 3 பேர் கைது\nதங்கத்தின் விலை ரூ.29,000யை தாண்டியது..மக்கள் அதிர்ச்சி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/134877-azhagiri-about-the-clash-with-dmk", "date_download": "2019-10-19T01:54:19Z", "digest": "sha1:YUYUVAGA6UBK2DOUBU5S3KURTD6R362B", "length": 7157, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`நானாக வெளியேறவில்லை!'- அழகிரி பேட்டி | Azhagiri about the clash with DMK", "raw_content": "\nஅமைதியாக இருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பின் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். இன்று மதுரை, விருதுநகர், நாமக்கல் என்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.\nசென்னையில், செப்டம்பர் 5-ம் தேதி தன் ஆதரவாளர்களைத் திரட்டி பேரணி நடத்த ஏற்பாடுசெய்துவரும் நிலையில், சென்னையிலிருந்து நேற்று மாலை மதுரைக்கு வந்த அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். இன்று காலை விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்குச் சென்று, தன்னுடைய ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார். அங்கு செய்தியாளர்களிடம், \"தி.மு.க-விலிருந்து என்னை வெளியேற்றிவிட்டார்கள். நானாக கட்சியிலிருந்து வெளியேறவில்லை. வரும் 5-ம் தேதி, சென்னையில் தலைவர் ���லைஞருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அமைதி ஊர்வலம் நடைபெறும்\" என்று கூறினார்.\nஅடுத்து மதுரை வந்தவர், முன்னாள் அரசு வழக்கறிஞரும், அவருடைய ஆதரவாளருமான மோகன்குமார் இல்லத்துக்குச் சென்று, அவர் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்த சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, துரை என்பவரின் இல்லத்துக்குச் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாமக்கல் நிகழ்ச்சிக்குக் கிளம்புவதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayaraja.forumms.net/t136p175-taking-next-gen-md-s-into-account", "date_download": "2019-10-19T02:06:38Z", "digest": "sha1:TQK2BEFPQI363XFXFCL3WDGQOXV3KPNJ", "length": 19892, "nlines": 114, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Taking next gen MD's into account... - Page 8", "raw_content": "\nதொண்ணூறுகள் முதல் இன்று வரை தமிழ்த்திரையிசையில் நாம் எவ்வளவு காம்ப்ரமைஸ் ஆகியிருக்கோம் என்று நினைத்துப்பார்த்த்தாலே எழுதக்கூடக் கூசுகிறது.\nதிரையில் நாட்டுப்புற இசை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மறைந்து போனதைக்கண்டு மனது விம்மி அழுததை பொறுக்கவில்லையென்றாலும் உள்ளுக்குள்ளேயே புதைத்ததுக்கொண்டேன். சரி இதை விட்டுவிடுவோம். கிராமங்களை ஒட்டி திரைப்படங்கள் நிறைய வருகின்றது, ஆனால் அதற்கேற்றாற்போல் இசை அமைவது மிகக்கடினமாகிப் போய்விட்டது. படத்திற்கும் பாடலுக்கும் சுத்தமாக சம்மந்தில்லாமல் போனது மறு அதிர்ச்சி. அவங்கள்லாம் நகரத்த்தில் உழன்றவர்கள் அதனால் வரவில்லை, மற்றவற்றை கேட்கலாம் என்று மனது எனக்குள் சொல்லிக்கொண்டது.\nகர்நாடக (semi-classical/light-classical) இசையை எப்படி கையாண்டார்களென்றால், ஒன்று ஏற்கனவே போடப்பட்ட மெட்டை கொஞ்சமும் மாற்றாமல், தற்போதைய (contemporary) மேற்கத்திய இசைக்கருவி��ளுடன் (ஆனால் செவ்வியல் அல்ல) சேர்த்து நல்ல ஒலித்தரத்துடன் பியூஷன் என்ற பேரில் ஏமாற்றினார்கள். அதில் அவர்களின் பங்களிப்பு வெகு குறைவு, அப்படியே இருந்தாலும் அது கூட்டுப்பிரார்த்தனையே என்று பின்னர் தொலைக்காட்சிகளின் மூலம் தெரிந்துகொண்டு மிக அதிர்ச்சியடைந்தேன். இதற்கு இன்னொரு காரணம், திரைப்படங்களும் நம் செவ்வியல் இசையின் பின்புலனற்ற திரைப்படங்கள் தான் வருகின்றது. இதற்கும் இன்னொரு காரணம், இயக்குனர்கள் தற்போதைய இசையமைப்பாளர்களால் இந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க முடியாதென்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனரா என்ற ஐயமும் மனதில் ஏற்படுகிறது. சரி இதையும் விட்டு விடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.\nசரி இவர்களின் பின்னணி இசையை கவனிப்போம் என்றால், மேல் சொன்ன இரண்டே தேவலாம் என்ற நிலைக்கு தள்ளிவிடுவது எனோ காலத்தின் கொடுமை. பின்னணி இசை அமைப்பதற்கு மேற்கூறிய \"ஏற்கனவே அமைத்ததை உபயோகிப்பது\" என்பது மிகக்கடினம் என்பதால், ஒரு சிலர் இன்னொரு இசையமைப்பாளரை நாடுகின்றனர் (அவருக்கு என்னைவிட எதோ தெரியும் என்ற அளவிற்குத்தான்). வேறு சிலரோ தன்னை தூக்கத்தில் ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பிவிட்டதுபோல் கண்டபடி பயந்து ஹார்மோனியக்கட்டைகளை பற்றி அது சரஸ்வதியின் சாபம் பெற்றவண்ணம் அபஸ்வரமாக ஒலிக்கிறது. மற்ற சிலரோ இந்த வம்பே வேண்டாம் என்று \"\"ஏற்கனவே அமைத்ததை உபயோகிப்பது\" ஆனால் கண்டுபிடிக்க கடினமாக மேற்கிலிருந்து சுட்ட கனியை கிழக்கிற்கு தானே அமைத்தது மாதிரி இறக்குமதி செய்கிறார்கள். சரி இந்த வம்பே வேணாம் என்று படத்தை மட்டும் காது பொத்தி பார்ப்போம் என்ற மனநிலைக்கு எப்பொழுதோ வந்துவிட்டேன்.\nஎன்னென்ன இசைக்கருவிகள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால், சுற்றி சுற்றி பியானோ, கிடார், ரிதம், எப்போதாவது புல்லாங்குழல். இந்த நான்கும் இப்பொழுதான். முன்பெல்லாம் (90-2000s) எல்லாமே கீபோர்டாக மட்டுமே இருந்தது. அதெல்லாம் செல்லுபடி ஆகவில்லையென்று உணர்ந்து இதை கையில் எடுத்திருக்கிறார்கள். இதில் இந்த \"லைவ்\" இசைக்கருவிகள் வாசிக்கும் இசையமைப்பாளர்களை அவுட்டேட்டட் என்றும் கிண்டல் வேறு. இப்போது அவர்களே வேறு வழியில்லாமல் இந்தப்பக்கம் வந்தாகிவிட்டது. வந்தது மட்டும்தான் இந்தப்பக்கம். எப்படி, எப்போது இக்கருவிக��ை வாசிக்கவேண்டும் என்று இருக்கிறதல்லவா அதில் வழக்கம் போல் தேர்ச்சியின்மையால் எடுபடாமலே போனது/போகின்றது. அர்ஸஸ்ட்ரா என்ற அற்புதமான செவ்வியல் தன்மையை முழுவதுமே அழித்துவிட்டார்கள் இவ்விசையைமப்பாளர்கள். ஆக நாம் விரும்பி கேட்கும் இன்டெர்லூட்ஸ் இன்று ஒன்று இல்லாமல் போனது. அதற்கு இன்னொரு காரணம் வேறு கூறுகிறார்கள். கருவிகளை சரியாக வாசிக்க தெரியாதலால், அந்த இடத்தில் குய்யோ முறையோ என்று பல்வேறு மேற்கத்திய கத்தல்கள் (அங்கிருந்து சுட்ட பழம்) மூலம் நிரப்பி அதுதான் இன்றைய ட்ரெண்ட் என்று கிளப்பி விடுகிறார்கள். இன்றைய தலைமுறை மக்களும் வாயை பிளந்து இதுவல்லவோ பியூஷன் என்று கொஞ்சம் மற்ற இசையை நன்கு கேட்டு ஆராய்ந்து முடிவுக்கு வராமல், கும்பலோட கோவிந்தாக மாறியுள்ளார்கள். இதையும் விட்டுவிடுவோம், என்று மனம் கெஞ்சிக் கெஞ்சிக் என்னை கேட்டுக்கொண்டபடியால் சரி என்றாகிவிட்டது.\nமுன்பெல்லாம் ஒரு பாடல் கேட்டவுடன் சொல்லிவிடலாம் இது யார் பாடல் என்று. இப்பொழுது அது விடை தெரியா விடுகதையாகவே இருக்கிறது, ஏனென்றால், ஏற்கனவே சொன்னது போல் அது கூட்டுப்பிரார்த்தனை, அல்லது \"ஏற்கனவே அமைத்ததிலிருந்து\" பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டது. அந்த சலுகையும் இப்போது கொடுத்தாகிவிட்டது.\nஅன்று போல் 40-50 படங்கள் வருடத்திற்கு ஒரு இசைமைப்பாளருக்கு இல்லை இன்று. ஏன் 10 கூட இல்லை. என் ஐந்தே அபூர்வம். ஒரு படத்திற்கு பாடல் அமைப்பதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள், பாடல் தேவகானம் போல்லலவா இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் ஒரு நப்பாசை அவர்களை நோக்கி பாயும் என் காதுகளும் மனதும். அதற்கென்ன தெரியும் பாவம். ஒரு பாடல் ஆரம்பிக்கும் என்று பார்த்தால், அது தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. கேட்டால் அதுதான் புதுமையாம். அதையும் விடுவோம், அடுத்த பாட்டிற்கு போவோம் என்றால் அவ்வளவும் மேற்கத்திய வாடை, பாடலின் மெட்டிலிருந்து , பாடும் விதத்திலிருந்து. இவையெல்லாம் நான் 80லேயே கேட்டாகிவிட்டது. திரும்பவும் இது புதிது என்று பொய் சொல்லி புகுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை, ஏமாறப்போவதுமில்லை.\nஅன்றெல்லாம் ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கும். நல்ல பாடல்கள் வந்துகொண்டே இருக்கும். நமக்குத்தான் கேட்க நேரமிருக்காது. ���டத்திற்கு ஏற்றாற்போல் பின்னணி இசை வெகு சிறப்பாகவே இருக்கும் (ராஜா இசையில் மட்டும், பின்னணி இசைக்காகவே படத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்), பாடலின் மெட்டும், அதற்கேற்றாற்போல் கூடவே பயணிக்கும் இசையும், எல்லாம் குறுகிய நேரத்தில் அமைத்தாகும். இன்று என் கோரிக்கையெல்லாம், திரையிசையில் ஒரு தூய கிராமப்புற இசையோ, செவிக்கினிமையான கர்நாடக இசையோ, படம் பார்க்காமலே நம் மனதில் அசைந்தோடும் பின்னணி இசையோ, படத்தின் எல்லா பாடல்களும் ரசிக்கும்படியாகவோ, படத்திற்க்கேற்றாற் போல் இசையும் பாடலும் அமைவதோ, அல்லவே அல்ல. அந்த பொன்னான நேரமெல்லாம் கடந்து நானும் எவ்வளவோ முதிர்ந்து எல்லையில்லா காம்ப்ரமைஸுக்கு தள்ளப்பட்டாலும், மனதோரம் ஒரு ஏக்கம். எப்போதும் இல்லாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் நம் தமிழ் சினிமாவில் ஒரு செவிக்கினிமையான, தென்றல் போன்ற, நிபந்தனையற்ற, காலமெல்லாம் கேக்கற மாதிரி, சொந்த படைப்பாக ஒரு மெட்டு வராதா என்று. வருவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்பதுதான் ஆழ்ந்த வருத்தம். இதைக்கூட உங்களால செய்ய முடியாதா\nசிம்பொனி இசை வடிவம் என்பதால் வயலின் அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறேன்.\nஅனிருத் போன்றவர்களால் தான் ஒவ்வொரு படத்திலும் ஹிட் கொடுக்க முடியும்\nஇவர் அனிருத்தைப் புகழ்கிறாரா திட்டுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ainuogas.com/ta/about-us/company-profile/", "date_download": "2019-10-19T02:34:29Z", "digest": "sha1:XWNGZOJ2MPTQ2YY7C32BEDUJZ5P7TWRT", "length": 6312, "nlines": 140, "source_domain": "www.ainuogas.com", "title": "நிறுவனம் பதிவு செய்தது - ஹங்ஷு Ainuo டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nஎல் TYPE ஐ கட்டுப்பாட்டாளர்கள்\nாங்கிழதோ Ainuo டெக்னாலஜி கோ, லிமிடெட். . ாங்கிழதோ கண்டறிந்துவிடுகிறார் மற்றும் உற்பத்தி ஆலை நீங்போ Beilun அமைந்துள்ளது.\nஎங்கள் பொறியாளர் தயாரிப்பு, எரிவாயு Equipement க்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் மேற்பட்ட 10 வருட அனுபவம் உள்ள வேண்டும். இது எரிவாயு அழுத்த சீராக்கி, வாயு அழுத்தம் cabinent மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு அமைப்பு சார்ந்த தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிபுணத்துவம். போன்ற தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம் மற்றும் துல்லியம் தேசிய காங்கிரஸ் கடைசல் mechnical செயலாக்க உபகரணங்கள், நிறைய உள்ளன; சோதனை சாதனங்கள், உதாரணமாக, CMM இன், ப்ரெ���ஜெக்டர், கடினத்தன்மை அளவி மற்றும் வேதியியல் தனிமம் பகுப்பாய்வி; அதே நேரத்தில், நாம் வடிவமைக்கப்பட்ட மற்றும் விரிவான செயல்திறன் சோதனை உபகரணங்கள் தயாரித்திருந்தனர். ஒலி மேலாண்மை அமைப்பு, சிறந்த தொழில்நுட்பம் அணி மற்றும் தொழில் உடன், நாங்கள் உயர்தர பொருட்கள் உருவாக்க முடியும்.\nபொருட்கள் இதற்கிடையில், நாம் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொடர்புகளை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன, தென்கிழக்கு ஆசியா, ஸ்காண்டிநேவியா, வட அமெரிக்கா மற்றும் ஏனைய பகுதிகள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.\nநிறுவனம், பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள், உலகம் முழுவதும் நிபுணர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒத்துழைக்க பரஸ்பர நன்மை மற்றும் பொதுவான வளர்ச்சி பெற விரும்புகிறேன்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nாங்கிழதோ Ainuo தொழில்நுட்ப துணைத்., Ltd\n© பதிப்புரிமை - 2018-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-19T01:53:44Z", "digest": "sha1:6LQMODCWDCQ3QPRSPSSE4BKF7OYV7JE2", "length": 37541, "nlines": 94, "source_domain": "www.haranprasanna.in", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for அரசு உதவி பெறும் பள்ளிகள்\nஅரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்\n* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொ���்கிறேன்.\n* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.\n* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.\n* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.\n* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)\n* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செ��்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.\n* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.\n* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்\n* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன் ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிரா��ணர்.\n* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.\n* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.\n* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர் அரசு உதவி பெறு பள்ளி அரசு உதவி பெறு பள்ளி இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.\n* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.\n* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.\n* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மற��்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.\n* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர்ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.\n* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.\n* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.\n* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.\n* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.\n* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.\n* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும��. மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.\n* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந்தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.\n* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.\n* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ, தமிழக அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன���: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57031-cbi-files-charge-sheet-against-chidambaram-s-wife-nalini.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-19T01:48:05Z", "digest": "sha1:YOWVW7SJQCFRWGZ6KNWBTJR7E5CE7FOX", "length": 8794, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு | CBI files charge sheet against Chidambaram’s wife Nalini", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nசாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nமேற்கு வங்கத்தை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வசூலித்து அதை திரும்பத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nசாரதா குழும நிறுவனங்களில் இருந்த மக்கள் பணத்தை அதன் நிர்வாகிகள் முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் நளினி சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாளர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் சாரதா சிட்பண���ட் நிர்வாகத்திடம் இருந்து நளினி சிதம்பரம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை சட்டவிரோதமாக பெற்றதாகவும் சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.\nமுதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள்\n“எடப்பாடிக்குதான் குருவாயூரப்பன் அருள் இருக்கிறது” - இயக்குநர் பாக்யராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்\nகார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nதமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம்\nசாரதா நிதிநிறுவன மோசடி விவகாரம்: ப.சிதம்பரம் மனைவி நளினிக்கு சம்மன்\nRelated Tags : சாரதா சிட்பண்ட் மோசடி , நளினி சிதம்பரம் , Nalini Chidambaram\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள்\n“எடப்பாடிக்குதான் குருவாயூரப்பன் அருள் இருக்கிறது” - இயக்குநர் பாக்யராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/25206-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-19T02:06:52Z", "digest": "sha1:XH3MKLFF62MNWVLCM73ELBNRQYE7MXVY", "length": 34911, "nlines": 398, "source_domain": "dhinasari.com", "title": "ஆயுர்வேத ரகசியங்கள் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஜோதிடம் ஆலோசனைகள் ஆயுர்வேத ரகசியங்கள்\nFeaturedஜோதிடம்ஆலோசனைகள்இலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைகட்டுரைகள்சற்றுமுன்நலவாழ்வுபொது தகவல்கள்\nமூளை முதல் மலக்குடல் வரை…உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்\nநேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.\nகறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.\nதாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.\nகுறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.\nவல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.\nதினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.\nஇலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.\nபெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.\nபாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.\nதினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.\nஅரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.\nவெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.\nதினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.\nதினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.\nமாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.\nகோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nசெவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.\nபல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.\nசேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.\nஇரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.\nமாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.\nஇலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nவாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.\nதிராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.\nதினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.\nஅடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.\nஇரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.\nநாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.\nதேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.\nமுட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.\nசந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.\nஆரோக்க���யமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.\nஎந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.\nகரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.\nஇஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.\nமுசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.\nசுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nதிராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.\nமுள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.\nஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.\nகாலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.\nமாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.\nகொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.\nவறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.\nவாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.\nசுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.\nவாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.\nவாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.\nபாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆக��யவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.\nதினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.\nகொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.\nகோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\nசீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.\nகரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.\nமாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.\nவில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.\nதிராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.\nஅகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.\nபப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.\nஅடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.\nநார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.\nமாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.\nமாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.\nகண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.\nவிளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.\nலேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.\nவாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.\nஇரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி – மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.\nபாதம், விரல் வலி சரியாகும்\nதமிழ் தினசரி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் மருத்துவ குறிப்புகள் பிறர் சொல்வதைக்கேட்டும்,நமக்கு வந்த தகவலை உங்களுக்கு தருகிறோம்\nவிபரம் அறிந்தவர்களிடம் உறுதி செய்துகொள்ளுங்கள் ,அந்த கால பெருசு என நீங்கள் ஒதுக்கும�� அந்தப் பெரியவர்களிடம் கேட்டு நன்கு தெளிவு படுத்திக்கொண்டு பயன்படுத்தி நலம் பெறுங்கள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவேடசந்தூர் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ படுகொலை\nஅடுத்த செய்திஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 17 பேர் பலி\nபஞ்சாங்கம் அக்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஇந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்\nஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thala-ajith-with-his-son-in-thiruvanmiyur-beach-goes-viral.html", "date_download": "2019-10-19T02:53:02Z", "digest": "sha1:CA4PGC4GHZ6C2CDZ6TJGKQC4DHELRI5E", "length": 6817, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thala Ajith with his son in Thiruvanmiyur Beach Goes Viral", "raw_content": "\nகடற்கரையில் தன் மகனுடன் தல அஜித் - வைரலாகும் ஃபோட்டோ இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nபோனி கபூர் தயாரிப்பில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்கினார்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தல அஜித் வினோத் இயக்கத்தில் 'தல 60' படத்தில் நடிக்கவிருக்கிறார். போலீஸ் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.\nஇந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித் கலந்துகொள்ள சென்ற போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுவரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சியளித்த அஜித், இதில் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் காட்சியளிக்கிறார். இந்த கெட் அப் சேஞ்ச் தல 60 படத்துக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தல அஜித், அவரது மனைவி ஷாலினி மற்றும் மகனுடன் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நேரம் செலவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nThala Ajith எடுத்த Selfie Video - சூழ்ந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-law-college-women-student-incident-admit-govt-hospital", "date_download": "2019-10-19T03:39:33Z", "digest": "sha1:OUJJ7YXIFXUDJZNAVKFFP73ZB6UXJUQB", "length": 11324, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி! | trichy law college women student incident admit at govt hospital | nakkheeran", "raw_content": "\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nதிருச்சி சட்டகல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி பிரியா. இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். தன் கல்லூரி நண்பர்களோடு காஜாமலையில் உள்ள முஸ்லீம் தெருவில் வீடு எடுத்து தங்கி படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் எல்லோரும் ஊருக்கு சென்ற நிலையில், தனியே இருந்த பிரியாவை இன்று மதியம் போல் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு வாலிபன் தவச்செல்வன் என்பவர் காஜாமலை ��ிரியா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஇதில் பிரியாவின் உடல் 50 சதவீதம் எரிந்த நிலையில், அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர் உடனே ஓடி வந்து பிரியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். பிரியாவின் அலரல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதை அறிந்த தவச்செல்வன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தவச்செல்வனை தேடி வருகின்றன. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரியாவிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தலைபட்ச காதல் விவகாரம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலத்தில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாக பல கோடி ரூபாய் சுருட்டிய கணவன், மனைவி கைது\nரூபாய் 450 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி... ஈரோடு தொழிலதிபர் கைது\nகுழந்தைகள் உணவில் வண்டு சாம்பார்; பூச்சி பொரியல்\nபாசன வாய்கால் தூர்வாரபடாமல் முறைகேடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nமனு அளிக்க வந்தவர்களிடம் தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\n“அவர்தான் கை கொடுத்தார். இப்போது அவரே...”- மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை\nஅண்ணா பல்கலைக்கழக முதல்வர்மீது துணைப்பேராசிரியை பாலியல் புகார்; திருக்குவளையில் பரபரப்பு...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல��அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/about-us/", "date_download": "2019-10-19T02:51:02Z", "digest": "sha1:U5H7N44DITEBY5I3NSANMFBUPRZ7KAWC", "length": 34196, "nlines": 290, "source_domain": "swiss.tamilnews.com", "title": "About Us - SWISS TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nமஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமஹிந்த ராஜபக்ஷவிடம் விரைவில் விசாரணை..\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nமேலதிக வகுப்புக்கு சென்ற சிறுவன் பலி : அத்தனகல்லவில் சோகம்\nகண்டி-ஹட்டன் வீதியில் கொ��ூரம் : 24 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி\nஇரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து\nசிறிசேனவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன:ரணில்\nஉச்சமடையும் மோதல் : இரவோடு இரவாக சந்திப்புக்களை மேற்கொண்ட மைத்திரி\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\nமஹிந்த அணியின் பிளவு வெளிச்சத்துக்கு வந்தது..\nமங்களவிற்கு ஐ.தே.க.வில் புதிய பதவி\nஇன்­னொரு பிர­பா­க­ரன்­தான் தோன்ற வேண்­டும்..\nபஸ்ஸில் மோதுண்டு பிக்குனி பலி : எம்பிலிபிட்டியவில் சம்பவம்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\n‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\n2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்று பாராளுமன்றில் நடைபெற உள்ள நிகழ்வு\nஅமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தை சேர்ந்த அண்ணனும், தங்கையும்\nகிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரண்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் –ஜனாதிபதி\nசுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி : வரலாறு மாறுமா\nதெற்கில் வெடித்த சர்ச்சை : இராணுவப் பேச்சாளருக்குத் தடை\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\nவிக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nகொள்ளுப்பிட்டியவில் சீன விபசார விடுதி : பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு\nரயில்களை தடுத்து மறித்த மர்ம சடலம் : அச்சமடைந்த பயணிகள்\nஹொங்கொங்கிற்கு கடத்தப்படும் இலங்கை சொத்து : அம்லப்படுத்தியது ஏ.எப்.பி.\nவவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்\nஇன்று அதிகாலை மத்தலையில் தரையிறங்கிய விமானம் : அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\nவற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் \nரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று மாலை நிறைவு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\n10 இலட்சம் – 2கோடி ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது : அரசியல்வாதிகள் சிக்கினர்\nஅதிகாலையில் கடத்தப்பட்ட மாணவி : 4 பேர் கைது\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nசிங்கள நடிகையின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து : நீதிமன்றம் அதிரடி\nஎன்னைப் பற்றி முஸ்லிம் மக்களுக்கு நன்கு தெரியும் : கோத்தபாய\nஆயுதங்களுடன் தப்பியோடிய தமிழ் படை வீரர் : பொலிஸார் தேடி தீவிர வேட்டை\nஐபோனுக்காக உயிரை விட்ட மாணவன் : யாழில் விபரீதம் சம்பவம்\nசிறைச்சாலையில் அமித் வீரசிங்க மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதிப்பு\nகாங்கிரஸ் – மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nமஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்\n17 வயதில் கிண்ணஸ்ஸில் இடம்பெற்ற மாணவன்\nபணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது\nகாங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nபிரான்ஸில், பூமாலை அணியும் பொலிஸார்\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nடுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே\nஇவரா சிறந்த பிரான்ஸ் வீரர்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்களின் போராட்டம்\nபரிஸில், அல்லாஹ்வை கூப்பிட்டு கொண்டே தாக்குதல் நடத்திய நபர்\nமக்ரோன் தம்பதியினரின் உல்லாசப் பயணம்\nAirbus, Renault ற்கு தடை விதித்த அமெரிக்கா- பிரான்ஸ் கண்டனம்\nகேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nவேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் பிரான்ஸ் ஜனாதிபதி\nவிளம்பரம் மூலம் கோபமடைந்த பிரான்ஸின் ‘முதல் பெண்மணி\nபிரான்ஸ் தொழிலாளர்களின் அடுத்த அதிரடி\nபிரான்ஸை இன ரீதியாக விமர்சித்த ரஷ்யா\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\nகான்ஸ் திரைப்பட விழாவில் “Everybody Knows”\n12 ஆவத��� இடத்தில் பிரான்ஸ்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஅப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு\nதமிழ் பிக் போஸ் 2 ல் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி : TRP யை அள்ள போகும் விஜய் டிவி\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\n நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம்.\nஅக்டோபரில் தானாம் சோனம், ஆனந்த் ஹனிமூன். எதற்காக சோனம் இப்படி தள்ளி போட்டார்\nஉலக அழகி பிரியங்காவின் ஆடையைத் தூக்கிப்பார்த்த ரசிகர்\nசோனம் கபூருக்கு இன்று டும் டும் டும் மும்பையில் ஓன்று திரளும் இந்தித் திரையுலகம்\nவிருது விழாவில் ஸ்ரீதேவியாக வலம் வந்த மகள். கண் கலங்கிய போனி கபூர்.\nஆபாசத்திற்கு முதலிடம் கொடுக்கும் டிவி நிகழ்ச்சிகள் : சமூக சீர்கேடுகளும் வழிவகுக்கும் சின்னத்திரை\nஇவர் தான் பிரெஞ்சு அரசின் எதிரி\nபிரான்ஸில், மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த வெர்சன் : தொகுத்து வழங்குகின்றார் பப்ளிமாஸ் பிரியங்கா\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேச தகுதியற்றவர்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nVélib துவிச்சக்கரவண்டி சேவைகள் விரைவில் மூடப்பட உள்ளதா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nரஜினியின் 2.0 வெளி வருமா\nபயணிகளுக்கு தலைவலி இன்றும் தொடரும்\nஅமெரிக்கா, போரில் அனைத்தையும் இழக்கும்- பிரான்ஸ்\nஇன்று பாரிஸில் விமான சேவைகள் ரத்து\nதமிழ் பிக் போஸ் சீசன் 2 : மீண்டும் களத்தில் கமல்ஹாசன் : போட்டியாளர்கள் \nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\nவடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை\n‘ஒருதடவையாவது விஜய் மாமாவைப் பார்க்க வேண்டும்’ ஆர்யாவிடம் பிடிவாதம் பிடித்த சூசனா பையன்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nLive Chat இல் தனது ரசிகர்களை சந்திக்கவிருக்கும் ‘போல்ட் பொண்ணு’ அ��ர்ணதி\nபுதிய இராஜாங்க, பிரதியமைச்சர்கள் இவர்கள் தான்\nஆர்யாவின் உண்மை முகத்தை போட்டுடைத்த சங்கீதா. அப்போ எல்லாமே நாடகமா\nசமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nபிரான்ஸில், தமிழர்களின் தொழிலாளர் நாள் பேரணி\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\nபணத்தை விட எனக்கு அதுதான் முக்கியம் ஒரு நடிகையின் மறுபக்கம்\nபுதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு: ஜனாதிபதி இன்று விசேட உரை\nபிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அன்பளிப்பை தொலைத்த ட்ரம்ப்\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nசிகரெட் புகைப்பவர்களுக்கு பிரான்ஸில் ஆப்பு\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nரவிக்கு சுற்றுலா, விஜயதாஸவுக்கு உயர்கல்வி\n42 வயதிலும் பிகினி போஸ் : கிறங்கடிக்க வைக்கும் ஷில்பா\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nவரலாறு கற்றுத்தந்த பாடங்களை மே தினம் நினைவூட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்\n3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக தகவல்\nவிஜய் படத்தில் இப்படியொரு கவர்ச்சி நடிகையா செம வைரல் புகைப்படம் உள்ளே\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\n“இவங்க இன்னும் மாறவே இல்ல ” திருமணத்திற்கு பின் நமீதா\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்���ாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 10-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nவினைகளை போக்கும் குரு பகவான் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/author/haranprasanna/page/3/", "date_download": "2019-10-19T03:23:24Z", "digest": "sha1:SQHJMGFQIJLFY6R3XOO2LL4KC77J7K2H", "length": 63006, "nlines": 142, "source_domain": "www.haranprasanna.in", "title": "- Part 3", "raw_content": "\nArchive for ஹரன் பிரசன்னா\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nகிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.\nஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வே��ொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.\nமூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.\nஎனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.\nநடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.\nதேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.\nதமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அஞ்சலி, கிரேஸி மோகன்\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nடிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பைய���ம் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.\nஅந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.\nஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் தற்செயலா படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை ஆண்களா இல்லை ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.\nநவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான் ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.\nஇவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.\nலஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.\nஇன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nமெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: நவாஸுதீன் சித்திக், போட்டோகிராஃபி, லஞ்ச் பாக்ஸ், ஹிந்தி\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி (ஹ��ந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.\nஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரி��்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காவி\nபாரதியாருக்கு இந்தியக் கொடியின் நிறங்களைப் பொருத்தியபோது தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்துவிட்டதாம். பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் அட்டையில் ஒரு பிரச்சினை பாரதியாரின் குங்குமப் பொட்டை அழித்து படம் வரைந்தவர்கள்தான் வெட்கப்படவேண்டுமே ஒழிய, காவியை பாரதிக்குத் தந்தவர்கள் அல்ல. பாரதி சந்தேகமே இல்லாமல் காவிக்காரர்தான். காவி என்பது பாரதத்தின் நிறம். பாரதப் பண்பாட்டின் நிறம். வீரத்தின் நிறம். அர்ப்பணிப்பின் நிறம். சேவையின் நிறம். காவிக்கொடியே இந்தியாவின் கொடியாக இருக்கவேண்டும் என்ற ஹிந்து மகா சபையின் கோரிக்கையை அம்பேத்கர் ஆதரிப்பதாக உறுதி கூறினார் என்பது வரலாறு. பாரதியின் தலைப்பாகைக்குக் காவி நிறம் வந்தது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் சரியாகவே நிகழ்ந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இப்படித் தற்செயலாக நிகழ்வது நல்ல அறிகுறி. 🙂\nபடம்: அம்பேத்கரை எஸ்.கே. போலே தலைமையில் சந்தித்து காவிக்கொடிக்கு ஆதரவு கேட்ட ஹிந்து மகா சபையினர்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்பேத்கர், காவி, காவிக்கொடி, ஹிந்து மகா சபா\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம்\nசாவர்க்கரின் My Transportation for life புத்தகம், எஸ்.ஜி. சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. இப்புத்தகம் வெளியாகும்போது இந்நூலைப் பற்றிய விரிவான என் கருத்தைப் பதிகிறேன்.\nஇந்த நூல் சாவர்க்கரை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் தவறவே விடக்கூடாத நூல் இது. இந்திய விடுதலைக்காகப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை சாவர்க்கரின் மூலம் இந்நூலில் பெறலாம். சாவக்கரின் அப்பழுக்கற்ற தேச பக்தியையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்புத்தகத்தில் காணலாம். முஸ்லிம்களுக்கான தாஜா அரசியலுக்கு எதிராக ஹிந்துத்துவ அரசியலை சிறையிலேயே முன்னெடுக்கும் சாவர்க்கர், தொடர்ச்சியாக ஹிந்துக் கைதிகளுக்காகச் சிறையில் போராடுகிறார். இவை முழுக்க மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றால் சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சலுகைகள் ஹிந்து என்றால் மறுக்கப்படுவதை அடியோடு தீவிரமாக எதிர்க்கும் சாவர்க்கர், இந்த முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் பதான் முஸ்லிம்களுக்கு இடையேயான வேறுபாட்டையும் பதிவு செய்கிறார். தான் போராடுவது நியாயத்துக்காக மட்டுமே அன்றி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அல்ல என்று உறுதியாகப் பேசுகிறார். அநியாயம் மற்றும் அக்கிரமங்களுக்கு அடிபணிந்து ஹிந்துக்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்று சொல்லும் சாவர்க்கர், புரட்சியுடன் கூடிய போராட்டமே நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். சிறையில் அஹிம்சை எடுபடாமல், இவர் செய்யும் புரட்சிகளே நன்மையைக் கொண்டு வருகின்றன. காந்திஜியின் அஹிம்சை பற்றிய சாவர்க்கரின் கிண்டல்களையும் எதிர்ப்பையும் இந்நூலில் காணலாம்.\nதீவிரமான தேசப்பற்று, எப்போதும் எதிலும் தன்னலத்தை முன்னிறுத்தாத தலைமைத்துவம், விடாமுயற்சி, தொடர் போராட்டம் என எல்லா வகைகளிலும் சாவர்க்கர் சந்தேகமே இன்றி வீர சாவர்க்கர்தான்.\nஇந்நூலை நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காந்தி, ஹிந்து முஸ்லிம் பிரச்சினை\nஎன் டி ஆர்: மகா நாயகடு\nஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.\nதெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.\nஇந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.\nஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.\nஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்கள��� பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.\nதமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆர்.எஸ்.எஸ்., என்.டி.ஆர், சந்திரபாபு நாயுடு\nசூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அ���ியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.\nநான் சொல்ல வந்தது வேறு விஷயம்.\nநான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அதை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.\nராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.\nஇனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஊசி-நூல், சூய்-தாகா, மேக் இன் இண்டியா, வருண்\nஎன் டி ஆர்: கதாநாயகடு\nஎன் டி ஆர்: கதாநாயகடு – என் டி ராமாவின் மகன் பாலகிருஷ்ணா என்டிஆரைப் போலவே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆரின் உடல்மொழியை ஓரளவுக்கு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் ஆரம்பகால என் டி ஆராக இவர் நடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர் என்டிஆரைப் போலவே இருக்கிறார். ஆனால் நிஜ ஆரம்ப கால என் டி ஆர் அழகாக இருந்தார் இவரை பார்க்க எரிச்சல்தான் வருகிறது.\nபாலகிருஷ்ணா மீசையை எடுத்த பிறகு ஓரளவு என்டிஆரின் கெட்டப்பை நெருங்கினாலும், கிருஷ்ணன் போன்ற மேக்கப்பில் கொஞ்சம் ஒப்பேற்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் எவ்வித முகபாவனையும் இல்லாமல் அப்படியே சும்மா இருப்பது கடுப்பாகிறது. ஸ்ரீதேவியுடன் என் டி ஆர் ஆடுவது போன்ற காட்சிகளையெல்லாம் பாலகிருஷ்ணா சிறப��பாகவே செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆர் போல பாலகிருஷ்ணா நடனமாடும் காட்சிகள் அப்படியே அச்சு அசலாக இருக்கக் காரணம், இருவருக்குமே ஆட வராது என்பதாக இருக்கலாம். இதுபோன்று தன்னை இளமையாகக் காட்டும் காதல் சில்மிஷக் கொடூரங்களை அந்தக் கால சிவாஜிகணேசனும் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாகேஸ்வரராவும் ராஜ்குமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டார்களோ நாகேஸ்வரராவும் ராதிகாவும் ஆடும் ஒரு பாடல் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது என்றாலும், சிவாஜி என் டி ஆர் அளவுக்குப் போயிருப்பாரா என்பது தெரியவில்லை.\nஇதுபோன்ற பயோ பிக்சர்ஸ் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதை எந்த நோக்கத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. பாலகிருஷ்ணா, என் டி ஆரின் புகழையும், அவரது மகனான தனது புகழையும் இந்தப் படத்தின் மூலம் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார் என்பது தெரியாமல் நான்தான் சிக்கிவிட்டேன் போல.\nகடைசி 20 நிமிடங்கள், அதாவது அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போன்ற காட்சிகள், கொஞ்சம் பரவாயில்லை ரகம். எமர்ஜென்ஸியின்போது தனது படத்தின் சுருளை எடுக்க அந்த பஞ்சகச்ச வேட்டியை மடக்கிக்கொண்டு வரும் ஒரு காட்சி, பாலகிருஷ்ணா என் டி ஆரை நெருங்கிய காட்சிகளில் ஒன்று. என் டி ஆர் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எவ்வித உயிர்ப்பும் இன்றி உருவாக்கி இருக்கிறார்கள். பழைய ஒரிஜினலைப் பார்த்துவிடமாட்டோமா என்றிருந்தது படம் முழுக்க ஒரு அமெச்சூர்த்தனம் இருந்தது. நாடகம் போன்ற, நாடகத்தனமான காட்சிகள். இவற்றையெல்லாம் மீறி இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். நடிகையர் திலகம் படம் போலவே இந்தப் படத்திலும் மிகக் கொடூரமான பின்னணி இசை.\nஅரசியலுக்கு என் டி ஆர் வந்தது, ஆந்திர அரசியலில் மிக முக்கியமான திருப்பம். அதிலும் சந்திரபாபு நாயுடு அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும், சிவபார்வதியுடனான என் டி ஆர் உறவும், இந்தச் சூழலில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் என் டி ஆர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் என் டி ஆர் மரணமடைகிறார். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் வேறு ஒரு படமாகத்தான் வர வேண்டும். ஏனென்றால், தெலுகு தேசம் என்ற அ���ிவிப்புடன் இப்படம் நிறைவடைகிறது. அரசியல் நிகழ்வுகளின் படம் இந்தப் படத்தைவிட நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. எம்ஜியார் பெயரில்லை, சிவாஜி கணேசன் பெயரில்லை, முத்துவேலர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் பெயர் எமர்ஜென்ஸியில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. எந்த அளவுக்குப் பரப்புரை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇந்தத் திரைப்படத்தில் மிகவும் நன்றாக உருவாகி வந்தது, நாகேஸ்வரராவ் என் டி ஆர் இடையிலான உண்மையான ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே. நம் சிவாஜி கணேசன், எம்ஜியார் (தனித்தனியாக) பற்றிய படங்களையும் நாம் இப்படி இல்லாமல் நன்றாக உருவாக்க முடியும். நடிகராக அவர்களது வெற்றிகளில் அதீத கவனம் குவியாமல் திரைக்கதையில் பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் மனம் எதிர்கொண்ட அழுத்தத்தை மையமாக வைத்து, அதீத புகழ்ச்சிகளைக் கைவிட்டு, சரியான நடிகர்களைக் கொண்டு (இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சி மட்டுமே வந்தாலும் சந்திரபாபு நாயுடுவாக வரும் ராணா, நாகேஸ்வர ராவாக நடிக்கும் அவரது பேரன் சுமந்த் இவையெல்லாம் இதற்கு உதாரணம்) முன்னும் பின்னுமாகக் கதை பின்னிணால் சரியாக வரலாம் எனத் தோன்றுகிறது. இருவர் திரைப்படம் முழுமையான ஒரு படமில்லை என்றாலும், அதனளவில் அது எத்தனை அருமையான முதிர்ச்சியான முயற்சி என்று தெரிகிறது.\nபின்குறிப்பு: இப்படத்தில் ஒரு புதுமை, வித்யா பாலன் என் டி ஆரின் மனைவியாக வருகிறார். இழுத்துப் போர்த்திக்கொண்டு, சில காட்சிகளில் முகம்கூடத் தெரியவில்லை\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்ஜியார், சிவாஜி, தெலுங்கு, நாகேஸ்வர ராவ், ராமாராவ்\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/2982-2015-09-20-11-17-06", "date_download": "2019-10-19T02:31:48Z", "digest": "sha1:7TD4HJO6TV7DKDBGXGMVN5C3KCWDBSIT", "length": 25871, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "ஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது\nஐ.நா பரிந்துரைகளை \"தமிழ்\" தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் கூட்டமைப்பு மூலம் அதிகாரம் கிடைக்காதவர்கள், தங்கள் முரண்பாட்டை அரசியலாக்க சர்வதேச விசாரணை என்று ஒற்றைக்காலில் நின்று கூவுகின்றனர். இதற்கு அப்பால் புலிகளின் யுத்தக்குற்றம் குறித்தான பகுதி ஐ.நா பரிந்துரையில் இருப்பதால், புலி புலம்பெயர் குழுக்கள், பினாமிகள், ஆதரவுகள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். ஐ.நா விசாரணை வேண்டும் என்று கூறி ஐ.நாவை நோக்கி படையெடுத்தவர்கள் - தமக்கு எதிரான பரிந்துரைகளைக் கண்டு, ஐ.நா பரிந்துரையை தமது \"தமிழ்\" தேசிய வெற்றியாக பறைசாற்ற முடியாது நெளிந்தபடி - புலிகளின் யுத்தக்குற்றத்துக்கு சுயவிளக்கம் அளிக்க முற்படுகின்றனர்.\n\"சிங்கள\" தேசியவாதிகளின் தரப்பைச் சார்ந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஐ.நா பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றார். முதலாளித்துவ கட்சியாக சீரழிந்துவிட்ட ஜே.வி.பியோ உள்நாட்டு - சர்வதேசத்தைக் அடிப்படையாக கொண்ட கலப்பு நீதிமன்றத்தை எதிர்க்கின்றது. இப்படி ஐ.நாவின் பரிந்துரைகளை ஒட்டிய இலங்கை அரசியல் போக்கு என்பது குறுகியதாக - மக்களை பிளப்பதாக மாறி இருக்கின்றது. மக்களை பிரிந்து நின்று அணுகுமாறு - ஐ.நா தன் பரிந்துரை மூலம் கோருகின்றது.\nஎந்தப் பரிந்துரையும் - தீர்வும், இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தாத வரை அவை நிராகரிக்கப்பட வேண்டும். மக்களைத் தொடர்ந்து பிளவுபடுத்துகின்ற எந்தப் பரிந்துரையும், விதிவிலக்கின்றி இனவாதத்தையே விதைக்கின்றது என்பதே தான் உண்மை. இலங்கை மக்களின் இன்றைய தேவை என்பது - தனித்தனியாக இனங்களை திருப்திப்படுத்துவதல்ல. போர்க்குற்றம் மற்றும் சட்டவிரோத ஆட்சி மூலம் மனிதகுலத்துக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்பது - இலங்கை மக்களின் தெரிவாக இருக்க வேண்டும். மக்கள் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்ட நடைமுறையுடன் இணைந்தாக இருக்க வேண்டும். வெளியில் இருந்தோ - மேல் இருந்தோ, தத்தம் குறுகிய அரசியல் நோக்குடனோ - க��றுகிய பொருளாதார நலன்களுடனோ - பழிவாங்கும் மனநிலையியோ திணிப்பது என்பது, மக்களை பிளக்கும். அதாவது மக்களை இனரீதியாக பிரிந்து அணுகுகின்ற - அதை அகலப்படுத்துகின்ற எந்த வழிமுறைகளும் - தீர்வுகளும் ஜனநாயகத்துக்கு முரணானதே. மக்களைத் தொடர்ந்து பிரித்து வைத்திருப்பதாகும்.\nஇந்தவகையில் ஐ.நா பரிந்துரையானது இனங்களை ஐக்கியப்படுத்துவதைப் பற்றி பேசவில்லை. இனங்களைப் பிளக்கின்ற தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளோடு - அதை இனம் கண்டு முறியடிக்கும் வண்ணம் எந்தப் பரிந்துரையையும் முன்வைக்கவில்லை.\nஇனரீதியாக மக்களைப் பிளந்த இலங்கையின் சமூக அமைப்பில் - இனரீதியாக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் மூலம் - ஐ.நா பரிந்துரை அமுலாக்கம் என்பது மக்களை இனரீதியாக தொடர்ந்து மோத வைக்கின்ற ஏகாதிபத்திய சதித் திட்டமே - ஐ.நா பரிந்துரையாகும். இலங்கையில் இனரீதியாக மக்களைப் பிரித்து வைத்திருப்பது தான் - நவதாராளமயத்தை முன்னெடுப்பதற்கான நெம்புகோலாக ஐ.நா பரிந்துரைகின்றது என்பது தான் உண்மை.\nசர்வதேச (கலப்பு) நீதிமன்ற விசாரணையும் - தண்டணை பற்றிய எதிர்பார்ப்புக்களும் - தமிழ் மக்களை அடக்கியாள தமிழனுக்கே மேலும் அதிகாரம் என்ற \"தமிழ் தேசியத்தின்\" வரம்புகளும் - வரையறைகளும், இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மொழி கடந்து இணைத்துக் கொள்ளக் கோரவில்லை. முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களின் விருப்புடனான கோரிக்கை என்பதற்கு அப்பால் - அதிகாரங்கள் மூலம், அதாவது ஐ.நா - அரசு மூலம் கோருகின்ற வரம்புக்குள் இவை இனவாதத்தையே விதைக்கின்றது.\nமக்கள் தமக்குள் ஐக்கியப்பட்டுக் கொடுக்கும் தண்டனையும் - தீர்வும் மட்டும் தான் மக்களுக்கானது. மற்றைய அனைத்தும் மக்களுக்கு எதிரானது. அவை ஆளும் வாக்கத்தைச் சார்ந்தவர்களின் நலன் சார்ந்தது என்பதே உலகறிந்த பொது உண்மையாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(716) (விருந்தினர்)\n���மிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (724) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(701) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1125) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1326) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1406) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1448) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1383) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்பட���த்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1401) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1423) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1108) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1365) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1260) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1511) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1477) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1395) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1734) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை ��ண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1630) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1523) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1439) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-165/", "date_download": "2019-10-19T02:28:07Z", "digest": "sha1:LCI5VFUFRW26CFLNA2IHCFCO22NHTYT3", "length": 70719, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-165 – சொல்வனம்", "raw_content": "\nவெங்கடேஷ் ஜனவரி 21, 2017\n”ந்யாம ச்சோமா தயாரி” ஆங்கில எழுத்துக்கள் “8 புளூஸ் ஹோட்டல்”-ன் தலையில் பச்சை, சிவப்பு நியானில் மாறி மாறி மின்னின. ந்யாம ச்சோமா என்பது சுட்ட இறைச்சி. வெறும் உப்பு மட்டும் தூவி தீயில் சுட்டு பரிமாறுவார்கள். மிகப் பிரசித்தம். பெரும்பாலும் வெள்ளாட்டிறைச்சி. மாடும், பன்றியும் உண்டு. பசு இறைச்சிக்கென்று ரசிகர் கூட்டமுண்டு. கோயம்புத்தூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரி மாதிரி இங்கு கென்யாவில் புட்ச்சரிகளும் ந்யாமா ச்சோமா கடைகளும். ரவி காரை நிறுத்தி கதவு திறந்து இறங்கியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ரோஸூம், எசெகியேலும் ஜான், ஜோயலோடு ஏற்கனவே அங்கு வந்து வாசலில் காத்திருந்தார்கள். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “தயாரி” எழுத்துக்களை பார்த்தவாறு…\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nஅலெக்ஸ் வாங் (Alex Wong) என்பவர் புகைப்படக் கலைஞர். நகரும் எதையும் ஆர்வமாக ஒளிப்படமாக்குபவர். காளைகளை அடக்கும் பந்தயம் ஆகட்டும்; வேகமாக கார் ஓட்டும் போட்டி ஆகட்டும். அவர் இருப்பார். தன் கேமிராவில் படங்களாக “குதிரைலாட வளைவு”\nகோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்\nபாஸ்டன் பாலா ஜனவரி 21, 2017\nவெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்ப��ு மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும் அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஜனவரி 21, 2017\nநாங்கள் அப்போது குடியிருந்த வாடகை வீடு ரொம்ப வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது. அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற கழைக்கூத்தாடி வித்தைகள், அப்புறம் எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் …\nஎஸ்.ஷங்கரநாராயணன் ஜனவரி 21, 2017\nஅந்த இன்ஸ்பெக்டர் கிராதகன். அந்தப் பெண் மலங்க மலங்க விழிக்கிறது… அவளை நிற்கவைத்து என்னவெல்லாம் கேட்கிறான். அவருக்கு வேறபெண் யார்கூடயாவது தொடர்பு உண்டா… என்கிறான். “உனக்கு…” என்று அடுத்த கேள்வி. யார்கிட்டயாவது கடன் வாங்கித் திருப்பித் தராமல் வீட்டாண்ட தகராறு எதும் நடந்ததா கெட்ட சகவாசம் எதும் உண்டா கெட்ட சகவாசம் எதும் உண்டா யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா அதை அவன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானா… சிலருக்கு சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. இன்ஸ்பெக்டர் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்தான். “என்னய்யா, இந்தாளு பத்தாம் தேதியில யிருந்து காணம்… அதே தேதியில பக்கத்து ஊர்ல யாரும் பொம்பளை காணாமல் போயிருக்கான்னு விசாரிச்சிப் பாரு” …\nஎவென் ஆஸ்நோஸ் ஜனவரி 21, 2017\nஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…\nபொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்\nநரோபா ஜனவரி 21, 2017\nநேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள்.\nஜேபி ஓ’மாலி ஜனவரி 21, 2017\nமேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார். சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது.\nதன்ராஜ் மணி ஜனவரி 21, 2017\nகதிரும் சிரித்துக் கொண்டே கேப்டனைப் பார்த்து ” மாமா, நான் தொட்டேனு எனக்கு தெரியும், அங்க நின்னு ஆடி ஜெயிச்சாலும் தோக்கறத விட மோசமா பீல் பண்ணி இருப்பேன், உடு முப்பது ரன் தானே ,சதிசு தட்டிருவான், நிறைய ஓவர்ஸ் இருக்கு”.\nகேப்டன் எரிச்சலுடன் ” வந்து சேர்றிங்க பார்றா எனக்குன்னு, டேய் வளத்தி ஒரு தம் குடு ” என்றான் சுரேசை பார்த்து.\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nஇந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.\nசெவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nஇந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் “செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்”\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nசில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவ��� செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்\nமனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா\nரவி நடராஜன் ஜனவரி 21, 2017\nகார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன. … காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள். அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன. இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nபறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.\nவிஷால் ராஜா ஜனவரி 21, 2017\nபுத்தகத்தில் என்னை அதிகம் பாதித்த கட்டுரை – “சாவதும் ஒரு கலை”. தற்கொலை பற்றியது. மரணத்தை அதன் வாசனை ஒட்டுகிற தூரம் வரைச் சென்று தொட்டுத் திரும்புகிறவர்கள் இந்த உலகத்திற்கு அல்லது தங்களுடைய சொந்த வாழ்க்கைக்கேனும் குறைந்தபட்சமாக ஒரு கைப் பிடி அளவுக்காவது வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். இதை ஒரு நிரந்தர விதி போல் நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு திரும்பி வந்தபோது இயற்கையின் பேரற்புதத்தை உணர்ந்தவராக திடமான நம்பிக்கையோடு வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைகிறார். ஆனால் சுகுமாரனின் உலகத்தில் தற்கொலைக்கு முன்பும் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. தவிப்பும் கொந்தளிப்பும் மிக்கதாகவே அது தொடர்கிறது.\nஉலகம் இன்று நம் கையில்\nபஞ்சநதம் ஜனவரி 21, 2017\nஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.\nராம் செந்தில் ஜனவரி 15, 2017\nஇருவரும் மெளனமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் காத்திருந்தோம். வெகுநேரமாக எதுவும் பேசிகொள்ளவில்லை. இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. கஷுமியின் முகத்தைப் பார்த்தேன். சலிப்பின் சுவடேயில்லை. எந்த நேரமும் அது நிகழும் என்பதுபோல் அமர்ந்திருந்தாள். ஐபோனில் பதிவு செய்வதற்காக விரல்கள் தயார்நிலையில் இருந்தது. நான் சலித்துபோய், நாம் நடக்கலாம் என்று சொல்லவாயெடுத்த அந்த நொடியில் எங்கிருந்தோ பறந்து வந்து எங்களுக்கு எதிரே இருந்த மரத்தில் அமர்ந்தது, அந்த உகியிசு குருவி. மேல்பகுதி முழுவதும் ஆலிவ் ப்ரவுன் நிறத்திலும், பஞ்சுபோன்ற உடலின் அடிப்பகுதி வெளுத்தும் இருந்தது. உட்கார்ந்தவுடன், தலையைச் சிலிர்த்து, உடலில் கொத்திகொண்டது. பிறகு சிறிய வாயை மெலிதாக திறந்து பாடுவதற்க்கு முன் குரலை சரிசெய்துக்கொள்ளும் தேர்ந்த பாடகனை போல் செருமி, க்யூ..க்யூ..க்யூகுயிக்யூ என்றது. ஒரு நீண்ட விசில் போல, ரயில் வண்டியின் கூவல் போல எழுந்து, பிறகு…\nநா. விச்வநாதன் ஜனவரி 14, 2017\nகமலாம்பாபாயி அனைவரையும்விட அதிகாரம் மிக்கவளாக இருந்தாளாம். இராகேஜி ராவின் தர்மபத்தினி. அவள்மேல் காட்கே கொண்ட மோகம் அளவிடமுடியாதது. நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கவலை ஏதுமற்று இருக்குமளவிற்கு மோகம். ஸ்ரீ தளிகேசுவர சுவாமி கோயில் அங்கப் பிரதட்சிணம் செய்ய மாதந்தோறும் முப்பது சக்கரம் கொடுக்க வேண்டியது என்று ஹுசூர் கட்டளையிட்டிருந்தார். கமலாம்பா பாயியின் அத்தனை வரவுகளும் இலட்சுமிராஜபுரம் அரண்மனைக்குள் புகுந்துவிட்டனர். எல்லோருக்கும் உலுப்பை வழங்க மளமளவென உத்தரவாயிற்று. பத்தேசிங் ராகேஜிராவ் பக்கம் வீசிய அதிர்ஷ்டக்காற்று வெறும் காற்றல்ல சூறைக்காற்று.\nச.திருமலைராஜன் ஜனவரி 14, 2017\nஅவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார். கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இ��ைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வ�� கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவ��ி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்ப���் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/29/saravana-bhavan-founder-rajagopal-is-have-to-be-in-jail-for-his-whole-lifetime-supreme-court-013893.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-19T02:45:41Z", "digest": "sha1:HKHBETLNRCRPMMNTVIJDZTFDBMWMRJQC", "length": 27448, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Saravana Bhavan நிறுவனர் Rajagopal-க்கு வாழ்நாள் சிறை..! உச்ச நீதிமன்றம்..! | saravana bhavan founder rajagopal is have to be in jail for his whole lifetime supreme court - Tamil Goodreturns", "raw_content": "\n» Saravana Bhavan நிறுவனர் Rajagopal-க்கு வாழ்நாள் சிறை..\nSaravana Bhavan நிறுவனர் Rajagopal-க்கு வாழ்நாள் சிறை..\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n11 hrs ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n12 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n13 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்���ும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n13 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nNews அண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தமிழகத்தின் புகழ் பெற்ற சரவண பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nஇதற்கு முன் 2009-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ராஜகோபால் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது உயர் நீதிமன்றம். அந்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இன்று காலை தான் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.\nஆனால் இப்போது உச்ச நீதிமன்றமும் ராஜகோபாலுக்கும் சாந்த குமாரை கொலை செய்ய உதவிய ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனையை உறுதி செய்திருக்கிறது.\n\"NYAY திட்டம் மோடியின் தவறுகளை சரி செய்யும்..\" காட்டமாக பதிலளித்த ராகுல் காந்தி..\nவரும் ஜூலை 7, 2019-க்குள் ராஜ கோபாலும் அவரோடு சாந்தகுமாரை கொலை செய்ய உதவியாக இருந்த ஐந்து பேரும் காவலர்களிடம் சரணடையச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிம்ன்றம்.\n1981 வரை பி ராஜகோபால் ஒரு சாதாரண மளிகைக் கடை வியாபாரி தான். அப்போது சென்னையில் நல்ல உனவகங்கள் இல்லாத வெற்றிடத்தை புரிந்து கொண்டு தொடங்கப்பட்ட சரவண பவன் இன்று உலகிலேயே மிகப் பெரிய சைவ உணவக Restaurant chain-களில் ஒன்று. இன்று வரை உலக நாடுகளில் 43 நகரங்களில் கடை போட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்.\nஎல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 90-களின் கடை��ி காலங்களில் ராஜகோபாலுக்கு ஜீவ ஜோதி என்கிற பெண்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவ ஜோதி சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவண பவன் ஹோட்டலில் வேலை பார்த்த ப்ரின்ச் சாந்த குமாரை திருமணம் செய்து கொண்டார்.\nஜீவ ஜோதி மற்ரும் சாந்த குமாரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ராஜ கோபால் மிரட்டி இருக்கிறார். அதோடு விவாகரத்து வாங்குமாறும் ஜீவ ஜோதியையும், ப்ரின்ஸ் சாந்த குமாரையும் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இருவருமே சம்மதிக்கவில்லை. இந்த பிரச்னையை புரிந்து கொண்ட ஜீவ ஜோதி மற்றும் சாந்த குமார் இருவரும் சேர்ந்த லோக்கல் காவல் நிலையத்தில் விளக்கமாக புகார் கொடுத்திருக்கிறார்கள்.\nஜீவ ஜோதி மற்ரும் ப்ரின்ஸ் சாந்த குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே ப்ரின்ஸ் சாந்த குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்தி கொடைக்கானல் பகுதியில் கொலை செய்துவிடுகிறார்கள். ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடலை வனத் துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பிரேத பரிசோதனைக்கு கொடுக்கிறார்கள்.\nபிரேத பரிசோதனையில் நடந்தது கொலை தான் என்பது நிரூபனமான உடனேயே வழக்கு ராஜகோபால் மீது பாய்கிறது. அதற்கு ஜீவ ஜோதியும், ப்ரின்ஸ் சாந்த குமாரும் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரனை நடக்கிறது. விசாரனையில் ராஜ கோபால் சொல்லித் தான் ஐந்து பேர் சாந்த குமாரை கடத்திக் கொன்றது தெரிய வருகிறது.\nஅந்த ஐந்து பேர் யார்\nடேனியல், கார்மேகன், ஹிசேன், காசி விஸ்வநாதன், பட்டுரங்கன் என்கிற இந்த ஐந்து பேருமே ராஜகோபாலின் சொல் படி ஜீவ ஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ய உதவியர்கள் என்பதால் தான் இவர்களுக்கு ராஜகோபாலுக்கு கொடுத்த தண்டணையை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்.\nவழக்கு உக்கிரமாக நடந்ததால் அடுத்த மாதமே ராஜகோபால் காவலர்களிடம் சரணடையை வேண்டி இருந்தது. ஒருவழியாகப் போராடி ஜூலை 2003-ல் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜகோபால். ஆனால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை.\nகடந்த 2009-ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கும், அவரோடு கொலையில் சம்பந்தபட்ட ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனை கொடுத்தது. அதோடு 55 லட்சம் அபராதத்தை நீதிமன்றத்திடம் செலுத்தவும், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகை���ை ஜீவ ஜோதிக்கு கொடுக்கும் படியும் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இப்போது மேல் முறையீடும் தோற்றுப் போய் சிறைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜகோபால்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSaravana Bhavan உணவினால் சிக்கல் வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் கொடுக்க உத்தரவு\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்\nSaravana Bhavan அண்ணாச்சியைப் பாராட்டிய முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன்..\nSaravana Bavan: சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வருமான ம் எவ்வளவு தெரியுமா\nSaravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nவீட்டிலிருந்து பணி புரிந்த பெண்னுக்கு ஓய்வூதியம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்.. \nசைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி - தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்\nசரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே\nAnil ambani-யால் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் கண்காணிப்பில் வருகிறார்கள்\nJP Infratec செய்த தவறுக்கு, Jayprakash Associate-யிடம் நஷ்டஈடு கேட்கலாம், உச்ச நீதிமன்றம்..\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/facebook-friends-created-big-problem-canada-family-338870.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-19T02:37:05Z", "digest": "sha1:ZWAHTGOADXXSCHGPVD6X37ZFVRS23YON", "length": 25251, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா?.. இதைப் படிங்க முதல்ல! | Facebook friends created a big problem to Canada family - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\nநாமக்கல்: முகநூலில் ஏற்பட்ட தேவையில்லாத நட்பால் கணவன், தாய், தந்தை, குழந்தைகளைப் பிரிந்து தனது அனுமதியில்லாமல் பாதி சிகிச்சையை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் மனவேதனை அடைந்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சார்ந்தவர் தங்கவேல். அவரது மகள் இந்திரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திருச்செங்கோட்டில் வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்றுவிட்டனர். கணவர் பிரபாகரன் கட்டட வடிவமைப்பு பொறியாளராகவும், இந்திரா ��ங்கியிலும் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nசந்தோஷமாக குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக இந்திரா உள்ளிட்டோர் திருச்செங்கோடு வந்தனர். அங்கு தனது தந்தை, கணவருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாகவும் அதனால் ஏற்பட்ட மனவிரக்தியின் காரணமாகவும் இந்திரா, தாய் வீட்டிற்கு செல்லாமல் தனது தங்கையின் வீட்டில் இருந்துள்ளார்.\n3 மாத காலமாக அங்கு இருந்தபோது தனக்கு ஏற்பட்ட மனவிரக்தியை போக்குவதற்காக சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப்பை நாடியுள்ளார். அப்போது இவருக்கு ஆதரவாகவும், இவருடைய கருத்துக்களை போன்று ஒத்துப் போகின்ற வகையில் முகநூலில் நட்பு வட்டாரம் கிடைத்துள்ளது.\nஅந்த முகநூல் வட்டத்திற்குள் சென்ற அவருக்கு புதுமையான உறவுகள் கிடைத்துள்ளது. சக ஆண்கள், பெண்கள் தங்களது உடன் பிறந்தவர்கள் போன்று தங்கள் இன்ப, துன்பங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது இவரின் மன சுமையை போக்கிக் கொள்ள சேலம் மற்றும் சென்னையில் வழிகாட்டுதல் போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அந்த நட்புக்களுடனேயே இருந்துள்ளார்.\nதன்னுடையை குடும்பத்தை மறந்து நட்பு வட்டத்திலேயே இருந்ததால் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் தமக்கு தேவையில்லை என்ற நிலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நட்பு வட்டத்தில் உள்ள சக நண்பர்கள் மூலமாக தனது குழந்தைகள், பெற்றோர் மற்றும் கணவரிடம் இருப்பதாகவும், அவர்களை என்னால் பார்க்க முடியில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கூறி ஆட்கொணர்வு மனு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திரா வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டில் இந்திராவின் தாத்தா இறந்ததை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த அவரை அவரது பெற்றோர் மற்றும் கணவர் அவரை வலுக்கட்டாயமாக கரூரை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உறுதுணையாக இருந்த வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் இந்திரா வலுக��கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇதனை ஏற்ற நீதிபதி குழு ஒன்று அமைத்து சிகிச்சை பெற்று வருவதை உறுதிபடுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மனநலம் மருத்துவமனைக்கு வந்த அந்த குழுவினர் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதையும், அவருடன் அவரது கணவர், தாய், தந்தை, தங்கை ஆகியோர் உடன் இருப்பதாக அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇதனையடுத்து அவருக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்கும்படி மனநல மருத்துவமனை மருத்துவருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியதை அடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கிடையில் நீதிமன்ற குழு வந்தபோது வந்த சிலர் சிகிச்சை பெற்று வந்த இந்திராவை, \"யார் உங்களை இங்கு அடைத்து வைத்துள்ளார்கள், குழந்தைகளை காண்பித்தார்களா\" என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு அவற்றை வீடியோவாக பதிவு செய்தனர்.\nமேலும் தனியார் மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இந்தியா மற்றும் கனடா நாட்டில் உள்ள தூதரகங்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இது தொடர்பாக புகார்கள் முகநூல் நட்புகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சைக்கு இந்திராவின் குடும்பத்தினர் ஆளாகினர்.\nஇதையடுத்து இந்திரா, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் செந்தில் வேலன் மற்றும் கணவர் பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்திராவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக தற்போது அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.\nவீடியோ எடுத்து பரப்பிய நண்பர்கள்\nஅவருக்கு தெரியாமல், பாதி சிகிச்சையில் இருந்த போது மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்திரா கூறுகையில் எனது குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை திரும்ப பெறப் போகிறேன்.\nதன்னுடைய குடும்ப கஷ்டங்களை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். சுய விபரங்களை சமூக வலைதளங்காள வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பகிர வேண்டாம். நமக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பேசும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடனே அழைத்துச் சென்று விடுவார்கள் என்றார் இந்திரா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஎன்னை விட்டுட்டு போயிட்டியே சித்ரா.. கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை\nராத்திரியில் சித்ரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி\nகவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை\nகாதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. வாட்ஸ் ஆப்பில் லீக் ஆனதால் ஷாக்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nதிமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து\nஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ\nசந்திரயான்-2.. \"செல்லக்குட்டி\" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்\nமண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nஎன் புருஷன் குழந்தை மாதிரி.. என்னால வாழவே முடியாது.. கதறும் நாமக்கல் ஆனந்த் மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfacebook friend canada பேஸ்புக் நண்பர்கள் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/bihar-government-hospital-doctor-suspended-as-death-toll-rises-to-129-354937.html", "date_download": "2019-10-19T03:02:03Z", "digest": "sha1:SWXTTSL3EIEFDHGYRPJTEHD42YCOKT77", "length": 16146, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம் | Bihar government hospital doctor suspended as death toll rises to 129 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nபாட்னா: பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அலட்சியமாக பணி செய்தது காரணமாக மருத்துவர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nபீகார் மாநிலத்தில் குழந்தைகளை பாதிக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு அந்த நோய் பரவி வருகிறது. இதிலே கடந்த மாதம் வரை பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.\nஇதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நோய் பாதிப்பால் 129 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். மூளைக் காய்ச்சலை தடுக்க தவறியதாக முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெ��ுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஇந்த நிலையில் பீகார் அரசின் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சிகிச்சை முறையில் அலட்சியம் காண்பித்ததாக கூறி அரசு மருத்துவமனையின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.\nஅடுத்த 2 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 2500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மாற்ற முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nபாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/child-drowns-and-died-in-bathroom-bucket-360082.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-19T02:57:41Z", "digest": "sha1:I6BFTMMHV3AMNEFUN6J64XAPNKR5YUUZ", "length": 16885, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்! | Child drowns and died in bathroom bucket - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nMovies பார்ன் ஸ்டார் பரவாயில்ல போல.. அசிங்கமா கேட்பேன்.. மீராவை மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\nதிருவள்ளூர்: குளிக்க வைக்க பக்கெட் அருகே குழந்தையை நிற்க வைத்துவிட்டு, செல்போன் பேசி கொண்டிருந்தார் முருகன்.. இறுதியில் அந்த பக்கெட் தண்ணிலேயே குழந்தையின் உயிர் பறிபோய்விட்டது\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய குழந்தை அருண். வயசு ஒன்றரை ஆகிறது.\nகுழந்தையை, ��ாத்ரூம் பக்கெட்டில் வைத்து குளிக்க வைப்பதுதான் முருகனின் வழக்கமாம் நேற்றும்கூட அப்படித்தான் பக்கெட் முழுக்க தண்ணீரை நிரப்பினார். குழந்தையை பக்கெட் பக்கத்தில் நிற்க வைத்தார். குளிப்பாட்ட ரெடியாகும்போதுதான் முருகனுக்கு ஒரு செல்போன் வந்தது. அதை எடுக்க அங்கிருந்து நகர்ந்து சென்றார் முருகன்.\nஅந்த நேரத்தில் நீர் நிறைந்த பக்கெட்டில் குழந்தை ஏற முயன்றபோது, பக்கெட் கவிழ்ந்தது. அதில் இருந்த தண்ணீர் முழுவதும் குழந்தையின் மீது மொத்தமாக கொட்டியது. இதில் குழந்தை அருண் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளான். முருகன் வெளியில் இருந்து கொண்டே குழந்தையை கூப்பிட்டிருக்கிறார். சத்தம் வரவில்லை.. அதனால் பாத்ரூமுக்குள் ஓடிச்சென்று பார்த்தால், குழந்தை திணறி கொண்டிருந்தது.\nவிஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரதரையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு\nஇதையடுத்து, குழந்தையை மீட்டு அவசர அவசரமாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து பின், மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nஇதில் கொடுமை என்னவென்றால், குழந்தை தண்ணீரில் மூழ்கிய நேரம், முருகனின் மனைவியும் கிச்சனில் இருந்திருக்கிறார். அங்கு வேலையாக இருந்ததால் அவரும் குழந்தையை கவனிக்கவில்லை. ஆக மொத்தம் அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரேவீட்டுக்குள் இருந்தும் ஒன்றரை வயசு குழந்தை இப்படி அநியாயமாக இறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\n\"உன் மகன் எனக்கு பிறக்கல\".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற ���ணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news thiruvallur கிரைம் செய்திகள் குழந்தை பலி திருவள்ளூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chinese-president-xi-jinping-tamilnadu-visit-travel-details/articleshow/71524840.cms", "date_download": "2019-10-19T02:43:39Z", "digest": "sha1:RW25RFPFEKICPYXN7G7JI3WQXE2COHJ2", "length": 18451, "nlines": 187, "source_domain": "tamil.samayam.com", "title": "xi jinping travel details: ஹுயாயிங் ளை டவ் இண்டு...வெல்கம் டூ இந்தியா: ஜின்பிங் பயண விவரம்! - Chinese president Xi Jinping tamilnadu visit travel details | Samayam Tamil", "raw_content": "\nஹுயாயிங் ளை டவ் இண்டு...வெல்கம் டூ இந்தியா: ஜின்பிங் பயண விவரம்\nஹுயாயிங் ளை டவ் இண்டு என சீன மொழியில் அந்நாட்டு அதிபரை வெல்கம் டூ இந்தியா என வரவேற்க விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழகம் தயாராகி விட்டது\nஹுயாயிங் ளை டவ் இண்டு...வெல்கம் டூ இந்தியா: ஜின்பிங் பயண விவரம்\n\"ஹுயாயிங் ளை டவ் இண்டு\" அப்படின்னா என்ன சீன மொழியில் வெல்கம் டூ இந்தியா என்று அர்த்தம். சீன அதிபர் சென்னை, மாமல்லபுரம் வருகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நாள் முதலே சென்னை நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.\nஇத்தகைய பரபரப்புகளுக்கு காரணமான சீன அதிபர் ஜின்பிங் அரசு முறை பயணமாக அக்.,11ஆம் தேதி (நாளை) சென்னை வருகிறார். 12,13 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்புமிக்க புராதான நகரான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nமாமல்லபுரத்தை ‘டிக்’ அடித்த சீனா, தலையசைத்த மோடி\nஅதிபரின் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சாலைகளை செப்பனிடுவது, சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, பூங்காக்கள் அமைப்பது என படு ஜோராக பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரம் சொர்க்க பூமியாக மாறியுள்ளது.\nநரேந்திர மோடி அளிக்கும் விருந்தில் ரஜினிக்கு அழைப்பு இல்லை\nசென்னை மாநகர் மற்றும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவர் வந்திறங்கும் போது, மற்ற விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை கடற்படை மற்றும் விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் செல்லும் வழியில் இருக்க கூடிய கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் முன்னேற்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரின் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு கிடுக்கிப்பிடிகள் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும், ஹுயாயிங் ளை டவ் இண்டு என சீன மொழியில் அந்நாட்டு அதிபரை வெல்கம் டூ இந்தியா என வரவேற்க விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழகம் தயாராகி விட்டது.\nஜி ஜின்பிங் வருகை: 22 கிராமங்களுக்கு மீன் பிடிக்கத் தடை.\nஇந்நிலையில், சீன அதிபரின் பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nஅக்டோபர் 11ஆம் தேதி 2019\n**மதியம் 02.10 மணி: சென்னை விமான நிலையம் வருகை.\n**மாலை 04.00 மணி: மாமல்லபுரம் புறப்பாடு.\n**மாலை 05.00 மணி: அர்ஜுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரை கோயிலை பார்வையிடுகிறார்.\n**மாலை 06.00 மணி: கடற்கரை கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்சிகளை ரசிக்கிறார்.\n**மாலை 06.45 மணி: பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.\nஅக்டோபர் 12ஆம் தேதி 2019\n**காலை 09.50 மணி: தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை.\n**காலை 10.00: பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தை, இடம்-தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்.\n**காலை 10.50: பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, இடம்-தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்.\n**காலை 11.45: பிரதமர் அளிக்கும் மதிய விருந்தில் கலந்து கொள்கிறார்.\n**நன்பகல் 12.45: சென்னை விமான நிலையத்துக்கு புறப்பாடு.\n**மதியம் 01.30: சீனாவுக்கு மீண்டும் விமானம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nநாம���்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\nமேலும் செய்திகள்:மாமல்லபுரம்|ஜின்பிங் பயண விவரம்|ஜின்பிங் தமிழகம் வருகை|xi jinping travel details|xi jinping tamilnadu visit\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nலோக்கல் பாய்ஸ்... கிரிக்கெட்.... இளைப்பாறிய ராகுல்\nநாடு கடத்தப்பட்ட 325 இந்தியர்கள்.... மெக்சிகோ அரசு அதிரடி\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nடெல்லியில் மாசு நிறைந்த காற்றால் மூச்சு திணறும் மக்கள்\nகாவல் நிலையத்தில் பாதுகாவலர் மரணம்: டிஜிபி மீது கொலை வழக்கு\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nகோவை போலீசாரிடம் வசமாய் சிக்கிய போலி பத்திரிகையாளர்கள்\nபழமையை மாறாமல் புதுமை : பாம்பன் பாலத்தில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு\nசிவாஜி இல்லத்தில் கமல்... மாற்றி மாற்றி பாராட்டிக்கொண்ட கமல் பிரபு\n நடுரோட்டில் ஓட ஓட ரவுடி வெட்டிக் கொலை ..\npetrol price: சர்ருன்னு குறைஞ்ச டீசல், ஆணி அடிச்சாப்புல நிற்கும் பெட்ரோல்\nஇன்றைய ராசி பலன் (அக்டோபர் 19)\nஇன்றைய பஞ்சாங்கம் 19 அக்டோபர் 2019 - நல்ல நேரம், ராகுகாலம் விபரங்கள்\nFact Check :புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறதா ஆர்பிஐ\nபிகில் படத்தின் அந்த 7 நிமிட காட்சிகள் இது தானா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஹுயாயிங் ளை டவ் இண்டு...வெல்கம் டூ இந்தியா: ஜின்பிங் பயண விவரம்\nபண்டல் பண்டலாக சிக்கிய சிகரெட்டுகள்... மொத்தமாய் அள்ளிய அதிகாரிக...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 10.10.2019...\nஅதிமுகவுக்கு இனி ஆதரவு கிடையாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.... ஏ...\nடெங்கு பாதிப்பு: யார் சொல்வது உண்மை சுகாதாரத் துறையில் என்ன நடக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/01/ti2010-announcement/", "date_download": "2019-10-19T03:02:28Z", "digest": "sha1:67DOK54AH3J337S7MTKGLCXXG7ADYCNS", "length": 2593, "nlines": 36, "source_domain": "venkatarangan.com", "title": "தமிழ் இணைய மாநாடு 2010 அறிவிப்பு | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nதமிழ் இணைய மாநாடு 2010 அறிவிப்பு\nதமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கயிருக்கிறது. இம்மாநாட்டோடு இணைந்து உத்தமம் நிறுவனம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது. இத்தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பின் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம்.\n(இந்த ஆண்டு உத்தமத்தின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன், அதற்காக உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி)\nமார்கழி மாதம் – பூசணிப் பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162574&cat=32", "date_download": "2019-10-19T03:14:44Z", "digest": "sha1:XKNKJZWVG5XVNYKQTRCIIYTIZLH5RFP5", "length": 26577, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "பலி எத்தனை? நிர்மலா விளக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பலி எத்தனை நிர்மலா விளக்கம் மார்ச் 05,2019 18:00 IST\nபொது » பலி எத்தனை நிர்மலா விளக்கம் மார்ச் 05,2019 18:00 IST\nபாலகோட்டில் உள்ள ஜெய்ஸ் இ முகம்மத் பயங்கரவாத முகாமில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. அதை பாகிஸ்தான் மறுத்தது. இதனால், எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர் என்பதை பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nபாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியர்களுக்கு ஆபத்து\nபிரதமர் திட்டத்துக்கு வி.ஏ.ஓ., லஞ்சம்\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nபாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர்\nதீவிரவாதிகள் தாக்குதலில் அரியலூர் வீரர் வீரமரணம்\nஅடி வாங்க ரெடி ஆகிறது பாகிஸ்தான்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nபயங்கரவாத தாக்குதல் வீரர்கள் 40 பேர் வீரமரணம்\nபாகிஸ்தான் ஒழிக சிக்கன் பீஸில் ரூ.10 தள்ளுபடி\nசர்ஜிகல் ஸ்டிரைக் 2.0 300 பயங்கரவாதிகள் காலி\nமூடிய டாஸ்மாக் கடைகள் எத்தனை\nபிரதமர் ஜனாதிபதி பயணம் செய்ய 5900 கோடியில் தனி விமானங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4808", "date_download": "2019-10-19T01:50:01Z", "digest": "sha1:ZEX567UXKY4TKDLY46JE7MAXXXSKMNGR", "length": 18071, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருகவிஞர்கள்", "raw_content": "\n« பழசி ராஜா தள்ளிவைப்பு\nவீரான்குட்டி இன்று வடகரையில் இருந்து தொலைபேசி ‘நாம எப்ப மறுபடியும் கூடப்போறோம்’ என்றார். நான் இதுவரை பதிமூன்று மலையாள தமிழ் கவிதைக்கூடல்களை நடத்தியிருக்கிறேன். அவை உற்சாகமான, உத்வேகமான கவிதைச் சந்திப்புகளாகவே அமைந்திருந்தன. ஆனால் இப்போதும் அவற்றைப்பற்றி எதிர்மறையான விமரிசனங்கள் மலையாளத்தில் நீடிக்கின்றன. மலையாளக்கவிதையின் தனித்தன்மையை தமிழ் கவிதை அழகியலைக் கொண்டு சிதைக்க முயல்கிறேன் என்கிறார்கள்.\n”’ஆனால் உங்கள் ‘இடபெடல்’ மூலம் மலையாளக்கவிதை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது என்பதை எவருமே மறுக்க முடியாது. நீங்கள் விமரிசனம்செய்த அந்த இயல்புகள் எதுவுமே இன்றைய மலையாளக் கவிதையில் இல்லை. கவிதையை பாடும் கவிஞர்களின் காலம் வழக்கொழிந்துவிட்டது.” என்றார் வீரான்குட்டி.\nஅது உண்மை. பொதுவாக ஒரு சூழலில் அழகியல் விவாதங்களை அனைவரையும் கடுமையாகச் சீண்டும் விமரிசனங்கள் மூலம் மட்டுமே உருவாக்க முடியும். அந்த விமரிசனத்தில் உண்மை இருந்தால், அதைச் சொல்பவன் சலிக்காமல் வாதிடவும் தயாராக இருந்தால், மெல்ல மெல்ல அந்த தரப்பு வலுப்பெறும்.நிறுவப்படும். என்ன சிக்கல் என்றால் அதன்பின்னரும்கூட அந்தக் கசப்புகள் நீடிக்கும் என்பதே.\nஊட்டி கவிதைச் சந்திப்புகள் அவற்றில் பங்குகொண்டவர்களுக்கு இனிய நினைவாகவே நீடிக்கின்றன. அவர்கள் என்னைக்கூப்பிட்டு மீண்டும் நிகழ்ச்சியை வைக்கச்சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். குருகுலத்தில் இருந்தும் சொல்கிறார்கள். என்ன சிக்கல் என்றால் எனக்கு சலிப்பு. ஒரு கவிதையரங்கை உருவாக்க நான் ஒருமாதம் உழைக்கவேண்டியிருக்கிறது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது பெரும்சிக்கல் இருபது கவிஞர்களின் பத்து கவிதைகள் வீதம் இருநூறு கவிதைகள்\nபி.பி.ராமச்சந்திரன், ராஜ சுந்தர ராஜன்: புகைப்படம் விஷ்ணு பிரசாத்\nஎன்ன காரணத்தால் எங்கள் கவிதைக்கூட்டங்கள் இனிமையாக அமைகின்றன முதல் விஷயம் பிரிந்துசெல்லும்போது உபயோகமாக காலம் சென்றது என்ற உணர்வு உருவாவதுதான். கவிதைக்கு வெளியே அர்த்தமில்லாமல் விவாதம் நகர்வதற்கு அனுமதிப்பதில்லை. செறிவான விவாதம் மட்டுமே நிகழும்.\nஇரண்டாவதாக ஜனநாயகப்பண்பை கடைப்பிடித்து அனைவரையும் அ��ைத்து உள்ளே கொண்டுவருவதில்லை. ஒத்த நுண்ணுணர்வு கொண்டவர்களே வருவார்கள். சம்பந்தமில்லாமல் ஒருவர் வந்தால்கூட அவர் தன் முக்கியத்துவமின்மையால் சீண்டப்பட்டு மொத்த உரையாடலையும் சீரழித்துவிடுவார்.\nகவிதை ஒருங்குகூடலில் ஒருவிஷயம் கவனித்திருக்கிறேன், கவிதைகளில் பொதுத்தன்மை உடையவர்கள் கவிதையரங்குக்கு வெளியே ஒன்றாக சேர்ந்துவிடுகிறார்கள். பி.ராமனுக்கும் யுவன் சந்திரசேகருக்கும் இடையே அப்படி ஒரு உறவு உருவாகியது. வந்த முதல்முறையே ராஜசுந்தர ராஜனுக்கும் பி.பி.ராமச்சந்திரனுக்கும் இடையே ஓர் நல்லுறவு உருவாகியது.\nபி.பி.ராமச்சந்திரன் ராஜசுந்தரராஜனைப் போலவே மென்மையான அந்தரங்கமான அதேசமயம் பிரகாசமான கவிதைகளை எழுதுபவர். அவரது ஒரு கவிதையின் தலைப்பே ‘எளிமை’ [லலிதம்] என்றுதான். மறைபொருள்கள் இல்லாத கவிதைகள். அதே பாணிதான் ராஜ சுந்தரராஜன் கொள்வதும். பூடகங்களும் புதிர்களும் இல்லாத நேரடியான கவிதைகள் சாலையோரம் பூத்திருக்கும் காட்டுமலர்களின் எளிமையே அழகாக ஆகும் மகத்துவம் கொண்டவை.\nகொடைக்கல் மிஷன் ஆஸ்பத்திரி வளவில்\nஒரு தற்கொலைப்போராளி என்று சொல்லப்படுகிறது\nமழெ இல்லே தண்ணி இல்லே\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: கவிதை, பி.பி. ராமச்சந்திரன், ராஜ சுந்தர ராஜன்\nமலை ஆசியா - 7\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nவிஷ்ணுபுரம் - ஒரு பயிற்சி\nகேள்வி பதில் - 09, 10, 11\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 8\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/oddities%2Fmiscellaneous%2F119849-sexual-violence-against-rohingya-women-and-girls", "date_download": "2019-10-19T02:43:49Z", "digest": "sha1:U5BMIAG7QVIJECPF5Y5S73CPUEPRR2FX", "length": 16350, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்!''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி", "raw_content": "\n``பாலியல் தொழிலுக்கு உடன்படாததால் அடிக்கின்றனர்''- கதறியழும் ரோஹிங்கியா சிறுமி\nBy கா . புவனேஸ்வரி\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த நிலையில் போர் முடிந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்த தமிழ்ப் பெண்களை சிலர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. அப்படியான கொடுமைக்கு தற்போது ரோஹிங்கியா இஸ்லாமியர்���ளும் தள்ளப்பட்டுள்ளனர்.\nரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும், மியான்மரில் உள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் மியான்மர் அரசு பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தனது கண்டனத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறைந்தது. இந்தக் கலவரத்தால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இதையடுத்து, இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.\nஇது தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று, அண்டர்கவர் இன்வெஸ்டிகேஷன் செய்து அதன் காட்சிகளையும் பாதிப்புக்குள்ளான பெண்களின் வாக்குமூலத்தையும் நேரடியாகக் களத்துக்குச் சென்று பதிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் அகதிகளாகத் தங்கியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு மியான்மரின் நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ள நிலையில், தற்போது புதிய தாக்குதலுக்கு அங்குள்ள பெண்கள் தள்ளப்பட்டுள்ள அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் அதிகமாகப் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அதில், அன்வாரா என்ற 14 வயது சிறுமியின் பெற்றோர்கள் கலவரத்தில் இறந்துவிட, அந்தச் சிறுமி தனித்துவிடப்பட்டிருக்கிறாள்.\nஒருநாள், அவள் வங்கதேச சாலையில் உதவி கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது... அவளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் பெண் ஒருவர், `உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருகிறேன்' என்று கூறி காக்ஸ் பாஜார் நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அந்தச் சிறுமியை இரண்டு இளைஞர்களிடம் விற்றுள்ளார். சிறுமியைப் பணம் கொடுத்து வாங்கிய அந்த இரண்டு இளைஞர்களும் கத்தி முனையில் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி பேசுகையில், `பாலியல் வன்புணர்வ��க்கு நான் ஒத்துழைக்க மறுத்தபோது அவர்கள் என்னைச் சரமாரியாக அடித்தனர். கத்தியைக் கழுத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இப்படியான மோசமான நிலையில் முகாம் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.\nஇப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த பாலியல் தொழில் தற்போது முகாமுக்கு அருகிலேயே பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்கு விற்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறுகின்றனர். ஹோட்டல் வேலை, வீட்டு வேலை என்று சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு விற்றுவிடுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட மற்றொரு பெண் இதுதொடர்பாகப் பேசுகையில், ``இங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் கடத்தல்காரர்கள் வசம் சிக்கிக்கொண்டவள்தான். என் சகோதரனோடு பட்டாம்பூச்சி போன்று விளையாடிக்கொண்டிருந்தேன். வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்றவர்கள் என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொழிலையே செய்துவருகிறேன். இங்கு பிழைக்க வழியில்லை. இதைச் செய்ய எனக்கு விருப்பமில்லைதான். ஆனால், என் குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகப் படும்துயரங்களைக் காண முடியாமல் மீண்டும் இந்த அசிங்கத்தையே செய்துகொண்டிருக்கிறேன். இங்குள்ள பெரும்பாலான பெண்களும் சிறுமிகளும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். யாருமே அவர்களாக விரும்பிச் செய்யவில்லை. இப்போது எல்லாம் எப்படி விளையாடினேன் என்பதுகூட மறந்துபோய்விட்டது'' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.\nஇந்த அவலத்தை ஆங்கில ஊடகம் ஒன்று களத்துக்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்துள்ளது. அந்த ஊடகம் நேரடியாகக் கடத்தல்காரர்களிடம் சென்று பெண்கள் மற்றும் சிறுமிகளை விலைக்குக் கேட்டு வாங்கியது போன்ற ஸ்டிங் ஆபரேஷனை (sting operation) நடத்தியது. இந்த ஆபரேஷனின்போது போலீஸாரையும் அழைத்துச் சென்ற அந்த ஊடகம், அவ்வாறு நடந்துகொண்ட கடத்தல்காரர்களையும் கையுடன் பிடித்துக்கொடுத்துள்ளது. இது தொடர்பான sting vedio-வையும் அந்த ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.\nஅந்தப் பகுதியில் போலீஸாரின் கண்காணிப்புத் தீவிரமடைந்திருந்தாலும், அதையெல்லாம் மீறி வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பாஜார், பாலியல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. மேலும், இந்தியா, அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சியூட்டுகிறது அந்த ஊடகம்\n`கல்லூரி மைதானத்தில் திடீரெனத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்’- ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய ராகுல்\n''வாழ்க்கையில் சலிப்பு தோன்றினா இந்த வாக்கியத்தை நினைச்சுக்குவேன்\nதிருமண வரம் அருளும் ஐப்பசி பூரத் திருக்கல்யாணம்... சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கோலாகல ஏற்பாடு\n`பில்லியன் டாலர் ஐடியா இது'- காபி அடிப்பதை தடுக்க கர்நாடக கல்லூரி செய்த வேடிக்கை செயல்\n- கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4162&id1=93&issue=20190801", "date_download": "2019-10-19T01:41:40Z", "digest": "sha1:EAV5RJQ5CDERNSB72VP2K6YQ7PB2OKSW", "length": 8728, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் பயிற்சிப் பணி! 643 பேருக்கு வாய்ப்பு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் பயிற்சிப் பணி\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) எனப்படும் இந்தியன் ஆயில் கழக நிறுவனம். இதன் தெற்கு மண்டல கிளையில் டிரேடு மற்றும் டெக்னீஷியன்(Trade Apprentice & Technician Apprentice) பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nதெற்கு மண்டலத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 413 பேரில் டிரேடு பயிற்சிப் பணிக்கு 353 இடங்களும், டெக்னீஷியன் பயிற்சிப் பணிக்கு 60 இடங்களும் உள்ளன. இந்தப் பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்...\nடிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் டெக்னீஷியன் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் 31.7.2019-ம் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nவிருப்பமும், தகுதியும் ���ள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் www.apprenticeshipindia.org மற்றும் www.apprenticeship.gov.in இணையதளங்களிலும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு www.portal.mhrdnats.gov.in என்ற இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 7.8.2019.\nஇதேபோல இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வடக்கு மண்டலத்தில் டிரேடு மற்றும் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கு 230 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐ.டி.ஐ. டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு இந்தப் பயிற்சிப் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள், விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ஆகஸ்டு 8-ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை அறிய http://ioclrecruit.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.\nஅன்று இயற்கை மருத்துவர்.. இன்று மூலிகை மருந்து கம்பெனியின் நிறுவனர்\nமைக்ரோசாஃப்ட்டும் நாசாவும் நடத்தப்போகும் வீடியோ பாடம்\nSSC நடத்தும் ஜூனியர் எஞ்சினியர் தேர்வு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅன்று இயற்கை மருத்துவர்.. இன்று மூலிகை மருந்து கம்பெனியின் நிறுவனர்\nமைக்ரோசாஃப்ட்டும் நாசாவும் நடத்தப்போகும் வீடியோ பாடம்\nSSC நடத்தும் ஜூனியர் எஞ்சினியர் தேர்வு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட சூரியன் பதிப்பக நூல்\nமாணவர்களை தனித் திறன்களோடு தயாராக்கும் தலைமை ஆசிரியை\nபள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் தேசிய ஒலிம்பியாட் தேர்வு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஎஞ்சினியரிங் பட்டப்படிப்பின் அவல நிலை\nSSC நடத்தும் ஜூனியர் எஞ்சினியர் தேர்வு01 Aug 2019\nஆறாம் வகுப்பு படிக்கும்போதே முனைவர் பட்டம் அசத்தும் அரசுப் பள்ளி மாணவன் அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்\nஅன்று இயற்கை மருத்துவர்.. இன்று மூலிகை மருந்து கம்பெனியின் நிறுவனர்01 Aug 2019\nதேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-19T03:17:52Z", "digest": "sha1:3XRLMJ4HTO4YG5MSWIHHA6742GEOTTK6", "length": 11099, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசம்பள உயர்வு Archives - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nTag Archives: சம்பள உயர்வு\nசம்பள உயர்வு கேட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதம்\nநீட் தேர்வை கொண்டுவந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்த மத்திய பாஜக அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை நீக்கி விட்டு ‘தேசிய மருத்துவ ஆணைய சட்டம்’ கொண்டு வந்து மருத்துவர்களுக்கும் மருத்துவம் படிக்க விரும்புவர்களுக்கும் பெரிய சிக்கலை கொண்டு வந்து இருக்கிறது.இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது வேலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் முழுமையான சம்பளத்தை ...\nதேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு\nகடந்த மாதம் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிரிவு 3 படி, சட்டம், 1991 கீழ் “தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள்” என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் ...\nஎம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை\nசம்பள உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அரசு உழியர்கள்,கூலி உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் நெசவு தொழிலாளர்கள் என நம் நாட்டில் தினசரி ஒரு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிற சூழலில் எம்.பி.க் களுக்கு ஊதியம் மற்றும் படியை இரண்டு மடங்காக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பாராளுமன்ற மற்றும் மேல்–சபை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ...\nத��ன்மாநில வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதென்மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில் 23 சதவிகித சம்பள உயர்வை வலியுறுத்திய நிலையில் 11 சதவிகிதம் மட்டுமே வழங்க அரசு முன் வந்துள்ளது. இதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 23 ...\nசென்னையில் இன்று என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன் 53-வது நாளாக தொடரும் நிலையில், என்.எல்.சி. தலைவர் சுரேந்திர மோகனிடம் சட்டமன்ற ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-10-19T02:49:39Z", "digest": "sha1:NLYOH7HBEV23IKK63PIQIUYQ472AILK2", "length": 22097, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்படநிலையத்தின் செயல்பாடுகள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதமிழ்ப்படநிலைய 6 ஆம் ஆண்டுத் தொடக்க விழா\nதமிழ்ப்படநிலையத்தின் (Tamil Studio) ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா, நவம்பர் 23, சனிக்கிழமை மாலை, சென்னையில் க.க.நகரில் நடைபெற்றது.\nசிறப்பு விருந்தினராக இயக்குநர் இராம் பங்கேற்றார்.\n2008, நவம்பர் 23 ���ம் நாள் குறும்பட / ஆவணப்படங்களுக்கான இணையத்தளமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டே மாற்றுத் திரைப்படத்திற்கான இயக்கமாக மாறியது.நவம்பர், 2013 இல் தமிழ்ப்படநிலையம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது.\n* 2100 குறும்படங்கள் திரையிடல்\n* 102 ஆவணப்படங்கள் திரையிடல்\n* 148 உலகப் படங்கள் திரையிடல்\n* 125 இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்கள் திரையிடல்\n* 7500 குறும்பட வட்ட உறுப்பினர்கள்\n*இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ்ப் படநிலைய இணையத்தளத்திற்கு)\n* 175 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்\n* 22 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்\n* 8 பேரளவுப் பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி உட்பட)\n* இந்தியத் திரைப்படத்தின் நூற்றாண்டு விழா- கொண்டாட்டம்\n* தமிழில் மாற்றுத் திரைப்படத்திற்கான இணைய இதழ் (www.pesaamoli.com)\n* திரைக்கலை தொடர்பான நூல்களைத் தமிழில் மொழியாக்கம்\nதமிழ்நாட்டில் முதல் முறையாகக் குழந்தைகளுக்கான உலகத் திரைப்பட விழா (பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன்)\nஇந்தியாவில் வேறெங்கும் சாத்தியப்படாத திரைப்பட பயிற்சி இயக்கம் (படிமை – இப்படியான ஒரு பயிற்சி இயக்கம் இரானில் மட்டுமே உள்ளது)\nபுழக்கத்தில் இருந்து அறவே அழிந்து போன கதை சொல்லல் முறையை மீண்டும் இணையத்தில் கொண்டுவந்தது…\nகுறும்படங்களுக்கான சந்தை, போட்டிகளை அதிகளவில் உருவாக்கியதில் பங்கு…\nமாற்றுத் திரைப்பட இயக்குநர்களுக்காகத் தமிழ் நாட்டில் முதல் முறையாக உருவாக்கிய இலெனின் விருது…\nபிரான்சில் மட்டுமே நடைபெற்று வந்த திரைப்படங்களைப் பார்க்கும் வேதியல் முறையைத் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது…\nபிரிவுகள்: செய்திகள் Tags: tamil studio, படநிலையம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nதீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள���\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58480-director-files-complaint-against-actor-karunakaran.html", "date_download": "2019-10-19T01:45:43Z", "digest": "sha1:3UXAIEI5KJ2WGRC6WFVHBDWPHNI4KKXX", "length": 10680, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் கருணாகரன் மீது தயாரிப்பாளர், இயக்குனர் புகார்! | Director files complaint against actor Karunakaran", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nநடிகர் கருணாகரன் மீது தயாரிப்பாளர், இயக்குனர் புகார்\nநடிகர் கருணாகரன் தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, பொது நலன் கருதி படத்தின் இயக்குனர் சீயோன், இணை தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஅறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியுள்ள படம், ‘பொது நலன் கருதி’. சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏவிஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் சீயோன், படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கருணாகரன், புரமோஷனுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பரபரப்பு புகார் கூறினார��.\nஇந்நிலையில் படத்தின் துணைத் தயாரிப்பாளரும் இயக்குனர் சீயோனும் நடிகர் கருணாகரன் மீது, சென்னை காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு கொடுத்துள்ளனர்.\nஅதில், ‘’எங்களின் ’பொதுநலன் கருதி’ படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் எந்த புரமோஷனுக்கும் அவர் வரவில்லை. இதனால் டிரைலர் வெளியீட்டு விழாவில், அதை மனவேதனையுடன் பதிவு செய்தார். இந்நிலையில் ஆம் தேதி படத்தின் சிறப்பு காட்சி முடிந்து அலுவலகத்துக்கு இயக்குனர் சென்றுகொண்டிருந்த போது, நடிகர் கருணாகரனால் அனுப்பப்பட்ட ஆட்கள், அவரைத் தாக்க முயற்சித்தனர்.\nபடம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற காரணத்தால் இதை இயக்குனர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் இணை தயாரிப் பாளர் விஜய் ஆனந்துக்கு நடிகர் கருணாகரன் கடந்த 7 ஆம் தேதி போன் செய்து, தரகுறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nபனை ஓலைகளால் மக்கள் மனங்களை கவர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்\n‘அந்த வலி யாருக்கும் புரியாது’ - பிகில் கதைக்கு உரிமை கோரும் உதவி இயக்குநரின் பேஸ்புக் பதிவு\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாளிடம் மீண்டும் விசாரணை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n - மோதலில் ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் படுகொலை\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nரகசியமாக சென்னைக்கு திடீரென வந்து சென்ற ஹாலிவுட் இயக்குநரின் சொகுசு விமானம் \n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா ���ேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nபனை ஓலைகளால் மக்கள் மனங்களை கவர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-19T01:49:43Z", "digest": "sha1:HCBMLER6NRXBFH4ABJEU7NMUJAEGCWWC", "length": 8721, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காவிரி மேலாண்மை வாரியம்", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்���த்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\nசரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\nபிசிசிஐ தலைவர் ஆகிறார் 'தாதா' கங்குலி\nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஜகியின் ‘காவிரி கூக்குரலு’க்கு டைட்டானிக் நாயகன் டி காப்ரியோ ஆதரவு\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\nசரியாக புதைக்கப்படாத வயர் : மின்சார வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர்\n“தென் இந்தியாவை பாலைவனமாக மாற்றி வருகிறோம்” - ஜகி வாசுதேவ்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/82094-prakash-raj-replied-a-question-on-tamils.html", "date_download": "2019-10-19T02:06:22Z", "digest": "sha1:E5I7IXPXTSLTTZUQIDS5QUK7CXRXWEKO", "length": 17018, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "நான் தமிழன் இல்லை கன்னடன்! பிரகாஷ் ராஜ் நெத்தி அடி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் நான் தமிழன் இல்லை கன்னடன் பிரகாஷ் ராஜ் நெத்தி அடி\nநான் தமிழன் இல்லை கன்னடன் பிரகாஷ் ராஜ் நெத்தி அடி\nமோடி எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கொடி தூக்கி ஆதரவு அளித்த தமிழ் அமைப்புகளுக்கு பிரகாஷ் கொடுத்த சவுக்கடி\nநான் தமிழன் இல்லை கன்னடன் என்று தெளிவாகக் கூறினார் நடிகர் பிரகாஷ் ராஜ்\nதில்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவரிடம் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்து உள்ளாரே அப்போது அவரிடம் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்து உள்ளாரே இதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்\nஅதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ்ராஜ், நான் ஒன்றும் தமிழன் இல்லை நான் கன்னட;ன் கேஜ்ரிவால் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று கூறினார்\nஅவருடைய இந்த பதிலைக் கேட்டதும், இந்தக் கேள்வியை எழுபிய தமிழ் ஊடகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nமோடி எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கொடி தூக்கி ஆதரவு அளித்த தமிழ் அமைப்புகளுக்கு பிரகாஷ் கொடுத்த சவுக்கடி இதுதான் என்று இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி‘கிக்’ ஏத்தி இளம்பெண்ணை நாசம் செய்து… வீடியோ எடுத்து… மிரட்டிய இளைஞர்கள் கைது\nஅடுத்த செய்திபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர்\nபஞ்சாங்கம் அக்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஇந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்\nஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-19T02:15:27Z", "digest": "sha1:FWGSSO5CNKLT7BC2SV5BJ3DBKSKVVY3N", "length": 8331, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இந்தியத் திரைப்படத்துறை.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்தியத் திரைப்படத்துறை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மொழிகள் வாரியாக இந்தியத் திரைப்படத்துறை‎ (5 பகு)\n► இ���்தியாவில் மாநிலவாரியாக திரைப்படத்துறை‎ (1 பகு, 1 பக்.)\n► இந்தி திரைத்துறை‎ (4 பகு, 8 பக்.)\n► இந்தியத் தேசியத் திரைப்பட விருதுகள்‎ (1 பகு, 12 பக்.)\n► இந்தியாவில் திரைப்பட விழாக்கள்‎ (6 பக்.)\n► தமிழ்நாடு திரைப்படத்துறை‎ (5 பக்.)\n► இந்தியத் திரைப்படத்துறையினர்‎ (9 பகு, 1 பக்.)\n► தெலுங்குத் திரைப்படத்துறை‎ (7 பகு, 1 பக்.)\n\"இந்தியத் திரைப்படத்துறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஅதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்\nஇந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்\nதென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை\nநாடு வாரியாக ஆசிய திரைப்படத்துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:56:51Z", "digest": "sha1:FSAUUY56NAKHDJ2TKFHIXI6SWTTI2YFI", "length": 7915, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூகி மைக்கேல் அந்தொனியாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூஜின் மைக்கேல் அந்தோனியாடி (Eugène Michel Antoniadi, மார்ச்சு 1, 1870 - பிப்ரவரி 10, 1944) ஒரு கிரேக்க வானியலாளர் ஆவார். ஆசியாமைனரில் (இன்றைய துருக்கியைச் சேர்ந்த இசுத்தான்புல்லில்) பிறந்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை பிரான்சில் கழித்தார்.[1] இளமையிலேயே வானியலில் ஆர்வம்கொண்டு, 1893 இல் நிக்கோலசு ஃபிளம்மாரியனுடன் இணைந்து பணிபுரிய பாரீசுக்கருகில் இருந்த ஜூவீசுக்குச் சென்றார். பிறகு இவர் மியூடான் வான்காணகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார். 1928இல் ஃபிரெஞ்சுக் குடிமகன் ஆனார்.\nதனது இருநூல்களான செவ்வாய்க் கோள் (லெ பிளானட்டே மார்சு-1930),[2] புதன் கோள் (லெ பிளானட்டே மெர்கியூர்-1934) ஆகியவற்றில் பல்லாண்டுக் காலப் பட்டறிவைப் பதிவாக்கியுள்ளார். அதில் அவ்விரு கோள்களின் நிலவரைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் 1934இல் வானியல் வரலாறு குறித்த நூலொன்றையும் எழுதியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2015, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1733", "date_download": "2019-10-19T02:46:44Z", "digest": "sha1:3LFR4GP5AV3YUDN3L2PPFDIA3ACLSY7K", "length": 11097, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "1733 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2486\nஇசுலாமிய நாட்காட்டி 1145 – 1146\nசப்பானிய நாட்காட்டி Kyōhō 18\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1733 (MDCCXXXIII) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 12 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.\nமே 29 - கனடியர்கள் செவ்விந்திய அடிமைகளை வைத்திருப்பதற்கு கியூபெக் அரசு உறுதி செய்தது.\nமார்ச் 13 - சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய அறிவியலாளர் (இ. 1804)\nநவம்பர் 16 - சிராச் உத் தவ்லா, பிரிக்கப்படாத இந்தியாவின் வங்காளத்துக்கான கடைசி ஆட்சியாளர் (இ. 1757)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/12015439/1255807/Kerala-rains-Death-toll-tops-67-Rahul-Gandhi-at-a.vpf", "date_download": "2019-10-19T02:59:01Z", "digest": "sha1:JYVT7RTOWP7EKLJ7ZO2BI6JXFVUO6UMD", "length": 22130, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு - வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார் || Kerala rains Death toll tops 67 Rahul Gandhi at a relief camp in Mampad, Malappuram district", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு - வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்\nகேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார்.\nவெள்ளம் பாதித்த பகுதியில் ராகுல் காந்தி\nகேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார்.\nகேரள மாநிலத்தின் வடபகுதியில் 8 மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.\nகுறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன.\nமலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ந் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. 12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது.\nதூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வரச்சென்ற ஒரு பெண், திரும்பி வரவே இல்லை. அதுபோல், முந்தைய நாள் வீட்டுக்கு வந்திருந்த ஒரு ராணுவ அதிகாரியையும் காணவில்லை. நேற்று காலைவரை அங்கு 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சேறுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.\nகாணாமல் போனவர்களின் உறவினர்களும் மீட்பு பணியில் உதவி வருகிறார்கள். சுனில் என்பவர் தன் குடும்பத்தில் 8 பேரை பறிகொடுத்துள்ளார்.\nவயநாடு மாவட்டம் புதுமலா கிராமம், தேயிலை தோட்டங்கள் நிறைந்த கிராமம் ஆகும். எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள், கோவில், மசூதி ஆகியவை இருந்தன. நிலச்சரிவை தொடர்ந்து எல்லாம் தரைமட்டமாகி விட்டன.\nமழை மற்றும் நிலச்சரிவுக்கு வயநாடு மாவட்டத்தில் 10 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 19 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 5 பேர், இடுக்கி மாவட்டத்தில் 4 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 3 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 58 பேர் பலியானார்கள். நேற்று காலை மேலும் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.\nஇருப்பினும், இன்��ும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nமுதல்-மந்திரி பினராயி விஜயன், நேற்று உயர் அதிகாரிகளுடன் வெள்ள மீட்புப்பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.\nமாநிலம் முழுவதும் 1,551 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 9-ந் தேதி, கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால், அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது.\nநேற்று பகல் 12 மணிக்கு மேல் கொச்சி விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதை உணர்த்தும்வகையில், அபுதாபியில் இருந்து வந்த ஒரு விமானம், முதல் விமானமாக தரை இறங்கியது.\nதெற்கு ரெயில்வே நேற்று 10 ரெயில்களை முற்றிலுமாக ரத்து செய்தது. பல்வேறு ரெயில்கள் பகுதி அளவுக்கு ரத்து செய்யப்பட்டன. 2 ரெயில்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.\nஇதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு சென்றார். மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் கோழிக்கோடுக்கு அவர் வந்தார். அங்கிருந்து மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பொதுகல்லுவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்றார். அங்கு தங்கி இருப்பவர்களிடம் பேசி, பாதிப்பை கேட்டறிந்தார்.\nபின்னர், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கவலப்பரா கிராமத்துக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். மலப்புரம் மாவட்டத்தின் 3 சட்டசபை தொகுதிகள், வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் வருகின்றன. அங்கு சேத பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அவருடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் சென்றனர். இன்றும் ராகுல் காந்தி, சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.\nமுன்னதாக, டெல்லியில் இருந்தபோது ராகுல் காந்தி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட அறிக்கையில், அடுத்த சில நாட்களுக்கு வயநாட்டில் தங்கி இருக்கப் போவதாக கூறியுள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சி���ம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nநோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்: பியூஸ் கோயல்\nகல்கி ஆசிரம சோதனை: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு\nஅயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே\nஉ.பி.யில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை\nவேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை\nவிடிய விடிய கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் 20 இடங்களில் நிலச்சரிவு\nடெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை\nவிழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rajini-2", "date_download": "2019-10-19T03:21:59Z", "digest": "sha1:WLBROOOXCMNA4Z532H6N5334MEO4OSVN", "length": 12733, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு | rajini | nakkheeran", "raw_content": "\n’அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன்; பாரதிராஜா என்னை தலைவர் என அழைப்பார் ’- ரஜினிகாந்த் பேச்சு\nரஜினிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால், நான் எதிர்திசையில் இருப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த், பாரதிராஜா தன்னை தலைவர் என அழைப்பார் என்று கூறியுள்ளார்.\nதிரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாக்யராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nவிழாவில் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து பேசிய ரஜினிகாந்த் , ’’கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ இருக்க முடியாது. நான் ஹீரோ ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. பைக், வீடு இருந்தால் போதும் என்றுதான் இருந்தேன். அப்படிப்பட்ட மனநிலையில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது கலைஞானம் சார் என்னை திடீரென்று பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க அழைத்தபோது அதிர்ச்சி அடைந்தேன்.\nபைரவி படத்திற்கு பின்னர் நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கலைஞானம் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது. கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி. அரசுக்கு அந்த வாய்ப்பை வழங்கமாட்டேன். கலைஞானத்திற்கு நானே வீடு வாங்கித்தருகிறேன்.’’என்று தெரிவித்தார்.\nமேலும், பாரதிராஜாவுக்கும் எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் எங்கள் நட்பு என்றும் மாறாது. பாரதிராஜா தனிமையில் என்னை சந்திக்கும்போது தலைவர் என அழைப்பார். உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று சொல்லுவார்’’ என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇமயமலையும் ரஜினியும் பிரிக்க முடியாதவை -தெய்வீகத் தேடலில் திளைக்கிறார் மனிதர்\nரஜினி கட்சி தொடங்கினால்... ராதாரவி பேச்சு...\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது-ரஜினிகாந்த்\n'பேனர் கலா��்சாரத்தை எதிர்த்து ரஜினி குரல் கொடுக்க வேண்டும்' - நடிகர் ஆரி பேச்சு\n“அவர்தான் கை கொடுத்தார். இப்போது அவரே...”- மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் பரப்புரை\nஅண்ணா பல்கலைக்கழக முதல்வர்மீது துணைப்பேராசிரியை பாலியல் புகார்; திருக்குவளையில் பரபரப்பு...\n“பொருளாதார வீழ்ச்சிக்கு இவைதான் காரணம்”-முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்\nவாங்க... வாங்க... ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க... ஈரோட்டில் பரபரப்பாகிய மக்கள்...\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4554", "date_download": "2019-10-19T03:14:51Z", "digest": "sha1:4JDJXSX35NAJ4QMUFWBN6V534SV7D5PD", "length": 5817, "nlines": 138, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | methane", "raw_content": "\nஎரிவாயு குழாய் வெடித்து பயங்கர விபத்து... 10 பேர் உயிரை பலி வாங்கிய கொடூரம்... (வீடியோ)\nமனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு - தமிமுன் அன்சாரி அறிவிப்பு\nவயிற்றிலும், சோற்றிலும் கை வைத்து விட்டு முன்னேற்றம் பற்றி பேசுகிறார்கள் தமிமுன் அன்சாரி கண்டன பேச்சு\nபேரழிப்புத் திட்டங்களுக்கு எதிரான மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த ஆலோசனைக் கூட்டம்\nவீணாக்கப்பட்ட உணவிலிருந்து மீத்தேன் மற்றும் மின்சாரம் எடுக்கும் திட்டம்...\nமக்களை திரட���டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள்; மீத்தேன் எதிர்ப்பு மாநாட்டுக்கு போலிஸார் திடீர் தடை\nஎச்.ராஜா பேச்சுக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் - வடகாடு, நெடுவாசல் மக்கள் ஆவேசம்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/143810-kissing-is-good-for-health", "date_download": "2019-10-19T03:07:11Z", "digest": "sha1:GPXJ7HLG5V5W7JRMDKQ26C2OZRRFQHOV", "length": 6849, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 September 2018 - முத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்! | kissing is good for health - Doctor Vikatan", "raw_content": "\nமுத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nடாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்\nஉடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்\nஉயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்\n20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்\nஇரு இதயங்களின் இசைத் துடிப்பு\nசர்ஜிக்கல் மெனோபாஸ் மீள்வது எப்படி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பலவீனத்தை பலமாக மாற்றிய திவ்யா\nSTAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்” - சீமான் சீக்ரெட்ஸ்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 21\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஎட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8\nமுத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nமுத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/12/3_24.html", "date_download": "2019-10-19T01:54:14Z", "digest": "sha1:XQ3S3LFQHQQDV4JKMEVRIH6YQZXJGUJ4", "length": 7652, "nlines": 77, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nதிருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\nதெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா என்கிற 22 வயது இளம்பெண் கடந்த சில வருடங்களாக, அதேகிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் (26) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.\nஇருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனுராதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகடந்த 3ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஐதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டு அங்கேயே 3 வாரம் தங்கியிருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய ஜோடி, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஇந்த தகவலை அறிந்து கொண்ட அனுராதாவின் பெற்றோர் சத்னா மற்றும் லட்சுமி, தங்களுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு வீட்டினுள் இருந்த அனுராதவை வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில் அனுராதா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு நிர்மல் மாவட்டத்தில் மல்லபூர் கிராமத்தில் நள்ளிரவில் எரித்து சாம்பலாக்கிவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கிடையில் லக்ஷ்மன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அனுராதாவின் பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\nதிருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்: அதிர வைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55700-ishant-takes-jibe-at-aussie-media-after-being-attacked-for-no-balls.html", "date_download": "2019-10-19T02:53:02Z", "digest": "sha1:RQ7GDGAH6AZT5FB7QNULUBT4Q64FMOE2", "length": 10756, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை | Ishant takes jibe at Aussie media after being attacked for no-balls", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளும் ஆதிக்கம் செலுத்துவோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 50, ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தனர்.\nஇந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்திருந்தது. விராத் கோலி 82 ரன்னுடனும் ரஹானே 51 ரன்னுடன் களத்தில்; இருந்தனர்.\nஇந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, முதல் நாளில் சரியாக பந்துவீசவில்லை. இரண்டாவது நாளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு அதிகமாக நோ-பாலும் வீசினார். இது பற்றி ஆஸ்திரேலிய மீடியா அதிகமாக விவாதித்தது.\nஇதனால் அதிருப்தி அடைந்த இஷாந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இது தொடர்பான கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய மீடியாவே பதில் சொல்லலாம். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டில் இது சகஜம்தான். ஏனென்றால் நானும் மனிதன்தான். தவறிழைப்பது மனித இயல்பு தான். அதனால் ���து பற்றி எனக்கு கவலை இல்லை.\nஇக்கட்டான சூழ்நிலையில் விக்கெட் வீழ்த்துவது மூத்த வீரர் என்ற முறையில் எனது கடமை. எனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. இப்போது அதை செய்துள்ளேன். முதல் நாள் ஆடுகளம் மெதுவாக இருந்தால் விக்கெட் எடுக்க முடியவில்லை.\nஇரண்டாவது நாள் ஆட்டத்தை நல்ல நிலையில் முடித்துள்ளோம். தற்போது போட்டி இரு அணிக்கும் சரிசம வாய்ப்பில் இருப்பதாக கருதுகிறேன். 3-வது நாளும் (இன்றும்) நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம்’’ என்றார்.\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபாவை நோன்பும் - பஜனைப் பாடலும் சென்னை மார்கழி இசை விழாவின் வரலாறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\n“விடாதே.. அடித்து கொல் நண்பா” - அரியவகை விலங்கை கொன்ற கொடூரன்\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீராங்கனை சாதனை\nபேஸ்புக்கில் 'லைக்-ஹைடிங்' ஆப்ஷன்: லைக்ஸை பார்க்க முடியாது\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபாவை நோன்பும் - பஜனைப் பாடலும் சென்னை மார்கழி இசை விழாவின் வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57148-traffic-ramaswamy-moves-hc-seeking-cbi-probe-into-kodanad-video-case.html", "date_download": "2019-10-19T01:43:47Z", "digest": "sha1:RNB3WKEOTFXB7PLTTX27TAS7SIC4SLC7", "length": 11494, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு! | Traffic Ramaswamy moves HC seeking CBI probe into Kodanad video case", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. இதையடுத்து ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியாயினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ‌சயான், மனோஜ், ’தெஹல்கா’வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமு வேல் ஆகியோர் கடந்த 11ஆம் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர்.\nஅப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் புகார் கூறினர். கோடநாடு கொலை- கொள்ளை தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக போலீசாரால், சயான், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டனர்.\nஇதற்கிடையே, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.\n''முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை கோடநாடு வழக்கை விசாரிப்பது சர���யாக இருக்காது, கோடநாட்டில் கொள்ளை மற்றும் இரட்டைக் கொலை நடந்த வழக்கை சாதாரண குற்ற வழக்காக கருதக் கூடாது, இதை அரசியல் நோக்கம் கொண்டதாக கருதலாம். ஜெயலலி தாவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் நிலையில் இவ்வழக்கை மிக தீவிரத்தன்மை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது'' என் று மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக திகழும் நிலையில் வழக்கை மாநில காவல் துறையினர் நியாயமாக வும் நேர்மையாகவும் நடத்துவது கடினம் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை\nஉ.பி.யில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் - தேஜஸ்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியிய��் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை\nஉ.பி.யில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு தோல்விதான் - தேஜஸ்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/heroin-13-07-2018/", "date_download": "2019-10-19T02:58:15Z", "digest": "sha1:ZTRWLNRKTRLSAIOSF3XOGDFTJMYGL5OG", "length": 6677, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கையில் 06 கோடி பெறுமதியில் ஹெரோய்ன்! | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கையில் 06 கோடி பெறுமதியில் ஹெரோய்ன்\nஇலங்கையில் 06 கோடி பெறுமதியில் ஹெரோய்ன்\nதிருகோணமலை சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nசுமார் 05 கிலோவும் 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவௌிநாட்டிலிருந்து கொண்டுவந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்\nஇலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.\n“4 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை”- (வீடியோ இணைப்பு)\nபிரான்ஸ் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு\nமுதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு குரோஷியா\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nKiruthika on மீண்டும் உலகம் சுற்றும் பயணத்தில் | மோடி 5 நாடுகளுக்கு தொடர் விஜயம்\nsrirham vignesh on உறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\nகோணேஸ் on அவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=478", "date_download": "2019-10-19T02:23:06Z", "digest": "sha1:VCWXK6GISVGH3VDR7VCT6XIZTMNMGD4Y", "length": 8731, "nlines": 112, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nநடிகர் கமல், மூணு நிமிடம் பேசிய பேச்சை, மூணு நாட்களாக நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. பேசிய, படங்களை ஹிட்டாக்கத் தெரிந்தவர் நடிகர் கமல். அவர் அதே பாணியை இன்று அரசியலிலும் பின் பற்றி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரை, வரும் 19ல் நடக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமல் கட்சி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக ஓட்டுக்களைக் கட்டாயம் பெறும்.\nமேலும் : கஸ்தூரி ட்வீட்ஸ்\nகமல்ஹாசனின் முழு பேச்சையும் ...\nகமலின் சிந்தனைகளுக்கு நான் ஆதரவு ...\nஎம்.ஜி.ஆர்., காதல் காட்சியில் ...\nதயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே ...\nஅமெரிக்காவுல குழந்தைக்கு பால் ...\nஇது போன்ற குறும்பும் தெனாவட்டும் ...\nStand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் ...\nபிக்பாஸில் பங்கேற்க யாரும் என்னை ...\nஸ்வாதி.... சித்ரா தேவி.... அஷ்வினி.... ...\nஅச்சுப்பிழையா கூட மத்தவனை ...\nமயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு ...\nமோடி கலைஞர் வீட்டுக்குள்ள ...\nஆண்டவர் என்ற செல்லப் பெயருக்கு ...\nதமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட ...\nசென்னையில் ஓடும் ஆடம்பர கார்களில் ...\nகமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து ...\nஇன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க ...\nரேஷன் கட்டு காஸ் கட்டு பவர்கட்டு ...\nஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் ...\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்'\n‛வி ஆர் தி பாய்ஸ்' தவறான விஷயம்: கஸ்தூரி காட்டம்\nரஜினி அரசியலுக்கு வந்தால் விமோச்சனம் கிடைக்கும்: கஸ்தூரி ராஜா\nபிக்பாஸ்: டைட்டில் வின்னர் முகின்\nமீண்டும் ஷெரீனை அழ வைத்த வனிதா\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.calameo.com/books/003824387fe5e356ec0fc", "date_download": "2019-10-19T02:30:52Z", "digest": "sha1:EVHRDUM5SBKLBLDUV57BPAWPC2O5G5QX", "length": 2091, "nlines": 34, "source_domain": "en.calameo.com", "title": "Calaméo - Nn 5", "raw_content": "\n எ� வா��ைகய�� �த� �ைற ேமைட ஏறி பா�ேன�.... ஐ�� ேப� ��னா� பா� இ��கிேற� �ரஷி�...... என�� அ�ப�ேய ஆகாய��ல பற��ற மாதி� இ���... எ�ன பா�� பா�ேன� ெத��மா\n எ� வா��ைகய�� �த� �ைற ேமைட ஏறி பா�ேன�.... ஐ�� ேப� ��னா� பா� இ��கிேற� �ரஷி�...... என�� அ�ப�ேய ஆகாய��ல பற��ற மாதி� இ���... எ�ன பா�� பா�ேன� ெத��மா உ�க��� ெரா�ப ப���த பாட�.... “இவ� யாேரா இவ� யாேரா வ�த� எத�காக உ�க��� ெரா�ப ப���த பாட�.... “இவ� யாேரா இவ� யாேரா வ�த� எத�காக சி��கி�றா� ரசி�கி�றா� என�ேக என�காக.. எ�னா�சி என�ேக ெத�யவ��ைல.. எ� ��சி� கா��ச� ��யவ��ைல... அட எ�ன இ� எ�ன இ� சி��கி�றா� ரசி�கி�றா� என�ேக என�காக.. எ�னா�சி என�ேக ெத�யவ��ைல.. எ� ��சி� கா��ச� ��யவ��ைல... அட எ�ன இ� எ�ன இ� இ�ப� மா��� ெகா�ேட�... இ� ப���கிறதா ப���கைலயா இ�ப� மா��� ெகா�ேட�... இ� ப���கிறதா ப���கைலயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1845", "date_download": "2019-10-19T03:42:11Z", "digest": "sha1:SN4QQISLOQXGHLEHB5326SSIB2VDUCAC", "length": 6796, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1845 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1845 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1845 அமைப்புகள்‎ (1 பக்.)\n► 1845 இறப்புகள்‎ (6 பக்.)\n► 1845 பிறப்புகள்‎ (25 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/isro-made-it-mission-possible-jagan-shakti/", "date_download": "2019-10-19T03:03:17Z", "digest": "sha1:C2DNS6CB34EFUYVNIHRHH6C4ZIO2WHUP", "length": 10397, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "தமிழ், தெலு���்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’ – Tamilscreen", "raw_content": "\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னணி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘மிஷன் மங்கல்’.\nசெவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது.\nஇந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றி குறித்து ‘மிஷன் மங்கல்’ இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார்.\nஅறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.\nஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகுதியான கலைஞர்களைக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இதில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி என திறன் வாய்ந்த நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.\nமேலும் ஜெகன் சக்தி அவரது இந்த படத்தை இயக்க உதவியதற்காக இந்தியாவின் முதன்மை விண்வெளி ஏஜென்சி உறுப்பினர்களையும் பாராட்டுகிறார்.\n‘மிஷன் மங்கல்’ படத்தினைப் பற்றி ஜெகன் சக்தி…\n“என் சகோதரி சுஜாதா [கிருஷ்ணா] அங்கு பணிபுரிகிறார், எனவே மங்கல்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது.\nஇந்தப் படத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அணுகலை வழங்குவதில் இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது.\nமறுபுறம் கலை இயக்குனர் மற்றும் வி.எஃப்.எக்ஸ் குழு, படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ராக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர்.\nஎங்களிடம் சரியான வரைபடங்கள் இருந்தபோதிலும், இதேபோன்ற தோற்றமுடைய சாதனத்தை எங்களால் அவர்கள் இல்லாமல் வடிவமைத்திருக்க முடியாது.”\nபடப்பிடிப்பின் போது ஏற்றப்பட்ட சவால்களை பற்றி இயக்குநர் ஜெகன் விவரிக்கையில், “நாங்கள் இஸ்ரோவின் வளாகத்தில் [பெங்களூரில்] படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் அதை அனுமதிக்க முடியவில்லை. ஆனால் பணி குறித்த முக்கிய குறிப்புகள் பெரும்பாலானவை வலைத்தளங்களில் கிடைக்கின்றன .\nஇறுதியில், நாங்கள் இந்த திரைப்படத்தை மிகவும் நன்றாக இயக்கியுள்ளோம். நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது.\nஇந்த மிஷன் மங்கல் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது, இந்த பணி ஒரு கூட்டு வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவரது வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாற்றவில்லை என ஜெகன் விவரித்தார்.\nமிஷன் மங்கல் என்பது செவ்வாய் கிரகத்திற்காக இந்தியா அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பெற்ற ஒரு சாதனை, மேலும் அது அதன் முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது. இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது.\nஹிந்தி மொழியில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ் & தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது .\nஇயக்குனர் – ஜெகன் சக்தி\nஎழுத்தாளர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் – ஆர் பால்கி\nதயாரிப்பு -ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ,கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்\nவழங்குவது – ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்\nஇசை – அமித் திரிவேதி\nஒளிப்பதிவு – ரவி வர்மன்\nஎடிட்டிங் – சந்தன் அரோரா\nTags: ISRO made it Mission Possible- Jagan Shaktimission-mangalதமிழ்தெலுங்கு மொழிகளிலும் 'மிஷன் மங்கல்'மிஷன் மங்கல்\nபாலாஜி சக்திவேல், ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி\nசிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம்\nதமிழின் பெருமை சொல்லும் ‘ழ’ பாடல்\nமிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralmozhiyar.weebly.com/2972301029853021-2018/4929924", "date_download": "2019-10-19T03:19:06Z", "digest": "sha1:KEG2FRNHX7JE54VCHPZ3RBQGAHRPBJXZ", "length": 3167, "nlines": 45, "source_domain": "viralmozhiyar.weebly.com", "title": "Viralmozhiyar - June 2018 - விரல்மொழியர் \"\"", "raw_content": "\nஅலசல்: புதிராகவே இருக்கும் புதிய பாடப் புத்தகங்கள் - ரா. பாலகணேசன்\nகவிதை: குழல் தந்த குதூகலம் - X. செலின் மேரி\nகளத்திலிருந்து: காணிநிலக் கனவு - ப. சரவணமணிகண்டன்\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் (4): ராஜபார்வை - கா. செல்வம்\nசிறப்புக் கட்டுரை: அறிவிப்பும் அமலாக்கமும் - S. சுரேஷ்குமார்\nசந்திப்பு: தமிழக அரசு விருது பெற்ற பேரா. கோ. கண்ணன் - ரா. பாலகணேசன்\nஎதிர்பார்ப்பு: பட்டதாரிகள் சங்கத்தின் நோக்கங்களும் அதன் எதிர்காலமும் - பேரா. உ. மகேந்திரன்\nதொழில்நுட்பம்: கூகுள் என்னும் மாயவன்\nஆளுமை: ஹெலன் கெல்லர் - சோஃபியா சுரேஸ்\nராகரதம் (6): சுகந்தக் குரல் சுனந்தா - ப. சரவணமணிகண்டன்\nஇதழை தவறாமலும் தாமதமின்றியும் படிக்க, இதழை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.\nஇத்திங்களிதழில் எல்லா ஆக்கங்களுக்கும் விருப்ப குறியை இட்டதற்காக என்னை வாழ்த்தலாமே ஃபிரண்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-4772601040", "date_download": "2019-10-19T02:15:00Z", "digest": "sha1:4XNEI6HSVPBEGUICIJFJ365NKZ2JIHIJ", "length": 2072, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία | Les Detail (Tamil - Grieks) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία\nவாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Η ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο\n0 0 உயிர் வாழ்தல் ζωντανός\n0 0 கருவுறுதல் γονιμότητα\n0 0 பச்சைக் குழந்தை ένα μωρό\n0 0 பிறந்த நாள் γενέθλια\n0 0 பெற்றெடுப்பது γεννώ\n0 0 மரணித்தல் νεκρός\n0 0 வயதடைதல் γερνώ\n0 0 வயோதிகம் παλαιός\n0 0 வாழுதல் ζώ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/04102928/1244682/Scoot-flight-technical-disorder-in-trichy-airport.vpf", "date_download": "2019-10-19T02:58:14Z", "digest": "sha1:ROVWOVXGIFEJCDFQUWARMA4IBUBFOVFM", "length": 9777, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Scoot flight technical disorder in trichy airport", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சி- சிங்கப்பூர் விமானத்தில் இரவு முழுவதும் தவித்த பயணிகள்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் வரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nவிமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள்.\nதிருச்சி- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 1.30 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.\nஅதேப்போல் இந்த விமானம் நேற்றிரவு 12.35 மணிக���கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்ல 113 பயணிகள் காத்திருந்தனர். அதிகாரிகளின் சோதனை முடிந்த பிறகு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானிகள் விமானத்தை இயக்கி பார்த்தனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து தொழில் நுட்ப வல்லுனர்கள், விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்தில் அமர்ந்து இருந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை போராடி என்ஜினீயர்கள் கோளாறை சரி செய்தனர். அதன்பிறகு இன்று அதிகாலை 3.30மணிக்கு விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.\nஇருப்பினும் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதாலும், 2 மணி நேரம் வரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்ததாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு முழுவதும் தூங்க முடியாமல் விமானத்திற்குள்ளேயே தவித்தனர்.\nவிமானம் புறப்படுவதற்கு முன்பே விமானிகளின் சாதுர்யத்தால் தொழில் நுட்பகோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. வானில் பறக்கும் போது கோளாறு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.\nகடந்த வாரம் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஸ்கூட் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன்பிறகு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்பட்டு சென்றது. ஸ்கூட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவது அதிகாரிகள்- பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேச்சிப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு\nநாங்குநேரி இடைத்தேர்தல் - நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nதிசையன்விளை பள்ளி மாணவி படுகொலை\nநாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி\nவறுமையின் கொடுமையால் 5 குழந்தைகளின் தந்தை தற்கொலை\nதிருச்சி-பெங்களூருக்கு மாலை நேர விமான சேவை 27-ந்தேதி முதல் இயக்கம்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி வ��மான நிலையத்தில் ரூ.22லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/nakkheeran-gopal-investigation", "date_download": "2019-10-19T03:36:08Z", "digest": "sha1:JN6FDISGRJE3JIQFKEENLGMJOF6HC7SJ", "length": 24021, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான்கு மணிநேர விசாரணை... நடந்தது என்ன? -நக்கீரன் ஆசிரியர் | nakkheeran gopal investigation | nakkheeran", "raw_content": "\nநான்கு மணிநேர விசாரணை... நடந்தது என்ன\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து நக்கீரனில் செய்தியாகவும், வீடியோவாகவும் கடந்த மார்ச் 9ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர் விசாரணை குறித்து கூறியது,\nநம்மமேல ஒரு வழக்கு போடுறாங்க. ஒரு எஃப்.ஐ.ஆர். வருது. நாம உயர்நீதிமன்றம் போகிறோம். அந்த உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிவதாக நீதியரசர் சொல்கிறார். மறுபடியும் எங்களுக்கு ஒரு சம்மன் வருது, உயர்நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே அப்படினு சொல்றோம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்கள் அதிகாரி சொல்றார், வரிங்களா, இல்லையா அப்படினு கேக்குறாங்க. கோவையில் இருந்து ஒரு சம்மன், இந்த எக்மோர் அட்ரஸ் போட்டு, கோவை எஸ்.பி.யிடம் இருந்து ஒரு சம்மன் வருது. அதற்கு நாங்கள் பதில் அனுப்பினோம். நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே என்று. அதற்கு எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு மறுபடியும் ஒரு சம்மன், மீண்டும் கோவைக்கு 30ம் தேதி வரவேண்டும் என்று. அதை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றோம். அவர்கள் கூறினார்கள், அவுங்க உங்களை சாட்சியாகதான் கூப்பிடுகிறார்கள். கோயம்புத்தூருக்கு ஏன் கூப்பிடுகிறீர்கள் என அவர்களைக்கேட்டுவிட்டு, சென்னையிலேயே அவர்களை விசாரியுங்கள் எனக்கூறினார்கள். அப்படியாக உயர்நீதிமன்றம் சொன்னதன் பெயரில்தான் நான் இங்கு வந்தேன். அதில் முக்கியமாக கூறப்பட்டது, கைது செய்யக்கூடாது என்பதுதான். ஆனால் இங்கு ஒரு டி.எஸ்.பி. இதையெல்லாம் சொல்லவில்லையென்றால் என்ன ஆகும்னு தெரியுமா என்று மிரட்டுகிறார். இதன் நோக்கம் என்ன எனக்கு இப்போதான் இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பெரிய, பெரிய தலைகளையெல்லாம் காப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.\nஉள்ளே விட்னஸ் எக்ஸாமினேஷன் (witness examination) அப்படினு ஒரு ரூம். ஆனால் உள்ளே போனால் இரண்டு செல் இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு அறை. இந்தப் படத்திலெல்லாம் காட்டுவாங்கள்ல, அந்தப்பக்கம் பேசுறத, இந்தப்பக்கத்திலிருந்து பார்க்குறமாதிரி அந்த மாதிரி இருந்தது அறை.\nஅந்த வீடியோவிற்கு பிறகு நாங்கள் 5 இதழ்களை முடித்திருப்போம். உங்களுக்கு யார் இதைக்கொடுத்தார்கள், இதை யார் கொடுத்தார், பின்னாடி சொல்றிங்களே அந்த பொண்ணு யாரு. இப்படி ஒவ்வொரு வரிக்கும் கேள்விகள், கிட்டதட்ட 30, 40 கேள்விகள், இதற்கிடையில் இதெல்லாம் சொல்லைனா என்ன ஆகும் தெரியுமா என ஒரு டி.எஸ்.பி. எச்சரிக்கிறார். அதற்கு நான், ஐயா சோர்ஸை நாங்கள் ரிவில் பண்ணமாட்டோம். ஏன்னா, என்னைய நம்பி ஒரு சோர்ஸ், எனக்கு செய்தி தருகிறார். அந்த செய்தியைக் கொடுத்தவர்களை நாங்கள் காட்டிக்கொடுப்பது, இப்போது கற்பை சூரையாடினார்களே, அதைவிட மோசமான செயல், அதனால நான் அதை செய்யமுடியாது. அதனால அதற்காக என்னை என்ன நீங்கள் தண்டிக்க வேண்டுமோ, தண்டித்துக் கொள்ளுங்கள். அப்படினு சொல்லிட்டேன்.\nஇப்போது அங்கையே வைத்து ஒரு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அந்த செய்தியில் ஒன்று சொல்லிருப்போம். ஒரு பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வருடங்களாக பேசமுடியாம இருக்குனு, அந்த பொண்ணு யாரு எங்க இருக்கு அதேபோல ஒரு போலீஸ் சோர்ஸ் நமக்கு சொல்லுது. 1,100 வீடியோக்கள் இருந்ததை அவர்கள் பேரம் பேசி அழிச்சுட்டாங்க அப்படினு. யார்ட்ட என்ன பேரம் பேசுனாங்க எவ்வளவு பேசுனாங்க இப்படியான கேள்விகளெல்லாம் அந்த சம்மன்ல இருக்கு. ஏழு வருஷமா இது நடந்துட்டு இருக்கு அப்படினு சொன்னேன். உடனே ஏழு வருஷம்னு உங்களுக்கு எப்படி தெரியும் அப்படினு கேள்வி கேட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. உடனே நான் சொன்னேன், அந்த ஒரு வீடியோ போதும்ங்க. 1100 வீடியோ இருக்குறதுக்கு சாட்சி. அந்தப் பொண்ணு கதறுது, அண்ணா காப்பாத்துங்க அண்ணானு. இவன் பின்னாடி இருக்குறவனை கூப்டுறான். அப்போ பின்னாடி ஆள் இருக்காங்க, எத்தனையோ பேர் இருக்காங்க அப்படினு சொன்னவுடனே... பின்னாடி எத்தனை பேர் இருந்தாங்க அப்படினு கேள்வி கேட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. உடனே நான் சொன்னேன், அந்த ஒரு வீடியோ போதும்ங்க. 1100 வீடியோ இருக்குறதுக்கு சாட்சி. அந்தப் பொண்ணு கதறுது, அண்ணா காப்பாத்துங்க அண்ணானு. இவன் பின்னாடி இருக்குறவனை கூப்டுறான். அப்போ பின்னாடி ஆள் இருக்காங்க, எத்தனையோ பேர் இருக்காங்க அப்படினு சொன்னவுடனே... பின்னாடி எத்தனை பேர் இருந்தாங்க யார், யார்னு சொல்லுங்க அப்படினு கேக்குறாங்க இதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டியது அவங்க பொறுப்பு இல்லையா. அதுலயும் அந்த டி.எஸ்.பி. ஒருத்தரு இதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் தெரியுமா யார், யார்னு சொல்லுங்க அப்படினு கேக்குறாங்க இதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டியது அவங்க பொறுப்பு இல்லையா. அதுலயும் அந்த டி.எஸ்.பி. ஒருத்தரு இதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் தெரியுமா\nஅவுங்க சொல்றாங்க, இப்போ இந்த புத்தகங்களை வைத்துதான் நாங்க விசாரணைக்கு போகப்போகிறோம் என்று. அப்போ இத்தனை நாட்களாக போலீஸ் என்ன செய்தது. அதற்கு நான், பிப்ரவரி 12ம் தேதியே ஒரு நாலு பேர் பேரு கம்ப்ளைண்ட்ல இருக்கு அப்படினு சொல்றாங்க. நாங்க மார்ச் 9ம் தேதிதான் போட்டோம். அதுவரைக்கும் பொள்ளாச்சியே தகதகச்சு இருந்துச்சு. அப்போதெல்லாம் உங்களுக்கு தெரியலையா நக்கீரன் செய்தி போட்டதுக்கு பிறகுதான் தெரியுதா அப்படினு கேட்டேன். அதற்கு அவுங்க, இல்லை நீங்க 1,500 வீடியோனு போட்டிங்க, 250 பெண்கள்னு போட்டிங்க. யார், யார் அந்தப் பெண்கள் அப்படினு கேக்குறாங்க. தெரிந்தாலும் அதை எப்படி சொல்லமுடியும். வீரப்பன் விஷயத்திலிருந்தே நாம் சொல்லிக்கொண்டிருப்பதுதான், எனக்கு காட்டிக்கொடுக்க தெரியாது.\nஒரு பெண் பேசிய ஆடியோ வெளியாகியது, ஒரு குழந்தையை கொன்று விட்டார்கள் என்று. அந்த ஆடியோவை போட்டுவிட்டு, இதுகுறித்து புலனாய்வு செய்து பார்க்கும்போது, திருநாவுக்கரசு பண்ணை வீட்டை சுற்றி எதாவது பிணம் புதைக்கப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்தோம் என ஒரு வார்த்தை வரும். உடனே விசாரணையில் ஆராய்ந்தீர்கள் என்றால் எப்படி ஆராய்ந்தீர்கள், எப்படி போய் தோண்டிப் பார்த்தீர்கள். அப்படினு கேட்டாங்க.\nஇதில் பிரகாஷ், அருள்குமார் என இரண்டு நிருபர்கள் சம்மந்தப்பட்டிருப்பார்கள், என் தம்பிகள். அந்த இருவரின் செல்ஃபோன் நம்பர்களையும் கொடுங்கள். எதற்கு எனக்கேட்டபோது, இல்லை அவர்தானே போய் விச���ரிச்சாரு, உடனே கொடுங்கள், நாங்கள் அவர்களுக்கு சம்மன் கொடுக்கவேண்டும். அப்படிங்குறாங்க.\nஇப்போது கொடுக்கப்பட்ட சம்மனில் சில கேள்விகள் இருக்கு. அதற்கான பதிலை 3ம் தேதிக்குள் கொடுக்கவேண்டும் எனக்கூறினார்கள். அதற்கு நான், நீங்கள் கேட்டமாதிரி 3ம் தேதிக்குள் எங்களால் கொடுக்க இயலாது. முடிந்தவரை சீக்கிரம், இரண்டு, மூன்று விஷயங்கள் குறித்து கொடுக்க முயற்சி செய்கிறேன். அப்படினு எழுதி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கிறேன்.\nஒரு சாட்சி என்ன செய்யணுமோ அதை செய்துள்ளேன். எங்களிடம் இருந்த ஆதாரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்தி கொடுத்துவிட்டோம். இதற்குமேல் என்ன செய்யவேண்டும். ஆனால் அதையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள், புத்தகத்தில் வந்த செய்தியில் இதை யார் சொன்னார்கள், அதை யார் சொன்னார்கள் என சோர்ஸை அறிந்துகொள்வதிலையே குறியாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நாம பெயர் மாற்றப்பட்டுள்ளது என ஒரு பெயரை போட்டால், அவரின் இயற்பெயர் என்னவென்று கேட்கிறார்கள் அதை எப்படி நாம் கூறமுடியும்.\nஇப்போ வெளியே வரும்போது ஒரு பெண் எஸ்.பி., இங்க பாருங்க, இப்போ விசாரணை போய்ட்டு இருக்கு. இதுல நீங்க ரொம்ப கவனமாக இருக்கணும். அதனால இதை யார்ட்டையும் சொல்லிராதிங்க அப்படினு சொல்றாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சி விவகாரம்- திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் 5 பேரின் காவலை நீடித்தது நீதிமன்றம்\n'பல பேர் வாயில நக்கீரன்னு பேர வர வைக்கவே போராட வேண்டி இருக்கு' - நக்கீரன் ஆசிரியர் பேச்சு\nபொள்ளாச்சி சம்பவத்துக்கு பிறகு அரசு எடுக்கும் நடவடிக்கை\nசேலத்தில் இரட்டிப்பு மடங்கு பணம் தருவதாக பல கோடி ரூபாய் சுருட்டிய கணவன், மனைவி கைது\nகுழந்தைகள் உணவில் வண்டு சாம்பார்; பூச்சி பொரியல்\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\n“உலகிற்கு தெரிய வேண்டும்...”- ரஜினி படம் குறித்து நிவேதா தாமஸ் ட்வீட்\nசிம்புவின் நெருங்கிய நண்பர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து...\n\"சில்லற மாதிரி பேசாதீங்க.\"- பிகில் பட விவகாரம் குறித்து கே.பி. செல்வா உருக்கம்\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி...\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\nநகைக் கொள்ளையர்கள் கொடுத்த வாக்குமூலம்.. பதட்டத்தில் தமிழ், தெலுங்கு நடிகைகள்..\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nஅந்த அரசியல்வாதி தான் காரணம்...அந்த நபர் பெயரை வெளியிடும் ஆண்ட்ரியா...அதிர்ச்சியில் சினிமாத்துறை\nசில்லைரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல்அதிர்ச்சி ரிப்போர்ட்\nபதில் தெரியாத ஒரு கேள்வி...7 கோடியை இழந்த இன்ஜினியர்\nநீங்கள் இங்கு வாக்கு கேட்கக்கூடாது...சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக\nஇடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/uktamil.html", "date_download": "2019-10-19T03:38:28Z", "digest": "sha1:YDLIS7SR73NBDARW54JBVAHYSOWFWFZ4", "length": 7068, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே? பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே\nகனி October 06, 2019 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போரின் போது சிறீலங்காப் படைகளினால் கையளிக்கபட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கும் நீதி கேட்டு பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஐந்து தமிழ்க்கட்சிகளின் உடன்படிக்கையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடுவதில் என்ன பிரச்சனையுள்ளது\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.kovaipazhamudir.com/category/fast-foods/", "date_download": "2019-10-19T02:15:36Z", "digest": "sha1:UJ7HMGGMR6FAPQOEYFQOON56I2LV66ID", "length": 7325, "nlines": 170, "source_domain": "blog.kovaipazhamudir.com", "title": "Fast Foods Archives - Kovai Pazhamudir Blog", "raw_content": "\nமேற்கு அண்ணாநகரில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதியக்கடை துவங்கபட்டுள்ளது.\nகோவை பழமுதிர் நிலையம் 1965 ஆம் ஆண்டில் ஒரு சிறிய கடையாக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் மக்களுக்கு சேவை செய்வதற்கான பயணத்தைத் தொடங்கியது. இது வாடிக்கையாளர்களின் மிகுந்த அன்பையும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.கே.பி.என் இப்போது சென்னையில் 35கடைகளை கொண்டுள்ளது .புதிதாக எங்கள் 35 வது கடை சென்னையில் உள்ள அண்ணாநகர் மேற்கில் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் தங்களின் அன்புக்குறிய கோவை பழமுதிர்நிலையம் துவங்க போவதை கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள் என பெருமிதம் கொள்கிறோம்.\nபல அன்பான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நன்றியின் அடையாளமாக கே பி என் நிறுவனம் விளங்குகிறது, இந்த புதிய கடை தொடக்கமானது பிரத்தியேக பரிசுகளையும் தள்ளுபடியை��ும் கொண்டு வந்துள்ளது. மக்கள் அனைவரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுகிறோம்.\nஇந்த புதிய கடை உங்களின் ஒவ்வொரு மளிகை, சிற்றுண்டி தேவைகளுக்கும் சரியான இடமாகயிருக்கும்.கே.பி.என் இல் கிடைக்கும் புதிய பழச்சாறுகளை சுவைப்பதன் மூலம் உங்கள் தாகத்தை ஆரோக்கியமாக தணிக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பழச்சாறுகளை வழங்குவதில் நாங்கள் வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளோம்.\nசிறந்த விலையில் புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் நல்ல மளிகைப் பொருட்களை உங்களுக்கு வழங்குவதில் எப்போதும் கே பி என் சிறந்து விளங்குகிறது.\nஅண்ணா நகரின் எங்கள் புதிய கேபிஎன் கடையில் விற்பனையாகும் சுவையான சிற்றுண்டிகளையும் மற்றும் உயர்தர மளிகைப் பொருள்களைத் தவறவிடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஷாப்பிங்கிற்காக எங்கள் புதிய கடைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nகாரட் சாறை அருந்துவதால் இத்தனை பயன்களா\nமேற்கு அண்ணாநகரில் கோவை பழமுதிர் நிலையத்தின் புதியக்கடை துவங்கபட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/52133", "date_download": "2019-10-19T02:27:45Z", "digest": "sha1:MHERTWA22PULHGPVUWIDCMH6OLRUVW4L", "length": 9234, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "கைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்\nகைரேகை பதிவு முறை இந்தியா விசா ஒரு மாதத்திற்கு நிறுத்தம்\nகோலாலம்பூர், ஏப்ரல் 29 – இந்தியா செல்வதற்கான விசாவைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கைரேகைப் பதிவுக்காக வரவேண்டும் என்ற நிபந்தனையை இந்திய தூதரகம் அண்மையில் அமுல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், இம்முறை எதிர்வரும் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை பயணிகளுக்கு சிரமங்கள் இல்லாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென பரவலாக மலேசிய இந்தியர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய தூதரகம் முன்பு இருந்தது போல் பிரதிநிதிகள் மூலமாக விசா பெறும் முறையே தொடரும் என ஒப்புக் கொண்டுள்ளது என மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.\nஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டத்தால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் கடும் அதிருப்திகளை எதிர்கொண்டனர்.\nஇப்பொழுது கைரேகை பதிவு என்பதால் பயணிகளே நேரடியாக கோலாலம்பூர் வந்து இந்தியாவிற்கான விசாவைப் பெற வேண்டிருந்தது. இதனால் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் போன்றோர் பல சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது என்று இந்திய தூதர் திருமூர்த்தியை சந்தித்து இந்நிலைமையைத் தாங்கள் எடுத்துக் கூறியதாக பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.\nஇந்த கைரேகை முறையிலான விசா பெறும் முறையில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது சீனத் தூதரகம் போன்று பயணிகள் பிரதிநிதிகள் அல்லது சுற்றுலா முகவர்கள் வாயிலாக விசாவைப் பெற அனுமதிப்பதோடு விமான நிலையத்தில் அவர்கள் கைரேகையை சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nபொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுத்த இந்தியத் தூதருக்கு ம.இ.கா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nNext article“நாம்” தலைமையகம் திறப்பு விழா – “27,000 இந்திய இளைஞர்கள் இதுவரை இணைந்துள்ளனர்” – சரவணன்\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஇந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு\n23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்\nவிடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது\n“நாம் தமிழர்” கட்சியின் தலைவர் சீமானுக்கு மலேசியாவில் தடை விதிக்கப்படலாம்\nசயாம் மரண இரயில்வே : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது\n“2 ஆண்டுகளில் அன்வார் பிரதமராக முடியாவிட்டால் – புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்”\nஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்\nவிடுதலைப் புலிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036793/jeff-the-archery-master_online-game.html", "date_download": "2019-10-19T02:03:12Z", "digest": "sha1:TKVKE6D6NFSI4T2M6NK6YHRACPVRLRVS", "length": 10534, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர்\nவிளையாட்டு விளையாட ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர்\nஇலக்கு மத்தியில் சாத்தியம் பெற அம்புகள், அம்புகள் போதுமானதாக இருக்கும், எனவே முடிந்தவரை கவனமாக நோக்கம் மாட்டேன் மிக விரைவில் புள்ளிகள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும், ஜெஃப் ஆர்ச்சர் என்ற அடிக்கடி தேவைப்படுகிறது. . விளையாட்டு விளையாட ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் சேர்க்கப்பட்டது: 06.06.2015\nவிளையாட்டு அளவு: 0.66 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் போன்ற விளையாட்டுகள்\nபிராட் பிட் முத்தம் விளையாட்டு\nசெண்ட்ரி நைட் - 2\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் பதித்துள்ளது:\nஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஜெஃப் தி வில்வித்தை மாஸ்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபிராட் பிட் முத்தம் விளையாட்டு\nசெண்ட்ரி நைட் - 2\nஸ்பைடர்மேன் சேவ் தி டவுன் 2\nசிறப்பு போர் நடவடிக்கை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526444", "date_download": "2019-10-19T03:26:25Z", "digest": "sha1:VA6WPAU5SYO6U3UT6IYATK4GW7MIQOGR", "length": 7092, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் | Indian Foreign Ministry condemns attack on oil mills in Saudi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்\nடெல்லி: சவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் பதிலடி வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.\nசவுதி எண்ணெய் ஆலைகள் தாக்குதல் இந்திய வெளியுறவுத்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்\nகடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை\nசென்னை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் பாதிப்பு: 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி\nகொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nகள்ளிப்பட்டி சஞ்சீவராயன்குளம் நிரம்பி உபரி நீர் வெளிவருவதால் ஈரோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 34.722 கனஅடியில் இருந்து 27,985 கனஅடியாக குறைவு\nகொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்க தடை\nஉசிலம்பட்டி அருகே அரிவாளை காட்டி வழிப��பறி செய்த பாஜக பிரமுகர் கைது\nமதுரை மீனாட்சியம்மனுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் வைர ஒட்டியாணம்\nஅக்டோபர்-19: பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.69.96\nசென்னை அயனாவரத்தில் இளம்பெண் பலாத்காரம்: 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 மதுபான கடைகளுக்கு அதிகாரிகள் சீல்\nதிருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nஅண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\n19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/09/15092014.html", "date_download": "2019-10-19T02:41:51Z", "digest": "sha1:MVQYWOE66GMHGYM7UZJOLJ4YR7RL2EE4", "length": 13034, "nlines": 281, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இன்றைய சிந்தனை (15.09.2014)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 15 செப்டம்பர், 2014\nபடித்தறியும் அறிவை விட பட்டு அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது.\nஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.\nவழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும்\nநேரம் செப்டம்பர் 15, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்னதின் துணைகொண்டு பின்னதை செயல்படுத்தல் நலம்...\n16 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:06\n19 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:27\nஉண்மை தான் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ....\nஏட்டுசுரக்காய் கறிக்குதவாது வாழ்கை பாடம் தான் அனுபவம். பட்டுத் தான் தெளிய வேண்டும் இல்லையா.\n23 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\nபணம், பணம், பணம் பணமில்லையேல் பிணம், ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20372", "date_download": "2019-10-19T02:08:16Z", "digest": "sha1:GHGVUGNT67T7EMY73PM54JAGAZ63CYZS", "length": 14312, "nlines": 112, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈழத்தமிழர் உயிர்காக்க தன்னை மாய்த்த ஈகி அப்துல்ரவூப் நினைவுநாள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஈழத்தமிழர் உயிர்காக்க தன்னை மாய்த்த ஈகி அப்துல்ரவூப் நினைவுநாள்\nஈழத்தமிழர் உயிர்காக்க தன்னை மாய்த்த ஈகி அப்துல்ரவூப் நினைவுநாள்\nஈழத்தமிழர் உயிர் காக்க “தீ மூட்டிய முதல் நெருப்பு” அப்துல் ரவூப் நினைவு நாள்\n1995ஆம் ஆண்டு சிங்கள இனவெறி பிடித்த சந்திரிகா அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை யாழ்குடா நாட்டிலிருந்து வெளியேற்றி கொண்டிருந்தது. ஒருபுறம் தெற்காசிய விளையாடுப் போட்டிக்காக சிங்கள கிரிக்கெட் அணி இந்திய அரசின் சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் விளையாட தயாராகிக் கொண்டிருந்தது.\nமறுபுறம் தொலைக்காட்சியில் 150 விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத் தாக்குதலில் மரணமடைந்தனர் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் காணப்பொறுக்காமல் இருபத்தி நான்கு வயதுடைய இளைஞன் ஒருவன் மனச்சோர்வோடு காணப்பட்டான்.\n1995,டிசம்பர் 15ஆம் நாள் பொழுது புலர்ந்தது. தான் பணிபுரிந்து வந்த லண்டன் கணினி பயிற்சிப் பள்ளிக்குச் சென்றான். அங்கிருக்கும் ஒரு அறைக்குச் சென்று தாம் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தன்னுடலில் முழுவதும் ஊற்றினான் . நனைந்த ஆடையோடு அருகிலுள்ள காமராசர் வளைவுக்கு ஓடோடி வந்தான். தீயை தன்னுடலில் பற்ற வைத்தான். கருகிக் கொண்டிருக்கும் உடலைக் கண்டவுடன் நண்பர்கள் சிலர் காப்பாற்ற ஓடோடி வந்தனர்.\nஅப்போது அந்த இளைஞன் பின்வருமாறு கூறினான்: ” என்னைக் காப்பாற்றாதீர்கள்: ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள்” என்று உருக்கமாக பேசி சரிந்தான்.\nஅரசு மருத்துவ மனையில் உடல் முழுவதும் வெந்த நிலையில் சேர்க்கப்பட்டான். காவல் துறையினர் மோப்பம் பிடித்து வாக்கு மூலம் பெற ஓடோடி வந்தனர். ” தம்பி நீ எந்த கட்சியப்பா என்றதும், கட்சிகள் பேரைச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர் நீ எந்த கட்சியப்பா என்றதும், கட்சிகள் பேரைச் சொல்லி கொச்சைப்படுத்தாதீர் முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளிச்சேன்” என்று இறுதி வாக்கு மூலம் தந்தான்.\nஅவன் பெயர் அப்துல் ரவூப். 5.12.1971ஆம் ஆண்டு பிறந்தான். தந்தை பெயர் அசன்முகம்மது. பெரம்பலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர். தி.மு.க. ஆதரவாளரும் கூட.\nஅப்துல் ரவூப் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். சிறுவயது முதலே எதையும் தீவிமாக சிந்திக்கும் குணமுடையவன். யாரிடமும் அதிமாக பேச மாட்டான். ஆனால் எதைப் பற்றிக் கேட்டாலும் த���ளிவாக பதில் தருவான். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவன். புத்தக வாசிப்பு நிறைய உண்டு.\nஒருமுறை கிரிக்கெட்டில் இந்தியா தோற்ற போது விம்மிவிம்மி அழுது தனது இந்திய தேசப்பற்றை வெளிக்காட்டினான். அப்போது தமிழினத்தை அழித்தொழிக்கும் சிங்கள அரசின் கொடூரக் கொலைகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதற்காக இந்தியாவின் கல்மனம் கரையாதிருப்பது கண்டு மிகவும் வருத்தம் கொண்டான். அன்றிலிருந்து சிங்கள அரசோடு இந்தியாவையும் சேர்த்து வெறுக்க கற்றுக் கொண்டான்.\nஅப்துல் ரவூப் நாகப்பட்டினம் ஐ.ஐ.டி.யில் சுருக்கெழுத்தர் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒருநாள் காணாமல் போனான். பரிதவித்து வந்த தந்தையார் அசன் முகம்மதுக்கு மும்பையில் உள்ள “கொலாபா” பகுதியில் இருப்பதாக தகவல் வந்தது. சமாதானம் பேசி ஒருவழியாய் அசன்முகமது தனது மகனை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அப்போது தந்தையிடம் அப்துல் ரவூப் பின்வருமாறு கூறினார்: ” நான் பிராபாகரன் அணியில சேர்ந்து போராடறதுக்காகப் போனேன். என் இலட்சியத்தை வீணடித்து விட்டீர்களே ” அவன் சொன்ன பதில் தந்தையை திகைக்க வைத்தது. அப்துல் ரவூப்பிற்கு ஈழ விடுதலை உணர்வு நெஞ்சில் கணன்று கொண்டிருப்பதை புரிந்து கொண்டார். சாவின் விளிம்பிலும் கூட அப்துல் ரவூப்பின் கண்ணில் ஈரம் கசிய வில்லை என்பதை பல பேட்டிகளில் வெளிப்படுத்தினார்.\nஅப்துல் ரவூப் ஈழ விடுதலை மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தீராப் பற்றுக் கொண்டதை பாராட்டும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுப் பணியகம் விடுத்த அறிக்கை பின் வருமாறு: “கலந்திருக்கும் சுவாசக் காற்றில் நஞ்சைத் தூவக் காத்திருப்பவைகள் யாவும் சத்தின்றி சருகாகப் போகும் என்பதைத் தான் அப்துல் ரவூப்பின் தியாகம் எடுத்துரைக்கிறது”\nஅப்துல் ரவூப் ஏந்திய தீப்பந்தம் இன்னும் அணைய வில்லை. அது எதிரிகளை எரிக்கும். தன்பகை முடிக்கும். வெல்லும் தமிழீழம்\nசெய்தி உதவி: நந்தன் வழி மாதமிருமுறை ஏடு\nஜவுளித்துறைக்கு நிலுவை 8000 கோடி – உடனே கொடுக்கக் குரல்கொடுத்த சத்யபாமா எம்.பி\nஇலங்கையில் மீண்டும் திருப்பம் பணிந்தார் ராஜபக்சே\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nதிலீபன் நினைவு நிகழ்வில் அட்டூழியம் – யாழ் தமிழர்கள் கோபம்\nஇப்படி ஒரு தியாகி இருந்தார் – திலீபன் நினைவலைகள்\nபிள்ளையார் கோயிலில் புத்தபிக்கு உடல் எரிப்பு – சீமான் அதிர்ச்சி\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nதமிழக அரசு தலையீட்டால் நடிகர் சங்கம் பாதிப்பு – வெளிப்படை குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/57-october-16-31/1142-facebook-speaks.html", "date_download": "2019-10-19T03:32:54Z", "digest": "sha1:LXBI7JFZ3H2HAFMTSHR6ERRRX2W4E7UG", "length": 11481, "nlines": 84, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முகநூல் பேசுகிறது", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> முகநூல் பேசுகிறது\nநெல்லையில் மழை பெய்ய வேண்டி..... கல்லூரி மாணவ _ மாணவிகள் பஞ்ச பூத வழிபாடு (செய்தி)\nஅறிவியல் பாடத்தை படிப்பது மட்டும் போதாது...\nஅறிவியலை அறிவில்லாமல் படித்தால் இப்படித்தான்.\nபடிப்பறிவு வேறு பகுத்தறிவு வேறு.\nஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் அனைவருமே \"அறிவிலிகள்\"\nபனங்காட்டு நரி 3.16 பிற்பகல் செப் 28,2012\nஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத்தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.\nசெய்தி: கன்னியாகுமரியில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பிராமணர் சங்க அட்ஹாக் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.\nகேள்வி: கன்னியாகுமரியக் களங்கப்படுத்த இப்படி ஒரு அய்டியாவா\n- அட்டாக் திராவிடா, சென்னை.\nசுருங்கக் கூற வேண்டுமானால்,பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள். இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன், சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.\n--- ஹென்றி பெவரிட்ஜ் (\"\"விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம்\"\" 1895)\n- நாம பங்காளிகள் வலைப்பூ...\nமேலே ஒரு முனிவர் தவம் செய்வது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது, கீழே, அதே கோலத்தில் பூனை ஒன்று தவம் செய்து கொண்டு இருக்கின்றது, இதில் கவனிக்கப்படவேண்டியது, அந்த பூனையை தெய்வமாக நினைத்து எலிகள் அதை சுற்றி வணங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த கதையின் முடிவு என்ன எலிகள் ஏமாறும் நேரம் பார்த்து பூனை அவற்றை விழுங்கி விடும். அது போல, போலி சாமியார்களிடம் மக்கள் செல்லும்போது என்ன நேரும் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை ஏழாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்கள் நமக்கு கூறுகின்றது எலிகள் ஏமாறும் நேரம் பார்த்து பூனை அவற்றை விழுங்கி விடும். அது போல, போலி சாமியார்களிடம் மக்கள் செல்லும்போது என்ன நேரும் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை ஏழாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்கள் நமக்கு கூறுகின்றது . கல்லிலே கலை வண்ணம் மட்டுமா கண்டுள்ளோம்\nகோயில் சொத்துகளை சரிவர பராமரிக்க\nதெய்வ நம்பிக்கை உடைய (\n கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும். _ இராமகோபாலன் --\nபனங்காட்டு நரி ஆகஸ்ட் 26, 2012 9.50 பிற்பகல்\nநகைக் கடைகளும், தமிழ்நாடு ஹீரோக்களும்...\nமலையாளிகளின் நகைக் கடைக்காக தமிழ் நடிகர்கள் ஒருவருக்கொருவர் விளம்பரம் மூலம் அடித்துக் கொள்கிறார்கள். பிரபு, விஜய் போன்றோரை எல்லாம் (அவர்கள் மாதிரி வேடமிட்ட நபர்களை) மாதவன் போலிஸ் வேடமிட்டு நீங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லி உதைக்கிறார். இதில் யார் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நான் சொல்ல தேவை இல்லை. ஆனால் மாதவன், பிரபு, விஜய் எல்லாம் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வருமானம் தமிழர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி சம்பாதிக்கும் கூலிப் பணம்தான். எனக்கும் இதில் நீண்ட நாட்கள் சந்தேகம் இருந்துக் கொண்டே இருக்கிறது. எப்படி மலையாளிகள் தொடர்ந்து பெரிய அளவில் நகைக் கடைகளை திறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இனி இந்தியாவில் இவர்கள் க��ை நகைகளைத்தான் மக்கள் வாங்க வேண்டும், என்கிற மாயையே உருவாக்கி வருகிறது. இதிலும் எது போலி, எது அசல் என்று தெரியவில்லை. அரசு இதிலும் கொஞ்சம் தாமதமாகத்தான் விழிக்கும் போல் இருக்கிறது எப்படியோ விழித்துக் கொண்டால் பரவா இல்லை.\nஅருண் தமிழ் ஸ்டுடியோ செப் 24,2012 3.37 பிற்பகல்\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (54) : சிந்திய ரத்தத்தில் மனிதன் பிறப்பானா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nசீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமருத்துவம் : இதய நோய்கள் வருவதற்கு என்ன காரணம்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=479", "date_download": "2019-10-19T02:34:07Z", "digest": "sha1:2HEU4RLVTUWWIJYWXQIFK5JHVMQSOKEQ", "length": 16347, "nlines": 198, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர் அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே\nமேலும் : கமல்ஹாசன் ட்வீட்ஸ்\nதமிழகத்தில் அலட்சியக் கொலைகள் ...\nஇந்தியா இன்னும் சுதந்திர நாடாக ...\nஇது தோல்விக்கான பாதை அல்ல. ஆராய்ச்சி ...\nநதிகள் இணைப்பு தொடர்பாக ஈசா ...\nமுத்தையா அவர்களை போலொரு சரித்திர ...\nமருதநாயகம் படத்திற்காக, என் மூத்த ...\nநன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டுகால ...\nதமிழ்மகள் சிநேகாவிற்கு என் ...\nகல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. ...\nஓட்டளிக்கும் உரிமை விதியை ...\nகஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட ...\nகஜா புயல் நிவாரண நிதியாக ...\nசர்கார், முறைப்படி தணிக்கைத் சான்று ...\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை ...\nஇதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் ...\nமுறையாக சான்றிதழ் பெற்று ...\nஅய்யா நடிகர் திலகத்தின் பிறந்த ...\nபொது இடங்களில் குரல் ...\nகபினி அணையை திறந்ததால், கர்நாடக ...\nதம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு ...\nவதந்திகள் உயிருக்கே ஆபத்தை ...\nகளத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டு ...\nஅன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர ...\nமக்களுடன் நான் கலக்கவிருந்த ...\nகிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ...\nவிமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ ...\nஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ...\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி ...\nசமூக நல்லிணக்கத்திற்காக எழும் ...\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் ...\nஇன்று மாலை ராயப்பேட்டை YMCA ...\nஅன்பார்ந்த ஸ்டாலின், வைகோ, ...\nமேலும் ஒரு அரசுத்துறை செயலற்று ...\nமூன்றாம் பிறை படத்தின் பாட்டு ...\nபிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், ...\nநாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். ...\nதமிழர்களின் எதிர்காலம் குறித்த என் ...\nகிராமியமே நமது தேசியம் என்றால் நாளை ...\nஎனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு ...\nபஸ் கட்டண உயர்வை ஏழைகளின் ...\nஇன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ...\nதிரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், ...\nஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த ...\nஅனைவருக்கும் பொங்கல் நன்னாள் ...\nகலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் ...\nதமிழக முதலமைச்சர், மக்கள் ...\nசகோதரர் ரஜினியின் சமூக ...\nபுது வருடம் கண்டிப்பாய் பிறந்தே ...\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக ...\nவிஸ்வரூபம் 2, விஸ்வரூப் 2(ஹிந்தி) ...\nகோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க ...\nகந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி ...\nதீபிகாவின் தலை பாதுகாக்கப்பட ...\nஒரு அரசாங்கமே திருடுவது ...\nஅகில இந்திய விவசாயிகள் கட்சி வரை ...\nஇயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் ...\nகாவல் துறை பணிகளுக்கு இடையே, நிவாரண ...\nஇது அரசுக்கும் மக்களுக்கும் ...\nசகோதரர் திருமாவளவன் மற்றும் ...\nதவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் ...\nஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க ...\nநெடுங்கால நண்பரும், இணையில்லா ...\nசரியான ஆராய்ச்சி முடிவுகள் ...\nமுதலில் உன்னை புறக்கணிப்பார்கள், ...\nசெவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே ...\n60-களுக்கு பிறகு நம் தமிழ் சினிமா ...\nதற்போது அரசு தூங்கிக்கொண்டுள்ளது; ...\nடெங்கு காய்ச்சலை தடுக்க நான் ...\nஅவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். ...\nவேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது ...\nகேரள முதல்வர் பங்கேற்கு ...\nபாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. ...\nவீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. அதன் ...\nதுப்பாக்கியால் ஒரு குரலை மவுனமாக்கி ...\nகளம் இறங்கிவிட்டதை உணராத Tamil tweeters ...\nநீட் பற்றி தயவாய் நீட்டி ...\nஇன்றைய மாணவர், நாளைய ஆசிரியர். கல்வி ...\nஆதார் வழக்கில் தனி மனித ரகசியம் ...\nவிவேகம் படத்தைத் தற்போது மகள் ...\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத ...\nஎன்னுடைய இலக்கு தமிழகத்தின் ...\nஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ...\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ...\nவிம்மாமல் பம்மாமல், ஆவண செய். ...\nஉடல் நலம் பெற்று வீடு திரும்பிய ...\nசிவாஜி, ரசிகர் மனதிலும், நடிக்க ...\nDr.நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். ...\nபெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், ...\nஅக்ஷ்ரா... புத்த மதத்திற்கு மாறி ...\nஎன் அறிவிப்பில் பிழை இருப்ப தாக ...\nநான் ஊழலுக்கு எதிரானவன். எந்த ...\nதரந்தாழாதீர், வயது சுவரொட்டிகள் ...\nபள்ளிப் படிப்பை முடிக்காதவன், \"நீட்\" ...\nஅமையாது அலைபவர்க்கும் அமைந்த என் ...\nகமல் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழக ...\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவா��்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nஇந்தியன்-2வில் 90 வயது தாத்தாவிற்கு சண்டை பயிற்சி - பீட்டர் ஹெய்ன்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nஅசுரன் பார்த்து அசந்த கமல்: மஞ்சு வாரியருக்கு பாராட்டு\n49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் கோரிக்கை\nகடாரம் கொண்டான், கொலைகாரன், ராட்சசி: ஆயுத பூஜை சிறப்பு திரைப்படங்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/24509-case-against-vairamuthus-article-about-andal-transferred-to-tamil-knowing-judges-bench.html", "date_download": "2019-10-19T02:07:55Z", "digest": "sha1:QJ6QSS6Q2EO4GQ4HYVTMPKQEVMX7IDQQ", "length": 16968, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு! ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n வைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு\nஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஉள்ளூர் செய்திகள்கட்டுரைகள்சற்றுமுன்சென்னைதமிழகம்\nவைரமுத்துவின் சர்ச்சைக் கட்டுரைக்கு தடை கோரி வழக்கு ‘தமிழ் தெரிந்த’ நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nஇந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.\nஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் தெரிந்த நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணையை மாற்றம் செய்தது.\nமேலும், மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, நீதிபதிகள், நீதிமன்றங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரப்பப் படுவதாக வேதனை தெரிவித்தது.\nவைரமுத்துவின் அவதூறுக் கட்டுரையை தடை செய்ய அல்லது ரத்து செய்ய, செல்லாததாக்க அறிவிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மயிலை சத்யா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, எந்த மத உணர்வுகளுக்கு எதிரான கருத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், இத்தகைய நிலை கவலையை அளிக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை தமிழ் அறிந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஅன்று ஆண்டாளைச் சொன்னதால்… நேற்று மீனாட்சியின் கோபம்\nஅடுத்த செய்திசென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்துக்கான அரசாணை வெளியீடு\nபஞ்சாங்கம் அக்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஇந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்\nஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=7&id=5", "date_download": "2019-10-19T03:19:02Z", "digest": "sha1:JIBLYLW3LSDRHXO6FC5XJIDRUZVTUQ3P", "length": 8250, "nlines": 69, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபுத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் 2009க்குப்பின் வடக்கில் 131 விகாரைகள் முல்லைத்தீவில் மாத்திரம் 67 விகாரைகள்\nஇந்த நூற்றாண்டில் வெட்கி தலை குனியும் சமூகமாக உங்களை தமிழ் தேசியஇனம் வரலாற்றில் பார்க்கிறது\n”இந்த நாடும் நாட்டு மக்களும் ...\nஇலட்சியத்தை தொடரும் வரை முள்ளிவாய்க்கால் பெரு நெருப்பு அணைய போவதில்லை\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் \nசீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகம்\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள்.\nதமிழினப் படுகொலையில் முஸ்லீம்களின் இரத்தம் தோய்ந்த கைகள் : The bloody hands of Muslims in the Tamils Against Genocide\nபேரினவாத அரசை நம்பினால் இப்படித்தான் தவணை முறையில் பலி பீடத்தில் நிறுத்த படுவீர்கள்\nமுஸ்லிம்களை வெளியேற்றியது - இனச் சுத்திகரிப்பா\nஇனஅழிப்பு பின்புலத்தில் பெண்கள். [ பகுதி இரண்டு ]\nஇனஅழிப்பு பின்புலத்தில் பெண்கள் [ பகுதி 1 ]\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள். [ பகுதி ஒன்று ]\nசிரியாவி வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nசிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட முதலாவது தலைநகரம் திருக்கோணமலை\nஒன்பது ஆண்டுகளில் நாம் எதிர்ப்பு அரசியலே செய்யவில்லை என்பது எவ்வளவு துயரம் : இனியாவது விழித்துக் கொள்வோம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-10-19T03:18:28Z", "digest": "sha1:EUR3L74JPTNANWZK3NAJLF67KZ6L7T3Z", "length": 42721, "nlines": 207, "source_domain": "lifebogger.com", "title": "செர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": " அதை நீங்கள் உங்கள் ஜாவா ஸ்கிரிப்ட் என்று தோன்றுகிறது. அது தோன்றும் பொருள் இந்த பக்கம் பார்க்க பொருட்டு, நாங்கள் உங்கள் JavaScript ஐ மீண்டும் செயலாக்கி என்று கேட்க\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் செர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு கால்பந்து ஜீனியஸின் முழு கதையைப் புனைப்பெயரால் அறியப்படுகிறது; \"Cuqui\". எங்கள் செர்ஜியோ ராமோஸ் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள் உங்களிடம் குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முழு விவரத்தை தருகிறத��. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப வாழ்க்கை மற்றும் அவரை பற்றி பல இனிய மற்றும் பிட்ச் சிறிய அறியப்பட்ட உண்மைகள் அடங்கும்.\nஆமாம், அனைவருக்கும் அவரது திறமைகளை பற்றி தெரியும், ஆனால் சிலர் செர்ஜியோ ராமோஸ் வாழ்க்கை வரலாற்றை மிகவும் ஆர்வமாகக் கருதுகிறார். இனிமேலும் இல்லாமல், தொடங்குங்கள்.\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nSergio Ramos García மார்ச் மாதம் 30 நாள் பிறந்தார் Camas, செவில்லே, பெற்றோர் மூலம் ஸ்பெயின்; பாக்கி ராமோஸ் (அம்மா) மற்றும் ஜோஸ் மரியா ராமோஸ் (தந்தை).\nரெனே மற்றும் மிரியம் ஆகிய இரண்டு உடன்பிறப்புகளுடன் அவர் வளர்க்கப்பட்டார். ரமோஸ் கால்பந்து விளையாட்டை 14 வயதில் பாதுகாப்பாளராக உயர்த்தினார்.\nஅவரது குழந்தை பருவ நாட்களில் இருந்து, ராமோஸ் இந்த துளையிடல் மற்றும் அழகான ஆளுமை தெரிகிறது.\nசெவில்லேயின் புல் சண்டை நகரில் வளர்ந்த ஒரு குழந்தையாக, செர்ஜியோ ஒரு எலுமிச்சை வீரராக ஆவதற்கு ஆர்வம் காட்டினார், கால்பந்து பற்றி அவர் ஒரு போதும் கற்பிக்கவில்லை. அவர் நாள் முழுவதும் காளை சண்டை பார்க்க முடிந்தது.\nசெர்ஜியோ ராமோஸ் புல் சண்டைக்கு அன்பு\nஇது ஒரு ஆபத்தான விளையாட்டாக கருதப்படுவதால், அவரது பெற்றோர் வாழ்க்கையை தேர்வு செய்வதில் அவரைப் பின்தொடர்ந்து விட்டனர். இன்று நாம் அறிந்த செர்ஜியோ ரமோஸிற்கு மிகுந்த தலையீடு செய்த அவரது மூத்த சகோதரர் ஆவார்.\nஅவரது வார்த்தைகளில், \"நான் இளமையாக இருந்தபோது, ​​ஒருமுறை நான் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்தேன். நான் எப்பொழுதும் ஒரு எலுமிச்சைக்காரனாக இருக்க விரும்பினேன், ஆனால் என் அம்மா என்னை ஒரு எருதுச்சூழக்காரர் ஆகப் பயப்படுகிறாள். எனது மூத்த சகோதரர் ரெனால் அறிவுறுத்தப்பட்ட பிறகு, கால்பந்து விளையாட்டாக குறைவான ஆபத்தானது. \"\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -சுருக்கம் உள்ள வாழ்க்கை\nஅவரது மூத்த சகோதரர் ரெனே (இப்போது அவருடைய முகவராக செயல்படுகிறார்) செர்ஜியோ கால்பந்துக்கு முயற்சி செய்யும்படி ஊக்கப்படுத்தினார். அவரது பெற்றோர்கள் அவரை ஒரு தனியார் பயிற்சியாளர் ஏற்பாடு அவரை விளையாட்டில் ஒரு மறைக்கப்பட்ட திறமை கண்டறிய உதவியது.\nசெர்ஜியோ ராமோஸ் தனிப்பட்ட பயிற்சி\nகால்பந்தில் ஒரு திறமையைக் கண்டுபிடித்த ரமோஸ் தனது முதல் கிளப்பில் எஃப்.சி. அவர் பல இளைஞர்களை வென்ற பல போட்டிகளில் வென்றதுடன், பல நேர்காணல்களில் கலந்து கொண்டார்.\nFC காமஸில், சிறிய செர்ஜியோ அவருக்கு பெரிய கால்பந்து திறமை இருந்தது என்று மாறியது. இது அவரை கைப்பற்ற செவில்லாவை உருவாக்கியது.\nசெர்ஜியோ ராமோஸ் உள்ளூர் செவில்லா FC யிலிருந்து தனது தொழிலை ஆரம்பித்தார். இது ஃபிஃபா பல்லன் டி'ஆர் காலாவில் இருவரால் உறுதிப்படுத்தப்பட்டது. அங்கே அவர் பெரிய ஆற்றலைக் காட்டினார், இறுதியாக அவர் முதல் குழுவினர் வரை அழைக்கப்பட்டார். செர்ஜியோ தொடர்ந்து போராடி, நல்ல வெற்றிகளைப் பெற்றார், சரியான பாதுகாப்பாளராக ஆரம்ப வரிசையில் ஒரு இடம்.\nபல ஐரோப்பிய கிளப் அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து தனது செவில்லா நாட்களிலேயே கவனத்தை ஈர்த்தது. அவரது விதிவிலக்கான நல்ல சாதனைகள் காரணமாக, செர்கியோ பல வாய்ப்புகளை பெற்றார். இறுதியாக ஸ்பானிய கால்பந்து நிறுவனமான ரியல் மாட்ரிட் அவரை கடைசியில் துண்டித்துவிட்டார். ஓய்வு, அவர்கள் சொல்லும் போது, ​​இப்போது அவரது வரலாறு.\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -குடும்ப வாழ்க்கை\nஅப்பா: ஜோஸ் மரியா ராமோஸ் (செர்ஜியோவின் அப்பா) செர்ஜியோவின் ஒப்பந்த நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் ரியல் மாட்ரிட் உடனான தீவிர பேச்சுவார்த்தைகளில் உதவியுள்ளார், இது பாதுகாப்பாளரின் மடரிடிஸ்டா ஒப்பந்தத்தில் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. அவர் XXX இல் ரியல் மாட்ரிட் தனது 27 மில்லியன் யூரோக்கள் பரிமாற்ற பொறுப்பான மனிதன். அவரது இளம் பருவ வயதுக்கு இது ஒரு பதிவு பரிமாற்ற கட்டணமாக இருந்தது.\nசெர்ஜியோ ராமோஸ் தந்தை, ஜோஸ் மரியா ராமோஸ் தன்னுடைய மகனை ரியல் மாட்ரிட் மூலம் பார்த்தார்\nஜோஸ் ராமோஸ் தனது இளமை நாட்களில் இருந்து தனது மகனின் நெருங்கிய வட்டத்தில் இருக்கிறார்.\nதனது தந்தை மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர் என்பதால், அவர் எப்போது தனது ஓல்டு டிராஃபோர்டுக்கு ரியல் மாட்ரிட் செல்ல முடிவு செய்தால், செர்ஜியோ ராமோஸ் அவருடைய குடும்பத்திலிருந்து எந்தவொரு விவாதத்தையும் கொண்டிருக்க மாட்டார். 2013 இல் இரண்டு பக்கங்களுக்கு இடையே ஒரு சாம்பியன்ஸ் லீக் கூட்டத்திற்கு முன், ராமோஸ் தனது தந்தை���ின் ஆங்கில கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தினார்.\nசண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் கூறினார்: 'என் அப்பா கால்பந்து நிறைய பார்க்க மற்றும் நான் ஒரு குழந்தை போது அவர் என்னிடம் சொல்வேன்: எனவே ஐக்கிய இன்று இன்று விளையாடி வருகிறது. மகனே, நீங்கள் எரிக் கண்டோனாவை பார்க்க வேண்டும் டேவிட் பெக்காம்\".\nஅவர்கள் தாய்மார்கள் எப்பொழுதும் சரியானவர்கள் என்று சொல்கிறார்கள், மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் செர்ஜியோ ரமோஸ் மம்மியின் மகன் ரியல் மாட்ரிட்டில் தங்கியிருப்பதாக கூறிய பிறகு ஒரு ஏமாற்ற செய்திக்கு ஒருமுறை அமைக்கப்பட்டார்.\nசெர்ஜியோவின் தாயார், பாக்கி ராமோஸ் ஒரு ரியல் மாட்ரிட் ரசிகர் ஆவார். அவர் செர்ஜிவோவின் ரியல் மாட்ரிட்டில் தங்கியுள்ள நிலையில் செர்ஜியோவின் மனைவியுடன் இணைந்து செயல்படுகிறார், அதே நேரத்தில் பெர்னாபியுக்கான ஜனாதிபதியான ஃப்ளோரென்டினோ பெரேஸில் ராமோஸ் அதிருப்தி தெரிவிக்கையில் ஊடகங்களும் தொடர்ந்தும் ஒரு புதிய மற்றும் மேம்பட்ட ஒப்பந்தத்தை அவருக்கு வழங்குவதற்கான தனது வாக்குறுதியை வழங்குவதில் தோல்வியுற்றது.\nசெர்ஜியோ மற்றும் பாக்கி இடையே ஒரு பெரிய பிணைப்பு உள்ளது.\nசெர்ஜியோ (மகன்) மற்றும் பாக்சியின் (அம்மா) காதல்\nசகோதரன்: ரெனே ராமோஸ் செர்ஜியோவின் மூத்த சகோதரன். அவர் தற்போது தனது தொழிலை நிர்வகிக்கும் முகவராக உள்ளார். இந்த நாட்களில், அவர் ஜோசியை விட செர்ஜியோவின் வாழ்க்கையில் அதிகமானவராக இருந்தார், முன்னர் ஒரு பெரிய பாத்திரம் வகித்த அவரது அப்பா.\nசெர்ஜியோ ராமோஸ் சகோதரர்- ரெனே ராமோஸ்\nமுன்னர் குறிப்பிட்டுள்ளபடி, ரெனே கால்பந்தில் செர்ஜியோவின் ஈடுபாட்டிற்கு பின் மூளை.\nசகோதரி: மிரியம் ராமோஸ் செர்ஜியோ ராமோஸ் இளைய மற்றும் ஒரே சகோதரி ஆவார். பிலாரி ரூபியோவிற்கு அவருடைய சகோதரர் திருமணத்தில் அவர் கருவியாக இருந்தார். மிரியம் அவரது துணைத்தலைவராக செயல்பட்டார்.\nசெர்ஜியோ ராமோஸ் சகோதரி. மணமகள் மணமகள், பணிப்பெண்\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -உறவு வாழ்க்கை\nராமோஸ் செப்டம்பர் மாதம் பத்திரிகையாளர் / வழங்குபவர் பிலாரி ருபியோவுடன் ஒரு உறவு கொண்டார், இது இருவரும் உறுதிப்படுத்தப்பட்டது ஃபிஃபா பல்லன் டி'ஆர் காலா. பிலாரி ரூபியோ ஒரு புகழ்பெற்ற தொ���ைக்காட்சி ஆளுமை, நடிகை மற்றும் ஒரு மாதிரி. தொலைக்காட்சி நெட்வொர்க்கான லா செக்ஸாவின் நிகழ்வுகளை மூடிமறைப்பதற்காக அவர் அறியப்படுகிறார். பல ஆண்கள் பத்திரிகையிலும் அவர் மாதிரியாகவும், திரைப்படங்களில் தோன்றினார் Isi & Disi, ஆல்டோ வால்டி, கார்லிடோஸ் லே காம்ப் லாஸ் லோன்ஸ், க்வாஸ்டர் மற்றும் இன்னும் பல. XHTML மற்றும் 2008 இல் FHM பத்திரிகையின் ஸ்பானிஷ் பதிப்பு உலகில் கவர்ச்சிகரமான பெண்களாக தேர்வு செய்யப்பட்டார்.\nசெர்ஜியோ ராமோஸ் மற்றும் பிலாரி ருபியோ ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.\nசெர்ஜியோ ராமோஸ் திருமண புகைப்படம்\nஅவர்கள் இரண்டு மகன்கள் உள்ளனர்: செர்ஜியோ (மே 9, 2007 இல் பிறந்தார்) மற்றும் மார்கோ (நவம்பர் 29, 2007) பிறந்தார்.\nரோம்ஸிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் மகிழ்ச்சியின் உச்சம் என்று ட்ரொபிஸ் கொண்டாட்டத்தின் குடும்ப நேரம் குறிப்பிடுகிறது.\nபிலாரி ருபியோவுடன் சமரசம் செய்வதற்கு முன்னர், செர்ஜியோ ராமோஸ் மற்ற மாதிரிகள் மற்றும் நடிகைகளுடன் உறவு கொண்டிருந்தார். அவை அடங்கும்; எலிசபெத் ரேஸ் (2006- 2007), கரோலினா மார்டினெஸ் (2006), நெரிடா க்லாடாரோ (2007), அமியா சலாமன்கா (லாஸ் அல்வாரெஸ்) மற்றும் லாரா அல்வாரெஸ் (2009- 2010)\nசெர்ஜியோ ராமோஸ் உறவு வரலாறு - தி அன்டோல்ட் ஸ்டோரி\nசெர்ஜியோ ராமோஸ் கடந்த உறவு வாழ்க்கைக்கு ஒத்திருக்கிறது கரீம் பென்செமா மற்றும் கோனாலா ஹிகுவான் பெண்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பே பெண்கள் மிகவும் ஒதுங்கியிருந்தனர். அது மிகவும் எதிர் ஹாரி கேன், டேவிட் சில்வா மற்றும் பருத்தி ரோட்ரிக்ஸ்.\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -கிட்டார் நேசிக்கிறேன்\nஅளித்த ஒரு பேட்டியில் FourFourTwo, அவர் குடும்பத்தில் காதல் ஒரு என்று ஒப்பு - அவரது உடன்பிறப்புகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்ப ஒப்பிடுகையில்.\nஅதைப் பற்றி கேட்டபோது, \"நான் என் குடும்பத்தின் மிகவும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறேன். வெளிநாட்டிற்கு அதை வெளிப்படுத்த நான் எப்போதுமே கடினமாக இருப்பதாகக் கண்டேன்; நான் செய்ய கிட்டார் பயன்படுத்த \"\nசெர்ஜியோ ரமோஸ் அன்பை வெளிப்படுத்துகிறார்\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -புல் சண்டை\nராமோஸ் புல்ஃபைட்டிங் ஒரு ரசிகர், இது அவரது சொந்த ஊரான பிரபலமானது, மற்றும் அவர் matador Alejandro Talavante ஒரு தனிப்பட்ட நண்பர். அவர் ஒரு மெடடார் கேப் விளையாடுவதன் மூலம் கிளப் மற்றும் நாட்டிற்கான வெற்றிகளைக் கொண்டாடினார்.\nசெர்ஜியோ ராமோஸ் இன்னமும் புல்ஃபைட்டிங் என்று நினைக்கிறாள்\nராமோஸ் ஆர்வமுள்ள குதிரை ஆர்வலர் ஆவார். அண்டலூசிய குதிரை இனப்பெருக்கம் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது சொந்த அன்டலுசியாவில் ஒரு ஸ்டூட் பண்ணையை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார்.\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஒரு கத்தோலிக்க\nராமோஸ் கத்தோலிக்க, மற்றும் ஒரு பச்சை உள்ளது மேரி இது அவரது இடது கரத்தின் மேல் பாதியை உள்ளடக்கியது.\nசிகையலங்காரத்தில் சைகினோ ராமோஸ் நம்பிக்கை\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -பச்சை உண்மைகள்\nசெர்ஜியோ அவரது உடல் கலைக்கு பரவலாக அறியப்படுகிறார். அவர் தனது உடலில் மைகள் ஒரு அடையாள எண் உள்ளது.\nசெர்ஜியோ ராமோஸ் உடல் பச்சை உண்மைகள்\nஅவர் ஒவ்வொரு பச்சைக்கு பின்னால் பல அர்த்தங்களை இணைத்துள்ளார். இந்த எண்கள் அவரது இதயத்திற்கு அருகில் உள்ளன. ரோம்ஸ் செர்வில்லையில் ரியல் மாட்ரிட்ஸில் சேர்வதற்கு முன்னர், 32 மற்றும் no.XNUM சட்டைகளை அணிந்திருந்தார். இந்த அவரது கையில் பச்சை எண்கள் அர்த்தம்.\nசெர்ஜியோ ராமோஸ் கை டாட்டூ ஃபேக்ட்\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -கார் தேர்வு\nசெர்ஜியோ ராமோஸ் ஜேர்மன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளருடன் ஆடி தனது கார்களை வழங்கினார்.\nசெர்ஜியோ ராமோஸ் கார் தேர்வு\nசெர்ஜியோ ராமோஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டால்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -வலிமை மற்றும் பலவீனம்\nராமோஸ் உடல்நிலை வலுவான வீரர் ஆவார், அவரது உயரத்தில் மற்றும் தலைமையின் துல்லியத்தினால், காற்றில் விறுவிறுப்பானது, அவரை செட்-துண்டுகளாக ஒரு இலக்கு அச்சுறுத்தல் ஆக்குகிறது.\nசெர்ஜியோ ராமோஸ்; மகத்தான வலிமை கொண்ட மனிதன்\nராமோஸ் ஒரு திறமையான, ஆக்கிரமிப்பு tackler உள்ளது. அவர் வேகம் கொண்ட பரிசாக, நல்ல தொழில்நுட்ப திறன், அதே போல் நல்ல விநியோகம் மற்றும் கடக்கும் திறன்.\nஸ்பானிஷ் விளையாட்டு செய்தித்தாள் படி குறி, ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ பதிவுகள், XOSX இல், ராமோஸ் நேரத்தில் ஒரு வேகமான வேகத்தில் 2015 கிலோமீட்��ர் வேகத்தில் clocked என்று உறுதி, அவரை உலகின் மிக வேகமாக கால்பந்தாட்ட ஒரு செய்து.\nஅவருடைய பலவீனம் அவருடைய ஒழுக்கம்.\nசெர்ஜியோ ராமோஸ் என்ற பலவீனமான பகுதி\nஅவர் ரியல் மாட்ரிட்டில் தனது தொழிலை ஆரம்பித்ததிலிருந்து அவர் அதிகபட்சமாக XXX முறை அனுப்பப்பட்டார். கிளப்பின் வரலாற்றில் இது மிக அதிக எண்ணிக்கையிலான சிவப்பு அட்டை ஆகும். மேலும், ரியல் மாட்ரிட்டிற்கான ஒரு தேவையற்ற லா லிகா சாதனையானது. செர்ஜியோ ராமோஸ் லா லிகா வரலாற்றில் மிகவும் சிவப்பு அட்டைகளைக் கொண்டுள்ளார். சிவப்பு அட்டைகளுக்கு அவரது அன்பு முடிவில்லாதது.\nரியல் மாட்ரிட் கால்பந்து டைரி\nஅடாமா ட்ரோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடானி செபாலோஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோட்ரிகோ குழந்தை பருவ கதை மற்றும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபெர்லாண்ட் மெண்டி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரோட்ரிகோ ஹெர்னாண்டஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோஸ் அன்டோனியோ ரைஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஇக்கர் கஸிலாஸ் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜெரார்டு டீலோஃபீ சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nAyoze பெரெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nKoke சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎர்னஸ்டோ வால்வர்டி சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nக்ரூஸ் மே 27, 2018 4 மணிக்கு: 27 மணி\nதிரு ராமோஸ் என்ன உணர்வு தெரியும் என்றால் ... ..\nஅவர் இன்று தன்னைப் பற்றி மோசமாக உணர வேண்டும்.\nவெளிப்படையாக இந்த பையன் ஒரு கொடூரமான வீரர் மற்றொரு கதை உள்ளது,\nஜிதேனின் காலணிகளில் நான் பெருமைப்பட மாட்டேன் ...... ராமோஸ் ஒரு வீரரை நாசப்படுத்துவதற்காக ஒரு பணியைக் கொண்டிருந்தார், ஜிதேன் தன்னை ஒரு வீரராக விரும்பவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், நேற்று ராமோஸ் நடவடிக்கை மூலம் அவர் எச்சரித்தார்.\nசிலர் படிப்படியாக அசிங்கமாக மாறுகிறார்கள்; ராமோஸ் அவர்களுள் ஒருவரானா���் மற்றும் அவர் மோசமான நடத்தை சாம்பியன்ஸ் லீக் சாதனமாக தனது 38 அட்டை சேகரிக்க வேண்டும்.\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமேசன் கிரீன்வுட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெக்ஸ் ஐவிபி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடானி செபாலோஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nஷின்ஜி ககாவா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nIlkay Gundogan சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகேப்ரியல் மார்டினெல்லி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஆரோன் கோனொல்லி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅடாமா ட்ரோர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nடியாகோ கோஸ்டா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடேவிட் பெக்காம் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்கோஸ் அலோன்சோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nலூகா மாட்ரிக் சைலண்ட் ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடானி செபாலோஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nIago Aspas சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/tamannaah-and-yogi-babu-starrer-malarudhu-pudhu-naale-song-lyric-video-released-from-petromax-movie/videoshow/71297350.cms", "date_download": "2019-10-19T03:22:43Z", "digest": "sha1:SVWPJSTJILCZFCSGUDOY6N3PUEMPBMCZ", "length": 8088, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "malarudhu pudhu naale song lyric video : பெட்ரோமாக்ஸ் படத்தின் மலருது புது நாளே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு! | tamannaah and yogi babu starrer malarudhu pudhu naale song lyric video released from petromax movie - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nபெட்ரோமாக்ஸ் படத்தின் மலருது புது நாளே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ். காமெரி த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மலருது புது நாளே பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nSivaji : பாலூட்டி வளர்த்த கிளி.. பழம் கொடுத்து பார்த்த கிளி\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-19T03:50:11Z", "digest": "sha1:JRRPVYUCPL2454DXTRJQOAJ6R4EXRMAG", "length": 16987, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனியாக நிற்கும் கட்டப்பட்ட அமைப்புகளில் உலகிலேயே மிக உயரமான கட்டுகோபுரம். இது கனடாவில் உள்ள சி.என் கோபுரம் (CN Tower) ஆகும்\nவானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்தக் கட்டடங்களை கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.\nஇப்பட்டியல் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் இன்று இல்லாத சில கட்டிடம்/கோபுரங்கள் சாய்வெழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் எல்லா கட்டிடங்களும்/கோபுரங்களும் குறிக்க முயலவில்லை.\nவார்சவா வானொலிக் கம்பம் (Warszawa radio mast, புளாக், போலந்து (647மீ)\nகே வீ எல் ஒய் -தொலைக்காட்சிக் கம்பம் (KVLY-TV mast), பிளான்ச்சார்டு, வடடக்கோட்டா, ஐக்கிய அமெரிக்கா (629 m)\nபெட்ரோனியஸ் மேடை (Petronius Platform), மெக்சிக்கோ குடா (610மீ)\nWITN-TV mast, கிரிஃப்டன், வட கரோலினா (610மீ)\nKATV-TV mast, ஜெஃபர்சன் கவுண்டி, ஆர்க்கன்சாஸ் (610மீ)\nWFMY-TV mast, கிரீன்ஸ்பாரோ, வட கரோலினா (583மீ)\nசி.என் கோபுரம், டொராண்டோ (554மீ)\nஒஸ்ட்டான்கினோ கோபுரம் (Ostankino Tower), மாஸ்கோ (540மீ)\nதாய்ப்பே 101, தாய்ப்பே (508மீ)\nபெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர் (452மீ)\nசியேர்ஸ் கோபுரம், சிகாகோ (442மீ)\nஜின் மாவோ கட்டிடம் (Jin Mao Building), ஷாங்காய் (421மீ)\nஉலக வணிக மையம் முதலாம் கோபுரம், நியூ யார்க் நகரம் (417மீ)\nஉலக வணிக மையம் இரண்டாம் கோபுரம், நியூ யார்க் நகரம் (415மீ)\nதியாஞ்சின் கோபுரம் (Tianjin Tower), தியாஞ்சின் (415மீ)\nபன்னாட்டு நிதி மையம் (இரண்டு), ஹாங்காங் (412 மீ)\nஷுன் ஹிங் சதுக்கம் (Shun Hing Square), சென்சென் (384மீ)\nஎம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூ யார்க் நகரம் (381மீ)\nசெண்ட்ரல் பிளாஸா, ஹாங்காங் (378.4 மீ)\nதாஷ்கண்ட் கோபுரம், தாஷ்கண்ட் (375மீ)\nபாங் ஒஃப் சைனா கோபுரம், ஹாங்காங் (369மீ)\nபேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம், பெர்லின் (368.03மீ)\nஎமிரேட்ஸ் கோபுரம் ஒன்று, துபாய் (355மீ)\nஅமோக்கோ கட்டிடம், சிக்காகோ (346 m)\nஜான் ஹான்கொக் மையம் (John Hancock Center), சிக்காகோ (344மீ)\nமாக்கூ கோபுரம் (Macau Tower), மாக்கூ (338மீ)\nடோக்கியோ கோபுரம், டோக்கியோ (333மீ)\nரியூகியோங் உணவகம், யொங்யாங் (Pyongyang) (330மீ)\nஸ்கை கோபுரம், ஆக்லாந்து (328மீ)\nஸ்கை சென்ட்ரல் பிளாஸா, குவாங்சோ (322மீ)\nபையோக் கோபுரம் (Baiyoke Tower), பாங்காக் (320மீ)\nகிறிஸ்லெர் கட்டிடம், நியூ யார்க் நகரம் (319மீ)\nநேஷன்ஸ் வங்கி பிளாஸா, அத்லாந்தா (312மீ)\nயூ. எஸ் வங்கி கோபுரம், லாஸ் ஏஞ்ஜலிஸ் (310மீ)\nஜே. பி. மார்கன் சேஸ் கோபுரம் (J.P. Morgan Chase Tower), ஹூஸ்டன் (305மீ)\nஏஎம்பி கோபுரம் (AMP Tower), சிட்னி (305மீ)\nஈபெல் கோபுரம், பாரிஸ் (301மீ)\n1 புர்ஜ் கலிஃபா டுபாய் ஐக்கிய அரபு அமீரகம் 828 மீ 2,717 அடிகள் 163 2010\n2 தயிபெய் 101 தயிபேய் தாய்வான் 508 மீ[2] 1,667 அடிகள் 101 2004\n3 சங்காய் உலக நிதி மையம் சங்காய் சீனா 492 மீ 1,614 அடிகள் 101 2008\n4 பன்னாட்டு வர்த்தக மையம் ஹொங்கொங் ஆங்காங் 484 மீ 1,588 அடிகள் 108 2010\n5 பெட்ரோனாஸ் கோபுரங்கள் கோலாலம்பூர் மலேசியா 452 மீ 1,483 அடிகள் 88 1998\n6 நாஞ்சிங் பசுமையகம் நிதி மையம் நாஞ்சிங் சீனா 450 மீ 1,476 அடிகள் 89 2010\n7 வில்லீசு கட்டடம் சிக்காகோ ஐக்கிய அமெரிக்கா 442 மீ 1,451 அடிகள் 108 1974\n8 குவாங்தோ பன்னாட்டு நிதி மையம் குவாங்தோ சீனா 438 மீ 1,435 அடிகள் 103 2010[C]\n9 இட்ரம் பன்னாட்டு கட்டடம்[3] சிக்காகோ ஐக்கிய அமெரிக்கா 423 மீ 1,389 அடிகள் 98 2009\n10 ஜின் மாவோ கட்டடம் சங்காய் சீனா 421 மீ 1,380 அடிகள் 88 1999\n11 அல் அம்ரா கட்டடம் குவைட் நகரம் குவைத் 413 மீ 1,353 அடிகள் 77 2010[B]\n12 பன்னாட்டு நிதி மையம் ஹொங்கொங் ஆங்காங் 412 மீ 1,353 அடிகள் 88 2003\nகுறிப்பு: இந்த பட்டியல் முழுமையானது அல்ல.\nபுர்ஜ் கலிஃபா கட்டுவதற்கு முன்பு வரை உலகின் அதியுயர் வானளாவியாக இருந்தது. தாய்வான்.\nசங்காய் நிதி மையக் கட்டடம். உலகின் மூன்றாவது உயரமான வானளாவி ஆகும். மக்கள்_சீனக்_குடியரசு.\nஹொங்கொங், பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்), ஹொங்கொங்\nஜின் மாவோ கட்டடம், சங்காய், மக்கள்_சீனக்_குடியரசு உலகின் உயரமான வானளாவிகளில் ஒன்று.\nநியூ யோர்க், 1931 இருந்து 1972 வரை உலகில் உயரமான வானளாவியாக இருந்தது.\nஇக்யூ 1, அவுசுதிரேலியா, உலகின் உயரமான வானளாவிகளில் ஒன்று. இது உலகில் உயரமான குடியிருப்பு தொகுதிக் கட்டடமாகும்.\nயு.எஸ் வங்கிக் கட்டடம், லொஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா.\nயொகோஹமா லாண்ட்மார்க் கட்டடம், யப்பானில் உயரமானக் கட்டடம்\nஜேபிமோர்கன் வேட்டைக் கட்டடம், உலகில் ஐங்கோண கட்டடங்களில் உயரமான வானளாவி. அமெரிக்கா.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Former world's tallest buildings என்னும் தலைப்புடன் தொடர்���ுடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2016, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-19T02:37:43Z", "digest": "sha1:226RYDZKBA6LXKPMSGRCCYTKTWZBO2EE", "length": 6597, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கட்டிடக்கலை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் கட்டிடக்கலை — பெரிய பிரித்தானியா உட்பட.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இங்கிலாந்தின் கட்டிடக்கலை‎ (3 பக்.)\n► பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► பிரித்தானியக் குடியேற்றக்காலக் கட்டிடக்கலை‎ (5 பக்.)\n\"பிரித்தானியக் கட்டிடக்கலை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2016, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/notice_category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-19T02:08:14Z", "digest": "sha1:HYSPDWEIHFHBSYBVM3WLMJPF57WEMVZE", "length": 7643, "nlines": 122, "source_domain": "vellore.nic.in", "title": "ஆட்சேர்ப்பு | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவெளியிடப்பட்ட தேதி Start Date End Date\nISRO, Mahendragiri – ல் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 04/10/2019 23/10/2019 பார்க்க (221 KB)\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 02/10/2019\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகிராம சுகாதார செவிலியர்கள் வேலைவாய்ப்பு 25/09/2019 25/09/2019 29/11/2019 பார்க்க (215 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 14, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-10-19T01:41:33Z", "digest": "sha1:54HPQLMVVBTWXPBH7SQCOUSCD5EBM7FR", "length": 9450, "nlines": 154, "source_domain": "vellore.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவ��, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nஅரசு கல்வியல் கல்லூரி, வேலூர்.\nஅரசு திருமகள் ஆலைகள் கலைக் கல்லூரி\nஅரசு திருமகள் ஆலைகள் கலைக் கல்லூரி , குடியாத்தம்\nஅறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி\nஅறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை\nகாந்தி நகர் ,காட்பாடி வேலூர் - 632 006.\nஇசுலாமிய கல்லூரி (தன்னாட்சி) ,வாணியம்பாடி\nபுதிய நகரம், வாணியம்பாடி ,வேலூர் - 635 752.\nஊரிசு கல்லூரி , வேலூர்\nசி.அப்துல் ஹக்கீம் கல்லூரி ,மேல்விஷாரம்\nஹக்கீம் நகர், மேல்விஷாரம் வேலூர் - 632 509,\nஜமியா தாருஸ்ஸலம் அரபிக் கல்லூரி ,ஓமரபட்\nடி .கே .எம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)\nகல்லூரி சாலை ,சாய்நாதபுரம் வேலூர்- 632 001.\nதூய இருதய கல்லூரி (தன்னாட்சி) ,திருப்பத்தூர்\nதிருப்பத்தூர் - 635 601.\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 14, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:42:10Z", "digest": "sha1:RZIGM4KLKGR6KWNARRE5IFLZNWVPSXDK", "length": 41810, "nlines": 291, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "நண்பர்கள் | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nஇலக்கியம், நண்பர்கள், விருது, விழா\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு\nமுதல் வருடம் என்றாலும் நண்பர்களின் உதவியோடு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது , மிகுந்த மன நிறைவோடு இருக்கிறோம் .\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் படைப்பாளார்களுடன்…\nவிருது நிகழ்ச்சி குறித்தான் பதிவுகள் – தொகுப்பு இங்கே .\nவிஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்தி http://www.dinamani.com/edition/story.aspx\nவிஷ்ணுபுரம் விருதுவிழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011\nஎங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க தொகுப்பிற்க்காக அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது .\nநண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்\nநாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா\nநாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30\nஇடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா\nவரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nதலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்வாழ்த்துரை :\nராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\nவெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா\nபுத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி\nஏற்புரை – நாஞ்சில்நாடன்நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com\nவிழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன்\nஅறிவிப்பு, நண்பர்கள், விருது, விழா\nவிருது நிகழ்ச்சி – எம்.ஏ.சுசீலா\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா\nசமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.\n‘ரப்ப‘ரில் தொடங்கிக் ‘கொற்றவை’ வரை நீண்டு\n‘அசோக வன‘மாக வளர்ந்து வரும் அவரது நாவல்கள்,\n’கதா’முதலிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவரது அரிய சிறுகதைகள்,\nதமிழின் குறுநாவல் பரப்பை அர்த்தச் செறிவு கொண்ட பல ஆக்கங்களால் விஸ்தீரணப்படுத்தியுள்ள அவரது படைப்புத் திறன்,\nவரலாறு,தத்துவம் எனக் கனமான பல உள்ளடக்கங்களையும் கூட வாசிப்புக்கு எளிதானவையாக்கி இணையத்தில் நாளும் அவர் எழுதிக் குவிக்கும் கட்டுரைகள்,\nஇவை அனைத்தும் ஒரு புறமிருக்க…..\nஇன்றைய புனைகதை இலக்கியத்தின் மிகத் தேர்ந்த விமரிசகராகவும் இருப்பது ஜெயமோகனின் தனிச் சிறப்பு .\nநாவல் கோட்பாடு பற்றிய அவரது நூல் குறித்து வெளியான எனது\n’’வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு’’\nஇலக்கியப் படைப்புக்களின் சூட்சுமங்களை அறிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளில் சிலர், அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாதவர்களாகவோ அல்லது அதற்கான மன எழுச்சியும்,செயலூக்கமும் இல்லாதவர்களாகவோ இருப்பதுண்டு.\nசில வேளைகளில் அதற்குச் செலவிடும் நேரத்தில் புதிய ஆக்கங்களை உருவாக்கி விடலாமே என்பது கூட அவர்களது எண்ணமாக இருக்கலாம்.\nஇன்னும் சிலர் , தங்களுக்குத் தெரிந்த படைப்புத் தொழில் நுட்பங்களை வெளிப்படுத்தி விளக்கமளிக்க உண்மையிலேயே அறியாதவர்களாகவும் இருத்தல் கூடும்.\nஇந்தப் போக்குகளிலிருந்து முற்றாக மாறுபட்டிருப்பவர் ஜெயமோகன்.\nபடைப்புக்களின் சூத்திரத்தை ஓர் ஆசானின் நிலையிலிருந்து போதிக்கும் அவரது பல நூல்களும்(‘நாவல் கோட்பாடு’,’நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’,’எழுதும் கலை’),\nஇன்று மெய்யான இலக்கிய வாசிப்பிலும்,எழுத்திலும் தீவிர முனைப்புக் காட்டும் பல இளைஞர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.\n(பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும்,தனிப்பட்ட படைப்பாக்க முயற்சிகளின்போதும் ,ஆய்வுக்கட்டுரை உருவாக்கங்களிலும்,வழிகாட்டுதல்களிலும் எனக்கும் மிகவும் உதவிய நூல்கள் அவை)\nசென்ற தலைமுறையில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பணியை மேற்கொண்டு எழுத்தார்வமும்,இலக்கிய ஆர்வமும் கொண்ட இளம் தலைமுறையை ஓரளவு வழிநடத்திக் கொண்டிருந்தவர் திரு சுஜாதா அவர்கள்;\nஇன்று , இன்னும் பல தளப் பரிமாணங்களோடு விரிவும் ,ஆழமும் கூடியதாக அப் பணியைச் செய்து –\nஅடுத்த தலைமுறையின் உள்ளத்தில் கனலும் இலக்கியச் சுடரைச் சரியான பாதையில் தூண்டிவிடும் அருஞ்செயலை ஆற்றி வருகிறார் ஜெயமோகன்.\nதொடர்ந்து வரும் தலைமுறைகளின் எழுத்துக்கு வழிகாட்டுவதோடு , தான் கடந்து வந்திருக்கும் முன்னோடி எழுத்துக்களையும் நினைவுகூரத் தவறாதவர் ஜெயமோகன்.\nதனது இலக்கிய முன்னோடிகள் சீரமைத்த பாதையிலிருந்து பயணத்தைத் தொடங்கி அவர்கள் எட்டமுடியாமல் போன தொலைவுகள் பலவற்றைக் கண்டடைந்து , அவர்கள் சாதிக்க இயலாமற்போன பல இலக்குகளை அசுர சாதகமான தனது இடைவிடா வாசிப்பு மற்றும் எழுத்துக்களால் எட்டி விட��டபோதும் தான் ஏறி நிற்பது தனது இலக்கிய ஆசான்களின் தோள்களில் என்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.\nநவீன இலக்கிய முன்னோடிகள் வரிசையில் புதுமைப்பித்தன் தொடங்கிப் ப.சிங்காரம் வரை தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள ஏழு விமரிசன நூல்களுமே\n(இலக்கிய முன்னோடிகள் வரிசை -7 நூல்கள்-தமிழினி வெளியீடு)\nசமகாலப் புனைவிலக்கியம் குறித்த விளக்கத்தைப் பெற விழைபவர்கள் எவரும் இந்நூல்களை வாசிக்காமல் அத்தகைய தெளிவை அடைந்து விட முடியாது என்று துணிந்து சொல்லக்கூடிய தகுதி இந்நூல்களுக்கு உண்டு.\nகுறிப்பிட்ட இந்த ஆக்கங்களிலும் கூடத் தான் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் நிறை,குறை ஆகிய அனைத்தையும் கறாரான – துல்லியமான நடுநிலையான விமரிசனப்பார்வையுடன் மட்டுமே வாசகப் பார்வைக்கு முன் வைத்திருக்கிறார் அவர்.\nதமிழ் இலக்கியப்பரப்பைத் தனது பலதரப்பட்ட ஆக்கங்களால் செழுமைப்படுத்தி வரும் திரு ஜெயமோகனை சாகித்திய அகாதமி,ஞான பீடம் போன்ற அமைப்புக்கள் இன்னும் கண்டுகொள்ளாமலிருப்பது – அதுவும் கூட ஒரு வகையில் தமிழுக்கே உரிய ‘தனிச்’ சிறப்புத்தான்.\nவயது முதிர்ந்து தளர்ந்து போன இலக்கியவாதிகளுக்கு …,அதிலும் தங்களது படைப்பூக்கமெல்லாம் வற்றிப்போன பிறகு அவர்களிடமிருந்து வெளிப்படும் நூல்களுக்கு விருதளிக்கும் கொடுமையே நாளும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஜெயமோகன் அதற்காகக் கவலை கொண்டவரல்ல;அவரது வாசிப்பும் எழுத்தும் அதை நோக்கியதும் அல்ல.\nஅமைப்பு சார் விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும் அவர் எதிர்க்குரல் எழுப்புவது ‘சுயநல நோக்கில்’எனக் குழு அரசியல் பேசுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் அவர் குரல் தருவது ,\nஇன்னும் முறையான எந்தப் பரிசுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவர்களாக இனம் கண்டு கொள்ளப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் தனது முன்னோடிகளுக்காக மட்டுமே என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்து வரும் இலக்கிய ஆர்வலர்களும் ,நண்பர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதனால் பிறந்திருப்பதே\nஜெயமோகனின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான ‘விஷ்ணுபுரம்’நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இந்த இலக்கிய நண்பர் வட்டம் , பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..\nஅல்ல���ு உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.\n’’சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.\nஆகவே அந்த நிதியைக்கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது’’\nஎன இந்த வட்டத்தின் தோற்றுவாய்க்கான அடிப்படையைத் தனது\nஎன்னும் தனது இணையப்பதிவொன்றில் ஜெயமோகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஒவ்வோர் ஆண்டும் அவர் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிக்க வேண்டுமென்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது.\nஇவ்வாண்டு அதன் தொடக்கமாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த\nமூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு\n’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது\nஅரேபியக்குதிரை முதலிய சிறுகதைத் தொகுதிகளையும் உருவாக்கி அளித்திருப்பவர் ஆ.மாதவன்.\n(அவரது சிறுகதைகளின் முழுமையான தொகுப்பைத் தமிழினி வெளியிட்டிருக்கிறது)\nதிருவனந்தபுரம் நகரின் சாலைத் தெருவில் கடை நடத்தி வரும்\nதிரு மாதவன், அந்தத் தெருவைப் பின்புலமாகக் கொண்டே தனது பெரும்பான்மையான கதைகளை அமைத்திருப்பதால் ’கடைத்தெருவின் கதைசொல்லி’யாக விமரிசகர்களால் சுட்டிக் காட்���ப்படுபவர்.\n‘’சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேஒரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனிஒரு எழுத்தாளர் மாதவன்\nசொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும் எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா… அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்’’என்று மாதவனின் படைப்புக்கள் குறித்துத் தனது ’\nகதா விலாச’த்தில் விவரிக்கிறார்’ திரு எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிரு ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா, இம்மாதம் 19 ஆம் நாளன்று கோவையில்\n(பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரிக் கலையரங்கம்-மாலைஐந்து மணி)நிகழவிருக்கிறது.\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் தொடர்ந்து அவதானித்து வருபவரும்,சிறந்த படைப்பாளியும்,விமரிசகருமாகிய திரு கோவை ஞானியின் தலைமையில் நடைபெறும் இவ்விருது விழாவில்\nமளையாளமொழியின் தேர்ந்த நாவலாசிரியரான நாவலாசிரியர்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லா ஆ.மாதவனுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறார்.\nதிரு ஜெயமோகன்,எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,திறனாய்வாளர் பேராசிரியர் வேதசகாய குமார் ஆகியோர் ஆ.மாதவனை வாழ்த்திப் பேசவிருக்கின்றனர்.\nஆ.மாதவன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள\n‘கடைத் தெருவின் கலைஞன்‘என்னும் நூலைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு மணிரத்னம் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்யவிருக்கிறார்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விழா விருந்தினர்களுக்கு வரவேற்புரைஆற்றும் பொறுப்பு எனக்கும்,நன்றியுரை வழங்கும் பணி\n(மிக அண்மையிலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இணைந்த எனக்கும் இந்நிகழ்வில் ஒரு பங்கு வழங்கிச் சிறப்பித்திருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்.)\nபுலமைக் காழ்ப்பற்ற மனோபாவத்துடன் –\nஒரு இலக்கியப்படைப்பாளியின் சார்பாக –\nஅவரது கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் வட்டம்\nமற்றொரு சக படைப்பாளிக்குச்சிறப்புச் செய்யும் இக்கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்கள் அ��ைரும்\nபங்கு பெற வேண்டும் என,’விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட’த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருதுவிழா-ஜெயமோகன் தளத்தில்\nவிஷ்ணுபுரம் – செல்வேந்திரன் பதிவு\nஇடையறாத வாசிப்பு, அறிவார்த்தமான விவாதங்கள், தொடர்ந்த பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகன் எனும் அந்தஸ்தினை அடையத் துடிக்கும் நல்லிலக்கிய ஆர்வலர்கள் நாங்கள். சமகால எழுத்தாளர்களில் முதன்மையானவரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக தரமான படைப்பாளிகளைத் திறந்த மனதுடன் தமிழ் வாசகப் பரப்பிற்குச் சிபாரிசு செய்பவரும், தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இரண்டாம் தர எழுத்துக்களை துணிச்சலுடன் விமர்சனம் செய்து வருபவரும், வேறெந்த எழுத்தாளர்களைக் காட்டிலும் வாசக உரையாடலை அதிகம் ஊக்குவிப்பவருமான ஜெயமோகன் எங்களின் ஆதர்ஸமாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நாங்கள் ஜெயமோகனின் வழியாகவே இம்மொழியின் உன்னதச் செயல்பாட்டாளர்களைக் கண்டடடைந்தோம் எனச் சொல்வதில் எங்களுக்கு கூச்சம் இல்லை.\nதகுதியானவர்களுக்கு உரிய மற்றும் உயரிய மரியாதை என்பதில் கறாரானாவர் ஜெயன். அதன்படியே தமிழின் சிறந்த ஆளுமைகள் பலருக்கும் தன் சொந்தச் செலவில் விழாக்கள் பல எடுத்தவர் அவர். ஜெயமோகன் துவக்கிய அவ்வறப்பணியை அவரது தீவிர வாசகர்களாக நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.\nமனதிற்குள் புகுந்து மாயம் பண்ணுகிற மகத்தான கதைசொல்லி ஆ.மாதவன். சிறுகதைகளாலும், நாவல்களாலும் இம்மொழிக்கு அழகு செய்த மூத்த படைப்பாளி. இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை. விருது லாபிக்களில் விருப்பம் கொள்ளாத ஆத்மா. இத்தகைய புறக்கணிப்புகள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டிற்கான விருதை வழங்கி தனக்கான கவுரவத்தை தேடிக்கொள்கிறது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’\nஇவ்விருது வழங்கும் விழா வருகிற டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை – பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வேதசகாயகுமார், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.ஏ.சுசீலா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். இவ்விழாவில் ஆ.மாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூல் வெளியிடப்பட இருக்கிறது.\nநம் காலத்தின் மகத்தான எழுத்தாளர் ஒருவரை வாழ்த்த வாருங்களென இலக்கிய அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\nஎழுத்தாளர்கள் , கவிஞர்கள் , மற்றும் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் கோதாவரிக்கு ஒரு பயணம் சென்றோம் , அது குறித்த குறிப்புகள்:\nகோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்\nகோதையின் மடியில் 1 – ஜெயமோகன்\nகோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 1 – ராமசந்திர சர்மா\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157378&cat=31", "date_download": "2019-10-19T03:05:35Z", "digest": "sha1:7NM7H57TT7J6Y2KZOI4ITJMRSCSHL6WR", "length": 31242, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "திருவாரூரில் ஸ்டாலின் ஆய்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » திருவாரூரில் ஸ்டாலின் ஆய்வு டிசம்பர் 05,2018 12:00 IST\nஅரசியல் » திருவாரூரில் ஸ்டாலின் ஆய்வு டிசம்பர் 05,2018 12:00 IST\nதிருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர், கொரடாச்சேரி வழியாக திருவாரூர் வந்தபோது, கொரடாச்சேரி அம்மையப்பன், எருக்காட்டூர், கண்கொடுத்த வனிதம், தேவர் கண்ட நல்லூர், இலவங்கார்குடி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பொதுமக்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் இதுவரை நடைபெறவில்லை என க��ற்றம் சாட்டினர். திமுக சார்பில் நிவாரண உதவிகள் கொடுத்தார்களா என்பதையும் ஸ்டாலின் விசாரித்தார். திருவாரூர் அருகே பின்னவாசல் மற்றும் மாங்குடி கிராமத்தில் பொது மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். இரு இடங்களிலும் நிவாரணப் பொருட்களைப் பெற ஏராளமான மக்கள் வந்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்க முடியாமல் திமுக தொண்டர்கள் திணறினர்.\nநாகை மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு\nநெடுஞ்சாலையில் நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்\nகஜாவை சமாளிக்க அரசு தயார்நிலை\nஸ்டாலின் குற்றச்சாட்டு வதந்தி தான்\nகொட்டும் மழையிலும் அமைச்சர்கள் ஆய்வு\nநாய்க்காக கம்புடன் காத்திருக்கும் மக்கள்\nஸ்டாலின் செக் வைகோ பக்\nபுயல் நிவாரணத்திற்கு குவிந்த உதவிகள்\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தம்பிதுரை பதிலடி\nமருந்தாளுனர்கள் இல்லை; மக்கள் அவதி\n7 டன் நிவாரணப் பொருட்கள்\nமாட்டு வண்டியில் கலெக்டர் ஆய்வு\nநகை பறித்தவர்களை 'பிரித்தெடுத்த' மக்கள்\nஅரசு நிவாரண பொருட்கள் தயார்\nபுல்லு.... தாமரை.... ஸ்டாலின் தத்துவம்\nபாண்டியர்களின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யுமா அரசு\nவிஜய் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nதியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு\nயாருக்கும் அனுமதியில்லை : திரும்பிய ஸ்டாலின்\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nநிவாரணப் பணியில் அரசு ஊழியர் மரணம்\nநிவாரணம் வாங்க அலைகழிக்கப்பட்ட பொது மக்கள்\nகோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்\nஆறுதல் கூற சென்ற 15 பேர் கைது\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\nதொடர் கன மழை: மீட்பு பணிகள் தொய்வு\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nரயில் பாதையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம்\nகூட்டணி இல்லையா ஸ்டாலின் : வைகோ கேள்வி\nஎன் தலைவர் சிம்பு தான் மகத் பேட்டி\nகருணாநிதிக்காக பதவிதுறந்த போலீஸ் : ஸ்டாலின் சந்திப்பு\nஅமெரிக்கா போன பிறகும் நிவாரண பணியில் நிர்மலா ஆர்வம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்க��்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122099", "date_download": "2019-10-19T02:42:00Z", "digest": "sha1:33SDOS34H6SWX6TVBI55MYMAZENSG76B", "length": 40018, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்", "raw_content": "\n« மலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51 »\nஉடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்\n[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]\nஇருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில் பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர் மார்க்ஸுக்கும் ஃப்ராய்டுக்கும் நடுவே ஒரு பாலம் கட்ட முயல்கிறார். பாலத்தில் தொண்ணூறு விழுக்காடு நடந்து செல்லமுடியும். அதன் பின் பறந்து மறுபக்கம் செல்லவேண்டும். அவரால் பறக்கமுடியும்” என்று அவரைப்பற்றி அவருடைய கடும் விமர்சகரான சுகுமார் அழீக்கோடு ஒருமுறை சொன்னார். கேரளம் கண்ட மாபெரும் மேடைப்பேச்சாளர்கள் இருவருமே.\nஅன்று எம்.என்.விஜயன் சொன்னார். உளவியல் கருதுகோள்களை இலக்கியம் அயலாக பார்க்கவேண்டியதில்லை. அவை இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவக்கூடியவை. இலக்கியத்தை அவற்றைக்கொண்டு வகுத்துவிட, தீர்ப்பளிக்க முயல்வதுதான் தவறு. அதாவது ஒரு கவிதையை வாசித்துவிட்டு என்னென்ன மாத்திரைகள் அதற்கு அளிக்கப்படவேண்டும் என்பதுபோன்ற எளிமையாக்கல்கள். அது மார்க்ஸிய எளிமையாக்கலுக்கு சமானமானது என விஜயன் சிரித்தார். ஆனால் உளவியல் மாதிரிகளை ஹோமியோபதி மருந்துகள்போல பயன்படுத்தலாம். எவ்வளவு குறைவாக எடுக்கவேண்டும் என்பது முக்கியமானது. எவ்வளவு கலக்கவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது\nஉளவியல்மாதிரிகள் இலக்கியத்திற்கு எதைக் கொடுக்கின்றன இலக்கியப்படைப்புக்களுக்கு இரு தளங்கள் உண்டு. ஒன்றை அவற்றின் புறவயமான குறிப்பீட்டுத்தளம் எனலாம். நாம் வாழும் அன்றாடவாழ்க்கையுடன், நாம் உணரும் அகவுலகுடன் அதை எங்கே பொருத்திக்கொள்வது என்னும் கேள்விக்கு விடையாக அமைவது அது. அது படைப்பின் ஒரு முனை. மறுமுனைதான் வாசகனின் கற்பனையில், முடிவிலியில் நீள்கிறது. கவிதையை புறவயமாக ஏதேனும் இடத்தில் பொருத்திக்கொள்வதை வாசிப்பின் தொடக்கம் எனலாம். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் தருணப்படுத்திக்கொள்வது [contextualization] எனலாம்\nபுனைகதைகளில் இது பெரும்பாலும் எளிதானது. ஏனென்றால் அதன் வடிவத்தால் அது ஒரு வாழ்வுச்சூழலில் தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதை வரலாற்றில், சமூகப்பின்னணியில் நம்மால் சற்று முயன்றால் பொருத்திவிடமுடியும். கவிதைகளின் மிகப்பெரிய சிக்கலே அவை புறவயமான தருணம் அற்றவை என்பதே. அவற்றின் தருணத்தை கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் வாசகனை அவை எதி��்பார்க்கின்றன.\nகவிஞர்கள் – கவிதைவாசகர்கள் மிகச்சிலர் மட்டும் அடங்கிய சிறிய சூழலில் இந்த context அவர்களுக்குள் பொதுவாக உருவாக்கிக்கொள்வதாக இருக்கிறது. ஒருவகையான குழூக்குறிபோல அங்கே கவிதை செயல்படுகிறது வெளியே இருந்து கவிச்சூழலுக்குள் நுழையும் வாசகர் அந்த குறுவட்டத்திற்குள் புழங்கும் மீமொழியை கற்றுக்கொண்டாலொழிய கவிதை புரிபடாமலாகிறது\nபெரும்பாலான தருணங்களில் கவிதை புரியவில்லை என்பவர்கள் அக்கவிதையை ஒரு தருணத்தில் பொருத்தி ‘இப்படி பொருள்கொண்டு பாருங்கள்’ என ஒரு மெல்லிய விளக்கத்தை அளித்த்துமே புரிந்துகொள்வதை, மேலதிகவாசிப்புகளை நிகழ்த்திக்கொண்டே செல்வதைக் காணலாம். அந்தவகையான தருணப்படுத்துதலுக்கு உளவியல்மாதிரிகள் உதவியானவை என்று எம்.என்.விஜயன் சொன்னார்.\nஅதாவது ஒரு கவிதையை குறிப்பிட்ட நுண்ணிய உளநிலையின், உளச்சிக்கலின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வது. அங்கிருந்து தொடங்குவது. “அதன்பின் அதை ரத்துசெய்துவிட்டு மேலும் வாசித்துச்செல்லவேண்டும். அர்த்தப்படுத்துதல் வாசகனின் ஆழுள்ளத்தில் நிகழவேண்டும். அந்த உளவியல்மாதிரி என்பது ஒரு கருவி. திறந்தபின் சாவிக்கு வேலை இல்லை’ என்றார் எம்.என்.விஜயன்\nஇதை தான் ஏன் பரிந்துரைக்கிறேன் என்றால் பெரும்பாலான உளவியல்மாதிரிகள் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை, படிமங்களாகவே நிலைகொள்பவை, ஆகவே அறிவியலைவிட இலக்கியத்திற்கே அணுக்கமானவை என்று எம்.என்.விஜயன் சொன்னார். ஈடிப்பஸ் உளச்சிக்கல், அல்லது மசோக்கிஸம் , அல்லது சாடிஸம் – அனைத்துமே இலக்கியத்திலிருந்து உருவான புரிதல்கள், இலக்கியத்தை முதன்மையாகச் சுட்டுபவை.\nஇக்காரணத்தால் அறிவியலுக்குரிய கறார்த்தன்மைக்கு மாறாக இலக்கிய உருவகங்களுக்குரிய நெகிழ்வுத்தன்மை, விரிவடையும் தன்மை உளவியல் கருவிகளுக்கு உண்டு. ஆகவே பிற அறிவியல்கருவிகளை இலக்கியத்தில் பயன்படுத்த்த் தயங்குவதுபோல உளவியல் மாதிரிகளைப் பயன்படுத்த தயங்கவேண்டியதில்லை என்று எம்.என்.விஜயன் சொன்னார்.\nச.துரையின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது சில உளவியல் மாதிரிகள் இக்கவிதைகளுக்கான அடிப்படையான தருணப்படுத்துதலை உருவாக்கிக்கொள்ள உதவும் என்று பட்டது. உளவியலில் உள்ள ஆளுமைப்பிளவு, ஆளுமைப்பரவல் கொள்கைகள் ஆர்வமூட்டுபவை. ஃப்ர���ய்ட் சிறுகுழந்தைகளிலேயே இந்த ஆளுமைப்பிளவுத் தன்மை தொடங்கிவிடுகிறது என்கிறார். தன் இயல்பான விழைவுகளுக்கும் புறவுலகு கோரும் நடத்தை நெறிகளுக்கும் நடுவே முரண்பாடு தோன்றுவதனால் தன்னை தானறியாமலேயே இரண்டாகப் பகுத்துக்கொள்கிறது குழந்தை. உள்ளும் புறமும் உருவாகிறது. உள்ளே ஒரு தன்னுரையாடல் ஓடிக்கொண்டிருக்க வெளியே புறவுலகுக்கென இன்னொரு உரையாடலை தொடர்கிறது .இது தொடக்கம். அது மேலும் மேலும் தன்னை பகுத்துக்கொண்டே செல்கிறது. ஒருகட்டத்தில் ஓர் ஆளுமை என்பது வெவ்வேறு வகையிலான வெளிப்பாடுகளின் அல்லது வெவ்வேறு வகையிலான தன்னிலைகளின் ஒட்டுமொத்தமாக ஆகிவிடுகிறது.\nஇந்தப் பிளவுறுதலைப்பற்றி பேசாத தொன்மையான இலக்கியங்கள் இல்லை, தொன்மங்கள் இல்லை. இதனுடன் இணைந்துகொள்ளும் இன்னொரு உளநிகழ்வுதான் தன்னை தன் உடல் என வனைந்துகொள்ளுதல். தன் உடலைப்பற்றிய அகச்சித்திரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதை தன் அகத்தின் புறஅடையாளமாக அல்லது குறியீடாக உருவகித்து தன் உளநிலைகளை அதில் ஏற்றிச்சொல்லி, விரிவாக்கிக்கொண்டே செல்லுதல். இதுவும் செவ்விலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காணக்கிடைப்பதே. இவ்விரு கூறுகளின் நுட்பமான இணைவும் ஆடலும்தான் உலகக் கலையிலும் இலக்கியத்திலும் ஏராளமான உடல்சார்ந்த படிமங்களையும் தொன்மங்களையும் உருவாக்கியிருக்கிறது\nஉதாரணமாக, குதிரையும் மனிதனும் இணைந்த செண்டொர் [ centaur ] எந்த உள நிலையின் உருவகம் பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட ராவணன் எதன் வடிவம் பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட ராவணன் எதன் வடிவம் உடல்பெருகுதல் உடல் பிளவுறுதல் உடல்சிதைதல் உடல்வெவ்வேறாக அடையாளம் கொள்ளுதல் ஆகியவை பழங்குடித்தொன்மங்களிலும் ஏராளமாக உள்ளன. இவை நேரடியாகவே தொல்மானுடக்கனவிலிருந்து எழுந்தவையாக இருக்கவேண்டும். தன் உளநிலையை உடல்மேல் ஏற்றிப்பார்த்தலென்பது மானுடனின் உளச்செயல்பாடுகளில் முதன்மையானது. செரிமானமின்மை வாயிலிருந்து பொருட்கள் கிளம்புவதுபோல கனவாக வருகிறது. மிதமிஞ்சிய களைப்பு உடல் எடை கூடிவருவதாகவோ குறைந்துவிடுவதாகவோ கனவாகிறது. இக்கனவுகளிருந்தே தொன்மையான படிமங்கள் எழுகின்றன.\nஅன்றுமுதல் இன்றுவரை இலக்கியத்துடன் நேரடியாக உறவாடுபவை கனவுகள். குறிப்பாகக் கவிதையில். அவை பலசமயம் கனவின் தர்க்கங்களையே தாங்களும் கொண்டிருக்கின்றன. கனவிலிருந்து படிமங்கள் உருவாகி இலக்கியத்திற்குள் வருகின்றன. மீண்டும் இலக்கியத்திலிருந்து கனவுக்குள் செல்கின்றன. அவ்வாறு ஒன்றை ஒன்று அவை வளர்க்கின்றன. பல கவிதைகளை மிக எளிமையாக ஒருவகைக் கனவுக்காட்சிகள் என வகுத்துக்கொள்வது அவற்றை தருணப்படுத்திக்கொள்ள மிக உகந்தது, மேலதிகப் பொருள்விரிவை அதிலிருந்து முன்சென்று அடையலாம். நம் கவிதைகளில் மானுட உடல் கொள்ளும் பிளவுகள் சிதைவுகள் மற்றும் அடையாளங்களை இப்படி வகுத்துக்கொள்ளலாம்.\nகனவுருக்காட்சி போலவே எழுதப்பட்டிருக்கும் ச.துரையின் பல கவிதைகளில் உடல் வெவ்வேறுவகையில் அடையாளமாற்றம் கொள்கிறது. இவை வெவ்வேறு உளவியல்மாதிரிகளாக முதல்கட்டத்தில் அடையாளப்படுத்திக்கொள்ளத் தக்கவை. உதாரணமாக இக்கவிதை\nஇடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது\nகிடார் வாசிக்கிற சிறுவன் ஒருவன் வந்தமர்ந்தான்\nவலது புறத்தில் பெரும்புயல் ஒன்றை\nகப்பலில் கட்டித் தூக்கியபடி மாலுமி\nஇது என்ன என்று கேட்டேன்\nஇவனுக்கு யார் கிடார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தது\nஎனக்குத் தலைசுற்றுவதுபோல் இருக்கிறது வயிறே\nஇனி இம்மாதிரி கச்சேரிகளைச் செய்வதாய் இருந்தால்\nநீங்கள் தாராளமாக வேறுவீடு பார்க்கலாம்\nஎனக்கு வேறுவீடு பார்ப்பதெல்லாம் பிரச்சினையே இல்லை\nஇத்தனைக்கும் காரணம் இந்த மாலுமிதான்\nஅவனையும் கொஞ்சம் கேளுங்கள் என்று\nஇது புதுவீடு இப்போது முதுகில்\nநேர்குறுக்கில் நான்கு கோடுகள் உருவாகிவிட்டன\nநானோ முகம் தெரியாதபடி குப்புறப் படுத்திருக்கிறேன்.\nஉடல் பிளவுருக்கொள்ளல் என இக்கவிதையை முதற்தளத்தில் வகுத்துக்கொள்ளலாம். தன் உடல் இரண்டாக பிளவுபடுதலில் தொடங்குகிறது இக்கவிதை. புயலடிக்கும் கடல் ஒருபக்கம், கிட்டார் இன்னொரு பக்கம். ஒன்றையொன்று அவை இணைநிற்கவும் செய்கின்றன. டொர்னடோர்[ Giuseppe Tornatore] இயக்கத்தில் வெளிவந்த The Legend of 1900 என்னும் திரைப்படத்தில் பியானோ கலைஞனாகிய கதைநாயகன் வெளியே கப்பலைத் தூக்கி அம்மானமாடும் புயலின் தாளம் உள்ளே அறைக்குள் பியானோ வாசிப்பவனுடன் சேர்த்து மொத்த அறையையும் அலைக்கழிக்க அதற்கேற்ப அவன் பியானோ வாசிக்கும் காட்சியை நான் நினைவில் இணைத்துக்கொண்டேன்.\nஆளுமைப்பிளவு, பின்னர் அது பெருகுவதன் சித்திரம் இது என முத��ில் வகுத்துக்கொள்கையில் கவிதையின் கூற்று ‘தெளிவை’ அடைந்துவிடுகிறது. ஒரு வாழ்க்கைத்தருணத்தை எதிர்கொள்ள இரண்டாக ஆகும் ஒருவன். பின்னர் நான்காக ஆகிறான். நேர்குறுக்காக உருவாகும் கோட்டில் நான்காகப் பிரிந்து ஒருவன் சமைக்க ஒருவன் சொற்பொழிவாற்ற ஒருவன் ஜெபிக்க ஒருவன் துயில்கிறான். புயல் சொற்பொழிவாகியிருக்கக் கூடும். கிட்டார் ஜெபமாக. அல்லது நேர்மாறாகக் கூட. நேற்றையபசிக்கு ஒருவன் சமைக்கிறான். அப்பிளவைக் கண்டு திகைத்து இக்கவிதையை கண்டடைய நேர்ந்தவன் குப்புறவிழுந்திருக்கிறான்\nஇச்சித்திரத்திலிருந்து மேலே செல்லும் வாசிப்பு கவிதையின் விரிவை நாம் அடையச் செய்யும். கிடார் புயல் ஆகியவற்றை படிமங்களாக விரிக்கலாம். அந்த உளநிலையை கற்பனையில் சென்றடையலாம். பெரும்புயலை கப்பலில் கட்டித்தூக்கியபடி போன்ற தலைகீழாக்கங்களை கருத்தில் கொள்ளலாம். அந்த உளநிலையை மேலும் மேலும் அணுக்கமாக்கி நாம் வாழ்க்கையிலறியும் உச்சத்தருணங்களை நோக்கிக் கொண்டுவரவும் முடியும்\nஇக்கவிதையிலுள்ள பிளவின் இன்னொரு தோற்றம் ’இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்’ என்னும் கவிதையில் சிதைவாகவும் மயக்கமாகவும் வெளிப்படுகிறது. கவிதை முதற்தோற்றமென அளிப்பது ஒரு நடனம். மேல்நாட்டு பால்ரூம் நடனம் என தொனிக்கிறது. ஆடும் மங்கை ஒருத்தி சுழற்சியின் விசையில் காலத்தில் பின்னகர்ந்து ‘எங்கோ’ செல்கிறாள். தந்தையைக் காண்கிறாள்.எப்போதும் சாகாத தந்தையை. இரு தருணங்களை நினைவுறுகிறேன். போரும் அமைதியும் நாவலில் நடாஷா தன் தந்தையுடன்தான் எப்போதும் நடனமிடுகிறாள். முதல்முறையாக அவள் ஒரு விருந்தில் இளைஞனாகிய போரிஸுடன் நடனமிடும்போது அந்த வேறுபாடு அவளை கிளர்ச்சியுறச் செய்கிறது. ரோமென் ரோலந்தின் ஸீன் கிறிஸ்டோஃப் நாவலில் ஸீனுடன் நடனமிடும் இளம்பெண் ஒருத்தி அவன் அசைவுகளில் அவள் தந்தை வெளிப்படுவதாக எண்ணி திகைத்து விலகிவிடுகிறாள்.\nஅந்தக் காலமயக்கத்திலிருந்து மேலும் சென்று ஒரு காலச்சிதைவை அடைகிறது கவிதை. அனைத்தையும் மேலிருந்து, அகாலத்திலிருந்து பார்க்கிறது. அங்கே தந்தையின் கொந்தளிப்பு வெளிப்படுகிறது. வாசகனின் கற்பனை அதை கதைநிகழ்வுகளாகக்கூட ஆக்கிக்கொள்ளலாம். ‘ஐஸ்கட்டிக்குள் மீன்கள் நீந்துகின்றன’ என்னும் வரி அழகியது. இன்று உறைந்து உருக்கொண்டு பனிக்கட்டியாக ஆகிவிட்டிருக்கும் நீரின் நேற்றில் நீந்துகின்றன அந்த மீன்கள்.\nஇரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்\nதரையில் குத்தி நின்றவளை சுற்றிவிடுகிறாள்\nஉங்களின் இடது காலை நீட்டமுடியுமா\nதும்பைப்பூ மாதிரியான உன் கைகளில்\nஎன் காதலனை நீங்கள் சந்திப்பீர்களா\nஅவள் இடுப்பில் கைகளைப் புதைத்து\nதொங்கிய அவள் பார்வைக்கு எல்லாமே தலைகீழாகிவிட்டது\nபணியாளன் நெருங்க நெருங்க பெரிதாகிறான்\nசுவரில் அறைந்திருந்த தலைகீழ் மோனாலிசா நேராகிவிட்டாள்\nடைனோசர் எலும்பைப்போல கிடார் மிதக்கிறது\nதரையில் முடிச்சிட்ட கயிற்றுக்குள் தலையை நுழைத்து\nமேல்கூரையை கால்களால் தொட முயற்சிக்கிறார்\nஅப்பா இவர்தான் என் காதலர்\nஅந்தக் கயிறை தரையில் முடிச்சிட்டு\nஉளவியல் மாதிரிகளைக்கொண்டு திறந்தபின் மேலே செல்லும் பயணத்தில் உளவியலின் கருவிகளும் உதவியாக ஆகலாம். நம் அனுபவநினைவுத் தொகுப்பும், நமது கனவுகளும் வழிகாட்டலாம். ஒருங்கமைந்துகொண்டு நாம் உருவாக்கியிருப்பது இவ்வுலகம். இங்குள்ள ஒவ்வொன்றும் ஒருங்கமைந்து வடிவுகொண்டு ஒத்திசைந்து சூழலாகி இவையனைத்தையும் சமைத்துள்ளன. பிளந்தும் சிதைத்தும் செல்லும் பார்வையினூடாகவே இவை இவ்வாறு ஆனமையை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும்.\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nகடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\nநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்\n2. அப்பாவின் குரல் - ஜெயன் கோபாலகிருஷ்ணன்\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவ��கள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/why-reason-for-audience-avoiding-cinema-theaters/", "date_download": "2019-10-19T01:41:53Z", "digest": "sha1:2J5RY63R4GNIN2PVEJ6GDGFEWNLSTIAZ", "length": 14442, "nlines": 119, "source_domain": "kollywoodvoice.com", "title": "பொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை? – உண்மைகளை உடைக்கும் தயாரிப்பாளர்! – Kollywood Voice", "raw_content": "\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை – உண்மைகளை உடைக்கும் தயாரிப்பாளர்\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகினரின் வேலை நிறுத்தத்தில் முக்கிய பேசு பொருள் ‘தியேட்டர்’\n‘தியேட்டர்காரர்கள் சரியானபடி கணக்கு கொடுப்பதில்லை, எங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்’ என்பது தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு.\n‘தியேட்டருக்கு நல்ல படங்கள் வருவதில்லை, கூட்டமும் வருவதில்லை, தியேட்டர் நடத்துவதற்குப் பதில் அந்த இடத்தில் வேறு ஏதாவது செய்தால் இதைவிட நல்ல லாபம் கிடைக்கும்’ என்பது தியேட்டர்காரர்களின் புலம்பல்.\nஇரண்டு பேர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பின்னே எங்கே தான் பிரச்சனை\nதியேட்டர்காரர்கள் சொல்லும் ‘நல்ல படம்’ என்பது ���ளவுக்கதிகமான படங்களின் வரவு மற்றும் டிஜிட்டல் கேமராவினால் எளிதான கைக்கூடல் இவற்றினால் விளைந்தவை. தற்சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதற்குத் தீர்வு காண முயற்சி நடக்கிறது. பொருத்திருந்து பார்ப்போம்.\nஎல்லா தியேட்டர்களுக்கும் ஏன் கூட்டம் வருவதில்லை எந்தப் படம் போட்டாலும் சில தியேட்டர்களுக்கு எப்படி கூட்டம் வருகிறது\nகாரணம், தியேட்டரின் பராமரிப்பு மற்றும் தியேட்டரோடு சேர்ந்த இன்ன பிற வசதிகள். மால் தியேட்டர்களுக்குக் கூட்டம் வருவதற்கு காரணம், பர்ச்சேஸ் செய்து விட்டு, ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை விளையாட விட்டு, மாலை சுற்றி வந்து வேடிக்கை பார்த்து விட்டு அதோடு சினிமா பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் தான்.\nசரி, தனிக்கட்டையாக இருக்கும் சிங்கிள் தியேட்டர்களுக்குக் கூட்டம் வர என்ன செய்யலாம் இதோ சில ஆலோசனைகள் :\n* கண்டிப்பான முறையில் முகம் சுழிக்காத அளவு, பளபளவென்று இல்லாவிட்டாலும் பளிச்சென்று இருக்கும் வகையில் தியேட்டரின் உள்ளே, வெளியே மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். எத்தனை தியேட்டர்கள் மூத்திர சந்துக்குள் நுழையும் எஃபெக்டோடு உள்ளன என்று எல்லோருக்கும் தெரியும். பராமரிக்காத தியேட்டருக்கு அதனைச் சார்ந்த சங்கம் அபராதம் விதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் முதல் மூன்று தியேட்டர்களுக்கு வருடா வருடம் பரிசுகள் வழங்க வேண்டும். அதனையும் விழா வைத்துக் கொடுக்க வேண்டும்.\n* எந்தப் படம் போட்டாலும் தியேட்டர் சார்பாக பிட் நோட்டீஸ் அச்சடித்து சுற்றுப் பகுதிக்கு விநியோகிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனுப்பும் போஸ்டர்களை விரயம் செய்யாமல் ஒட்ட வேண்டும்.\n* டிக்கெட் சம்பந்தமாக அடிக்கடி குலுக்கல் வைத்து படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கணினி முன்பதிவு கட்டணம் கட்டுப்படியாகும் விலையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்குள்.\n* தரம் குறையாத பொருட்களுடன் கேண்டீன் இருக்க வேண்டும். விலையும் சரியானபடி இருக்க வேண்டும். ‘ரெண்டு சமோசா வாங்கினால் ஒரு டீ இலவசம்’, ‘ஐந்து டிக்கெட் ஒருவர் வாங்கினால் ஒரு பாப்கார்ன் இலவசம்’, ‘பைக்கில் வருபவருக்கு குலுக்கல் முறையில் பெட்ர���ல் டோக்கன் வழங்குவது’, ‘தியேட்டரின் தரம் பற்றி உயர்வாக வாசகம் எழுதுபவருக்கு ஒரு டிக்கெட் இலவசம்’… இப்படி நிறைய தர வேண்டும்.\n* ஒவ்வொரு தியேட்டரிலும் சிறுவர்கள் விளையாடுவதற்கென்றே ஒரு சிறிய பகுதியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இளைப்பார இடம் இருக்க வேண்டும். எந்தப் படம் போட்டாலும் பரவாயில்லை என்று குடும்பங்கள் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் தியேட்டருக்கு வர விருப்பப்பட வேண்டும்.\n* எந்தத் தியேட்டரிலும் மது அருந்திவிட்டு படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பான்பராக் தடை வேண்டும். இவை இரண்டும் எந்தப் படம் போட்டாலும் குடும்பங்களை வர விடாமல் தடுத்து விடும்.\n* முன்பெல்லாம் மாட்டு வண்டியிலும், பின்பு ஆட்டோவிலும் தியேட்டர் பற்றியும், படம் பற்றியும் பிரச்சாரம் நடக்கும். அந்த முறையை இப்போதும் கொஞ்சம் நவீனமாக வாட்ஸ் அப், குறுந்தகவல் மூலம் அழைப்பது என மாற்றி ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முயற்சிக்கலாம்.\n* இது போட்டி நிறைந்த உலகம். சினிமாவைத் தாண்டிய பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைய வந்து விட்டன. ஆனாலும் தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு வகையான சுகமான அனுபவம். அதை மூட்டைப் பூச்சி இல்லாத, உடைந்து ஆடாத, அழுக்காய் கப்படிக்காத நல்ல சேர்களில் அமர்ந்து பார்க்கும்படி செய்ய வேண்டும்.\n* வேண்டா வெறுப்பாய் பிளீச்சிங் பௌடர் மட்டும் தூவி விட்டு எனக்கென்ன என்று விட்டுவிடாமல், நல்லவிதமாகப் பராமரிக்கப்பட்ட டாய்லெட் இருப்பது அவசியம். இப்படி செய்யப்படுகிற புது முயற்சிகள் கண்டிப்பாக தனியாக தியேட்டர்களை வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.\nமேற்சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. லட்சங்களிலும், கோடிகளிலும் தியேட்டரை கட்ட முடிந்த நம்மால் அதை சில ஆயிரங்கள் செலவழித்து பராமரிப்பது முடியாத காரியமா என்ன\nமுயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, முயன்று தான் பார்ப்போமே\nரஜினிக்குப் பின் அதிக கலெக்‌ஷன் குவிக்கும் ஹீரோ விஜய்யா\nமனநல மருத்துவருடன் சந்திப்பு – என்னாச்சு ‘க்யூட்’ சமந்தாவுக்கு\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\nரியோராஜ் ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு…\nதேடு படவிழாவில் பாக்கியராஜ் கலகல பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-loyola-college-team-wins-9th-all-india-basketba", "date_download": "2019-10-19T03:00:42Z", "digest": "sha1:XAMKTZKW6YNUUFIUL7E5F2F5HWNP2ASY", "length": 16128, "nlines": 113, "source_domain": "www.onetamilnews.com", "title": "9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி - Onetamil News", "raw_content": "\n9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி\n9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி\nதூத்துக்குடி 2019 ஜூலை 21 ;டி.எம்.பி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான கூடைப்பந்துப் போட்டி சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றிபெற்றது.\nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்துப் போட்டி இறுதி போட்டி நடந்தது.\nஇதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும் பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழக அணியும் போட்டியிட்டது. அதில் சென்னை லயோலா கல்லூரி அணி –58 புள்ளிகள் எடுத்தது. ஜெயின் பல்கலைக்கழக அணி 40 புள்ளிகள் எடுத்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சென்னை வைசுவா கல்லூரி அணியும், சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் போட்டியிட்டது. அதில் சென்னை வைசுவா கல்லூரி அணி –60 புள்ளிகள் எடுத்தது. சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 44 புள்ளிகள் எடுத்தது. இதில் சென்னை வைசுவா கல்லூரி அணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக 9வது அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கூடைப்பந்துப்போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப், ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் 17.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெற்றது.\nஇப்போட்டி கடந்த 5 நாட்கள் நடந்தது. இப்போட்டியின் இறுதி நாளில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.\nஅப்போது அவர் பேசுகையில் விளையாட்டுகளை ஊக்குவிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக நிகழ்வு நடந்துள்ளது என்று கூறினார்.\nஇந்த நிறைவு விழாவில் தூத்துக்குடி கூடைபந்தாட்ட சங்க தலைவர் வி.வி.டி. பிரேமானந்தம், செயலாளர் சுஜேஸ் ராஜா, பொருளாளர் நார்ட்டன்,பாலாஜி, விளையாட்டு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், தலைமையில் ஆஸ்பத்திரியில் ஆய்வு\nவடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nமுஸ்லிம் மக்களிடத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யதுவங்கிய இந்தியா\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் பேரத்தில் கடத்தல் சஸ்பெண்ட்\nகள்ளத்தொடர்பில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கணவர் திவாகரை விரட்டி விட்டாரா\nதொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மிகவும் அவதி: உடனடியாக சரி செய்திட மின்வாரிய அதிகா...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்\nகைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலர் / தூத்துக்குடி மாவட்ட கண்காணி...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இ��்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதமிழக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு மீண்டும் வருகை ;சிறப்பு வரவேற்பு\nதூத்துக்குடி பெண் இன்ஸ்பெக்டர் ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு அம்பலம் ;தங்க புதையல் ப...\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது\nவிதவை பெண்ணிடம் வீட்டில் தனியாக இருக்கும்போது தவறாக நடக்க முயற்சி செய்து அந்தப் ...\nமனித உரிமைகள் கழகம் சார்பில் தூத்துக்குடியில் முப்பெரும் விழா ; டாக்டர் எஸ்.சுரே...\nவடகிழக்குப் பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக ...\nஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடல் எதிரொலி 18 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரத்தை வெளிநாடுக...\nநெல்லை திருமண்டல குருக்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி நெல்லையில் ம...\nஅஇஅதிமுக 48வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ; தூத்துக்குடியில்17 அமைச்சர்கள் கலந...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/24870-samaniyarin-kural-31-08-2019.html", "date_download": "2019-10-19T02:10:51Z", "digest": "sha1:HC6TVBBJPMIR6ZI6MR5G23OV473U4GE4", "length": 4186, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 31/08/2019 | Samaniyarin Kural - 31/08/2019", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nசாமானியரின் குரல் - 31/08/2019\nசாமானியரின் குரல் - 31/08/2019\nசாமானியரின் குரல் - 17/08/2019\nசாமானியரின் குரல் - 27/07/2019\nசாமானியரின் குரல் - 13/07/2019\nசாமானியரின் குரல் - 27/04/2019\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nலதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/earth-quake-felt-in-chengalpattu-118070600046_1.html", "date_download": "2019-10-19T02:01:20Z", "digest": "sha1:IQ4FSC53F5TRDECH7Q3DPG2I24XKIIBZ", "length": 10146, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "செங்கல்பட்டில் நில அதிர்வு: மக்கள் பீதி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 19 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\n��ா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெங்கல்பட்டில் நில அதிர்வு: மக்கள் பீதி\nசென்னையை அடுத்த செங்கல்பட்டு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடி வந்து சாலையில் நின்றனர்.\nஇதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வுக்கான காரணம் தெரியாத நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nசென்னை-சேலம் எட்டு வழிப்பாதையை எதிர்ப்பது ஏன்\nவெந்நீர் ஊற்றி 17 வயது சிறுமி கொலை : தொழிலதிபர் மனைவி கைது\n8 வழிச்சாலை நல்ல திட்டம்தான், எதிர்ப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்\nசெயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார்: ஸ்டாலினை சீண்டும் அழகிரி\nஎக்ஸ் லவ்வரை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-10-19T03:13:48Z", "digest": "sha1:IAPGEAVAYITVPOROTVE4KNU6ZRGIDFMB", "length": 11560, "nlines": 155, "source_domain": "vithyasagar.com", "title": "மறுமலர்ச்சிப் பாசறை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: மறுமலர்ச்சிப் பாசறை\nதவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..\nPosted on நவம்பர் 1, 2013\tby வித்யாசாகர்\n(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kandivali-east/d-mart/zBvVMcOc/", "date_download": "2019-10-19T03:03:46Z", "digest": "sha1:C6ZEE4WSCJF36UYB5MAPEM6PQRZN4EHF", "length": 6862, "nlines": 150, "source_domain": "www.asklaila.com", "title": "டி-மார்ட் in காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nவசந்த்‌ சாகர்‌ காம்பிலேக்ஸ், டாகுர்‌ கிராமம், காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - 400101, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nபார்க்க வந்த மக்கள் டி-மார்ட்மேலும் பார்க்க\nபல்பொருள் அங்காடி, காந்திவலி வெஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, அந்தெரி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, மலாட்‌ வெஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி டி-மார்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\nபல்பொருள் அங்காடி, காந்திவலி ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158323&cat=31", "date_download": "2019-10-19T03:01:59Z", "digest": "sha1:S3V6DO2S7LLKTUQLRGR3X6BBBWAXY5OE", "length": 31560, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "கழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம் டிசம்பர் 20,2018 00:00 IST\nஅரசியல் » கழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம் டிசம்பர் 20,2018 00:00 IST\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம், அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. அமைச்சர் உதயகுமார் ஏற்பாடு செய்த விழாவில், மாவட்ட வருவாய் அதிகாரி குணாளன் பங்கேற்று வாழ்த்தினார். இதைப் பற்றி குறிப்பிட்ட உதயகுமார், விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்றது தவறில்லை என்றார்.\nஅவசரப்பட்டுட்டார் செந்தில்பாலாஜி : உதயகுமார் வருத்தம்\nஅந்தக்காலம் அது இனிமை : போலீஸ் அதிகாரி\nஎய்ம்ஸ் இருந்திருந்தால் ஜெ.,வை காப்பாற்றியிருக்கலாம் - உதயகுமார்\nஊரறிய மோதல் : அறைக்குள்ளே சமாதானக்கொடி : எம்.பி உதயகுமார் ஜகா\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nசபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்\nஓட்டுச் சாவடிக்கு அமைச்சர் பூஜை\nமனைவியை மிரட்டும் அதிமுக நிர்வாகி\nமத்திய அமைச்சர் கார் முற்றுகை\nபோலீசார் அத்துமீறவில்லை கேரளா விளக்கம்\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nசப்பாத்தி சுட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎய்ம்ஸ் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nமேடையில் மயங்கி விழுந்த அமைச்சர்\nகோமாரி நோயால் வருவாய் இழப்பு\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nகிலோகிராம் விளக்கம் மாற்றம் ஏன் \nதொடர் அலட்சியத்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை\nலஞ்சம்: மாநகராட்சி பெண் அதிகாரி கைது\nநன்றி மறந்த பிள்ளைகளுக்கு கலெக்டர் நெத்தியடி\nசிறுமியை வன்கொடுமை செய்த தாய்மாமன் கைது\nமறியல் செய்த 500 பேர் கைது\nசபாநாயகர் அறையில் திமுக, அதிமுக தர்ணா\nதேசிய நாடக விழாவில் காந்தியின் கொள்கைகள்\nபயிர்களை பார்வையிட்ட அதிகாரி விபத்தில் பலி\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nசிலைகடத்தல்வழக்கு : முகாமில் திருமகள் ஆஜர்\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nதீர்ப்புகளால் சர்ச்சை ஏற்படுகிறது : நீதிபதி\n3 பேர் விடுதலை ஏன்\nவருவாய் ஆய்வாளரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட்\nதிமுக துரோகம் செய்தது : கிருஷ்ணசாமி ஆவேசம்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nதபால்பெட்டியின் வயது 310 : வாழ்த்துக்கள் அனுப்பலாம்\nத. மா. க 5ம் ஆண்டு துவக்கவிழா ஏற்பாடு\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nஅதிமுக வில் சேர மறைமுக எதிர்பார்ப்பு: கடம்பூர் ராஜூ\nகாலையில் ஓ. ராஜா பதவியேற்பு : மாலையில் டிஸ்மிஸ்\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nஅமெரிக்காவில் படிக்க செய்ய வேண்டியது என்ன\nஎய்ட்ஸ் நோயாளி தற்கொலை ஏரி நீரை காலி செய்த மக்கள்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/12/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3252132.html", "date_download": "2019-10-19T02:28:42Z", "digest": "sha1:462RCS6ZVP3XLWVDIMOMBE5ZYN43HK7Q", "length": 8649, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மங்கள்யானின் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள்- இஸ்ரோ வெளியீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமங்கள்யானின் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள்- இஸ்ரோ வெளியீடு\nBy DIN | Published on : 12th October 2019 12:33 AM | அ+அ அ- | எ���்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெவ்வாய் கிரகத்தைத் தொடா்ந்து ஆய்வு செய்து விவரங்களை அனுப்பி வரும் மங்கள்யான் விண்கலத்தின், நான்காமாண்டு ஆய்வு விவரங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இஸ்ரோ இணையதளத்தில் இந்த விவரங்களைப் பாா்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013 நவம்பா் 5-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது இஸ்ரோ. சுமாா் 10 மாத பயணத்துக்குப் பின்னா் 2014 செப்டம்பா் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை மங்கள்யான் சென்றடைந்தது.\nமங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. மேலும், செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களையும் தொடா்ந்து அனுப்பி வருகிறது. ஆறு மாதங்களே ஆயுள் காலம் என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்ட மங்கள்யான், தொடா்ந்து சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இருப்பினும் தொடா்ந்து இயங்கி வருகிறது.\nஇந்தச் சூழலில், மங்கள்யான் முதல் மூன்று ஆண்டுகள் எடுத்த புகைப்படங்கள், ஆய்வு விவரங்களை இஸ்ரோ, பொது மக்கள் பாா்வைக்கு இதுவரை வெளியிட்டிருந்தது. இப்போது நான்காமாண்டு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஐ.எஸ்.எஸ்.டி.சி. வலைதளத்தில் (இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மையம்) இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மரு���்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Ajithkumar", "date_download": "2019-10-19T03:27:01Z", "digest": "sha1:3CDC5XL3UQEK26374SR4UM3AFJISJFGL", "length": 18990, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "அஜித்குமார் - News", "raw_content": "\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\nடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் சாதனை படைத்துள்ளார்.\nதல 60- அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபோனிகபூர் தயாரிப்பில் மங்காத்தா 2ம் பாகம்\nவெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nஇணையத்தில் வைரலான அஜித்தின் நியூ லுக்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில், அவரின் நியூ லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகையின் கவர்ச்சிக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு\nஅஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமான அனிகாவின் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nடப்பிங் தியேட்டர் அமைக்கும் அஜித்\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறார்.\nசெப்டம்பர் 25, 2019 18:21\nபுதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்\nநடிகர் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசெப்டம்பர் 22, 2019 16:54\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅஜித்தின் விவேகம் படத்திற்கு வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 22, 2019 13:30\nஅஜித் பட கதையில் மாற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 17, 2019 12:37\nபேனர் விவகாரம்...... அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு\nஇனி பே���ர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.\nசெப்டம்பர் 16, 2019 08:20\nமீண்டும் இந்திபட ரீமேக்கில் அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தை போல் அஜித் தனது 61-வது படத்திலும் ரீமேக் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 10:21\nஅஜித் பட பாடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பாராட்டு\nஅஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலின் மூலம், பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பாரட்டியுள்ளார்.\nசெப்டம்பர் 01, 2019 12:48\nஅஜித்துக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nஅஜித் அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபைக் ரேஸராக நடிக்கும் அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தில், அவர் பைக் ரேஸராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதுப்பாக்கி சுடுதல் போட்டி - கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் அஜித்\nகோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nதேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி- அஜித்தின் ரிசல்ட் என்ன தெரியுமா\nகோவையில் நடைபெற்று வரும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் அஜித்\nநடிகர் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமீண்டும் வயதான தோற்றத்தில் அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்த படத்திலும் அஜித் வயதான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் அஜித் முதன்முறையாக ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\n15 ஆண���டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nடி20 உலகக்கோப்பைக்கான சரியான காம்பினேசன் அணியை பெறுவதில்தான் முழுக்கவனம்: விராட் கோலி\nநாளைய போட்டியில் டாஸ் கேட்க டு பிளிசிஸ் வரமாட்டாராம்...\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா ராஞ்சி டெஸ்ட்: 1500 டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்...\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சு,1980 வெஸ்ட் இண்டீஸ் அணியை போல் உள்ளது: பிரையன் லாரா\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/18100943/1237674/Modi-hopes-youngsters-head-to-the-polling-booths.vpf", "date_download": "2019-10-19T03:33:23Z", "digest": "sha1:VP25E7S7UADKMPYG3PT3T7WQOT5JMVDR", "length": 15049, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி || Modi hopes youngsters head to the polling booths", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nஇளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nபாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n2-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்��ரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Modi\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | பிரதமர் மோடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற��கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/04/20134105/1238014/TN-Assembly-Election-MK-Stalin-starts-campaign-coming.vpf", "date_download": "2019-10-19T02:59:53Z", "digest": "sha1:ZPI5CB3GEMAN7KRGD7BH24AZL4RFXZCC", "length": 15184, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல் - மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் || TN Assembly Election MK Stalin starts campaign coming 1st", "raw_content": "\nசென்னை 19-10-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4 தொகுதி இடைத்தேர்தல் - மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்\n4 தொகுதி இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #TNAssemblyElection #MKStalin\n4 தொகுதி இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #TNAssemblyElection #MKStalin\nதி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nமே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ‘மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-\nமே 1, 2-ந் தேதி:- ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி.\n3, 4-ந் தேதி:- திருப்பரங்குன்றம் தொகுதி.\n5, 6-ந் தேதி:- சூலூர் தொகுதி.\n7, 8-ந் தேதி:- அரவக்குறிச்சி.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #TNAssemblyElection #MKStalin\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | திமுக | முக ஸ்டாலின் | தேர்தல் பிரசாரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்த���ல் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு - பிரேமலதா விஜயகாந்த்\nநாங்குநேரி இடைத்தேர்தல் - நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nதமிழகத்தில் கொலை-கொள்ளை அதிகரித்துள்ளது: மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை- நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப���பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50548-madhya-pradesh-ceo-refused-the-tampering-of-evms.html", "date_download": "2019-10-19T03:31:11Z", "digest": "sha1:E564IU6LRPXQ67N6ZBOPBLZBQAV536OM", "length": 11923, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; முறைகேட்டுக்கு வழியில்லை - ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி | Madhya pradesh CEO refused the tampering of EVMs", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nமூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; முறைகேட்டுக்கு வழியில்லை - ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ் அந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் உடனடியாக மாவட்ட தலைமையகங்களில் உள்ள அறைகளுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக, அப்பகுதியில் கொட்டகை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை அமைக்க முடியாத இடங்களில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினரும், இரண்டாம் அடுக்கில் மாநில ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார் அவர். சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு நாள்கள் கழித்து கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அந்த இயந்திரங்கள் மாற்று ஏற்பாடாக கொண்டு செல்லப்பட்டவை. அவற்றில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.\nஇங்கு கடந்த 28ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடத்த முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிக்பாஸ் வீட்டில் சண்டை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஶ்ரீசாந்த்\nஆட்சியை கலைக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது: குமாரசாமி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்தியப் பிரதேசம் - புதிய அவையில் 187 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்\nமத்தியப் பிரதேச முதல்வராக டிச.17ல் பதவியேற்கும் கமல்நாத்\nராஜிநாமா செய்த பா.ஜ.க. தலைவர் - நிராகரித்த அமித் ஷா\nமத்தியப் பிரதேசம் - காங்கிரஸ் வெற்றி கொண்டாடப்படக் கூடியதா\nமத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதி���ளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/142857-meteorological-department-forecast-on-chennai-rain", "date_download": "2019-10-19T02:42:19Z", "digest": "sha1:VT6M7BO5CKHEXZC2VTCK7W47ZX3XM7QD", "length": 7181, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`சென்னையில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவு' - வானிலை மையம் | meteorological department forecast on chennai rain", "raw_content": "\n`சென்னையில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவு' - வானிலை மையம்\n`சென்னையில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவு' - வானிலை மையம்\n'சென்னையில், வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது' என வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nகஜா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தில் கனமழை வெளுத்துவாங்குகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையைப் போல, தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. ஏற்கெனவே, கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மீளாத இம்மக்கள், இந்த மழையால் நிவாரணப் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ஐந்து மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கும், மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல, சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், மழை நிலவரம்குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவிவந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவிழந்துள்ளது. தொடர்ந்து, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது, வடமேற்குத் திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னையில், இடைவெளி விட்டு மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்��ை. சென்னையைப் பொறுத்தவரை வழக்கத்தைவிட தற்போது 45 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது\" என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Sensex-slips-141-points-from-all-time-high", "date_download": "2019-10-19T02:06:10Z", "digest": "sha1:VP547NAGVC4YRAL4L6M4H7X7AE2CWBZE", "length": 8734, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Sensex slips 141 points from all-time high - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nகுல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை\nகுல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் க��னிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/10/", "date_download": "2019-10-19T01:48:02Z", "digest": "sha1:DREMBORSWLQ2TNNCWYID3WJGDFQM5GGG", "length": 37425, "nlines": 294, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 10/01/2019 - 11/01/2019", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 14 அக்டோபர், 2019\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் தில்லை நூலகம் வெளயீடு செய்து வைத்துள்ளது. 1975 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டு அந்த ஆண்டே நூலாகவும் வெளிவந்துள்ளது, 44 ஆண்டு காலப்பகுதி கடந்த நிலையிலும் சமூகத்திற்கு இக்கருத்துக்கள் தேவைப்படுகின்றது என்று நினைக்கும் போது மனிதன் இலத்திரனியலில் வளர்ந்துள்ளதுள்ள அளவிற்கு மனிதப்பண்பில் வளரவில்லை என்றே தோன்றுகின்றது. 1994 இல் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது.\nஒரு இலக்கியம் என்ன வடிமாக இருந்தாலும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை வித்திட்டுப் போக வேண்டும் என்பது என்னுடைய ஆழமான கருத்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த நூல் முழு திருப்தியைத் தந்திருக்கின்றது. 9 கதாபாத்திரங்கள் இந்நாடகத்தில் வலம் வருகின்றார்கள். திருக்குறள் சிறந்தது என்று கூறினால் மட்டும் போதாது. அதன் கருத்துக்களைப் பரப்புவதற்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த நாடக ஆசிரியர் இந்நாடகத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலம் என்பது தேவைப்படும் மொழி. ஆனாலும் தேவையற்ற பொழுதுகளில் அதனை பயன்னடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை ஆசி��ியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். பண்டிதர் கதாபாத்திரம் என்பது ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக மாத்திரம் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஒரு மாணவனைச் சரியான முறையில் வாழ்க்கையில் வழி நடத்தக் கூடிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை பண்டிதர் கதாபாத்திரம் மூலம் வரணியூரான் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்.\nபாத்திரப் படைப்புக்கள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. அசட்டு மாப்பிள்ளையானவர் அறிவாளி என்பதை மாமனார் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்வது சிறப்பாக இருக்கின்றது. பொதுவாகவே சமூக சீர்திருத்தவாதி வெகுசன விரோதி என்றே உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதனாலேலே சோக்கிரட்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டார். எம்மிடையே நியாயத்தை எடுத்துச் சொல்பவர்கள் சபைக்கு உதவாதவர்கள் என்று கருதுகின்ற இக்கால கட்டத்தில் இந்நாடக ஆசிரியர் அழகாக நாடகத்தை நகர்த்திச் சென்றிருக்கின்றார்.\nஅசடாக இருந்தாலும் அறிவாளி. ஒரு திருமணத்திற்கு அழகு மட்டும் தேவையில்லை. அசடாக இருந்தாலும் வாழ்க்கையை நேர்மையான வழியில் சமூகத்திற்கு நன்மை பயக்க வாழ்பவனே சிறந்த மாப்பிள்ளை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். சீதனம் என்பது உழைத்துச் சம்பாதிக்கத் துணிவில்லாதவனே பெற்றுக் கொள்வது எனபதை அசட்டு மாப்பிள்ளை வாயிலாக உலகத்திற்கு ஆசிரியர் உணர்த்தியுள்ளார். பணமுள்ள பாக்கியவான்கள் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு புனர்வாழ்வு நிலையம் ஆரம்பித்துக் கொடுக்கலாம் என்றும் சிந்திக்க வைத்துள்ளார்.\nஒரு நாடகம் ஒரு திரைப்படம் போல் தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் உணர்ந்தேன். வரிக்கு வரி அற்புதமான சிந்தனைகள் திருக்குறள் ஊடாக இழையோடிக் காணப்பட்டன.\nகாலம் கடந்தாலும் நல்ல சிந்தனைகள் வாசகரால் வரவேற்கப்படும் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. நாடக ஆசிரியருக்கு வாழ்த்துகள். இந்நூலை மறுபதிப்புச் செய்த உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கு மிக்க நன்றி.\nநேரம் அக்டோபர் 14, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 அக்டோபர், 2019\nஎனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர���மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள் இணைந்தே சிந்திப்போம்.\nநாம் பிறக்கும்போது தலை முழுவதும் தலைமயிரோடே பிறந்தோம். கூட வந்த மயிர்கள் ஒவ்வொன்றாகக் கழன்றன. புதிது புதிதாக மயிர்கள் முளைத்தன. தலையில் முளைத்தவையும் கூடவரவல்லை. பழைய மயிர்களும் எமது தலையில் இருப்பது இல்லை. கழுவினோம், துடைத்தோம், அலங்கரித்தோம், இருந்தும் எம்மை விட்டே போனது. இறுதியில் வழுக்கையானது. எதுவுமே இல்லாத மண்டையில் அடர்த்தியாக இருந்த மயிர்களும் அலங்கரிப்பும் இருந்த இடம் தெரியாமல் போவது போலவேதான் வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது.\nதனியாகப் பிறந்தோம், தலை நிமிர்ந்து வாழ்ந்தோம், தோளோடு சேர்ந்தோம், தோல்விகளை வென்றோம், சாதனைகள் புரிந்தோம், சாதித்துக் காட்டினோம்ளூ இறுதியில் தெரியாமல் போனோம். இதுவே வாழ்க்கை. போராடித் தொடர்கின்ற வாழ்க்கையில் இறுதியில் யாருடனும் போராடாது எமக்கு நாமே போராடித் தோற்றுப் போக வைப்பதே இயற்கை நியதி. அப்படியானால், இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதை நாம் முன்னமே தெரிந்திருந்தும் எமது வாழ்க்கையில் ஏன் இந்தப் போராட்டம் ஏன் இந்த மகிழ்ச்சி ஏன் இந்த பாசப் பிணைப்பு ஏன் இந்தப் பிரிவுத் துயர் ஏன் இந்தப் பிரிவுத் துயர் என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், வாழ்க்கை என்பது வழுக்கை என்றே உணர்வோம்.\nவாழ்க்கையில் இறுதிவரை போராடித் தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். வாழ்க்கையின் வெற்றி உச்சத்தைத் தொட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், இறுதியில் இரு தரத்தினரும் உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லாமல் போனவர்களே. மாட மாளிகைகள், கோடான கோடிக் கோபுரங்கள் கட்டி வாழ்ந்த மன்னர்கள் இன்று எங்கே பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே நாயன்மார்கள் எங்கே உலகத்தையே தன் கைக்குள் அடக்கிவிடலாம் என்று போர் தொடுத்த ஹிட்லர் எங்கே அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள் எங்கே தம்முடைய பெயரை நிலை நிறுத்திப் போனவர்கள் கூட பெற்றது ஏதுமில்லை. அவர் பெயர் சொல்லிப் பெயர் பெறும் சொந்தங்களே அவர்கள் புகழுடன் தொடர்கின்றார்கள் என்பது உண்மையே. அதுகூட ஓரிரு சந்ததி கடந்து மறக்கப்பட்டு அப்படியென்றால், ஏனிந்த போராட்டம் வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல���ல மனம் தடைபோடுவதும் ஏன் வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல்ல மனம் தடைபோடுவதும் ஏன்\nஇறப்பு என்பது நிச்சயம். இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை. படைப்புக்கள் அத்தனையும் ஒருநாள் இல்லாமல்தான் போகின்றன. கண்டுபிடிப்புக்கள் எல்லாம் காணாமல்தான் போகின்றன. அன்று நாம் பயன்படுத்திய உபகரணங்களை நாம் பயன்படுத்துகின்றோமா(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா இல்லவே இல்லை. தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க புதியவை பிறப்பெடுக்கின்றன. பழையவை தேக்கம் கண்டுவிடுகின்றன. எனவே உயர்திணை அஃறிணை அத்தனையும் வாழ்க்கையில் வழுக்கையே.\nஆனால், தனக்காக வாழ்ந்து ஆடு, மாடுகள் போல் பசித்தால் புல்லைத் தின்று, உறக்கம் வந்தால் உறங்கி வாழ வேண்டுமா மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா இலை குழை உடுத்தே இன்றும் மனிதன் வாழ்ந்திருப்பான். அவ்வாழ்க்கை அழகென்று சொல்பவர்களும் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனின் படைப்புக்கள் மேம்பட உலகத்தை வசதி படைத்த உலகம் ஆக்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு.\n\"காயமே பொய்யடா காற்றடைத்த வெறும் பையடா\nமாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா\"\nஎன்று பாடிய சித்தர் உலகநிலையாமையை உரைத்தார்.\n\"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே\"\nஎன்ற பட்டினத்தார் இல்லாமல் போகும் உடலின் நிலையாமையை எடுத்துரைத்தார்.\nஎன்று எதுவுமே எமக்குச் சொந்தம் இல்லை என்று கண்ணதாசன் பாடினார். இவ்வாறு அவரவர் நிலையாமை பற்றி எடுத்துரைக்க, அந்த உலக நிலையாமையை எடுத்துரைத்த திருமூலர் கூட\n\"தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தனன்\"\nஎன்று பாடித் தன் கடமையை திருமூலரே உணர்த்தியிருக்கின்றார். அதாவது உலக வாழ்க்கை வழுக்கை என்றாலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடமை உள்ளது அல்லது கடமை��ை உள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது புலப்படுகின்றது. துறவியானவர் துறவறத்தில் இருந்த வண்ணம் சமூகத்திற்கு நல்லவற்றை உரைக்கவில்லையா\nஒன்றுமில்லாமல் போவோம் என்று தெரியாமலே பிறக்கின்றோம். வாழ்க்கையில் நாம் எதுவுமில்லாமலே போவோம் என்று தெரிந்தே வாழ்கின்றோம்ள, சாதிக்கத் துடிக்கின்றோம். ஆனால், மனிதன் மூளையில் ஒன்று குடைந்து கொண்டே இருக்கும். இந்த பூமியில் பிறந்து விட்டோம். எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ ஒரு வெளிச்சத்தைக் காட்டிவிட்டு மறைவோம் என்று சில மனிதர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்பது உண்மையே. இங்கு எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை தொனிக்கின்றது. சிலருக்கு பிறப்பிலேயே தொடர் ஊக்கம் தொழிற்படும். தன்னால் முடியாது என்றாலும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு தம் இறுதிக்காலங்கள் வரையிலும் தம்முடைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.\nவாழ்க்கையை நிலையானதான மாற்ற விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட எத்தனையோ விடயங்கள் இன்று நடத்திக்காட்டப்பட்டுள்ளன. உருவ மாற்றுச் சிகிச்சை என்பது பிறந்தது எப்படியான தோற்றமோ அத்தோற்றத்தை முழுவதுமாக மாற்றுகின்றார்கள்((Plastik surgery) ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்றார்கள், குளோனிங் முறையில் ஒரு மனிதனை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள். குளோனிங் முறையில் கலவியில்லா குளோனிங், (Asexual Reproduction) மரபணுக்களையும் DNA கூறுகளையும் பிரதி எடுக்கும் ஜீன் குளோனிங் (), ஒரு மிருகத்தை அப்படியே பிரதி எடுக்கும் இனப்பெருக்க குளோனிங் (சுநிசழனரஉவiஎந ஊடழniபெ)சிகிச்சை முறைகுளோனிங் (வுhநசயிநரவiஉ ஊடழniபெ) என குளோன்களை உருவாக்க மனிதன் முனைந்து கொண்டிருக்கின்றான். எம்மால் அறியப்பட்ட டாலி என்னும் செம்மறி ஆடு, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் போன்றன குளோனிங்குக்கு அத்தாட்சிகளாகக் காணப்படுகின்றன. அண்டங்கள் தாண்டி ஆராய்ச்சிகளில் பிரபஞ்சத்தை நோக்கி பார்வையைக் கொண்டு செல்கின்றார்கள். இவையெல்லாம் வாழ்க்கையையும் பிறப்பையும் நியாயப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் மனிதனின் முயற்சிகளாக இருக்கின்றன.\nவிஞ்ஞானிகளின் வரிசையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளரான ஸ்ரீபன் வில்லியம் கார்க்கிங் (08.01.1942 – 14.03.2018) என்றுமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகின்றார். வாழவே முடியாத ஒரு மனிதன். தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால்(Amyotrophic lateral sclerosis – ALS )அதாவது இயக்க நரம்பணு நோயால் (ஆழவழச நெரசழn னளைநயளந) பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை சொல்வதை தசை செய்யாது. உடல் அடங்கி ஒரு சக்கர நாற்காலிக்குள் ஐக்கியமாகிவிட்டது. இயக்கவியல் விஞ்ஞானியான இவர் ஷஷஈக்வலைசர்|| என்ற கொம்பியூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகள் மூலம் கொம்பியூட்டரில் பேசி வந்தார். இந்நோய் கண்டபோது இன்னும் 2 வருடங்களே ஸ்ரீபன் வில்லியம் ஹாக்கிங் வாழ்வார் என்று மருத்துவர்கள் இவருடைய இறப்புக்கு நாள் குறித்தனர். 23 வயதில் இவருக்கு இவ் அச்சுறுத்தல் கிடைத்தது ஆனால், உலகவாழ்க்கையை விட்டுப் பிரியப் போகின்றோம் என்று தெரிந்திருந்தும் காதலித்தார். திருமணம் செய்தார். பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் அவரை 76 வருடங்கள் வரை வாழ வைத்தது. இறப்பு எந்த நிமிடமும் வரலாம் என்று சிந்தித்த ஸ்ரீபன் ஹாக்கிங் வாழும் வரை அசைய முடியாத நிலையிலும் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார்.\nஇவ்வாறான மனிதர்களை சிந்தித்துப் பார்க்கின்ற போது வாழ்ககை என்பது வழுக்கை என்று நினைத்தாலும், எதற்காவது வாழ வேண்டும் என்ற நினைப்பானது மூளை சுறுசுறுப்பான மனிதர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி, கோட்பாடு என்றே கூறலாம்.\nநேரம் அக்டோபர் 06, 2019 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nநாடக இலக்கியங்கள் அருகிப் போன இக்கால கட்டத்திலே வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை என்னும் நாடக நூல் எனக்குக் கிடைத்தது. இந்த நூலைத் த...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅசட்டு மாப்பிள்ளை நாடக நூல் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=76", "date_download": "2019-10-19T03:06:40Z", "digest": "sha1:JHPO3KCDWLX4COP3XN7C5OZAHCKZK4XS", "length": 32263, "nlines": 769, "source_domain": "nammabooks.com", "title": "நாவல்கள்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் ப���ிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (தேசாந்தரி)\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இல���்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமி..\nசொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது...\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்த..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது...\nதமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி, உலகம் முழுவதும் சுற்றி மெக்சிகோ நகரத்தில..\nகணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை...\n7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலா�� நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும..\nAdhiyamaan Nedumaan Anji [அதியமான் நெடுமான் அஞ்சி]\nAndhiyil Sooryothayam [அந்தியில் சூர்யோதயம்]\nஇந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்’ தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி வரைக்கும் யாரேனும் அடைவுசெய்வது தமிழாய்விற்கு மிகுந்த துணைபுரியும். ‘செந்தமிழ்’ முதல் இதழ் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. இப்போதைய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், செந்தமிழ் இதழின் அந்நாளைய சிறப்பு முதலிய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=881_946", "date_download": "2019-10-19T01:40:27Z", "digest": "sha1:3A364S2KV6PQK7PL3VWGQXVL4WM357C2", "length": 26243, "nlines": 770, "source_domain": "nammabooks.com", "title": "Welcome to Nammabooks, India's best book store for Tamil Books.", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras English Books Collection Biographies & Autobiographies History & Politics Personal Memoirs Business- Investing and Management Management Children Classics General Knowledge and Learning Cooking- Food & Wine Educational and Professional Academic and Professional College Text & Reference Entrance Exams Preparation Families and Relationships Parenting Gifting Store Cooking- Food and Wine Health and Fitness Alternative Therapies & Medicines Healing Healthy Living Physical & Oral Health Pregnancy & Childbirth Yoga History and Politics Asia Humor Literature & Fiction Classics Contemporary Women Drama Erotica Literary Collections Mystery & Detective Poetry Romance Short Stories Suspense and Thriller New-Arrivals Outdoors & Nature Reference Dictionaries Religion & Spirituality Holy Books New Age and Occult Religions Religious Philosphy Spirituality Self-Help Happiness Motivational & Inspirational Sexual Instruction Spiritual Self Help and Meditation Success Sports and Games Cricket Puzzles Teens Others Social Issues Travel New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகர��தி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.wordpress.com/contact/", "date_download": "2019-10-19T01:48:55Z", "digest": "sha1:G5UZJBKDLYHC7XVKDLIFARJKEUMGSC5J", "length": 7399, "nlines": 132, "source_domain": "vishnupuram.wordpress.com", "title": "தொடர்பு மற்றும் உதவிக்கு | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறீர்களா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறீர்களா எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா எங்கள் உதவி உங்களுக்கு தேவையா\nஎங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.\nசெந்தில் குமார் தேவன்-மதுரை (தள நிர்வாகம்) senthilkdevan@gmail.com\n3 thoughts on “தொடர்பு மற்றும் உதவிக்கு”\nஉங்கள் விழா வெற்றிபெற வாழ்த்துக்கள் .\nஉங்களுக்கு நேரம் கை கொடுக்கும் எனில் விழாவின் காணொளி (video) அல்லது ஒலி(Audio) வலை பக்கத்தில் வலையேற்றும் செய்தால் என் போன்ற விழாவில் கலந்து கொள்ள முடியாத பல இலக்கிய நண்பர்களும் விழாவில் பங்கு பெற்ற இன்பம் இருக்கும் .\nஅருமையான இலக்கிய நிகழ்வுகள் நடத்துகின்றீர்.வாழ்த்துக்கள்\nஇலக்கியவட்ட நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பு\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா 2014\nSBS வானொலியில் தெளிவத்தை ஜோசப் பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்\nசுரேஷ்குமார இந்திரஜித் :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்\nரேமண்ட் கார்வரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா – 2013\nFollow விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் on WordPress.com\nwww.jeyamohan.in - வாசகர்களின் விவாதக் களம்\nவிஷ்ணுபுரம் நாவல் - வாசிப்பனுபவம், விவாதங்கள், மதிப்புரைகள்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகவிஞர் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/faridabad-sector-12/indian-wear-shop/", "date_download": "2019-10-19T02:51:19Z", "digest": "sha1:2AX7VUROCBKCMQYHEJVSOGMFSRRCOIYP", "length": 12287, "nlines": 329, "source_domain": "www.asklaila.com", "title": "indian wear shop உள்ள faridabad sector 12,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசுன்முன் ஸ்டோர்ஸ்‌ பிரைவெட் லிமிடெட்\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 12, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌12 - ஃபரிதாபாத்‌, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 15-எ, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 35, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜி டி கர்னல்‌ ரோட்‌, திலிலி\nஇன்டியன்‌ வூமென் வெர் எண்ட் பிரைடல் டிரெசெஸ் மேனுஃ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 37, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஹிபாபாத்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌ 27 - நோயிடா, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரோஹிணி செக்டர்‌ 3, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோயிடா செக்டர்‌ 38 எ, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்டியன்‌ டெரென், மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jsbotanics.com/ta/about-us/", "date_download": "2019-10-19T03:06:35Z", "digest": "sha1:SB6TAPU3FBKY26ZZFZOROMQIGZZ64RLK", "length": 8749, "nlines": 153, "source_domain": "www.jsbotanics.com", "title": "பற்றி எங்களை - நிங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்", "raw_content": "\nமற்றும் QA / கியூபெக்\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க் வரவேற்கிறோம் 1996 இல் நிறுவப்பட்டது, நாம் மூலிகை சாறுகள், தேனீ தயாரிப்புகள் மற்றும் சீனாவில் உணவு சப்ளிமெண்ட்ஸ் ஒரு முன்னணி விற்பனையாளராக இருந்திருக்கும், பொருட்கள் பெரும்பாலும் கோஷர் மற்றும் ECOCERT கரிம சான்றிதழ் மூலம் அனுமதிக்கப்படுகின்றன. ஜம்மு எஸ் Botanics நீங்போ விவசாய 2009 முதல் நிறுவன முன்னணி மதிப்பிடப்பட்டுள்ளது.\nஜம்மு எஸ் Botanics Beilun மாவட்டத்தில், நீங்போ நகரில் அமைந்துள்ள, அது கடல் மற்றும் போக்குவரத்து நிலம் இருவரும் மிகவும் வசதியாக உள்ளது. எங்கள் தொழிற்சாலை மற்றும் ஆர் & டி மையம் கண்டிப்பாக ஜிஎம்பி நிர்ணயித்த அளவுகளின் படி கட்டுப்படுத்தப்படும் வசதிகள் மற்றும் செயல்முறை பெருக்கங்களின் $ 4.5 million.The நிறுவல் ஒரு முதலீடாக 2,400 ஏக்கர் மறைப்பதற்கு. மூலிகை சாறு எங்கள் வருடாந்திர வெளியீடு நாங்கள் புதிய தயாரிப்புகள் ஆராய்ச்சி வலுவாக உள்ளன, 1000MT வரை 100 பொருட்கள் உள்ளடக்கியது.\nஉற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் எங்கள் பொருட்கள் இயற்கையான நடவடிக்கை பராமரிக்க ஒரு தேர்வுமுறை உறுதி செய்ய, ஜம்மு எஸ் Botanics நுட்பங்கள் அனைத்து நேரம் புதுப்பித்தல் ஈடுபடும் ஒரு குழு ஆராய்ச்சியாளர்கள் வழிவகுக்கிறது இத்தாலியை சேர்ந்த ��ாக்டர் PARIDE வேலைவாய்ப்பினை. இப்போது ஜம்மு எஸ் Botanics 7 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் மற்றும் உலக முன்னணி நிலை பல சிறப்பு தொழில்நுட்பங்கள் சொந்தமாக வைத்துள்ளார். இந்த மேம்பட்ட நுட்பங்கள் அதன் விளைவாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை பெரிதாக்கப்பட்ட, உற்பத்தி ஸ்திரத்தன்மை பராமரிக்க வேலை செயல்திறனை மேம்படுத்த மற்றும் செலவு வீழ்த்த நமக்கு உதவுகின்றன.\nகிட்டத்தட்ட அனைத்து எங்கள் தயாரிப்புகள் ஏற்றுமதி உள்ளன. எங்கள் முக்கிய சந்தைகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மத்திய கிழக்கு, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிச்சர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் தைவான் பகுதியில் அடங்கும். நீங்கள் எந்த விசாரணை இருந்தால், எங்களுக்கு தெரியப்படுத்த தயங்க வேண்டாம், நீங்கள் ஒரு நீண்ட கடற்பறவை தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நம்புகிறேன்.\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமிக 5-HTP எப்போதாவது மேலும் oxitriptan என அழைக்கப்படும் 5-HTP எப்போதாவது நன்மைகள் (அறையகம்) கட்டையான ஏறும் புதர் சொந்த விதைகளை எடுக்கப்படுகிறது ...\nதேனீ தயாரிப்புகள்: அசல் Supe ...\nதாழ்மையான தேன் தேனீ இயற்கையின் மிக முக்கியமான உயிரினங்கள் ஒன்றாகும். தேனீக்கள் உணவு உற்பத்தி அத்தியாவசியமானவை என்று நாம் ...\n© பதிப்புரிமை - 2016-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.risenltd.com/ta/products/foundation/page/4/", "date_download": "2019-10-19T02:56:44Z", "digest": "sha1:YJ4SBMMEVYT5IB3PE6QKZUQF3VJ7OJIQ", "length": 6841, "nlines": 190, "source_domain": "www.risenltd.com", "title": "அறக்கட்டளை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா அறக்கட்டளை உற்பத்தியாளர்கள் - பகுதி 4", "raw_content": "\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 180 (90 × 2) கிலோவாட் மதிப்பிடப்பட்டது வேகம்: 16.8r / நிமிடம் மதிப்பிடப்பட்டது முறுக்கு: 34kN.m\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 150 (110 × 2) கிலோவாட் மதிப்பிடப்பட்டது வேகம்: 18.2r / நிமிடம் மதிப்பிடப்பட்டது முறுக்கு: 23kN.m\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட சக்தியை: 298 / 2100kW / r என்னும் / நிமிடம் Max.system அழுத்தம்: 32MPa\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 2 × 394 / 1800kW / r என்னும் / நிமிடம் உந���த அழுத்தம்: 160000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 90r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 2 × 298 / 2100kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 110000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 76r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 2 × 264 / 2100kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 120000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 76r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 2 × 264 / 2100kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 100000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 95r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 392 / 2100kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 60000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 80r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 264 / 2200kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 35000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 120r / நிமிடம்\nமதிப்பிடப்பட்ட சக்தியை: 239 / 2200kW / r என்னும் / நிமிடம் உந்த அழுத்தம்: 31000N · மீ மேக்ஸ் சுழல் வேகம்: 110 ஆர் / நிமிடம்\nமதிப்பிடப்பட்டது பவர்: 298 / 2100kW வேலை அழுத்தம்: 35MPa மேக்ஸ். வெளியீடு முறுக்கு: 280kN.m\nமதிப்பிடப்பட்டது பவர்: 242 / 2100kW வேலை அழுத்தம்: 35MPa மேக்ஸ். வெளியீடு முறுக்கு: 260kN.m\nஎங்களுக்கு ஒரு வரியை கைவிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-19T02:23:13Z", "digest": "sha1:UO4I35NCIWNKTV65EPIHIOHVHL6VEU37", "length": 6658, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காஞ்சிரங்குடா | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு- ஆப்கானில் 62 பேர் பலி\nஇலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் ஆதரவு கோத்தாபயவுக்கு\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணையில் விடுதலை\nஜனாதிபதித் தேர்தல் வன்முறை ; 11 பேர் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது\nஜனாதிபதி, பிரதமரினால் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு\nமரத்தில் தொங்கிய நிலையில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு\nவவுணதீவு பொலிஸ் பிரிவு, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித் தொழிலாளியான ஆணொரு...\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nதிருக்கோவில் பிரதேசத்தில் இராணு��த்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் படுகொலை...\nகாஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தமது...\nமட்டுவில் பதற்றம் : சிறுமி வைத்தியசாலையில்\nமட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் மண் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் சிறுமி ஒருவர் மீ...\nவிளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டமூலம்\nகிரிக்கெட்டை கொழும்பில் மாத்திரமல்லாது ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்க வேண்டும்\nசு.க.வின் பொறுப்புக்களிலிருந்து இசுறு தேவப்பிரிய நீக்கம்\nபுத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய நிலை - சஜித் உறுதி\nயார் தலைவரானாலும் சிறந்த அணியை 20:20 உலகக் கிண்ணத்துக்கு உருவாக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2013/", "date_download": "2019-10-19T02:41:29Z", "digest": "sha1:WECNQGDD7YFYU54SBYWR2W22B3AAPXVW", "length": 72289, "nlines": 625, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: 2013", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 31, 2013\nநலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம்வேண்டின்\nவேண்டுக யார்க்கும் பணிவு. (960)\nபொருள்: ஒருவர் தமக்கு நன்மையை விரும்புவாராயின், வெட்கப்படவேண்டிய செயல்களுக்கு வெட்கப்படுகின்ற 'நாணமுடைமை' அவருக்கு வேண்டும். உயர்ந்த குடும்பத்திற் பிறந்த பெருமையை ஒருவர் விரும்புவாராயின் பணிவு கொள்ள வேண்டிய யாவரிடத்திலும் 'பணிவுடைமையை' விரும்புவாராக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன்ஒரு அத்தியாயத்தினை அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கை நாள்தோறும் படிப்பானாகில் ஆயிரம் வருடங்கள் முடியும் வரையில் மானுடப்பிறப்பு(மனிதப் பிறவி) எடுத்து மகிழ்ந்திருப்பான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 30, 2013\nநிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்\nபொருள்: நிலத்தின் இயல்பை அந்த நிலத்திலிருந்து முளைத்த முளை காட்டி விடும். அதுபோல் ஒருவர் பிறந்த குடும்ப��்தின் உயர்வையும், தாழ்வையும் அவருடைய வாயிலிருந்து பிறக்கும் சொல் வெளிப்படுத்தி விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெரிதாக வாக்களித்துவிட்டு ஒன்றுமே கொடுக்காதவனை விட, வாக்குறுதி எதுவுமே கொடுக்காமல் சிறிதளவு கொடுப்பவன் உயர்ந்தவன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 29, 2013\nநலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக்\nகுலத்தின்கண் ஐயப் படும். (958)\nபொருள்: உயர்ந்த, கௌரவமான குடும்பத்தில் பிறந்தவனிடம் 'இரக்கம் இல்லாமை' எனும் தாழ்ந்த குணம் காணப்படுமாயின் உலகத்தார் அவன் பிறந்த 'குடிப்பிறப்பு' பற்றிச் சந்தேகம் கொள்வர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ என்பதை உணர்ந்து போராடு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 28, 2013\nகுடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்; விசும்பின்\nமதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)\nபொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்யும் குற்றம் சிறிதாக இருந்தாலும் ஆகாயத்தில் உள்ள சந்திரனிடத்தில் காணப்படும் களங்கத்தைப்(கறை) போல எல்லோருக்கும் நன்றாகத் தெரியவரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவையில்லாததை நீ வாங்கினால் - விரைவில்\nஉனக்குத் தேவையானதை விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவாய்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 27, 2013\nசலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற\nகுலம்பற்றி வாழ்தும்என் பார். (956)\nபொருள்: குற்றமற்ற, பண்பான குடும்பத்தில் பிறந்தவர்கள் தாம் வறுமையுற்ற காலத்திலும் வஞ்சனையான செயல்களைச் செய்து, தமது குடும்ப புகழுக்குப் பொருந்தாத இழிவான நிலைக்குச் செல்ல மாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதிலும் ஆசை வேண்டாம். துன்பங்கள் அனைத்திற்கும் மூல காரணமே ஆசைதான். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு உலக வாழ்வின் 'கை விலங்கோ', 'கால் விலங்கோ' கிடையாது. அவன் துன்பத்தில் உழல்வது இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 26, 2013\nவழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி\nபண்பின் தலைப்பிரிதல் இன்று. (955)\nபொருள்: பல நெடுங் காலமாக புகழ்வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தம்மிடம் தானம் செய்வதற்குப் போதுமான செல்வம் இல்லாதபோதும் தமது பண்பு எனும் செல்வத்தைக் கைவிட்டு விடமாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்\nஇலங்கைத் தமிழர்கள் 'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்\nமேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.\nகடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் 'கிருஸ்துமஸ்' வாழ்த்துத் தெரிவிக்கும்போது \"இனிய நத்தார் வாழ்த்துக்கள்\" என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன 'நத்தார்' வாழ்த்துக்கள் என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி 'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி 'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ\nஎண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது. 'நத்தார்' என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் \"இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு \"பெலிஸ் நத்தால்\"(Feliz Natal) என்றோ அல்லது \"கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்\" (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள். போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் 'நத்தால்' என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே ���றுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய 'நத்தால்' என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் 'கிறிஸ்துமஸ்' தினத்தைக் குறிப்பதற்கு 'நத்தால்' அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது 'சுப நத்தாலக் வேவா' (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து 'நத்தார்' ஆக மாறியது.\nஎவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த 'நத்தார்' என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். 'கிறிஸ்துமஸ்' தினத்தை 'யூல்' என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்��ரியமே.\nஇலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் 'நத்தார்' என்று பெயர் என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.உங்கள் அனைவர்க்கும் இனிய 'கிருஸ்துமஸ்' வாழ்த்துக்கள்; மற்றும் பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2014 உங்கள் அனைவர்க்கும் ஏற்றத்தையும், செழிப்பையும் அள்ளித் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 25, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகுன்றுவ செய்தல் இலர். (954)\nபொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் பலவாறாக அடுக்கிய கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றாலும் ஒழுக்கத்திற்குக் குறைவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிர் வாழ எதை உண்பது, எதை குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் .உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை.\nகவலைப்படுவதால் உங்களில் எவராவது தமது உயரத்தோடு ஒரு முழத்தைக் கூட்டமுடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 24, 2013\nநகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்\nவகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (953)\nபொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எவை என்றால்; வறியவர்கள் உதவி கேட்டு வந்தபோது முக மலர்ச்சியும், இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும், இனிய சொற்களைக் கூறுதலும், அடுத்தவர்களை இகழ்ந்து பேசாதிருத்தலும் ஆகிய நான்கு உயர்ந்த பண்புகளும் ஆகும் என்று பெரியோர் கூறுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலாம். ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது. அது போலவே நல்ல செயல்களும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 23, 2013\nஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்\nஇழுக்கார் குடிப்பிறந் தார். (952)\nபொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய இம்மூன்றிலும் அடுத்தவர்களால் வஞ்சகமாகக் கற்பிக்கப் பட்டாலன்றி இயல்பாகத் தாமாகவே தவறமாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன் ஒரு அத்தியாயமாவது தினமும் படித்தால் இறைவனான சிவன் வசிக்கும் 'ருத்திர லோகத்தை' அடைந்து, சிவனுடைய படை வீரர்களில் ஒருவனாகி அங்கு நித்திய ஆயுளுடன் வாழ்வான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 22, 2013\nஇல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாகச்\nசெப்பமும் நாணும் ஒருங்கு. (951)\nபொருள்: செம்மையும் நாணமும் ஒரு சேர உயர் குடியில் பிறந்தவர்களைத் தவிர பிறரிடம் இயற்கையாக அமையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகென்பது ஒரு நல்ல செயலிலும் அதைச் செய்பவனின் உள்ளத்திலுமே உள்ளது. அதைத் தவிர வேறு அழகில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 21, 2013\nஉற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று\nஅப்பால்நால் கூற்றே மருந்து. (950)\nபொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், நோயைப் போக்க வல்ல மருந்து, நோயாளியைக் கண்காணிப்பவன் ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றிற்கொன்று ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே நோய் குணமாகும். ஆகவே 'மருந்தால் மட்டும்' நோய் குணமாகும் என நம்ப வேண்டாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்வில் ஏற்படும் போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே. மிருகத்தைப் போல வாழாதே \"இல்லை\" என்று ஒரு போதும் சொல்லாதே \"இல்லை\" என்று ஒரு போதும் சொல்லாதே \"என்னால் இயலாது\" என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 20, 2013\nஉற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்\nகற்றான் கருதிச் செயல். (949)\nபொருள்: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், நோயுற்ற காலத்தையும் ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉழைப்பில்லாதவன் மட்டுமல்ல, நிலையான தொழில் இல்லாதவனும் வாழ்க்கையில் நிலையிழந்து விடுவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 19, 2013\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய்நாடி வாய்ப்பச் செயல். (948)\nபொருள்: நோயைக் குணம், மற்றும் குறிப்புகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிவாக உணர்ந்து, நோயைத் தீர்க்கும் வழிவகைகளை அறிந்தே ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் இதன் மூன்றில் ஒரு பகுதியைப் படிப்பானாயின் கங்கையில் மூழ்கி, புண்ணிய யாத்திரை செல்பவர்களின் பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கைப் படிப்பவன் யாகங்களிலேயே உயர்ந்ததாகிய 'சோம யாகத்தைச்' செய்ததற்கு உரிய பலனை அடைகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 18, 2013\nதீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்\nநோய்அளவு இன்றிப் படும். (947)\nபொருள்: பசி என்ற நெருப்பின் அளவைக் கவனிக்காமல், காலமும், அளவும் அறியாதபடி, பெருமளவு உண்டால் அந்த மனிதனிடத்தில் எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒருவனுக்கு அவனது வாழ்க்கையில் தன்னுடைய சுய புத்தியில் நம்பிக்கை இல்லை என்றால் எதிர்காலம் என்ற ஒன்றே அவனுக்கு இருக்க முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 17, 2013\nஇழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்\nகழிபேர் இரையான்கண் நோய். (946)\nபொருள்: அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பதுபோல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.\nவிண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 16, 2013\nமாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்\nஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)\nபொருள்: குடலுக்குச் சிக்கல் தராத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால் உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் என்பது இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துகொண்டாலே போதும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 15, 2013\nஅற்றது அறிந்து கடைப்பி��ித்து மாறுஅல்ல\nதுய்க்க துவரப் பசித்து. (944)\nபொருள்: முன்பு உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடு இல்லாத, வயிற்றுக்குச் சிக்கல் தராத உணவுகளைக் கடைப்பிடித்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமுதாயக் கயிறுகளால் கட்டுண்டு கிடக்கும் சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 14, 2013\nஅற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு\nபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)\nபொருள்: ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த பின்பு உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்பது பெறுவதற்கு அரிய மனித உடலைப் பெற்ற இந்தப் பிறவியில் அதனை நீண்ட காலம் வாழ வைக்கும் வழியாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்பு, மரியாதை ஆகிய நற்குணங்களை இயற்கையாகவே கொண்டிருப்பவன் ஏழையாகப் பிறந்தாலும் இந்த உலகில் எதையும் சாதித்து விடுவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 13, 2013\nமருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது\nஅற்றது போற்றி உணின். (942)\nபொருள்: ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை(சமிபாடு அடைந்ததை) அறிந்து அதன்பின்னர் அடுத்த வேளை உணவை உண்டானாயின் அவன் உடலுக்கு மருந்து என்ற வேறு ஒன்று வேண்டுவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனவி, குழந்தைகள் எனும் சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, அனைத்துக் கவலைகளையும் விட்டு விலகியவனுக்கு, உலக ஆசைகளைத் துறந்தவனுக்கு, பந்தம், பாசம் ஆகிய எல்லா விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 12, 2013\nமிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன்று. (941)\nபொருள்: ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம், பித்தம், கபம் முதலிய மூன்று விடயங்களும் அவனுக்கு நோயைத் தரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புக்கள் தேடிவரும். வாழ்க��கையில் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளவனுக்குத்தான் 'வெற்றியின் தேவதை' கை கொடுப்பாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 11, 2013\nஇழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nஉழத்தொறும் காதற்று உயிர். (940)\nபொருள்: செல்வத்தை இழக்கும்போதெல்லாம், மேன்மேலும் சூதாட்டத்தின்மீது விருப்பம் ஏற்படுவதைப்போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த எமது உயிர் மேன்மேலும் இந்த அழிகின்ற உடலை அதிகமாக விரும்பும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்பவன் பசுக்களைத் தானமாகக் கொடுப்பதால் விளையக் கூடிய புண்ணியத்திற்கு ஈடான புண்ணியத்தைப் பெறுகிறான் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 10, 2013\nஉடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்\nஅடையாவாம் ஆயம் கொளின். (939)\nபொருள்: ஒருவன் சூதாடுவதை மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணமும் நிம்மதியும் பிறவிப் பகைகள்;\nஇரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 09, 2013\nபொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து\nஅல்லல் உழப்பிக்கும் சூது. (938)\nபொருள்: சூது என்பது ஒருவனிடம் உள்ள பொருளை அழித்து, பொய்பேசி வாழும் வாழ்க்கையை ஏற்படுத்தி, அருளையும் கெடுத்து, இம்மை, மறுமை ஆகிய இரு பிறப்புகளிலும் துன்பம் தருவதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்த மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.\nஅடுத்த மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை.\nஇலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்க��ப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கிறது.\nசாப்பிட்டபிறகுதான் தெரிந்தது – அதில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருந்தது என்று.\nகையை வாய்க்குள் விட்டு வாந்தியா எடுக்க முடியும்\nஆனால் அதன் ருசி நன்றாகக் தான் இருந்தது என்பது இப்பொழுதும் எனக்கு ஞாபகம்.\nஅதற்காக அதனைத் தேடிப் பின்பு போகவில்லை – போகவிருப்பம் இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பாவம் கிடைக்கும் என்று அம்மாவும் அம்மம்மாவும் சின்னனில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது இப்பவும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.\nவெள்ளிக்கிழமை தவிர எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் இருக்கும். காலநிலைக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு எந்த மீன்கள் மலிவோ அதுவே அதிகமாக எங்கள் வீட்டுச் சட்டிக்குள் வரும். பொதுவாக மாதச்சம்பளத்தில் வண்டியோட்டும் குடும்பங்களின் நிலையும் இதுதான்.\nஎனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது – மழைகாலம் என்றால் ஒட்டி ஓராவும், முரல் காலம் என்றால் முரல்புட்டும் எங்கள் வீட்டில் எப்பொழுதும் இருக்கும்.\nஎதுவுமே இல்லாவிட்டாலும் இறால் எல்லாக் கறிகளுக்கும் கொஞ்சமாகவோ அன்றில் அதிகமாகவோ போடப்பட்டிருக்கும். தவிரவும் வெந்தயக் குழம்பாக. . . சொதியாக. . . சின்ன வெங்காயத்துடன் சேர்த்து பொரித்த பொரியலாக. . .\nஇதில் இறாலுக்கு மட்டும் ஒரு விசேடம் உண்டு. முதன்நாளோ. . .அன்றில் அதிகாலையில் பிடிக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக பத்துமணிக்கு சந்தை கூடும் பொழுதும் அதில் பல இறப்பதில்லை. அம்மா, அல்லது அம்மம்மா அதன் தோலை நீக்க முதல் அவற்றைச் சட்டிக்குள் போட்டு சுடுநீரை ஊற்றும் பொழுது அவை ஒரு தரம் துள்ளிவிட்டு அடங்கிப் போகும்.\nபாவங்களாய்த்தான் இருக்கும். ஆனால் அந்த பரிதாப உணர்ச்சியும் கண்களால் பார்ப்பதோடு செத்துப் போகும். இறால் பொரியலை கடைசியாக சாப்பிடும் பொழுது அது ஒன்றும் கண்ணுக்கு முன் வருவதில்லை.\nஆனால் டென்மார்க்கிற்கு வந்த பின்பு கடற்கரையில் விற்ற கல்லுப் போன்ற ஒரு மீனை\nகுசினித் தொட்டியில் போட்டு விட்டு அதனைக் கழுவுவதற்காக கொஞ்சம் சுடுநீரைத் திறந்து விட்ட பொழுது அவை இறக்காமல் இருந்ததனால் அவை துள்ளிப் பாய்ந்து நிலத்தில் விழுந்து துடித்ததும். . .ச��யாமளா பயந்து சத்தம் போட்டுக் கொண்டு மாடிப்படியில் ஓடியதும். . . நான் மீன்களைப் பிடித்து உடனே ஐஸ் பெட்டியில் போட்டு அவற்றை விறைக்க வைத்து சாக்கொண்டதும். . . பின் ஒரு கிழமையாக சியாமளா என்னுடன் கதைக்காமல் ஒரு கொலைபாதகனைப் பார்த்துக் கொண்டு திரிந்தது போல நடந்தது கொண்டமையும். . . எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.\nஅப்பொழுது அவள் நாலுமாதக் கர்ப்பம் வேறு.\nமாமிசம் என்றாலே என்ன என்று தெரியாமல் வளர்ந்த அவளுக்கு அன்று நான் செய்தது பெரிய உயிர்க்கொலை தான்... மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 08, 2013\nபழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்\nகழகத்துக் காலை புகின். (937)\nபொருள்: சூதாடுகின்ற களத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைய செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணம் நம்மை ஆட்டி வைக்காமல், நாம் பணத்தை ஆட்டி வைப்பதுபோல் நன்மை தரும் வாழ்க்கை இப்பூமியில் வேறு எதுவும் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 07, 2013\nஅகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்\nமுகடியால் மூடப்பட் டார். (936)\nபொருள்: சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர் இந்தப் பிறப்பில் வயிறார உண்ணாமல், வறுமையில் நரகத் துன்பத்தை அனுபவிப்பர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.\nயார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும், மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத் தான் அடைகிறான்.\nகுருவுக்குப் பணிந்து நடத்தலும், பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 06, 2013\nகவறும் கழகமும் கையும் தருக்கி\nஇவறியார் இல்லாகி யார். (935)\nபொருள்: சூதாடும் கருவியும், ஆடும் இடமும், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கபடம் நிறைந்த சூதாட்டத் திறமையையும் மனதில் கொண்டு அதனைக் கைவிடாதவர் எல்லாப் பொருள்களும் உடையவராக இருந்தும் இல்லாதவர் ஆகிவிடுவர். (இதற்கு பஞ்ச பாண்டவர்களே சாட்சி ஆவர் என்பதறிக)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதன் ஒருவன்தான் சிரிக்கும் தகுதி பெற்றவன்.\nஅவன் பிறர் தன்னைப் பார்த்து ஏ��னமாக சிரிக்குமாறு ஏன் நடந்துகொள்ள வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 05, 2013\nசிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்\nவறுமை தருவதுஒன்று இல். (934)\nபொருள்: தன்னை விரும்பினார்க்குப் பல துன்பங்களைச் செய்து புகழையும் கெடுக்கும் சூது போல் வறுமையைத் தரவல்லது வேறு எதுவும் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\n'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றன...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/03/", "date_download": "2019-10-19T02:06:06Z", "digest": "sha1:HZ4FHT52FVOWLUBS273VZTMWKSIS6XMW", "length": 7134, "nlines": 151, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: March 2015", "raw_content": "\nசனி, மார்ச் 28, 2015\nஇன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்\nஇன்றைய தினம் 28.03.2015 சனிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 29.03.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது.\nஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 08.03.2015 அன்று நிகழ்ந்தமையும்,\nஅவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 05.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பக���ர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2016/08/", "date_download": "2019-10-19T01:46:45Z", "digest": "sha1:J72AJ2Q3N6MNTRFFSLJZDOJJPK4JMORQ", "length": 41872, "nlines": 673, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: août 2016", "raw_content": "\nஇணைப்பு : கம்பன் விழா\nவினா விடை வெண்பா -1\nஉண்டு கொழுத்திடவே நண்டுத் தமிழர்களைக்\nவெண்பாவின் முதல் ஏழு சீர்களில் வினாவைத் தொடுக்க வேண்டும். எட்டாம் சீரிலிருந்து பதினைந்தாம் சீருக்குள் விடை அமையவேண்டும்.\nவினா விடை வெண்பா -2\nவெண்பாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் பதில்களைச் சேர்த்தால் இறுதி வினாவிற்கு விடையாக வரவேண்டும்.\nநான்கு வகை - பா\nநறும்பூ வினை - அலர்\nகவிவாணரின் உயிர் - பா\nதேயும் கருவி - அரம்\nவிண்ணின் பேர் - கம்\nபா + அலர் + பா + அரம் + கம்\nபுலவர் கூடும் இடம் - பாவலர் பாவரங்கம்\nவினா விடை வெண்பா - 3\nமாற்றிப் பலதுண்டை வார்க்கும்பேர் - சாற்றிடுமே\nகக்க்க்(கு)அக்(கு) அக்கக் கக்(கு) அக்கு\nஈற்றில் உள்ள அக்கு - விழியை அக்கு என்றுரைப்பர்\nகக்கு - கக்குதல், இருமுதல்\nஅக்கக் - அக்கக்காய்ப் பிரித்தல்\nகக்கக்கு - கக்கக்கெனும் சிரித்தற்குறிப்பு\nவினா விடை வெண்பா - 4\nசெழுமைச் சிறப்பூட்டும் கையாற்றின் முன்னெழுத்து\nவார இதழாய் வருகின்ற பெண்ணவள்\nபழமைக் கெதிராகும் ஈறுகெடும் - புதுமை - புது\nகையற்றின் முன்னெழுத்து - வைகை - வை\nசாதிப் பெயராகும் - முதலி\nதமிழில் வினாவாகும் - யார்\nஓதும் புறநகரை - பேட்டை\nசரமாகக் கோத்தாடும் - முத்து\nவார இதழ் - தேவி\nவிடையாக வந்த சொற்களைச் சோத்தால் காதலன் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும்.\nபுதுவை முதலியார்பேட்டை முத்துலட்சுமி தேவி\nஇணைப்பு : அணி இலக்கணம், வெண்பா\nசதுரங்க சித்திர கவி ஓங்கார நாயகன்\nபக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்���ு புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில் குதிரை \"ட\" அமைப்பில் தாண்டிச் செல்லும்)\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nசதுரங்க சித்திரகவி ஓம் நமோ நாராயணா\nதாங்கிடத் துாயவனே தாராய்நா மம்\nபக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில் குதிரை \"ட\" அமைப்பில் தாண்டிச் செல்லும்)\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஒரு பாடலை நான்காகப் பகிர்தல்\nஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே நான்கு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\n(ஒரே பாடலை இரண்டாகப் பகிர்தல்)\nஅருந்தமிழ் மின்னும் அழகுடை ஆக்கம்\nதருங்கவி யாவும் தழைத்திடும் வாழ்வே\nஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே இரண்டு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தரவேண்டும்.\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\n[ ஒரே பாடலை மூன்றாகப் பகிர்தல்]\nஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.\nஇணைப்பு : அணி இலக்கணம்\nவல்ல வழியை விளைய வருவாயா\nஇணைப்பு : அணி இலக்கணம், வெண்பா\nஅடிப்பகுதியின் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மாறி மாறி எழுத்துகள் அமைந்திருக்கும். பாடலின் இறுதி அடி சித்திரத்தின் நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகச் செங்குத்துக் கோட்டில் அமைந்திருக்கும்.\nஇணைப்���ு : அணி இலக்கணம், சித்திரகவி\nஎன்னை உலகில் எழிலுறச் செய்தவள்\nமாவும் புளியும் விளமும் வளங்கொடுக்கப்\nபூவும் கனியும் பொலிந்திருக்கக் - கூவும்\nஎல்லை யிலாவிரிவோ[டு] என்றும் இருப்பனவாம்\n நற்றமிழும் ஆவும் - இசைந்தழகாய்ப்\nஇணைப்பு : அணி இலக்கணம்\nகாயே யிலாத கருத்தை அளி\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஎண்ணம் செழிப்புறவே என்றனச்சு தா\nதேர்ப்பந்தம் படிக்கும் முறை: வலது சக்கரத்திலிருந்து மேலேறி, இடது சக்கரத்திலிறங்கி மேலேறி, இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் பாடல் சரியாக வரும்.\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nசதுரங்க சித்திர கவி ஓங்கார நாயகன்\nசதுரங்க சித்திரகவி ஓம் நமோ நாராயணா\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nஓம் சித்திர கவிதை (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசித்திர கவிதை அணியிலக்கணம் (1)\nசிவலிங்கச் சித்திர கவிதை (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசேவல் ஓவியக் கவிதை (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nதுளசிச் சித்திர கவி (1)\nதேர் ஓவியக் கவிதை (10)\nதேர்ச் சித்திர கவிதை (6)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமயில் ஓவியக் கவிதை (1)\nமயில் சித்திர கவிதை (1)\nமலர்ச் சித்திர கவிதை (2)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமும்மீன் சித்திர கவிதை (1)\nமெய் வருக்கை வெண்பா (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\nவெண்பா மேடை - 145 (1)\nவேல் சித்திர கவிதை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88323/", "date_download": "2019-10-19T01:41:17Z", "digest": "sha1:4QSOIS5UEJZZEYGCWVAHPR7QEDILRLP3", "length": 13639, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன் – அனந்தி சசிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன் – அனந்தி சசிதரன்\nஎன்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nயாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது.\nவடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.\nகுறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.\nநான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.\nநான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அது தவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம் வந்திருந்தால், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணமும் இருக்க வேண்டும்.\nஅவ���வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன்.\nநாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.\nTagstamil tamil news அனந்தி சசிதரன் அஸ்மின் மாகாண சபை உறுப்பினர் வடக்கு மாகாணத்தில் வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகக்கிண்ணப் போட்டி மூலம் கிடைத்த 5 லட்சத்து 53 ஆயிரம் டொலர்களை தொண்டு நிறுவனத்துக்கு வழங்கிய மப்பே\nஇலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் செயற்பாடற்ற சங்கம்- மனோஜ் பிரியந்த\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7185/", "date_download": "2019-10-19T02:13:52Z", "digest": "sha1:JM6RMK63GKKUK7W4X4TEAO47LEKVXACM", "length": 5691, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "அடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்\nபெரியண்ணன் டொனால்ட் ட்ரம்பின் கூத்துக்கள் அண்மையில் சர்வதேச அரங்கில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன.\nஅவரும் வடகொரியத் தலைவரும் இரண்டு கொரியாக்களுக்குமிடையில் சந்தித்துக் கொண்ட படத்தைப் பிரேம் செய்து வெள்ளை மாளிகைக்குள் சுவரில் தொங்க விட்டுள்ளாராம்.\nஈரான் விவகாரத்தில் சும்மா படுத்துக் கிடக்கும் நாயை உசுப்பி விடுவதுபோல் நடந்து கொள்கிறார்.\nஇதற்கிடையில் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தெரிவித்திருக்கிறது. 240 பேர் தகுதியற்றவர் எனவும் 187 பேர் தகுதியானவர் என்று வாக்களித்திருக்கிறார்களாம்.\nஅடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார் என்ற பதட்டத்தில்தான் சர்வதேச அரசியல் களம் இருக்கிறது.\nஅவரை விமர்சிக்கும் காங்கிரஸ் எதிரணி குடியேற்றவாசிகளான அங்கத்தவர்களைக் குறிவைத்து “அவர்கள் அவர்களது சொந்த தேசத்துக்குப் போகட்டும்“ என்று அண்மையில் இழுத்து விட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.\nகுறிப்பிட்ட எதிரணி அங்கத்தவர்கள் இவரை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்கள். இவர் ஒரு இனவாதி என்றே சொல்பவர்கள்.\nட்ரம்பைக் குறிவைத்துக் கடுமையாகத் தாக்கும் சோமாலிய வம்சாவழி காங்கிரஸ் உறுப்பினரான இல்ஹான் ஒமர் என்ற பெண்மணி இவரது கருத்துக்கு பிரபல அமெரிக்கப் பெண் கவிஞர் மாயா அஞ்சலோவின் கவிதை வரிகளை ட்வீற் செய்திருக்கிறார்.\n“உனது வார்த்தைகளால் நீ என்னைச் சுடலாம்\nஉனது கண்களால் என்னைப் பிளக்கலாம்\nஉனது வெறுப்புணர்வால் என்னை நீ கொல்லலாம்\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண��ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-19T02:40:57Z", "digest": "sha1:CCFBEX525AB2RUEZHYNDLNHUJFZSHC7K", "length": 28372, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "த.சுந்தரராசன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்மொழிக்குத் தடை – ஆணையைத் தீயிலிடுவோம் – த.சுந்தரராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 சூன் 2018 கருத்திற்காக..\nதொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 கருத்திற்காக..\nதொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும் – பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், ஆனி 26, 2047 (10.07.2016) அன்று தொல்காப்பியர் சிலையை நிறுவினோம். சித்திரை மாதச் சித்திரைக் கோள் நாள், முழுமதி நாள், தொல்காப்பியர் பிறந்த நாள் என்பர் புலவர். இந்த ஆண்டு, சித்திரை மாதச் சித்திரைக் கோள்நாளில், சித்திரை 27, 2048 (10.05.2017) புதன்கிழமை காலை 1000 மணிக்குக் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிதலுடன் நிகழ்ச்சி…\nகாப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2016 கருத்திற்காக..\nகாப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலை அணிவித்து வணக்கம் தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார். இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசனிடம் இலக்குவன��ர் திருவள்ளுவன் தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி…\nஉலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூலை 2016 கருத்திற்காக..\nஉலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும் தொல்காப்பியரின் புகழ் பரவும் வகையில் உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ச.வே.சுப்பிரமணியம் பேசினார். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர். அங்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தொல்காப்பியரின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சதாசிவம் மனோன்மணிபுரம் கோயில் வளாகத்தில் இவ்விழா…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 ஏப்பிரல் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல் சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணி இடம் எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 நினைவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம் மறைமலை இலக்குவனார், செயலர், தமிழகப்புலவர் குழு, சென்னை 600 101\nதொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\n(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) முதல் நான்கு படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர் ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமுடி வழித்துச் சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் ���ருக்க வேண்டும் என்று பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே இப்பொழுது அமைந்துள்ளது. முடிவுறும் நிலையில் தொல்காப்பியர்…\n தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 மே 2015 கருத்திற்காக..\n தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர் குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை என்ன கொடுமை இது ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…\nதொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 மே 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகுமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு வேதனை தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்\nஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கண���ணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56774-kuldeep-yadav-credits-ravichandran-ashwin-ravindra-jadeja-for-motivating-him-in-nets.html", "date_download": "2019-10-19T03:09:08Z", "digest": "sha1:E33EFSWGJFD4K2JFZZZO4ZNMJ5H2UDBN", "length": 11580, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம் | Kuldeep Yadav Credits Ravichandran Ashwin, Ravindra Jadeja For Motivating Him In Nets", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“ஜடேஜாவும், அஸ்வினும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்” - குல்தீப் புகழாரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துவிட்டது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் 4வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை வென்றுவிட முடியும்.\nசிட்னி போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இதில் குல்தீப் 5 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.\nஇந்தத் தொடரில் தொடக்கம் முதலே பும்ரா, முகமது சமி உள்ளிட்ட வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை செல��த்தினார்கள். இருப்பினும், சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து நிலவியது. ஜடேஜா தன்னுடைய பங்கிற்கு ஆல்ரவுண்டராக ஜொலித்தார். அஸ்வினும் விக்கெட்களை எடுத்தார். முதல் போட்டியில் அஸ்வினும் 3 விக்கெட்களை எடுத்தார். காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. 4வது போட்டியில் அஸ்வின் உடன் குல்தீப் களமிறக்கப்பட்டார். களமிறங்கிய முதல் இன்னிங்சிலே 5 விக்கெட்களை சாய்த்து அவர் அசத்தியுள்ளார்.\nஇந்நிலையில், பயிற்சியின் போது அஸ்வின், ஜடேஜா தம்மை சிறப்பாக ஊக்கப்படுத்தியதாக குல்தீப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அஸ்வின், ஜடேஜா அணியில் இருக்கும் போது, நீங்கள் மூன்றாது ஸ்பின்னர். அவர்களிடம் இருந்து நிறை ஆலோசனைகளை பெற முடியும். அவர்கள் பயிற்சியின் போது என்னை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வந்தார்கள். ‘நீங்கள் இந்த முறையில், இந்தப் பகுதியில் பந்துவீச வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஐடியாக்களை கூறினர். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. அவர்கள் நிறைய போட்டிகள் விளையுள்ளார்கள். நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.\nஇரண்டு ஸ்பின்னர்கள் விளையாடும் போது, இரண்டு பக்கத்தில் இருந்தும் நெருக்கடி கொடுக்க வேண்டியது முக்கியமானது. ஜடேஜா விரைவாக நல்ல லைனில் பந்துவீசினார். அதனால், மற்ற வீரர்கள் லைன் வெவ்வேறான போட்டு பரிசோதனை செய்ய வாய்ப்பு இருந்தது” என்றார்.\nஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா\n“கை கால்களை வெட்டுவேன்”- காங்., எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\n“அஸ்வின், ஜடேஜா மீண்டும் கலக்கிவிட்டார்கள்” - விராட் கோலி பாராட்டு\nஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார் ஜடேஜா: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅதிவேகமாக 350 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்சாகத்தில் ரசிகர்கள்\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்க���் இலக்கு\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா\n“கை கால்களை வெட்டுவேன்”- காங்., எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15524", "date_download": "2019-10-19T03:22:30Z", "digest": "sha1:NMO5P2ITWYT6Y6U4AVPSHIW5GFGPNE5E", "length": 7927, "nlines": 116, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல்\nபாரதியார் புகைப்படம் உருவானது இப்படித்தான் – பிறந்தநாளில் அரிய தகவல்\nஎங்கும் காட்சிதரும் திருவள்ளுவர், பாரதி -இருவர் படங்களும் உருவாகக்காரணமானவர் பாரதிதாசன்\nதம்நண்பர் ஓவியர் வேணுகோபால்சர்மா வழியாக அவர் உருவாக்கியதே இன்றுள்ள திருவள்ளுவர் ஓவியம்\nஇப்போதுள்ள பாரதி படமும், பாரதியைப் படப்பிடிப்புநிலையம் அழைத்துச்சென்று பாவேந்தர் எடுத்த படமே \nஉண்மை உருவம் பாரதிதாசனுக்கு நிறைவுதரவில்லை.அதனை ஓவியமாக்குமாறு ஓவியர் ஆரியாவிடம்ஒப்படைத்தார்.(சென்னைக் கோட்டையில் இந்திய தேசியக்கொடியைஏற்றிய விடுதலைவீரர் பாசியமும்ஓவியர் ஆரியாவும் ஒருவரே\nஉண்மையான படத்தில் * பாரதிக்குப்பொட்டு கிடையாது ஓவியத்தில்பொட்டுவைத்துப் பாரதியோடு ‘ விளையாடிய’வர் ஆரியா\nவரலாற்று விழிப்புள்ள எவரும் பொட்டு வைத்த பாரதி படத்தை எச்சரிக்கையுடன் தவிர்த்துவிடுவார்கள்.\nசீனாவின் ஆதிக்கத்தில் இந்தியப் பெருங்கடல் – கோட்டை விட்டது மோடி அரசு\nவிஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா\nபாரதிதாசன் பார்வையில் பாரதியார் – பிறந்��நாள் சிறப்பு\nஇளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி\nகலைவாணர், அண்ணா, கலைஞரோடு பணியாற்றிய உடுமலை நாராயணகவி பிறந்தநாள் இன்று\nதமிழகத்தின் கால்நூற்றாண்டு கண்ணீரை ஆளுநர் மதிக்கவில்லையெனில்… – சீமான் அதிரடி\nப.சிதம்பரம் சிறையில் இருக்க இதுதான் காரணம் – எடப்பாடி சொல்லும் பகீர் காரணம்\nபட்டாசு வெடிப்பதால் இவ்வளவு தீமைகள் – எச்சரிக்கும் சூழலியலாளர்கள்\nதமிழகம் உங்கள் அப்பா வீட்டு சொத்தா – அமைச்சரை வெளுக்கும் சீமான்\nஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அநாகரீக பேச்சு – மக்கள் அதிர்ச்சி\nஅசுரன் துணிச்சல்காரன் – மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நடிகை இவர்தான்\nசீமான் மீதான வழக்கை உடனே கைவிடுக – பெ.மணியரசன் அறிக்கை\nராஜபக்சே தம்பியின் திமிர்ப்பேச்சு – மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/90--01-15.html", "date_download": "2019-10-19T03:26:00Z", "digest": "sha1:O23UIBCYCNSAEWBGRTI43GGBIGTVRX2S", "length": 20613, "nlines": 58, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும் - ஏன்?", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> Unmaionline -> 2011 -> ஏப்ரல் 01-15 -> தி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும் - ஏன்\nதி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும் - ஏன்\n14.3.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் முன் மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வரும் ஏப்ரல் 13 (2011) அன்று நடைபெறவிருக்கும் 14ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நமது இயக்கத்தையும், திராவிடர் சமுதாயத்தையும் பொறுத்தவரை வெறும் அரசியல் ரீதியான ஒரு ஜனநாயக நிகழ்வு மட்டுமல்ல; அதைவிட ஆழமாகவும் தொலைநோக்குடனும் பார்க்க வேண்டிய முக்கியமான சமுதாயப் போராட்டத்தின் வடிவமாகும்.\nபரம்பரை யுத்தம் என்று சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே இதே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் குறிப்பிட்டார்.\nஇப்போது நமது வாக்காளர்கள்முன் உள்ள பிரச்சினை - பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது, பெரியார் - அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக - அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், அய்ந்தாம் முறையாக - பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர - பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்த, நடைபெற்ற சரித்திரச் சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்\nஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு - இவற்றை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முயற்சிகளைச் செய்தும், நீச பாஷை என்று இழிவுபடுத்தப்பட்ட நம் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்து, தமிழ் மானம் காத்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தியும், புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தி, புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த துணிச்சல் மிகுந்த ஆட்சியாகும் மானமிகு கலைஞர் ஆட்சி.\nமக்கள் தொகையில் சரி பகுதியான மகளிர் நலம் காக்க, பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களை உருவாக்கிப் பெருக்கி, அவர்களுக்குச் சொந்த கால் பலத்தை ஏற்படுத்தி, சொத்துரிமை முதல் பதவி உரிமை வரை பலவற்றையும் தந்து, அவர்களுக்கு திருமண உதவி, மறுமண உதவி, கருவில் வளரும் குழந்தைகள் நலத்தையும்கூடப் பாதுகாத்தும், அனாதைகளான விதவைகளுக்கு உதவித் தொகை, திருநங்கையர்களாம் அரவாணிகளுக்குத் தனிவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு வசதி - இவற்றைச் செய்து வரலாறு படைத்துள்ள ஆட்சி என்ற சாதனைகளோடு தேர்தலை தி.மு.க. சந்திக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி, நோய் போக்க உதவியாக மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், கடனற்ற நிம்மதி - இவை உள்ள வாழ்க்கையினைத் தருவதுதானே நல்லாட்சியின் அடையாளங்கள் அவை அத்தனையும் மக்களைச் சென்றடையும் வண்ணம் நாளும் திட்டம் தீட்டிச் செயல்படுத்திட்ட ஆட்சி தி.மு.க ஆட்சிதானே அவை அத்தனையும் மக்களைச் சென்றடையும் வண்ணம் நாளும் திட்டம் தீட்டிச் செயல்படுத்திட்ட ஆட்சி தி.மு.க ஆட்சிதானே ஒரு கிலோ அ��ிசி ஒரு ரூபாய்க்கு, மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் 50 ரூபாய்க்கு; (காய்கறிகளும்கூட அவசியப்படும்போது அரசே மலிவு விலையில் உழவர் சந்தைகள் மூலம்) வழங்கிப் பசிப்பிணி போக்கியதோடு, நோயற்ற வாழ்வு வாழ வருமுன்னர் காக்கும் திட்டம் முதல், வந்தாலும் உடன் காக்கும் கலைஞர் உயிர் காக்கும் திட்டம் வரை, 108 எண் ஆம்புலன்ஸ் வண்டிகள் ஓடோடி வரும் மருத்துவ வசதிகள் ஏழை - எளிய மக்களுக்குக் கிடைத்திடும் திட்டங்கள் எல்லாம் இனிய கொடைகளாகும். கல்விப் புரட்சியோ, கிராமங்கள், நகரங்கள் போன்ற வேறுபாடு இன்றி, ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, தொழிற் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை மாவட்டந்தோறும் அரசுத் துறையில் ஏற்படுத்திய வரலாறும், நுழைவுத் தேர்வினை ரத்து செய்தும் முதல் தலைமுறையினருக்கு ஜாதி, மத, பால் வேற்றுமை பாராது படித்து முன்னேற இலவசப் படிப்பு வசதிகள் - எண்ணற்ற பல்கலைக்கழகங்கள் - ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு 21 லட்சம் குடிசைகள் இல்லா கான்கிரீட் வீடுகளை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அறிவித்து, 3 லட்ச வீடுகளில் ஏற்கெனவே எம்மக்கள் குடியேறி வாழ்கின்ற வாய்ப்புகளை அளித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.\nசொன்னதையெல்லாம் செய்து சொல்லாததையும் செய்து, சாதனை மேல் சாதனைகள் அடுக்கியுள்ள ஆட்சி - மக்கள் நலன் கருதித் தொடர வேண்டாமா என்பதை வாக்காளர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும். ரூபாய் 7000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாகச் செலுத்துபவர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவித்து, ஏழைகள் நெஞ்சில் பால் வார்த்த ஆட்சி. பட்டினியின்றி, எலிக்கறியைத் தின்னாதவர்களாக ஆக்கி, வரலாறு படைத்த மனிதநேய ஆட்சி தி.மு.க. ஆட்சி, தொழிற்சாலைப் பெருக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்; வேலைகிட்டாதாருக்கு உதவித் தொகை - இவ்வளவும் இங்கு சாதனைகள். 1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பி, நள்ளிரவில் சிறை பிடித்த ஆட்சியல்ல தி.மு.க. ஆட்சி. ஆறாவது சம்பளக் கமிஷன் கூடுதல் ஊதியத்தையும் தந்து, அரசு ஊழியர்களை உயர்த்திட்ட ஆட்சி என்பதை வாக்காளர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும். ரூபாய் 7000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாகச் செலுத்துபவர்களுக���கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவித்து, ஏழைகள் நெஞ்சில் பால் வார்த்த ஆட்சி. பட்டினியின்றி, எலிக்கறியைத் தின்னாதவர்களாக ஆக்கி, வரலாறு படைத்த மனிதநேய ஆட்சி தி.மு.க. ஆட்சி, தொழிற்சாலைப் பெருக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்; வேலைகிட்டாதாருக்கு உதவித் தொகை - இவ்வளவும் இங்கு சாதனைகள். 1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பி, நள்ளிரவில் சிறை பிடித்த ஆட்சியல்ல தி.மு.க. ஆட்சி. ஆறாவது சம்பளக் கமிஷன் கூடுதல் ஊதியத்தையும் தந்து, அரசு ஊழியர்களை உயர்த்திட்ட ஆட்சி எந்தத்தரப்பிலும் போராட்டம் அரும்பும் போதே அழைத்துப் பேசி, தீர்வு காணும் ஜனநாயக நெறியில் நடைபோடும் ஆட்சியாகவே கடந்த 5 ஆண்டு காலம் சரித்திரம் படைத்துள்ளது எந்தத்தரப்பிலும் போராட்டம் அரும்பும் போதே அழைத்துப் பேசி, தீர்வு காணும் ஜனநாயக நெறியில் நடைபோடும் ஆட்சியாகவே கடந்த 5 ஆண்டு காலம் சரித்திரம் படைத்துள்ளது தொழிலாளர் நல வாரியம் உட்பட எத்தனை எத்தனை வாரியங்கள்\nஎல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்மத் தத்துவ அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தி.மு.க.வின் ஆட்சியால் பலன் அடைந்தவர்களேயாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாட்டுகளாக்கிக் காட்டுதல் - இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும் இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது - 1971-இல் செய்ததைப் போல அவதூறுகளை அள்ளி வீசுகின்றது. எனவே, திராவிடப் பெருங்குடி மக்கள், ஏமாந்துவிடாமல் - யார் வரக்கூடாது என்பதை முதலில் தெளிவாக உணர வேண்டும் - யார் வர வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் எண்ணற்றவை என்ற போதிலும் கூட.\nதந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகு சாதாரணமானது என்பது அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும் ஒரு போரில் நமது வியூகம், நம் எதிரி வகுக்கும் வியூகம் - உபா���த்தைப் பொறுத்தே அமையும். நாம் எந்த ஆயுதத்தை எப்படி எப்போது எடுப்பது என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்க வைக்கிறான் என்ற மூதுரை - நமக்குச் சரியான நிலைப்பாடு எடுக்க உதவுகிறது. இந்த நிலையில், 1971 தேர்தலைப் போன்றதுதான் வரும் 14ஆவது தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தலும். தமிழர்கள் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணியையே வெற்றி வாகை சூடச் செய்வதன் மூலம் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழினப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.\nவரும் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந் தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யும் ஜனநாயகக் கடமையாற்றிட வாரீர் வாரீர் என்று திராவிடர் கழகப் பொதுக் குழு தமிழினப் பெருமக்களுக்குக் கடமையுடன் கூடிய அன்பழைப்பை விடுக்கிறது.\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (54) : சிந்திய ரத்தத்தில் மனிதன் பிறப்பானா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்\nகவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nசிறுகதை : பாவமும் சாபமும்\nசீனப் பெருஞ்சுவருக்கு ஒரு ‘போட்டிச் சுவர்’\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமருத்துவம் : இதய நோய்கள் வருவதற்கு என்ன காரணம்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78963/tamil-news/is-ravinder-chandrasekar-will-get-ajith-starring-ner-konda-paarvai-movie-theatre-rights.htm", "date_download": "2019-10-19T01:58:54Z", "digest": "sha1:H4KA3HULAX7DY3UPPBKXWFJXJLNKTIXR", "length": 11414, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நேர்கொண்ட பார்வை படம் இவருக்கா? - is ravinder chandrasekar will get ajith starring ner konda paarvai movie theatre rights", "raw_content": "\nநடிகர் - ந���ிகைகள் கேலரி\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து | பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு | அஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட் | சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில் | சிகரெட் ஊதும் மீரா மிதுன் | ரஜினியின் அரசியல்: ஏ.ஆர்.முருகதாஸ் கவலை | பிகில், கைதி - தியேட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு | மீண்டும் பாக்ஸிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங் | தர்பாரில் ரஜினி பெயர் ஆதித்யா அருணாச்சலம் | ஸ்ரீகாந்த்தின் ‛உன் காதல் இருந்தால்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநேர்கொண்ட பார்வை படம் இவருக்கா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசில வருடங்களுக்கு முன் வெளியான சுட்டகதை, நளனும் நந்தினியும், சமீபத்தில் வெளியான 'நட்புனா என்னானு தெரியுமா' ஆகிய படங்களை தயாரித்தவர் 'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' ரவீந்தர் சந்திரசேகரன். இவர் 'யோகி' பாபு நடிக்கும் 'கூர்கா' மற்றும் அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவைப் போல' ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கினார்.\nஅந்தப் படங்களை வெளியிடுவதற்கு முன்பே, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்' படத்தின் தமிழக விநியோக உரிமையையும் வாங்கினார். 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் இணைந்து நடிக்கும் 'ஐங்கரன்' படத்தை விஜய்சேதுபதியின் நண்பரான பி.கணேஷ் தயரித்துள்ளார்.\nசமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட 'ஐங்கரன்' படத்துக்கு சென்சாரில் 'U' சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரவீந்தர் சந்திரசேகர் வாங்கியுள்ளார்.\nஇவரது வெளியீட்டில் அடுத்தடுத்து இந்த மூன்று படங்களும் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டநிலையில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் ரைட்ஸை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nநேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் ரைட்ஸ் 45 கோடிக்கு முன்னணி விநியோகஸ்தர்கள் கேட்டநிலையில், இவர் கூடுதல் தொகைக்கு வாங்கிக்கொள்வதாக சொன்னாராம். அதனால் இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.\nner konda paarvai ravinder chandrasekar theatre rights நேர் கொண்ட பார்வை ரவீந்தர் சந்திரசேகர் தியேட்டர் உரிமம்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிம்பு படத்தில் திருப்புமுனை ... இலங்கைக்கு பதில் மலேஷியா... மாநாடு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'விக்ரம் வேதா' ரீமேக்கில் அமீர்கான், சைப் அலிகான்\n‛ஹவுஸ்புல் 4': மெகா பட்ஜெட் காமெடி படம் 25ல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து\nபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபு\nஅஜித்தின் ‛வலிமை: தொடரும் ‛வி சென்டிமென்ட்\nசிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நடிகர் அகில்\nசிகரெட் ஊதும் மீரா மிதுன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/107769-pm-narendra-modi-reaches-houston-on-7-day-usa-visit.html", "date_download": "2019-10-19T02:09:39Z", "digest": "sha1:Y6U6H5EICICFPNKETCHXEKOXGBLF237O", "length": 21544, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "அமெரிக்காவில் பாரத பிரதமர்: சிவப்புக் கம்பள வரவேற்பு; ஹவ்டி மோடி பெரும் எதிர்பார்ப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் அமெரிக்காவில் பாரத பிரதமர்: சிவப்புக் கம்பள வரவேற்பு; ஹவ்டி மோடி பெரும்...\nஅமெரிக்காவில் பாரத பிரதமர்: சிவப்புக் கம்பள வரவேற்பு; ஹவ்டி மோடி பெரும் எதிர்பார்ப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் - ஹூஸ்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஏழு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் – ஹூஸ்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹூஸ்டனில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தி���் கலந்து கொண்டு மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க பார்லிமெண்ட் செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.\nமோடி வருகை குறித்து ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறியபோது, இந்தியா உலகின் முன்னணி வர்த்தக நாடாகத் திகழ்கிறது. இந்தியா ஸ்டார்ட்அப் நாடாகவும் உள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையால் இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, மற்றும் வர்த்த உடன்பாடு வலுவடையும் என்று கூறினார்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘ஹவுடி மோடி’ (haudi modi) நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று உரையாற்றும் நிகழ்ச்சி பெரிய அளவில் திட்டமிடப் பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி ஸ்டேடியம் இந்த நிகழ்ச்சிக்காக பெருமளவில் தயாராகியுள்ளது\nபிரதமர் மோடி தன் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான 20 பில்லியன் அமெரிக்க டாலர் வரிவிதிப்பு குறைப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இந்த வரிக் குறைப்பு மூலம் அமெரிக்க நிறுவனங்களின் கவனத்தை இந்தியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nவரும் செப்.25ஆம் தேதி ப்ளூம்பெர்க்கில் 40 நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.\nஹூஸ்டனில் நடந்த அமெரிக்க எரிசக்தி நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nமோடியின் அமெரிக்க பயணத்தின் முதல் கட்டமாக, ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் மோடி. இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், வெளியுறவு செயலர் விஜய் கோக்லேயும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 16 நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா – ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ஈரான் ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.\nஇது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் வெளியிட்ட செய்தியில், ஹூஸ்டன் நகரில், எரிசக்தித் துறை நிற��வனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பு பலன் உள்ளதாக இருந்தது. எரிசக்தித் துறையிலும், இந்தியா அமெரிக்கா இடையிலான முதலீடு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திநெட்டில் புகைப்படம் வெளியிடுவேன்..மிரட்டிய காதலன்\nஅடுத்த செய்திஅமெரிக்காவில் மோடி: சீக்கியர்கள், பண்டிட்கள், தாவூதி போரா அமைப்பினர் சந்தித்து பாராட்டு\nபஞ்சாங்கம் அக்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 19/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\n“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”\n\"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர...\nவரகூரான் நாராயணன் - 19/10/2019 6:13 AM\nஇந்த கடிதத்தை சிவப்பு ‘இங்க்’கால் எழுதுகிறேன்… தற்கொலை செய்த பெண்\nஹெச்ஆரில் புகார் செய்தால் மேலும் தொல்லை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் புகார் கொடுக்கவில்லை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்த��ய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/104161-pakistani-ambassador-to-comedy-the-reason-is-because-of-her.html", "date_download": "2019-10-19T02:08:58Z", "digest": "sha1:64QWFL3KAC6MH7A3IW26UBA3HWCAZ2XQ", "length": 17310, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "காமெடியான பாகிஸ்தான் தூதர்! காரணம் அவரு போட்ட டுவிட்டே! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் காமெடியான பாகிஸ்தான் தூதர் காரணம் அவரு போட்ட டுவிட்டே\n காரணம் அவரு போட்ட டுவிட்டே\nஇந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதராக இருந்த அப்துல் பாசித், காஷ்மீரில் பாதிக்கப்பட்டவர் என்று பார்ன் என்பவருடைய படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.அவர் திரைப்பட நடிகர் இதனையடுத்து அவரை நெட்டீசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் அப்துல் பாசித். அவர், இன்று ட்விட்டரில் அமர் என்பவர் பதிவிட்டிருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்துக்கு மேலே, இவர், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த யூசுப். பெல்லட் தாக்குதலால் கண்பார்வையை இழந்துவிட்டார். அவருக்காக குரல் எழுப்புங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தை அப்துல் பாசித் ரீட்விட் செய்திருந்தார். ஆனால், படத்தில் இருந்தவர் பார்ன் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஜானி சின்ஸ்(Johnny Sins). அவர், ரீட்விட் செய்திருந்ததை, பாகிஸ்தான் செய்தியாளர் நைய்லா இனாயத் ஸ்கிரின்ஸாட் எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதனையடுத்து, நெட்டீசன்கள் அனைவரும் அப்துல் பாசித்தை வறுத்தெடுத்துவிட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஅன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n 30 ஆயிரத்தைக் கடந்த பவுன் ரேட்\nபஞ்சாங்கம் அக்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 18/10/2019 12:05 AM\nஈழத்தமிழ் பின்னணியில் உருவாகும்… ‘பயணங்கள் தொடர்கிறது’..\nஅஜித்தின் 60வது படம்: இதுவும் ‘V’எழுத்தில் தான் தொடங்குது\nசெம்பருத்தி கொடுத்த உயர்வு: கட்டண சேனலான ஜீதமிழ்\nகுத்து குத்து என குத்தாட்டம் போடும் ஐஸ்வர்யா தத்தா\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இ���்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..\nஅப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான் இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nஜெகன் அரசாங்கம் பரபரப்பு தீர்மானம்… ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ரெக்ரூட்மெண்ட்டில் இன்டர்வியூவை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nஆக... ஆக... மிஸ்டர் ஸ்டாலின்... எப்ப ராமதாஸ் அவர்களிடம் போட்ட சவாலை நிறைவேற்றபோறீக..\n ஸ்டாலின் படித்துத் தெரிந்து கொள்ள…\nஅவர்கள் குற்றவாளி என்றால் சட்டம் தண்டிக்கட்டும், நிரபராதி என்றால் அவர்களை நீதிபதியே விடுவிப்பார் , மடியில் கனம் இல்லை என்றால் கருணாநிதிக்கு இந்த பயம் தேவையில்லை.\nதினசரி செய்திகள் - 18/10/2019 6:45 PM\nஸ்டாலின்… சற்றுமுன்: ஆட்டுக்கு தாடி… மாட்டுக்கு கவர்னர்\nஆனால் இப்போதெல்லாம் மணிக்கு ஒரு தரம் அப்டேட் ஆக வந்துகொண்டிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.\nஆந்திர அரசு வேலை… இனி நேர்முகத் தேர்வு கிடையாது\nபட்டாவைக் காட்டி மாட்டிக் கொண்ட ஸ்டாலின்\nதெலங்காணா ஆர்டிசி போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசை விசாரிப்பு\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=302", "date_download": "2019-10-19T01:49:30Z", "digest": "sha1:Q2PH5SGBCO6RNGKIXRBLQ3U66TIVWUP4", "length": 8168, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு லண்டனில்..17/12/2017 | \"Voice-of-the-Nation\"-Anton-Balasingham's-11th-Anniversary-Event-in-London-17/12/2017 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு லண்டனில்..17/12/2017\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு\n1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் இயற்கை எய்திய வீரமகன் “தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல் நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .\nநிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி சஞ்சு வசிகனேசன் ஏற்றிவைத்தார்\nஈகை சுடரினை மாவீரர் வேந்தன் அவர்களின் சகோதரன் செல்லத்தம்பி மகேந்திரன் ஏற்றி வைத்தார் தொடர்ந்து மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் இடம்பெற்றது . தேசத்தின் குரல் பாலா அண்ணாவைப் பற்றி கவிதையை திருமதி உமா காந்தி மற்றும் திருமதி ரேணுகா உதயகுமார் வழங்கினார்கள் . எழிச்சி கானங்களை மயூரன் சதானந்தன் வழங்கினார் , சிறப்புரை ஆங்கில உரையினை தொடர்ந்து திருமதி ஆசிரியை விஜயராணி கிருஷ்ணராஜா மற்றும் நாட்டியாலய நடனப்பள்ளி ஆசிரியை திருமதி ஷாமிலி கண்ணன் ஆகியோரின் மாணவிகள் எழிச்சி நடனங்களை வழங்கினார்கள் .\nநிறைவாக தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளைய��ட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1444818", "date_download": "2019-10-19T02:39:18Z", "digest": "sha1:H53Y5BM6ASU5PT3ZEAPSBZXM3FN6CV6I", "length": 5228, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n17:06, 24 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.\nஇலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச்சுற்று|நுண் தொகுச்சுற்றுதொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் [[நிலைமாற்றி]]களாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] செயல்படச் செய்கின்றன.\n== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:07:31Z", "digest": "sha1:DR242P6QJWCHV3XUXHY6MDNO5OTDHZXF", "length": 5811, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மணித்தக்காளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1]\nஇது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.[2]\nமணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.\nஇதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.\nஇதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.\nஇதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது. வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.\nமூலிகையே மருந்து 04: ‘மண’ (மகிழ்ச்சிக்கு) தக்காளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:26:26Z", "digest": "sha1:AUAQNUY7D5JIAJ5JNNOL56I7DIHGIAWM", "length": 28779, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கநேரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசிங்கநேரி ஊராட்சி (Singaneri Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2747 ஆகும். இவர்களில் பெண்கள் 1470 பேரும் ஆண்கள் 1277 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 14\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நாங்குனேரி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவாடியூர் · வ. காவலாகுறிச்சி · ஊத்துமலை · சுப்பையாபுரம் · சிவலார்கு���ம் · சீவலபுரம் கரடியுடைப்பு · நெட்டூர் · நாரணபுரம் · நல்லூர் · நவநீதகிருஷ்ணபுரம் · மேலவீராணம் · மேலக்கலங்கல் · மாயமான்குறிச்சி · மருக்காலன்குலம் · மாறாந்தை · மேலமருதப்பபுரம் · குறிப்பன்குளம் · குறிச்சான்பட்டி · கிடாரகுளம் · கீழவீராணம் · கீழ்கலங்கள் · காவலாகுறிச்சி · கருவந்தா · காடுவெட்டி · கடங்கநேரி · பலபத்திரராமபுரம் · அய்யனரர்குளம் · அச்சங்குட்டம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவேலாயுதபுரம் · ஊர்மேலழகியான் · திரிகூடபுரம் · புன்னையாபுரம் · புதுக்குடி · பொய்கை · நெடுவயல் · நயினாரகரம் · குலையனேரி · கொடிகுறிச்சி · காசிதர்மம் · கம்பனேரி · இடைகால் · சொக்கம்பட்டி · போகநல்லூர் · ஆனைகுளம்\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவீரகேரளம்புதூர் · துத்திகுளம் · திப்பனம்பட்டி · சிவனாடாநூர் · ராஜபாண்டி · ராஜகோபாலபேரி · பூலன்குளம் · பெத்தநாடார்பட்டி · நாகல்குளம் · மேலப்பாவூர் · மேலகிருஷ்ணாபேரி · குலசேகரபட்டி · கீழவெள்ளகால் · கழுநீர்குளம் · கல்லூரணி · இனாம்வெள்ளகால் · இடயர்தவனை · குணராமனல்லூர் · ஆவுடையானூர் · அரியப்பபுரம் · ஆண்டிபட்டி\nஜமீன்தேவர்குளம் · வெங்கடாசலபுரம் · வெள்ளாகுளம் · வரகனூர் · வாகை���ுளம் · வடக்குப்பட்டி · வடக்கு குருவிகுளம் · உசிலங்குளம் · உமையத்தலைவன்பட்டி · தெற்கு குருவிகுளம் · செவல்குளம் · சாயமலை · சங்குபட்டி · இராமலிங்கபுரம் · புளியங்குளம் · பிச்சைத்தலைவன்பட்டி · பிள்ளையார்நத்தம் · பெருங்கோட்டூர் · பழங்கோட்டை · நாலாந்துலா · நக்கலமுத்தன்பட்டி · முக்கூட்டுமலை · மருதன்கிணறு · மலையாங்குளம் · மைப்பாறை · மகேந்திரவாடி · குருஞ்சாக்குளம் · குளக்கட்டாகுறிச்சி · காரிசாத்தான் · கலிங்கப்பட்டி · களப்பாளங்குளம் · கே. கரிசல்குளம் · கே. ஆலங்குளம் · இளையரசனேந்தல் · சித்திரம்பட்டி · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · சத்திரகொண்டான் · அய்யனேரி · அத்திப்பட்டி · அப்பனேரி · அழகாபுரி · அ. கரிசல்குளம்\nவீரீருப்பு · வீரசிகாமணி · வயலி · வாடிகோட்டை · வடக்குபுதூர் · திருவேட்டநல்லூர் · T. சங்கரன்கோவில் · சுப்புலாபுரம் · செந்தட்டியாபுரம் · சென்னிகுளம் · ராமநாதபுரம் · புன்னைவனம் · பொய்கை · பெரும்பத்தூர் · பெருமாள்பட்டி · பெரியூர் · பருவகுடி · பந்தபுளி · பனையூர் · நொச்சிகுளம் · மாங்குடி · மணலூர் · மடத்துபட்டி · குவளைக்கண்ணி · கீழவீரசிகாமணி · கரிவலம்வந்தநல்லூர் · களப்பாகுளம் · அரியநாயகிபுரம்\nதேற்குமேடு · சீவநல்லூர் · புளியரை · கிளங்காடு · கற்குடி · இளதூர் · தேன்பொத்தை\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவல்லம் · திருச்சிற்றம்பலம் · சுமைதீர்ந்தபுரம் · சில்லரைபுரவு · பிரானூர் · பெரியபிள்ளைவலசை · பாட்டப்பத்து · பட்டாக்குறிச்சி · மத்தளம்பாறை · குத்துக்கல்வலசை · காசிமேஜர்புரம் · கணக்கப்பிள்ளைவலசை · ஆயிரப்பேரி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · அல்வாநெறி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · ���ாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவெள்ளப்பனேரி · வெள்ளாளன்குளம் · வன்னிகோனேந்தல் · வடக்குபனவடலி · தடியம்பட்டி · சுண்டங்குறிச்சி · சேர்ந்தமங்கலம் மஜாரா · சேர்ந்தமங்கலம் கஸ்பா · பெரியகோவிலான்குளம் · பட்டாடைகட்டி · நரிக்குடி · நடுவக்குறிச்சி மைனர் · நடுவக்குறிச்சி மேஜர் · மூவிருந்தாளி · மேலநீலிதநல்லூர் · மேலஇலந்தைகுளம் · குருக்கள்பட்டி · குலசேகரமங்கலம் · கோ. மருதப்பபுரம் · கீழநீலிதநல்லூர் · இலந்தைக்குளம் · ஈச்சந்தா · தேவர்குளம் · சின்னகோவிலான்குளம் · அச்சம்பட்டி\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவிஸ்வநாதப்பேரி · உள்ளார��� தளவாய் புரம் · திருமலாபுரம் · தென்மலை · தலைவன்கோட்டை · சுப்பிரமணியபுரம் · சங்குபுரம் · சங்கனாப்பேரி · இராமசாமியாபுரம் · இராமநாதபுரம் · நெல்கட்டும்செவல் · நாரணபுரம் · நகரம் · முள்ளிக்குளம் · மலையடிக்குறிச்சி · கோட்டையூர் · இனாம்கோவில்பட்டி · கூடலூர் · துரைச்சாமியாபுரம் · தாருகாபுரம் · தேவிபட்டணம் · அரியூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-19T02:48:13Z", "digest": "sha1:U3I4G5VUEPY33MZBQXM7KNEWLVXOL6XX", "length": 5819, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிக் முகமது ஜாயசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாலிக் முகமது ஜாயஸி (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் பத்மாவத் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர்.[1] இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் பத்மாவத் என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15895-amit-shah-shifts-to-former-pm-atal-bihari-vajpayees-bungalow.html", "date_download": "2019-10-19T02:27:09Z", "digest": "sha1:J7BHDYETED36S34SDXEZ3O4UPAI37MI2", "length": 8326, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறினார் அமித்ஷா | Amit Shah shifts to former PM Atal Bihari Vajpayee’s bungalow - The Subeditor Tamil", "raw_content": "\nவாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறினார் அமித்ஷா\nBy எஸ். எம். கணபதி,\nடெல்லியில் வாஜ்பாய் வசித்த அரசு பங்களாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறினார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் சாலையில் 6ஏ என்ற எண் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு வாஜ்பாய் மரணமடைந்தார். அதையடுத்து, அந்த இல்லத்தை அரசு எடுத்து, புனரமைத்து வந்தது.\nதற்போது, அந்த இல்லத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் விருப்பப்படி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 15ம் தேதி அங்கு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார் அமித்ஷா. ஏற்கனவே டெல்லியில் அக்பர் சாலையில் 11ம் நம்பர் பங்களாவில் அமித்ஷா வசித்து வந்தார். தற்போது வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு குடியேறியிருக்கிறார்.\nஅதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..\nதுரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nசீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..\nதேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..\nமோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்\nபாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா\nசீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி\nஎவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு\nவிஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா\nசீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்\nகணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..\nதளபதி விஜய் -கார்த்தி 25ம்தேதி மோதல்.. தீபாவளிக்கு வசூலை குவிக்கப்போவது பிகிலா. கைதியா...\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nபிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nதிரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..\nசிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது\nஅமித்ஷா மகன் செய்தால் சரியா இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..\nவிஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..\nIT raidP.Chidambaram bailINX Media caseTihar jailE.D. custodyதிகார் சிறைஐஎன்எக்ஸ் வழக்குஷங்கர்Nayantharaநயன்தாராBigilவிஜய்பிகில்தீபாவளிVijayஅட்லிதனுஷ்\nசூட்கேஸ் திருடும் இந்திய தொழிலதிபர்; அமெரிக்காவில் கைது\nடெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=85586&name=M%20S%20RAGHUNATHAN", "date_download": "2019-10-19T03:12:31Z", "digest": "sha1:ISRQG5FG3ACOKNONNMZNJWP5HYJBOWVM", "length": 14479, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: M S RAGHUNATHAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் M S RAGHUNATHAN அவரது கருத்துக்கள்\nஅரசியல் பொருளாதார நிலைமை மன்மோகன் புகார்\nகோர்ட் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின்\nகோர்ட் அயோத்தி வழக்கு புத்தகம் கிழிப்பு- தலைமை நீதிபதி கோபம்\nபொது சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nபொது காஷ்மீருக்கு புதிய ரயில் துவக்கி வைத்தார் அமித் ஷா\nசம்பவம் உதித்சூர்யா, டாக்டர் தந்தை கைது சிக்குகிறார் பயிற்சி மைய தரகர்\nகோர்ட் வாத்ராவை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்\nபொது ரயில்கள் தனியார்மயம் ஆக்கப்படுமா\nஉலகம் பாக். மீது மன்மோகன் ராணுவ நடவடிக்கை புத்தகத்தில் டேவிட் கேமரூன் தகவல்\nபொது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்\nஇவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்து இருக்கிறார். இவரின் இந்த செயலால் வேறு ஒரு தகுதியான தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இவருடைய தந்தையார் சென்னையில் அரசு மருத்துவராக உள்ளார். அவருடைய பின்னணியையும் விசாரிக்கவேண்டும். அவர் உண்மையிலேயே S C இனத்தை சார்ந்தவரா என்று கண்டறியவேண்டும். இந்த ஆள் மாறாட்டம் பற்றி ஏன் நம்முடைய வசூல் ராஜா மருத்துவர் இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை. 19-செப்-2019 11:09:17 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48474-kamalhassan-press-meet.html", "date_download": "2019-10-19T03:26:05Z", "digest": "sha1:RHO4Z7NOBNZ24QMH2FE5WJV47ZPSGBI5", "length": 10506, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்திற்கும் நல்ல பிறந்தநாள் வரும்- கமல்ஹாசன் | KamalHassan Press meet", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா த���ைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nதமிழகத்திற்கும் நல்ல பிறந்தநாள் வரும்- கமல்ஹாசன்\nதமிழகத்திற்கு நல்ல பிறந்தநாள் விரைவில் பிறக்கும். அப்போது அரசியல் மாற்றம் ஏற்படும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇன்று பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “20 தொகுதி இடைத்தேர்தலுக்கு 80 சதவீதம் எங்கள் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். விரைவில் தேர்தல் நடைபெறும் என நினைக்கிறோம். தமிழகத்தில் சுகாதாரமான அரசியல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் இடைத்தேர்தலில் மக்களை சந்திக்கவுள்ளேன். தேர்தலில் பணம் கொடுக்கும் முறைக்கேட்டை மாற்ற மக்களிடம் தேர்தல் களத்தை சந்திப்பேன். மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குறுதியை கேட்டு பெற்றுக் கொள்வேன். நாட்டை ஆள வேண்டியவர்கள் மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலிலும் மக்களை சந்திப்பேன். ஆனால் எனக்கு தேர்தல் ராசி எப்படி இருக்கும் என்ற ஜோசியத்தை தற்போது சொல்ல முடியாது.\nதமிழகத்தில் தமிழில் தேர்வு எழுத இடமில்லை என்ற சொல்ல கூடாது. வட இந்தியாவில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளை பற்றி கடுமையாக விமர்சிக்க நாங்கள் விரும்பவில்லை. ரபேல் ஊழல் பற்றி பேசியுள்ளேன். நான் மக்களின் கருவியாக இருக்கிறேன். நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இன்னும் சில மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். இலங்கை அரசியல் பற்றி பேசுவதற்கு நமக்கு தகுதியே இல்லை ஏனெனில் தமிழக அரசியல் சீர்க்கெட்டுள்ளது” என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅகமதாபாத்தின் பெயர் கர்ணாவதி என பெயர் மாற்றம்\n கூகுளில் அதிகம் தேடப்பட்ட 49P\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nபொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலின்: ராமதாஸ் கடும் விமர்சனம்\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது: தமிழக அரசு\nசிவசேனா தலைவர்களுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - தேவேந்திர பட்னாவிஸ்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/151591-ariyalur-police-arrests-3-over-protest-against-sand-quarry", "date_download": "2019-10-19T03:06:28Z", "digest": "sha1:QNCY2FY52BGP6XC2PEM6RDEQWARQC6CB", "length": 8285, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்!- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ் | Ariyalur Police arrests 3 over protest against sand quarry", "raw_content": "\nமணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ்\nமணல் குவாரிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்- வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸ்\nகொள்ளிடத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை உடனே மூடக்கோரி மூன்று பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல மாதங்களாகவே பல்வேறு வடிவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்தோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன��். இந்த நிலையில் தொடர்ந்து குவாரியில் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் மெத்தனமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் திருமானூர் பேருந்து நிலையம் அருகே நேற்று கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மணல் குவாரியை நிறுத்தக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசுகையில், ``திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மணல்களை அள்ளுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். மேலும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\nகாவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருமானூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத கொள்ளிடம் நீராதாரப் பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அக்குழுவைச் சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் கரும்பு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபால் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து போராட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Six-hurt-in-German-train-station-attack-Police", "date_download": "2019-10-19T01:42:45Z", "digest": "sha1:VCAB2WLZQDM6QRSFBCIIQOZZ63LUNADL", "length": 8794, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Six hurt in German train station attack: Police - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை...\nகைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி\nஅடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஅமெரிக்க��� வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து...\nடெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு...\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை பட்டியலில் ஜிப்மர்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் முன்வைத்த கோரிக்கை உச்ச...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர்...\nவேகமாக உயரும் மேட்டூர் அனையின் நீர்மட்டம் : விவசாயிகள்...\nஅரசு ஊழியர்களு தீபாவளி போனஸ் ; தமிழக அரசு அறிவிப்பு\nஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் அக். 25...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட்...\nடி.என்.பி.எல்.லால் ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சூப்பர்...\n700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ்...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு...\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் விதிமீறல்\nRBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்...\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க...\nஐடி பங்குகளின் சரிவினால் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\nஎழும்பூா் ரயில் நிலையத்தில் கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி...\nப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து - நீதிமன்றம்...\nலாரியில் தண்ணீர் வாங்குவோர் கவனிக்க.. லாரி தண்ணீர் விலையை...\nபிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற...\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/85555", "date_download": "2019-10-19T03:04:56Z", "digest": "sha1:NSO5QKPDPXQZGTAGLAVI4GEJMUXYF6KJ", "length": 7788, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "லக்மே ஆடை அலங்கார பவனி – வித்தியாச வடிவமைப்புகள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News லக்மே ஆடை அலங்கார பவனி – வித்தியாச வடிவமைப்புகள்\nலக்மே ஆடை அலங்கார பவனி – வித்தியாச வடிவமைப்புகள்\nமும்பாய் – இந்தியாவின் பிரபலமான அழகு சாதன நிறுவனம் லக்மே (Lakme). அந்த நிறுவனம் ஆண்டுதோறும் இந்தியாவின் மும்பாய் நகரில் நடத்தும் ஆடை அலங்கார வாரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த அலங்கார அணி வகுப்பில் வித்தியாச ஆடைகளோடு வலம் இந்திய விளம்பர (மாடல்) அழகிகளின் வரிசையை இங்கே காணலாம்:\nஇந்திய ஆடை அலங்கார வடிவமைப்பாளர் சுனித் வர்மாவின் வித்தியாச சேலை வடிவம் இது\nசுனித் வர்மாவின் சிந்தனையில் உருவான மற்றொரு வித்தியாச வடிவம் இது\nவலது புறம் கவர்ச்சியும் நவீனமும் கலந்த ஆடையோடு நிற்பவர் பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி. இந்த அழகிகள் அணிந்திருக்கும் ஆடைகளும் சுனித் வர்மாவின் வடிவமைப்பில் உருவானவையாகும்.\nவித்தியாசமான ஆடை அலங்காரத்தை பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டும் அழகி ஒருத்தி\nஇந்திய ஆடைகள் மட்டுமின்றி, நவீன ஆடைகளின் அரங்கேற்றமும் லக்மே ஆடை அலங்கார பவனியில் உலா வந்தன. இந்த ஆடை இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கஜ் மற்றும் நித்தி ஆகியோரின் கைவண்ணத்தில் உதித்தது இந்த நவீன ஆடை.\nபெண்களின் காதுகளில் பாம்படம் தொங்குகின்ற காலம் மாறிவிட்டது. இருப்பினும் நீண்டு தொங்கும் காதணிகளை அலங்காரமாக அணியும் வழக்கம் இன்னும் தொடர்கின்றது. அலங்கார பவனியில் அழகு காட்டும் அழகி ஒருத்தி…\nஇந்திய வடிவமைப்பாளர் நிஷ்கா லல்லா கைவண்ணத்தில் உருவான நீல நிற கவர்ச்சி ஆடையை அணிந்து காட்டும் மாடல் ஒருவர்.\nஇந்திய ஆடை அலங்கார வடிவமைப்பாளர்களும் இப்போதெல்லாம் கவர்ச்சியைக் கலந்து ஆடைகளை வடிவமைக்கின்றார்கள். நிஷ்கா லல்லா என்ற வடிவமைப்பாளரின்\nநிஷ்கா லல்லாவின் வடிவமைப்பில் உருவான மற்றொரு ஆடையை அணிந்து வலம் வரும் அழகி…\nஆபாசம் குறித்து கருத்து சொல்லப்போய் வகையாக சிக்கிக் கொண்ட பிரபல வார இதழ்\nலக்மே அணிவகுப்பில் சேலை – சல்வார் கம்மீஸ் வித்தியாச வடிவங்கள் ( படக் காட்சிகள்)\nவிக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஆடை அலங்காரம் (தொகுப்பு 2)\nமோடி – ஜின்பிங் சந்திப்பு : ஒரே நாளில் உலகத்தை ஈர்த்த மாமல்லபுரச் சிற்பங்கள் (படக் காட்சிகள் 2)\nசிலாங்கூர்: 95 தமிழ் பள்ளிகளுக்கு 4.4 மில்லியன் உதவித் தொகை\nவிடுதலைப் ப��லிகள் : முதல் ஆட்கொணர்வு மனு திங்கட்கிழமை விசாரணை\nசீனா – மொரிஷியஸ் இடையில் கட்டுப்பாடற்ற வணிக ஒப்பந்தம்\nசிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-10-19T03:16:30Z", "digest": "sha1:CTQCYIVAILGTDBT6BW7HE77U7NBBSLU3", "length": 6338, "nlines": 66, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎதிர்க்கட்சி குழு Archives - Tamils Now", "raw_content": "\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு - விடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார் - ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம் - நீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது - ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு;விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nTag Archives: எதிர்க்கட்சி குழு\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு ஒன்று சென்றது. அந்த குழுவை காஸ்மீருக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nநீதிமன்றம் தலையீடு; காவல் துறையினரின் குறைகளை போக்க 4-வது காவல் ஆணையம் அமைக்கப்பட்டது\nஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது; மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்த ப. சிதம்பரம்\nவிடுலைப் புலிகள் மீது தடை நீக்கம் தொடர்பான விசாரணை குழு மதுரை வருகை;வைகோ கலந்து கொள்கிறார்\nரூ.13 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல்; பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14124-100-medical-teams-arranged-with-the-impact-of-the-storm.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-19T01:45:01Z", "digest": "sha1:7L2ISOHKICV7CNPPJ4AEMR7S756SKRAY", "length": 10297, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புயலின் தாக்கத்தை சமாளிக்க 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் | 100 medical teams arranged with the impact of the storm", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nபுயலின் தாக்கத்தை சமாளிக்க 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள்\nமுன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக 100 நடமாடும் மருத்துவகுழுக்களும், 50 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nவர்தா புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக 100 நடமாடும் மருத்துவகுழுக்களும், 50 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுக்களையும் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n50 பூச்சியல் வல்லுநர்களும், சுகாதார ஆய்வாளர்களும் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூற்றிப் பதின்மூன்று 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் விழும் மரங்களை அப்புறபடுத்தி போக்குவரத்து பாதிப்பைச் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅவசர ஊர்தி சேவையுடன் ஏனைய காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் ஒருங்கிணைப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nமருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சை அளிக்க மருந்து, மாத்திரைககளும், பாம்புகடிக்கான மருந்துகளும் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nபுயல், மழைக்குப்பின், தண்ணீரால் பரவும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளும் போதிய அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை அரசு பொது மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.\nவர்தா புயல்.... ஓட்டல் க��்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தன..\nமின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாண்டவமாடிய வர்தா... கேபிள் இணைப்பு சேதமடைந்ததால் ரூ.50‌ கோடி இழப்பு\nவர்தா புயலால் மக்கள் மின்சாரமின்றி அவதி.... மெழுகுவர்த்தி, பேட்டரி விலை கடும் உயர்வு\nசென்னையில் மின் இணைப்பு துண்டிப்பு பகுதிகளில் தொலைபேசி அழைப்பில் குடிநீர் விநியோகம்..\nகடலுக்கடியில் துண்டிக்கப்பட்ட கேபிள்களால் தொலைதொடர்பு சேவை பாதிப்பு\nவர்தா புயல்.... ஓட்டல் கட்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தன..\nசென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா'\nசென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து\nவர்தா புயலை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியவை..\nமிரட்டும் வர்தா புயல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே வர வேண்டாம்..\nRelated Tags : 100 medical teams , 100 நடமாடும் மருத்துவகுழுக்கள் , impact of the storm , vardah strom , பாதுகாப்பு அலுவலர்கள் , முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைக்கள்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவர்தா புயல்.... ஓட்டல் கட்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தன..\nமின் விபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-19T02:56:58Z", "digest": "sha1:IAHJDIGZOON2KFAEOJEHEOF263I2VYZU", "length": 8346, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஜய்", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nப��ல்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஅபினவ் முகுந்த் அபார சதம்: தமிழக அணிக்கு 8 வது வெற்றி\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/24856-indraya-dhinam-29-08-2019.html", "date_download": "2019-10-19T02:19:28Z", "digest": "sha1:INU5JVN3GZF2K44LQEKZNZWS5QQKTENZ", "length": 4104, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 29/08/2019 | Indraya Dhinam - 29/08/2019", "raw_content": "\nஇந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி\nபில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇன்றைய தினம் - 29/08/2019\nஇன்றைய தினம் - 29/08/2019\nஇன்றைய தினம் - 18/10/2019\nஇன்றைய தினம் - 16/10/2019\nஇன்றைய தினம் - 15/10/2019\nஇன்றைய தினம் - 14/10/2019\nஇன்றைய தினம் - 10/10/2019\nஇன்றைய தினம் - 09/10/2019\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n\"இமயமலை பயணம் நன்றாக இருந்தது\" ரஜினிகாந்த் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிதாப்: ரசிகர்கள் மகிழ்ச்சி\n: காலி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து தகுதிச்சுற்று\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-19T02:30:31Z", "digest": "sha1:7DUI5WDPWBGTEDAPIIYPQ7M337VSYWFT", "length": 6557, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடு ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நடு ஆசிய மக்கள்‎ (1 பக்.)\n► நடு ஆசியாவில் சமயம்‎ (1 பகு)\n► நடு ஆசியாவின் முன்னாள் நாடுகள்‎ (1 பக்.)\n\"நடு ஆசியா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2016, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/tamannaah-and-yogi-babu-starrer-petromax-official-trailer-out-now/videoshow/71381202.cms", "date_download": "2019-10-19T02:36:04Z", "digest": "sha1:RLK7VPCDRTIKYLQCVXVQPOQNXPQULAOQ", "length": 8243, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "petromax trailer : விஜய், சூர்யாவை கலாய்த்த தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் டிரைலர்! | tamannaah and yogi babu starrer petromax official trailer out now - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nவிஜய், சூர்யாவை கலாய்த்த தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் டிரைலர்\nஇயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெட்ரோமாக்ஸ். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது, சூர்யாவின் சிங்கம் படம் ஆகியவற்றை கலாய்க்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 11 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nSivaji : பாலூட்டி வளர்த்த கிளி.. பழம் க��டுத்து பார்த்த கிளி\nTMS hits : அம்மாடி... பொன்னுக்கு தங்க மனசு\nஜப்பான் நாட்டை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் சூறாவளி\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/Rajinikanth", "date_download": "2019-10-19T03:10:08Z", "digest": "sha1:WJJKBHYETVO6TVQAMUN7ZCARRNXFQOLV", "length": 3515, "nlines": 37, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #Rajinikanth", "raw_content": "\nஅதென்ன #Rajinikanth-ன் ஆன்மீக அரசியல்\nஉண்மையில் ரஜினி முன்னெடுக்கும் 'ஆன்மீக அரசியல்' என்ன\nஅதற்கு முதலில் 'ஆன்மீகம்' என்றால் ரஜினி பார்வையில் என்ன\nஆன்மீகம் என்பதை நான் பக்தியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறேன். ஆன்மீகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்கள் மனிதனை குழப்புகின்றன. நான் ஆன்மீகவாதி- எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை.\nஆன்மீகவாதியா இருந்தால் அசைவமாக இருக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க என்ன சாப்பிடறான்கிறது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழறான்கிறதுதான் முக்கியம். இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுமா\nஅன்பும் மனிதநேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியா நமக்கு அடையாளம் காட்டுது. (3/n)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/yoga/2019/oct/03/meditation-and-yoga-can-reverse-stress-causing-dna-reactions-3247163.html", "date_download": "2019-10-19T03:08:18Z", "digest": "sha1:DYL46BXSRF6RXGGFM6P4T5GLGVWRV6GJ", "length": 9829, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமனஅழுத்தம் ஏற்படுத்தும் டி.என்.ஏ எதிர்வினைகளை தலைகீழாக மாற்றுகிறது யோகா\nBy ஷக்தி | Published on : 03rd October 2019 11:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமும் தியானம், யோகா மற்றும் டாய்-சி (Tai Chi) போன்ற மனம்-உடல் சார்ந்த பழக்கங்கள் உங்களை நிதானப்படுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை உண்டாக்கும் டி.என்.ஏ மூலக்கூறு எதிர்வினைகளை மாற்றி அமைக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nஇங்கிலாந்தின் கோவென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, தியானம் மற்றும் யோகா செய்வதால் மனம்-உடல் சார்ந்த மரபணு nuclear factor kappa B (NF-kB) என்ற மூலக்கூறின் உற்பத்தியில் குறைவைக் காட்டுகின்றன.\nஒரு நபர் ஒரு மன அழுத்தத்துக்கு ஆளாகும்போது, ​​அவர்களின் அனுதாப நரம்பு மண்டலம் (எஸ்.என்.எஸ்) - 'சண்டை அல்லது சமாதானம்’ தூண்டப்படுகிறது. இந்த எஸ்என்எஸ் செயல்பாடு என்எஃப்-கேபி உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது செல்லுலார் அழற்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் எனப்படும் மூலக்கூறுகளை உருவாக்குகிறது. இந்த எதிர்வினை ஒரு மனஅழுத்த சூழ்நிலையை கையாள்வதற்கு உதவியாக இருக்கும், ஆனால் அது தொடர்ந்து இருந்தால் அது புற்றுநோய், விரைவான வயோதிகம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.\nதியானம், யோகா மற்றும் டாய் சி ஆகியவை என்.எஃப்-கே.பி மற்றும் சைட்டோகைன்களின் உற்பத்தியைக் குறைக்கும், இது அழற்சிக்கு சார்பான மரபணு வெளிப்பாடு முறையை மாற்றியமைக்கவும், மனநோய்கள் மற்றும் அவற்றின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\n'உலகெங்கிலும் உள்ள பல்லாயிரகணக்கான மக்கள் ஏற்கனவே யோகா அல்லது தியானம் போன்ற மனம்-உடல் சார்ந்த ஆரோக்கிய பலன்களை அனுபவித்து வருகின்றனர், நம் உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது. அவற்றில் மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைப்பதில் யோகா சிறந்த பலன்களைத் தருகிறது\nஃபிரான்டியர்ஸ் இன் இம்யூனாலஜி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்கு, குழு 18 ஆய்வுகளை செய்து முடித்தது. 11 ஆண்டுகள் தொடர்ந்த இந்த ஆய்வில் 846 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-19T01:56:43Z", "digest": "sha1:U4OTGQEWIBDCFVSKAREQUW5MA23TRUQG", "length": 24353, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூகம்", "raw_content": "\nஉரையாடல், கலாச்சாரம், சமூகம், தமிழகம்\nஅன்புள்ள ஜெ. வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள் நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …\nTags: உரையாடல், கலாச்சாரம், சமூகம்., தமிழகம்\nஅரசியல், கேள்வி பதில், சமூகம்\nஅன்புள்ள ஜெயமோகன, நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது. நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் …\nபேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வள��்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் …\nஅரசியல், ஆளுமை, சமூகம், வரலாறு\nதமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள். வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது. வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் …\nTags: ஈ.வே.ரா, சேரன்மாதேவி குருகுலம், வ.வே.சு.அய்யர்\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nஅன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …\nTags: அ.ராமசாமி, அண்டோனியோ கிராம்ஷி, பரப்பியம், ராஜன்குறை, வெகுஜனக் கலை\nஒரு பயணத்திற்கு என்னதான் தேவை கையில் பணமில்லாமல், வழியில் வண்டிகளிடம் கை காட்டி ஏறிக்கொண்டு இந்தியாவை சுற்றிவரும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். நூறுநாட்களுக்கு முன் லடாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கி இப்போது கன்யாகுமரி வரை வந்து சேர்ந்து பயணத்தை முடித்திருக்கிறார். கன்யாகுமரியில் நண்பர் ஷாகுல் ஹமீது அவர்களின் நண்பரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார். சிரீஷின் கொள்கைகளில் ஒன்று, பேருந்தில் ஏறுவதில்லை. மக்கள் அளிக்கும் இலவசப் பயண���் மட்டுமே. பேருந்துச்சீட்டு எடுத்துக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதில்லை. உணவு வாங்கிக்கொடுத்தால் உண்பார், …\nநான் உலகின் சிறிதும் பெரிதுமான பல விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்திருக்கிறேன். ஆப்ரிக்காவின் மிகச்சிறிய விமானநிலையங்களில்கூட. இந்தியாவிலேயே ராய்ப்பூர் போன்ற மிகமிகச்சிறிய விமானநிலையங்களில் இருந்தும் விமானம் ஏறியிருக்கிறேன். இதுவரை வேறெங்குமே காணாத ஒரு வழக்கம் தமிழக விமானநிலையங்களில் உண்டு. கழிப்பறைப் பிச்சை. சென்னை, திருச்சி இரு விமானநிலையங்களிலும் கழிப்பறைகளில் துடைப்பத்துடன் சீருடையில் நின்றிருக்கும் பணியாளர்கள் கைநீட்டி பிச்சை எடுப்பார்கள். சென்னையில் காகிதக் கைக்குட்டையை கத்தையாக கையில் வைத்துக்கொண்டு ஒருவர் நிற்பார். நாம் கழிப்பறையிலிருந்து ஈரக்கையுடன் அங்குமிங்கும் தேடி …\nசுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள் சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள். நாகர்கோயில் கடந்தால் தெரியும் சுவரொட்டிகளில் பெரும்பான்மை உள்ளூர் புதுப்பணக்காரப் பிரமுகர்கள் தங்களுக்குத் தாங்களே அடித்து ஒட்டிக்கொள்பவை. காதுகுத்து, …\nTags: குமரி மாவட்டம், சுவரொட்டிகள், நாகர்கோயில்\nஅன்புள்ள ஜெ, இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைக்காப்பை அவர் கோருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா அதையொட்டி அவர்மேல் கொட்டப்பட்ட வசைகளை பார்க்கிறீர்களா இப்போது அந்த உரிமையில் பெரும்பகுதியை அவர் இசைக்கலைஞர்களுக்கே அளிக்கும்போதுகூட அது ஒரு சூழ்ச்சி என்றே எ���ுதிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனம்வருந்தச்செய்த நிகழ்வு இது டி.ராஜ்குமார் அன்புள்ள ராஜ்குமார், இந்தப்பிரச்சினை சில காலம் முன்பு கேரளத்தில் ஜேசுதாஸ் அவர்கள் அவர் பாடிய பாடல்களுக்கான உரிமையைக் கோரியபோது தொடங்கியது. அவரை அங்கும் வசைபாடித்தள்ளினார்கள். அதற்கு பல நியாயங்கள் சொல்லப்பட்டன. …\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nஇன்று மதுரையில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/17003145/1246628/New-Zealand-police-confirm-2-pilots-died-of-aircraft.vpf", "date_download": "2019-10-19T03:21:01Z", "digest": "sha1:GKL7RG5Y6TMDLUHQ3NNJX7GO62GAVLRM", "length": 6446, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Zealand police confirm 2 pilots died of aircraft crash", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூசிலாந்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 2 விமானிகள் பலி\nநியூசிலாந்தில் சிறிய ரக விமானங்களும் சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 விமானகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.\nநியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.\nஅதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.\nஇந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.\nபின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\nநியூசிலாந்து | விமானங்கள் மோதல் | விமானிகள் பலி\nபாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\nகானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி\nஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் இருந்து இதய நோய் சிகிச்சைக்காக சீனா வந்த 61 குழந்தைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81/productscbm_999582/20/", "date_download": "2019-10-19T01:57:14Z", "digest": "sha1:EXPTSNFLEF55EOJY7NIBEF4HJ4EDFF7H", "length": 48789, "nlines": 150, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்���டுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nயாழ் வடமராட்சியில் தாக்கிய மினி சூறாவளி\nஇயற்கையின் மாறுதலுக்கேற்ப மிகவும் மோசமான காலநிலை யாழ். வடமராட்சி கிழக்கில் இன்று நிலவியது.அந்தவகையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சுழல் காற்று (மினி சூறாவளி) மாமுனை நாகதம்பிரா��் ஆலய வளாகப் பகுதியைத் தாக்கியது.இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப்...\nயாழில் திறந்த வைக்கப்பட்ட சர்வதேச விமானநிலையம்\nஇன்று (ஒக்.17) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான...\nமுல்லைத்தீவில் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகி��மை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அத��் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல���லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/145101-vandaloor-zoo-will-work-on-christmas", "date_download": "2019-10-19T02:24:55Z", "digest": "sha1:5NEDCO5OQM6HHNF73BJCDCACGNZ44YCB", "length": 6217, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`கிறிஸ்துமஸ் தினத்தில் விடுமுறை இல்லை!’ - வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு | Vandaloor zoo will work on Christmas", "raw_content": "\n`கிறிஸ்துமஸ் தினத்தில் விடுமுறை இல்லை’ - வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு\n`கிறிஸ்துமஸ் தினத்தில் விடுமுறை இல்லை’ - வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு\nகிருஸ்துமஸ் தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும் எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ளவர்கள் விடுமுறை என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு குடும்ப சகிதமாக படையெடுப்பார்கள். இதனால் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்குப் பதிலாக செவ்வாய்தோறும் வார விடுறை அளிப்பார்கள். விலங்குகள் ஓய்வெடுக்கும் வகையிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காகவும் செய்வாய் விடுமுறையை பயன்படுத்திக் கொள்வார்கள்.\nவிடுமுறை தினங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருவார்கள். இந்த வருடம் கிருஸ்துமஸ் தினம் செய்வாய்கிழமையில் வருகிறது. “தொடர் விடுமுறை மற்றும் அரசு விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் பூங்காவிற்கு வருவார்கள் என்ற காரணத்திற்காக வரும் செவ்வாய்(25.12.2018) அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். மேலும் இந்த பூங்காவில் 23 காட்டு மாடுகள் இருக்கின்றன. இதில் லலிதா என்ற காட்டு மாடு கன்று ஈன்றுள்ளது. அந்த காட்டுமாடுகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்” எனப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23626&page=3&str=20", "date_download": "2019-10-19T02:04:52Z", "digest": "sha1:KL3OY7VU4PTTG2DZIGGTFBV544CJ3HWH", "length": 6197, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகிராமப்புறங்களை நோக்கி கவனம்: ஜெட்லி\nபுதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறங்களை நோக்கி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.\nபட்ஜெட் தாக்கலுக்கு பின் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் ஜெட்லிபேசியதாவது: பணவீக்கம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இடையிலான இடைவெளியை சரி செய்ய வேண்டும். அறுவடை காலம் துவங்கியதும், புதிய குறைந்த பட்ச ஆதார விலை அமல்படுத்தப்படும் . இது தொடர்பாக நிதி ஆயோக், விவசாய துறையுடன் இணைந்து செயல்படும். விவசாய துறையில் அழுத்தம் இருப்பது உண்மை. இதனால், அதற்கு குறைந்த பட்ச ஆதார விலை தேவைப்படுகிறது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பது முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த சில மாதங்களாக உற்பத்திதுறை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி சிக்கல்கள் தற்போது உச்சத்தில் இல்லை. பல துறைகளுக்கு இன்னும் அரசின் உதவி தேவைப்படுகிறது. இதனால், அதற்கு நிதி அளிக்க வேண்டியுள்ளது.\nகிராமப்புற இந்தியாவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அங்கு சாலைகள், வீடு திட்டத்திற்கான செலவு மும்மடங்காகியுள்ளது. சுகாதார திட்டம் குறித்து, நிடி ஆயோக் ஆலோசனை நடத்தியது. இந்த திட்டம், உலகளவிலான சுகாதார திட்டம். சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986688674.52/wet/CC-MAIN-20191019013909-20191019041409-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}