diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0077.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0077.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0077.json.gz.jsonl" @@ -0,0 +1,363 @@ +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55269", "date_download": "2019-06-16T05:51:29Z", "digest": "sha1:U4DTC4ZF2VP245ESQEQ6EDL6S5RF6GAU", "length": 9437, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இயற்கையும்,தொன்மையும் ந", "raw_content": "\nஇயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாப்போம்: அங்கஜன் இராமநாதன்\nபூநகரி பிரதேச பரப்பில் கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு பரப்பாக காணப்படுகின்றது\nஎனவே மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு ஒரு பெரிய நிலப்பரப்பு கடல் காவு கொள்ளும் நிலைமையினையும் நாம் தவிர்த்துகொள்ளலாம் விசேடமாக கண்டல் தாவரங்கள்,மணல் மேடுகள்,பனைகள் என சுற்றுலா பிரதேசத்துக்குரிய சிறப்புக்களை கௌதாரிமுனை பிரதேசம் கொண்டுள்ளது இப் பிரதேச மக்கள் விவசாயம், கடல் தொழில் மற்றும் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதோடு\nஇப் பிரதேசத்தை பாதுகாத்து சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தினால் பிரதேச மக்களும் வருமானங்களை ஈட்டக்கூடியதாக இருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார் பள்ளிகுடாவிலிருந்து ஞானிமடம் வரையிலான கடற்கரை பகுதியில், அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாகவும் , பிரதேச மக்களின் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் தொடர்பான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டறிந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்\n115 குடும்பங்கள் 386 பேர் வரையிலானோர் வசிக்கும் கௌதாரிமுனை கிராமம் வளமாக்கப்பட வேண்டும் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் ஆரம்ப காலங்களில் வசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது தொன்மையும் இயற்கை அழகும் உள்ள பிரதேசம் விடயத்திற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கைகள் எடுக்க உறுதி செய்யப்படும் அதேவேளை இந்து மதத்தின் தொன்மை,பழமை,அருமை,பெருமைகளை உலகறிய செய்வோம் ஆரம்ப காலத்தில் பூநகரி இராச்சியமாக இருந்து இன்று நிலையிழந்து,கலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கம் இன்றி பாதுகாப்போம்\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ��ருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1783", "date_download": "2019-06-16T04:59:14Z", "digest": "sha1:W5KI656MZGB2SMHNPQYWVAILPNIMFAOL", "length": 12162, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கண்ணகி கோவிலுக்கு கூடுத", "raw_content": "\nகண்ணகி கோவிலுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: சீமான் பேட்டி\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கண்ணகி கோவிலில் நாளை (10-ந் தேதி) நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் பங்கேற்க உள்ளேன்.\nதமிழர்களின் பண்பாட்டை காக்க நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. மற்ற கட்சிகள் இதற்கு முன் வருமா என்று தெரியவில்லை.\nகண்ணகி கோவில் திருவிழா மற்றும் சீரமைப்பிற்காக நாங்கள் வற்புறுத்தியதின் பேரில் தமிழக அரசு ரூ. 5 லட்சம் ஒதுக்கி உள்ளது. இந்த நிதி கோவிலில் எண்ணைக்கு கூட காணாது.\nஎனவே கூடுதல் நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.கேரள அரசு பக்தர்களின் உணர்வுகளை புரிந்து சபரிமலை செல்வதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அது போல தமிழக அரசும் கண்ணகி கோவிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.\nபின்னர் அவரிடம் 3 அணியாக இருந்த அ.தி.மு.���. தற்போது 4 அணியாக செயல்படுகிறது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எத்தனை அணிகள் உருவானால் என்ன சனியும், பிணியும் பிடிக்காமல் இருந்தால் சரி தான் என்றார்.\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண��ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTAxMzI4NzQ3Ng==.htm", "date_download": "2019-06-16T04:31:17Z", "digest": "sha1:WZ5RTOQS5TFM4JIPRZLRBMNC7KOAPO32", "length": 36761, "nlines": 266, "source_domain": "www.paristamil.com", "title": "சொர்க்காபுரியாக மாறும் கொழும்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondy��்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகொழும்பு, இலங்கைவாழ் மக்கள் மட்டுமன்றி இவ்விந்துசமுத்திர நித்திலத்தை நோக்கிப் படையெடுக்கும் உல்லாசப்பிரயாணிகள், மற்றும் பல்வேறு தேவைநிமிர்த்தம் இங்குவந்துசேரும் அனைத்து மக்களதும் சொர்க்கபுரியாகும்.\nஅடுக்குமாடிக்கட்டடம்முதல் தாழ்ந்து குறுகிநிற்கும் குடிசைவரை, சீறிப்பாயும் கார்களிலிருந்து நாட்டமிகள் இழுக்கும் சில்லுவண்டிகள் வரைக்கும், ஹை ஹீல்சுகள் தாளமிட்டுச் செல்லும் அதே நடைபாதையில் ஐந்திற்கும் பத்திற்கும் அல்லல்படும் மக்களையும் கொண்டு பல்வகைமைகாட்டிநிற்கும் தலைநகரம்.\nஇன்று எம்தலைநகரில் காணக்கிடைக்கும், எமது கவனத்தை கட்டியீர்க்கும் காட்சிகளில் முதன்மைவகிப்பது கடந்த சில வருடங்களுக்குள் கொழும்பில் வானுயர எழுந்து நிற்கும் கட்டிடங்களும், நாள்தோறும் வளர்ச்சிபெறுகின்ற கட்டிட நிர்மாணங்களும் என்றால் மிகையில்லை.\nஅப்படி எதைத்தான் வானுயர கட்டிடங்களாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என சிந்தித்து இருக்கிறீர்களா அப்படியானால், கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் எவ்வாறான கட்டிடங்கள் புதிதாக எழுந்துள்ளன. அடுத்துவரும் குறுகியகாலத்தில் எவை எல்லாம் வான்தொட்டு நம் கொழும்பின் இயற்கை வனப்பை குறைத்து, செயற்கை அழகை தரப்போகின்றன என பார்க்கலாம்.\nKrrish Square (க்ரிஷ் சதுக்கம்)\nமொத்த பெறுமதி – USD 650M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2018/19\nஉரிமையாளர் – Krrish Construction (இந்தியா)\nஉலகவர்த்தக மையத்தை அண்டியதாக புறக்கோட்டையின் பிரதானபகுதியில் இந்த கட்டிடம் அமையப் போகிறது. Kirish Square அரசியல் களத்தில் அதிக சர்ச்சைகளை சந்தித்த கட்டிடமாக இருக்கும். கடந்த ஆட்சியாளர்களுடனான சர்சைகளின் விளைவாக, 2013ல் ஆரம்பிக்கவேண்டிய கட்டிட நிர்மாணப்பணிகள் அனைத்தையும் நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்வை எட்டியநிலையில், புதிய சீனகம்பனியின் துணையுடன், மீளவும் Krish Squareஇற்கான வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. முழுமையாக 95 அடுக்குமாடிகளை கொண்டதாக அமையவுள்ள இந்தக் கட்டிடம். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களையும், அலுவலக வசதிகளையும் கொண்டதாக அமையப் பெறுகிறது.\nஅமைவிடம் – கொழும்பு 08 (ராஜகிரிய)\nமொத்த பெறுமதி – USD 300M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20\nஇலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக்கோப்பையை 1996ல் வெற்றிகொண்டதையும், அதன்போது இலங்கை அணித்தலைவர் அர்ஜுனா ரணதுங்க உலகக்கோப்பையை ஏந்திநின்ற வரலாற்றையும் மறந்திருக்கமாட்டீர்கள். அவ்வாறு, கைகளில் தவழ்ந்த உலககோப்பையை அடிப்படையாகக்கொண்டு நினைவுசின்னமாக இந்த கட்டிடம் அமையப்பெற இருக்கிறது. மொத்தமாக 96 அடுக்குமாடிகளை கொண்டதாக உள்ளதுடன், இதில் 376 ஆடம்பர குடியிருப்புக்கள், 92 ஆடம்பர வீடுகள் , சந்தைத்தொகுதி , பேரங்காடி (Shopping Mall) சினிமா திரையரங்கு மற்றும் உள்ளக கிரிக்கெட் அரங்கு என்பனவும் அமையப்பெற உள்ளது.\nஅமைவிடம் – கொழும்பு 02 (கங்காராமவுக்கு முன்னால்)\nமொத்த பெறுமதி – USD 111M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2018/19\nஇலங்கையில் கட்டப்படுகின்ற வித்தியாசமான தோற்ற அமைப்பைக்கொண்ட கட்டிடத்தொகுதி இதுவாகும். ஆங்கில எழுத்தான “A” யினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடதொகுதியில், சாய்வான தளம் 63 மாடிகளையும், உயர்ந்து நிற்கும் தளம் 68 மாடிகளையும் கொண்டதாக அமையும். இதில், 400 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கள் அமைவதுடன், குறித்த கட்டிடத்தில் பேரங்காடி மற்றும் 63வது தளத்தில் பூந்தோட்டம் மற்றும் நீச்சல்குளம் என்பன அமையப்பெற இருக்கிறது. வித்தியாசமான கட்டிடக் கலைக்கு நிபுணத்துவம் பெற்ற Moshe Safdie என்பவரினால் வடிவமைக்கபட்ட கட்டிடத்தொகுதி இது என்பதனாலேயே பாதிக்கும் மேலான அடுக்குமாடி குடியிருப்புக்கள் விற்றுத் தீர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமைவிடம் – கொழும்பு 01 (காலிமுகத்திடல் கடற்கரைக்கு முன்னால்)\nமொத்த பெறுமதி – USD 140M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2021/22\nITCயின் கட்டிட அமைப்பானது இரட்டைக் கோபுரத்துக்கு ஒப்பான அமைப்பைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் பெரிய கோபுரம் முழுவதுமாக ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 350 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கள் மொத்தமாக 55 மாடியில் அமையள்ளதுடன், சிறிய 33 மாடிகளைக் கொண்ட கோபுரமானது முழுவதுமாக ITC யின் ஆடம்பர விடுதிக்கென ஒதுக்கபட்டுள்ளது. இதில் 133 ஆடம்பர அறைகளையும், ஆடம்பர விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்படவுள்ளது. ITC குழுமமானது இந்தியா முழுவதும் 100க்கு மேற்பட்ட ஆடம்பர விடுதிகளை நடாத்திவருகின்ற ஒரு பல்தேசிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமைவிடம் – கொழும்பு 08 (ராஜகிரிய) மொத்த\nபெறுமதி – USD 55M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2016/17\nஇலங்கையில் அமையப்பெறும் வேறுபட்ட வானுயரக் கோபுரங்களில் இதுவும் ஒன்று. இக்கட்டிடம் முற்றுப்பெறும்போது, இது இலங்கையின் உயரமான செங்குத்து தோட்டத்தை தன்னகத்தே கொண்டதாக அமையப்பெறும். 46 மாடிகளில் 164 ஆடம்பரக் குடியிருப்புக்களை கொண்டதாக அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியினையும் தொடர்புபடுத்துவதாக தோட்டங்களை வடிவமைக்க உள்ளார்கள். இதனால், குளிர்காற்று பதனாக்கியின் (AC) பயன்பாட்டை குறைப்பதன் மூலம், அதிகளவிலான மின்சக்தியை சேமிக்க முடியுமெனவும் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய தோட்டங்களை அமைப்பதன் மூலம், நகர்ப்புற சூழலில் ஏற்படக்கூடிய வெளிப்புற ஒலியலைகளின் பாதிப்பையும் குறைக்க கூடியதாக இருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக, இந்த தோட்டத்திற்கான நீர் மழை நீர் சேகரிப்பு மூலமாகவும், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதன் மூலமாகவும் விநியோகிக்கபடவுள்ளது. இதனால், நீர் விரயமும் கட்டுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையான பசுமைப் புரட்சியை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டிடத்தொகுதி அமையப்பெறவுள்ளது.\nஅமைவிடம் – கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி)\nமொத்த பெறுமதி – USD 240M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2017\nஉரிமையாளர் – Hyatt Group (அமெரிக்கா)\nஇலங்கைக்கு வருகைதருகின்ற உயர்நிலை வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை தனது தரப்பெயரைப் (Brand Name) பயன்படுத்தி கவர்வதை இலக்காகக்கொண்டு அமைக்கப்படும் உயர்தர உல்லாச விடுதியாகும். இதில், மொத்தமாக 49 அடுக்குமாடிகள் அமையப்பெருகிறது. அத்தனை அடுக்கு மாடிகளும் 397 உல்லாச அறைகளையும், 61 மத்தியதர உல்லாச அறைகளையும் உள்ளடக்கியுள்ளதுடன் 100 அடுக்குமாடி குடியிருப்புக்களையும் கொண்டதாக அமையவுள்ளது. Hyatt Regencyயுடன் அமையவுள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கும் Hyatt Regency உல்லாசவிடுதி சேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.\nஅமைவிடம் – கொழும்பு 02 (கங்காராமவுக்கு முன்னால்)\nமொத்த பெறுமதி – USD 160M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20\nColombo City Center கட்டிடத் தொகுதியானது ஒரு பல்லியல் தன்மை கொண்ட கட்டிடதொகுதியாக அமைய இருக்கிறது. இது மொத்தமாக 65 மாடிகளை கொண்டுள்ளதுடன், அதில் முதல் 5 அடுக்குமாடிகள் உயர்தரத்தை பிரதிபலிக்கும் சந்தைப்பொருட்களை காட்சிபடுத்தும் வணிகங்களுக்கும், உணவருந்தக்கூடிய உணவுத்தொகுதி ஒன்றுகுமாக ஒதுக்கபட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட Next Hotel நிறுவனத்தினர் தமது உல்லாசவிடுதியை அமைக்க அடுத்த சில அடுக்குமாடிகள் ஒதுக்கபட்டுள்ளது. இதில் மொத்தமாக 196 உல்லாச அறைகள் அமையவுள்ளதுடன், ஒரு உல்லாசவிடுதிக்கு தேவையான நீச்சல் குளம் உட்பட, வெளியாக உணவருந்தும் அமைப்புக்கள் அனைத்துமே மேல்தளத்தில் அமையபெறும். அதற்கு மேலான 29 அடுக்குமாடியிலும் சுமார் 200 அறைகளை கொண்ட ஆடம்பர குடியிருப்புக்கள் அமையப்பெறும். இதில் அமையவுள்ள அத்தனை ஆடம்பர குடியிருப்புக்களும் Next Hotel உல்லாசவிடுதி சேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.\nமொத்த பெறுமதி – USD 600M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20\nஉரிமையாளர் – JKH Group (இலங்கை)\nCinnamon Life இலங்கை வரலாற்றில் மற்றுமொரு மிகப்பாரிய கட்டிடநிர்மாணத் திட்டமாகும். முழுமையான ஒரு வாழ்க்கைச் சூழலை அடிப்படையாக கொண்டதாக, இந்த திட்டம் வடிவமைக்கபட்டுள்ளது. ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் , உயர்தர பேரங்காடி, உயர்தர இலங்கையின் உல்லாசவிடுதி (Cinnamon Luxurious Hotel) மற்றும் உலகவர்த்தக மைய கட்டிடத்தொகுதிக்கு இணையான அலுவலக இடத்தொகுதியை முழுமையாக உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் அமையவுள்ளது. இதில் ஆடம்பர அடுக்குமாடிக்குடியிருப்புக்களைக் கொண்ட கட்டிடம் மாத்திரம் தனியே 45 ம��டிகளை கொண்டுள்ளது. அதுபோல, உல்லாசவிடுதி கட்டிடத்தொகுதி 800 ஆடம்பர உல்லாச அறைகளை கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளது. அத்துடன், இந்த திட்டத்திற்கென, பெரியா ஏரி (Beria Lake) முழுமையாக சுத்திகரிக்கபட்டு உல்லாச பயணம் மேற்கொள்ளகூடியதாக மாற்றப்படுவதுடன், அதற்குக் குறுக்காக பாலமொன்று அமைக்கவும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅமைவிடம் – கொழும்பு 04 (Majestic Cityக்கு அடுத்து)\nமொத்த பெறுமதி – வெளியிடப்படவில்லை\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2020/21\nAchilleion கட்டிட நிர்மாணமானது இலங்கையின் முதலாவது ஏழு நட்சத்திர பெறுதியை உடைய கட்டிடத்தெகுதி என்கிற பெயரை பெறுகிறது. மொத்தமாக 48 அடுக்குமாடிகளையும், 616 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களையும் தன்னகத்தே கொண்டதாக அமையவுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த கட்டிட வடிவமைப்பு 2016/17ம் ஆண்டுக்கான சிறந்த குடியிருப்புக்கான கட்டிட வடிவமைப்பு விருதை வெற்றிகொண்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில், இலங்கையில் முதல்முறையாக உயரமான வான்தொடு பாலம் (SKY Bridge) , வான்தொடு உணவகம் (Tallest Sky Restaurant) , வான்தொடு முடிவில்லா நீச்சல்குளம் (Sky infinity Swimming Pool). குடியிருப்பாளர்களுக்கான ஹெலிகொப்டர் தரையிறங்கும் வசதி என்பனவும் அமைக்கப்படவுள்ளது.\nஅமைவிடம் – கொழும்பு 01 (காலிமுகத்திடலுக்கு முன்னால்)\nமொத்த பெறுமதி – USD 600M\nகட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2017/18\nஉரிமையாளர் – Shangri-la (சீனா)\nஅனைவர்க்கும் தெரிந்தவகையில் காலிமுகத்திடலில் அமையவுள்ள உல்லாசவிடுதியும், ஆடம்பர குடியிருப்புமே Shangri-la திட்டமாகும். இதில் ஐந்து நட்சத்திர வசதிகளை உள்ளடக்கியதாக 500 ஆடம்பர அறைகளை கொண்ட இவ்விடுதி, One Galle-face என்கிற பெயரில் 41 அடுக்குமாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அமையவுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக அலுவலக தளத்தினையும், 7 உயர்தர உணவக வசதிகளை கொண்டதாகவும் மற்றுமொரு கட்டிடதொகுதி அமையவுள்ளது. குறிப்பாக, காலிமுகத்திடலை அண்டியதாக அமையவுள்ள இலங்கையின் நிதி நகரத்தை (Financial City) குறிவைத்து இந்த திட்டத்தை Shangri-la குழுமம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவற்றை தவிரவும், சுவிற்சலாந்தை தலைமையமாக கொண்ட Movenpick (USD 35 Mn) உல்லாசவிடுதி, தம்ரோ (Damro) நிறுவனத்தின் பங்குதாரராக Marino Sands Hotel (USD 30 Mn) , அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட Sheraton Hotel (USD 80 Mn), Astoria (USD 57 Mn) போன்ற பல வான்தொடு கட்டிடங்களும் அமைகின்றது.\nமறைந்துவரும் செருப்பு தைக்கும் திறன்\nசடலங்களை அடக்கம் செய்ய காளாண் ஆடைகள்\nகைத்தொலைபேசியைக் கீழே வையுங்கள், ஆயுளைக் கூட்டுங்கள்\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTQwMTA2MzE2.htm", "date_download": "2019-06-16T04:51:36Z", "digest": "sha1:HD2HUZ3XHZI4II6VBP3AMRJBXJJHFXWI", "length": 13897, "nlines": 196, "source_domain": "www.paristamil.com", "title": "செல்லும் இடமெல்லாம் 4G WiFi! புதிய சாதனம் அறிமுகம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்ட���\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசெல்லும் இடமெல்லாம் 4G WiFi\nதற்போது இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.\nஎனினும் இவை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்துவமானதாகவே காணப்படும்.\nஆனால் தற்போது 100 வகையான நாடுகளுள் பயணிக்கும்போது எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 4G சமிக்ஞையை WiFi சமிக்ஞையாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nGeeFi எனும் இச் சாதனத்தின் ஊடாக அதிகபட்டசம் ஒரே தடவையில் 10 சாதனங்களை இணைக்க முடியும்.\nஇதேவேளை இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கு ரோமிங் வசதி அவசியம் இல்லை என்பதுடன் வரையறையற்ற (Unlimited) இணையப் பாவனையை மேற்கொள்ளவும் முடியும்.\nஇச் சாதனத்தில் 5,000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நேரம் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.\nதற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனத்தின் விலையானது 110 அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nஐபோன்கள் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nடுவிட்டரில் அறிமுகமாகும் புதிய வசதி\nஅதிரடி நடவடிக்கை எடுத்த பேஸ்புக் 30 லட்சம் கணக்குகள் நீக்கம்\nடிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nHuawei பயனாளர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64033-chennai-met-said-rain-will-fall-in-some-places-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-16T05:19:29Z", "digest": "sha1:6LWW32MGCHAAZ6VGADDHZJBQRPXJQSWU", "length": 10726, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் | Chennai Met said Rain will fall in Some places in Tamil Nadu", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடித���்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதமிழகத்தில் மக்களை ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மழை பெய்தால்தான் தண்ணீர் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வப்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான கோடை மழை பெய்யவில்லை.\nஒரு பலமான மழை பெய்தால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற மனநிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் வானிலை மையம் கூறியுள்ளது. இப்பகுதிகளில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம்‌ சிறிது மேகமூட்டத்துடன் கா‌ணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\n“இன்று வெயில் மேலும் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nரயில்களில் மசாஜ் சேவை - அறிவிப்பை திரும்ப பெற ரயில்வே அமைச்சகம் முடிவு\nசென்னையில் அடுத்த வாரம் மழை - வெதர்மேன் பிரதீப் ஜான்\nநெருப்போடு விளையாட வேண்டாம் - வைகோ எச்சரிக்கை\nமழைக்கே இன்சூரன்ஸ் போட்ட ஐசிசி போட்டிகள் ரத்தானாலும் பணத்துக்கு பங்கமில்லை \nசென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு : வான��லை மையம்\n - பாஜக எம்.பி கடும் எதிர்ப்பு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மத்தியில் மோடி இல்லாத அரசு அமையும்” - கே.எஸ்.அழகிரி\nகூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/clash-broke-between-youngsters-and-hotel-staff-after-the-denial-to-offer-in-bill/", "date_download": "2019-06-16T05:46:47Z", "digest": "sha1:PD47FFAYR4VK6CZRBQDDZMZZRE2IKCDK", "length": 11053, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹோட்டல் பில்லில் தள்ளுபடி வழங்காததால் மோதல்: வைரலான சிசிடிவி வீடியோ. Clash broke between youngsters and hotel staff after the denial to offer in bill", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஹோட்டல் பில்லில் தள்ளுபடி வழங்காததால் மோதல்: வைரலான சிசிடிவி வீடியோ\nடெல்லியில் உணவகம் ஒன்றில் கட்டணத்தொகையில் தள்ளுபடி வழங்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nடெல்லி, டெல்லி பாண்டவ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ட 5 இளைஞர்கள், உணவு அருந்தினர். பின்னர் உணவு கட்டணாத்தொகையில் தள்ளுபடி வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால் தள்ளுபடி வழங்க இயலாது எனவும், முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் உரிமையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தொடங்கிய சில நேரத்திலேயே வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஹோட்���லின் பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரேவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் பரவி வருகிறது.\nசென்னை ஹோட்டல் அறையில் சி.சி.டி.வி கேமரா – மூவர் கைது\nபோலீஸ் அவங்க வேலையை சிறப்பா செய்றாங்க : சியான் விக்ரம்\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nதாயைப் பற்றி தவறாக பேசிய வாடிக்கையாளரை அடித்து தும்சம் செய்த ஊழியர்\nவீடியோ: திருடனாக மாறிய பெண் போலீஸ்… சிசிடிவி கேமராவில் கையும் களவுமாக சிக்கிய பெண் காவலர்\nதிக் திக் திக் வீடியோ: நொடி பொழுதில் பயணியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை துடிதுடித்து இறந்த சோகம்\nதிருட போன இடத்தில் குத்தாட்டம்.. ஜாலியான திருடன்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: உயிர் தப்பிய குழந்தையும், காப்பாற்றிய காவலரும்….\n‘ஸ்கீம் அர்த்தம் தெரியலனா டிக்ஷனரி பாருங்க’ – மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்\nஇளைஞர் கொள்கை: வேலைவாய்ப்பை பெருக்க அரசின் செயல்திட்டம் என்ன\nTamil Nadu news today: ‘மக்களை குடிநீருக்கு அலையவிட்ட உள்ளாட்சித் துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்க’ – மு.க.ஸ்டாலின்\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nஅதிமுக உடையும் என ஸ்டாலின் நினைப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் உறுதி\nMinister D Jayakumar Interview: கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தது. தோல்வி என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்ப்பலை\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/12015834/Trump-goes-to-jail-before-presidential-election--Senate.vpf", "date_download": "2019-06-16T05:21:41Z", "digest": "sha1:WUW7YP45L34ZIJAR3W2RIWA5QTWMTM4F", "length": 10275, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Trump goes to jail before presidential election' - Senate Speaker's Speech || ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ - செனட் சபை உறுப்பினர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ - செனட் சபை உறுப்பினர் பேச்சு + \"||\" + 'Trump goes to jail before presidential election' - Senate Speaker's Speech\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ - செனட் சபை உறுப்பினர் பேச்சு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக டிரம்ப் சிறைக்கு செல்வார் என செனட் சபை உறுப்பினர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.\nஅப்போது அவர், “ஜனாதிபதி டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார். இனவெறி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் டுவிட்டரில் கருத்துகளை டிரம்ப் பதிவிடுகிறார். உண்மையில் அந்த கருத்துகள் மிகவும் மோசமானவை. மக்கள் அந்த டுவிட்டர் பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது” என கூறினார்.\n1. ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2–வது முறை போட்டியிடாதது ஏன் காந்தி பேரன் புத்தகத்தில் அம்பலம்\nஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2–வது மு���ையாக போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி உள்ளார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. நியூசிலாந்து கோர்ட்டில் சலசலப்பு காட்சிகள் : 51 பேரை கொன்று குவித்த பயங்கரவாதி சிரிப்பு\n2. இலங்கை தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கடத்தியது\n3. கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்\n4. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு\n5. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2012/06/", "date_download": "2019-06-16T05:53:11Z", "digest": "sha1:RZYZWEPSQNOQEUUCQMP5VDIETB4SMZSO", "length": 31681, "nlines": 284, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 06.2012", "raw_content": "\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞாபக குறியீடுகள் பகவன் புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடையது.\nஅறிவர் அண்ணல் அம்பேத்கர் கீழ்கண்ட பௌத்த நினைவு குறியீடுகளை 22 சூலை 1947ல் அரசமைப்புச் சட்டப்பேரவை மூலம் நம் நாட்டு நினைவு சின்னங்களாக கொண்டுவந்தார்.\nதேசியக் கொடியின் மத்தியில் தம்மச்சக்கரம்\nநம் நாட்டு தேசியக்கொடியின் மையத்தில் தம்மச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தம்ம சக்கரத்தில் உள்ள 24 கம்பிகளும் வாழ்க்கை சுழற்சியை தோற்ற வரிசையில் 12 சார்புகளையும் மறைவு வரிசையில் 12 சார்புகளையும் குறிப்பிடுகிறது. 12 சார்புகள் 01. பேதமை, 02. செய்கை, 03. உணர்வு, 04. அருவுரு, 05. வா��ில், 06. ஊரு 07. நுகர்வு, 08. வேட்கை 09.பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்\nதாமரை தூய்மையின் அடையாளம். அதனால் தான் பகவன் புத்தர் மலர்ந்த தாமரை மீது அமர்ந்திருக்கிறார். தூய்மை பாதையின் அம்சங்கள்\nசம்சாரம்- தாமரை சேற்றில் இருந்து வளர்கிறது\nதூய்மை- சேற்று தண்ணீரில் வளர்ந்தாலும் மேற்பரப்பில் தூய்மையானதாக இருக்கும்.\nமெய்ஞானம் - இறுதியில் அழகிய மலரை தருகிறது\nஅசோகரின் சாரநாத் (உத்திரபிரதேசம்) தூபியில் உள்ள சிங்கம்.\nநான்கு சிங்கங்களும் நான்கு திசைகளை நோக்கி இருக்கும்\nநான்கு வேவ்வேறு விலங்குகள் பொறிக்கப்பட்டிருக்கும்\nகிழக்கு திசை - ஒரு யானை\nமேற்கு திசை - ஒரு காளை\nவடக்கு திசை - ஒரு சிங்கம்\nதெற்கு திசை - ஒரு குதிரை\nஇந்நான்கு விலங்குகளும் நான்கு தம்மச்சக்கரத்தினால் பிரிக்கப்பட்டு இருக்கும்.\nபகவன் புத்தரின் திருவுருவம் அவரின் போதனைகளை நினைவுறுத்துவதாக உள்ளது. இந்தியாவில் முதன் முதல் மனித உருவச்சிலை வணங்கப்பட்டது என்றால் அது பகவன் புத்தர் தான். ‘மேலும் கிறித்துவ சகாப்தத்தின் துவக்கத்தில் மகாயான பௌத்தர்களால் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. புத்தரின் உருவச்சாயல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தோற்றம் கொண்டிருக்கிறது. பௌத்த அரசர்களும் பல்வேறு சிற்ப மையத்தை திறமையான கலைஞரிடமிருந்து தேர்வு செய்தனர் அதனால் பல்வேறு கலைகள் நிறுவப்பட்டது.’ (02/ப63)\nகாந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர்\n01. காந்தாரக் கலைஞர்களே முதன் முதலில் புத்தரின் மானிட உருவத்தை வடிவமைத்தனர். அல்பிரேட் எ பௌசேர் (03) ஜி.சி சாலி(Chauley) (04 /ப98).\n02. புத்த பகவானது திருவுருவத்தை இந்திய சிற்பிகள்(மதுரா கலைஞர்கள்) , கிரேக்க உருவங்களை பார்த்தே அமைத்தனர். ஆனால் புத்த பகவானது திருவுருவம் இந்திய நாட்டுப் பண்டைய சிற்ப முறைகளைப் பின்பற்றியே அமைக்கப்பெற்றதாகும். Dr. ஆநந்தக் குமாரசுவாமி (01/ப73 )\n03. ‘மனித உருவத்தின் அழகையும் வளர்ச்சியையும் சிற்பகலையில் நன்றாய் பொருத்தி அந்தக் கலையை மிக உன்னத நிலையில் வளர்த்து உலகிலேயே பெரும் புகழ் படைத்தவர் கிரேக்கரும் ரோமரும் ஆவர்.(05) கிரேக்க தேசம், உரோமாபுரி முதலிய மேல்நாடுகளிலே மனித தத்ருப சிற்ப உருவங்கள் (Portrait Sculptures) சிற்ப வளர்ச்சி பெற்றது போல நமது நாட்டில் மனித தத்ருப சிற்பகல�� ஓரளவு பயிலபட்டதேயல்லாமல் முழுவளர்ச்சி யடையவில்லை (06/ப39)\nகாந்தராக்கலைக்கும் மதுராக்கலைக்கும் உள்ள வேறுபாடுகள்\nபுத்தர் துறவு மேற்கொள்ளும் போது தமது வாள் கொண்டு தமது முடியை வெட்டினார். அவரது தலை முடியின் நீளம் இரண்டு அங்குலமாக குறைக்கப்பட்டு, வலது பக்கம் சுருண்டு, அது நெருக்கமாக அவரது தலையில் இட்டிருந்தது. அதனால் மேலும் தலையை மழிக்கும் எந்த தேவையும் எழவில்லை. ரைஸ் டேவிட்ஸ்(08)\nபகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி நீண்ட பேருரையிலும் (தீக நிகாயத்தில்) (DN30) இலட்சன சுத்தத்திலும் இடைப்பட்ட பேருரையிலும் (மஜ்ஜிம நிகயத்தில்) (MN91) பிராமயு சுத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n01 நன்றாக ஊன்றி கால்கள்\n02. பாதத்தின் அடியில் சக்கர குறியீடு\n05 மென்மையான நுண்ணிய கை கால்கள்\n06. ரேகைகள் நிறைந்த கை கால்கள்\n09. வளையாமலே முழங்கால்களை அடையக்கூட்டிய கைகள்\n10. உறையால் மூடப்பட்டிருக்கும் மறைக்கப்பட்ட உறுப்பு\n13. ஒவ்வொரு மயிர்க்கண்களிலும் ஒரு முடி\n14. நேராக நின்றிருக்கும் உடல் முடி\n16 ஏழுபுடைப்புகள் (கைகள், பாதங்கள், தோள்கள் மற்றும் உடல்)\n17 உடலின் முற்பகுதி ஒரு சிங்கம் போன்ற தோற்றம்\n18 பறந்து விரிந்த தோள்கள்\n20 நன்றாக வட்டமான உடற்பகுதி\n21 அனைத்து உணவு சுவை அதிகரிக்கக்கும் உமிழ்நீர்\n28 குரல், ஆழமான மற்றும் ஒத்ததிர்வு\n30 பசுவினை ஒத்த கண் புருவம்\n31 புருவங்களின் மத்தியில் உள்ள ஒரு வெள்ளை முடி\n32 மண்டை ஓட்டில் காணப்படும் ஓர் முகிழ்ப்பு (07/ப291)\nவலக்கர முத்திரை (Right Hand Mudra)\n01. காக்கும் கை (அபய முத்திரை)\n01.அச்சமின்மை, பாதுகாப்பு மற்றும் அன்புருநேயம்\n04. கை சற்று வளைந்திருக்கும்\n05. வலது கை தோள்பட்டை உயரத்திற்கு எழுப்பியிருக்கும்\n02. நிலத்தை தொடும் முத்திரை (புமிஸ் பரிசா முத்திரை)\n01. பூமியை தொட்டு (அ) பூமியின் சாட்சியாக அழைப்பு எனவும் அழைக்கப்படுகின்றது\n02. இது தீய சக்தியான மாரவை வெற்றிக்கொண்டதற்க்கு அடையாளமாகும்\n03. வலது கை வலது முழங்கால் மீது கீழே தொங்கியிருக்கும்\n04. கை பாதம் உள்நோக்கி காணப்படும்\n05. அனைத்து விரல்களும் கீழ்நோக்கி நீண்டு தாமரை அரியணையை தொட்டுக்கொண்டிருக்கும்\n06.இடதுகை வானோக்கிய வண்ணம் மடிமீது அமைந்திருக்கும்\n03. வழங்கும் கை (வரத முத்திரை)\n01. நற்பணி, இரக்கத்தின் சின்னம்\n02. கை கிழ்நோக்கிய வண்ணம் அணைத்து வழிகளிலும் நீண்டிர���க்கும்\n04. கற்பிக்கும் கை - (விதர்க்க முத்திரை)\n01. வியக்கான முத்திரை எனவும் அழைக்கப்படுகின்றது\n02. பாதி அறவாழி கை (தம்ம சக்கர முத்திரை)\n03. புத்தர் தனது போதனைகளை விளக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்டது\n04. அறிவுசார்ந்த வாத, விவாதத்திற்கான குறியீடு\n05. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒரு வட்டம் உருவாகும்\n06. மற்ற எல்லா விரல்களும் வானோக்கிய வண்ணம் நீண்டிருக்கும்\n01. சமாதி முத்திரை என்றும் அழைக்கப்படும்\n03. மிக பிரபலமாக காணப்படும் முத்திரை\n04. இரு கரங்களும் மடிமீது இருக்கும்\n05. வலக்கை இடக்கையின் விரல்கள் மீது முழுமையாக நீண்டிருக்கும்\n06.வானோக்கிய உள்ளங்கையும் கால் பாதங்களும்\n07. அரையளவு மூடிய கண்கள், மூக்கின் நுனியை பார்த்து கொண்ட்டிருப்பது போல் காட்சியளிக்கும்\n02. அறவாழிக்கை - (தர்மச்சக்கர முத்திரை)\n02. இதற்கு சக்கரத்தை சுழற்றுதல் என்பது பொருள்\n03. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் முனைகளில் ஒவ்வொரு கரங்களிலும் ஒரு வட்டம் உருவாகும்\n04. வலது கை வானோக்கியிருக்கும்\n05. இடது கை உள்நோக்கி காணப்படும்\n05. மார்பின் அருகே இரண்டு கரங்களும் இருக்கும்\nகாலை குறுக்காக மடக்கி வைத்து அமர்ந்திருத்தல்\nஇரண்டு கால்களும் தொங்கிய நிலையில் அமர்ந்திருத்தல்\nபுத்தருக்கும் தீர்தங்கருக்குமுள்ள உருவ வேறுபாடுகள்\n01 - ஆடையின்றி இருப்பர்\n02 - தலைக்குமேல் முக்குடை இருக்கும்\n03. முக்குடைக்குமேல் மரம் இருக்கும்\n04. சாமரம் வீசுவோர் இருவர் இருப்பர்\n05. பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடு இருக்கும்\n06 தலைக்கு மேல் நாகம்\n- 7வது தீர்தங்கர் - சுபர்சுவநாதர்\n-23 வது தீர்தங்கர் - பார்சுவநாதர்\n05 பீடத்தில் தீர்த்தங்கரின் குறியிடுகள்\nபௌத்த உருவத்திற்கும் பிராமிணிய உருவத்திற்குமுள்ள வேறுபாடுகள்\nஒரு சிலர் உருவ வழிபாட்டுமுறை வேத காலத்திலிருந்து துவங்கியது என கருதுகின்றனர். எனினும் அது பௌத்த நடைமுறையிலிருந்து வந்தது என்பது தான் ஒருமித்த கருத்து. (01/ப29) (02/ப10), பிராமணியத்தில் உருவ வழிபாடென்பது பெரும்பாலும் குப்தர் காலத்திலிருந்து துவங்கியது (02/ப10). அவர்களின் வழிபாட்டு முறையென்பது முதன்மையாக திறந்த வெளியில் அக்னி குண்டத்தை மையமாக கொண்டிருந்தது. மேலும் ‘கண்ணுக்கு புலப்படாமல் அருவமாக இருக்கிற கடவுளுக்கு உருவத்தை கற்பித்துவை���்க அக்காலத்தில் விரும்பவில்லை’(5/ப23).\nபௌத்தத்தை பின்பற்றி முதலில் மறைபொருளும் பின்பு உருவமும் வணங்கப்பட்டது.\n'முருகனுக்கு வேலாயுதம், சிவபெருமானுக்கு திரிசூலம் பிறகு இலிங்கம் , திருமாலுக்கு திருவாழி (சக்கரம்) அடையாளமாக வணங்கப்பட்டன. (05/ப21)\n'உருவங்களும் மனித உடல் வளர்ச்சிப்படி உறுப்புகளை அமைத்துக் காட்டுவது வழக்கமில்லை. மனித உருவத்திற்கு அப்பாற்பட்டது அவ்வுருவம் என்பதை காட்டவே' (05/ப23). விலங்கின் தலை (விலங்கின் தலையுடைய கடவுள்கள் 01. விநாயகன் - யானை, 02. அனுமான் - குரங்கு, 03. நரசிம்மன் - சிங்கம், 04. வராக -காட்டுபன்றி) பல தலைகள், பல கைகள் காட்டப்படுகிறது.\nபுத்தரின் உருவத்திற்கும் ஜைனரின் தீர்த்தங்கரின் உருவத்திற்கும் இரண்டு கைகள் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களின் சிறு தெய்வங்களுக்கு (போதி சத்துவர் - பௌத்தம்) நான்கு அல்லது எட்டு கைகள் உள்ளன.உதாரணம்\nபௌத்தத்தில் - அவலோகித்தர், தாரை ஜைனத்தில் இந்திரன், ஜிவாலாமாலினி.\nஇதற்கு நேர்மாறான அமைப்பு சைவ வைணவ உருவங்களில் காணப்படுகின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகள் இருக்கின்றன. ஆனால் சைவ வைணவ சிறு தெய்வங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் இருக்கின்றன. சிவன் அல்லது திருமால் உருவங்களுக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளைக் கற்பித்து அவர்களின் சக்தியாகிய அம்மன், தேவி உருவங்களுக்கு இரண்டு கைகள் மட்டும் கற்பிக்கிறார்கள். ஆனால் அம்மன் தேவிக்கு முதன்மை கொடுக்கும் போது அவ்வுருவங்களுக்கு நான்கு அல்லது எட்டு கைகளை கற்பித்து சிற்ப உருவம் அமைக்கிறார்கள். (06ப\n01.இலங்கையிற் கலை வளர்ச்சி - கந்தையா நவரத்தினம்\n02.திருப்தி பாலாஜி ஒரு பௌத்த கோவில் - ஜெ .ஜமன்தாஸ்\n03.ஆரம்ப கால பௌத்த கலை மற்றும் அணிகோநிசிம் கோட்பாடு - எஸ். எல் ஹன்ட்டிங்டன்\n04.பௌத்த கலைவரலாறு - Dr.G .சேதுராமன்\n05.நுண் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி\n06.தமிழர் வளர்த்த அழகு கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி\n07 புத்தரின் வரலாறு - சங்கமித்திரை\n08.தலைமுடியும் ஞானமுடியும் புத்தரும் தீர்த்தங்கரும்- சந்தா , ராமப்ரசாத்\n09.பௌத்தமும் கலைகளும் - முனைவர் க. குளத்தூரான்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 2:46 AM\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் ���ம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமு���் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/deepika-padukone", "date_download": "2019-06-16T04:33:05Z", "digest": "sha1:Y4KF6SPWYKTJIYSVNMLW665IEXGL4FZM", "length": 15354, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nஹின்ட் கொடுக்கும் பிரியங்கா சோப்ரா... ஜொலிக்கும் ஹீனா கான்.. கேன்ஸ் திரைப்பட விழா\n\"லட்சத்தில் திருமண ஆடை\" - பாலிவுட் நடிகைகளை கண்முன்னே கொண்டுவந்த பெண்\nபிரியங்கா சோப்ரா முதல் கேட்டி பெர்ரி வரை மெட்காலாவில் மின்னிய வித்தியாச உடைகள் VikatanPhotoCards\n'மெட் காலா'வில் பிரியங்கா சோப்ராவின் வித்தியாச அலங்காரத்துக்கு என்ன காரணம்\nமெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப் - நம்ம ப்ரியங்கா சோப்ராவா இது..\n`இனி அந்த சந்தேகம் வேண்டாம்' - விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்\nஆசிட் வீச்சிலிருந்து மீண்ட லஷ்மி அகர்வால் பயோபிக் - பாராட்டைப் பெறும் தீபிகா படுகோனின் தோற்றம்\n’ - இன்ஸ்டாகிராமில் அசந்துபோன ரன்வீர் சிங்\nவருமா வராதா எனை நோக்கி பாயும் தோட்டாஆக்வாமேனின் இரண்டாம் பாகம் ரெடி\nமுதன்முதலில் `பொட்டிக்' ஆரம்பித்த ஆடை வடிவமைப்பாளர்... டாப் -8 டிசைனர்ஸ் 2018\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்ச���யத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/jayam%20ravi", "date_download": "2019-06-16T04:43:23Z", "digest": "sha1:66VEO7UPZU65T4LIHSFEV5G5LRXSSNLP", "length": 15034, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nடைகர் ஜூனியர் என்டிஆர் வருத்தத்தில் ராகவா லாரன்ஸ் TweetsOfTheDay\nஜெயம் ரவியின் 'கோமாளி' மோஷன் போஸ்டர் ரிலீஸ் #comali\nதனது 25 படங்கள் பற்றி நடிகர் ஜெயம் ரவியின் சுவாரஸ்ய ஒரு வரி கமென்ட்ஸ் VikatanPhotoCards\n``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா\" - ஜெயம் ரவி\nவிவசாயி கெட்-அப்... ஷங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\n`செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி\n``பொண்ணு பார்க்கத்தான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன்\" - யோகி பாபு\n`` `சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டீங்களே'னு நடிகர்கள் கேட்கிறாங்க\nசிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் -முகநூலில் வீடியோ பகிர்ந்த யுவன்\n\"வழக்கமான போலீஸ், வழக்கத்திற்கு மாறான மேஜிக்\" - 'அடங்க மறு' விமர்சனம்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12400.html", "date_download": "2019-06-16T05:13:11Z", "digest": "sha1:ZWWRNICGBMAP6B3BZMKJFUY37YT2N24W", "length": 12253, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவற்றுடன் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இந்தச் பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\n“வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்ய��்பட்டனர்.\nமேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2015/11/actress-trisha-hot-stills/", "date_download": "2019-06-16T06:11:07Z", "digest": "sha1:VA62GSYH4E7SPRVVSE67XTJ42Y3DTIQ4", "length": 4228, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "Actress Trisha Hot Stills - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழை���்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8447:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81)-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-06-16T05:53:57Z", "digest": "sha1:XKEQB3OAQYWM5HXWTOE45D75J5GJR2IJ", "length": 12063, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "கொடுத்தால் (குறையாது) கூடும்!", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் கொடுத்தால் (குறையாது) கூடும்\nநாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,\nதமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)\nஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1*7*100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.\nமேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;\n''யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்'' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\nமேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:\n“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)\nநம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் இன்னொரு ஹதீஸ்:\nஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\nஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அறிவித்தார்;\n“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும��வரை – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திப்பார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாரி வழங்குவார்கள்.” (நூல்: புகாரி)\nஎனவே எனதருமை சகோதர சகோதரிகளே நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/ayogya-brand-movie-new-stills/", "date_download": "2019-06-16T04:34:15Z", "digest": "sha1:FQI5UQLN6AYOLGNKBUR6C4UHKXK2ZQMQ", "length": 3561, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அயோக்யா -படத்தின் நியூ ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅயோக்யா -படத்தின் நியூ ஸ்டில்ஸ்\nPosted in Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nPrevசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம் – ஹைடெக்கான கழிவறை வாகனம்\nNextபாஜக காவலர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கும் BSF காவலாளி\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/06/blog-post_8043.html", "date_download": "2019-06-16T04:59:52Z", "digest": "sha1:THOZTM47C6FJYMUIDL5WY34F2IKONHE4", "length": 18256, "nlines": 229, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.\nசங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சங்ககாலக் காட்சி ஒன்று மனதில் பதிகிறது.\nநான் கண்ட சங்ககாலக்காட்சியை உங்களுக்கும் தெரியவைக்கும் முயற்சிதான் இது...\nஎழுதரு மதியம் கடற் கண்டாங்கு\nஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்\nநெருஞ்சி அணைய என் பெரும் பணைத் தோளே.\nவரைவிடை வேறுபடுகின்றாய் என்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.\nகடலிலிருந்து மேலெழும் முழு நிலவினைப் பார்த்தால்\nஅதன் ஒளி வெள்ளம் மலையிலிருந்து விழும் அருவி போலவே உள்ளது.\nஅத்தகு உயர்ந்த ஓங்கிய மலைநாடன் தலைவன். அவன் கதிரவனைப் போன்றவன்\nஎன் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சி மலர் போன்றவை.\n(அருவி மேலிருந்து பலரும் காண கீழ் இறங்கி வரும் என்பது, தலைவன் தலைவியைப் பலரும் காண வரைந்து கொள்ள வருவான் என்பது உணர்த்தப்பட்டது.)\nபணைத்தோள் - பருத்த தோள், மூங்கில் போன்ற தோள்.\nLabels: சங்க இலக்கியத்தில் உவமை, சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு\nபார்வை உங்களுடையது குணா..காட்சி எங்களுக்காக..அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...\nமுனைவர்.இரா.குணசீலன் June 7, 2011 at 10:25 AM\n@தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.\n.அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...\nஇயற்கையின் ஒப்பீடு காதலன் காதலி அருவி.ஒளியென்று அட்டகாசம் குணா \nஅருமையான பகிர்வுக்கு.. இப்படியான பதிவுகளை அதிகம் எதிர்பாக்கிறேன். இவ்வளவுகாலமும் 'கதிரவனையே நோக்கும் சூரிய காந்தி போல' என்ற உவமையைதான் பயன்படுத்தியிருக்கிறேன், படித்திருக்கிறேன். 'கதிரவனை நோக்கும் நெருஞ்சி மலர் போல' புதிய விடயம் ஒன்றை கற்றுக்கொண்டேன்.நன்றி.\nஅஷ்வின் அரங்கம் இன்றைய பதிவு\nசங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெர���ஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmithran.com/tnpsc/tnpsc-group-4-group-2-vao-tamil-study-material-notes.php?id=145", "date_download": "2019-06-16T06:04:05Z", "digest": "sha1:BK2DOYTJ6BOESFZ24XIJEMNC7GZHNR5U", "length": 34446, "nlines": 235, "source_domain": "www.tnpscmithran.com", "title": "Tnpsc Group II Indian Constitution Study Material and Notes in Tamil. Constitution Study Material for Tnpsc Group 4 and VAO.", "raw_content": "\nTnpsc Group II Tamil Study Material பத்துப்பாட்டு - குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் Tnpsc Tamil Study Material பத்துப்பாட்டு - முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை பத்துப்பாட்டு எட்டுத்தொகை Tnpsc Tamil Group IV Study Material நற்றிணை Tnpsc Tamil Samacheer Book Notes குறுந்தொகை Tnpsc Tamil Study Material ஐங்குறுநூறு Tnpsc Group 2 Notes - பதிற்றுப்பத்து Tnpsc Tamil Notes பரிபாடல் Tnpsc Tamil Study Material கலித்தொகை அகநானூறு Tnpsc Tamil Material Samacheer Books புறநானூறு அகரமுதலி வரலாறு Tnpsc Group II Exam - Tamil Notes ஆத்திசூடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார் Tnpsc Exam Tamil notes விவேகசிந்தாமணி Tnpsc Group II Tamil Study Material உள்ளங்கையில் உலகம் Tnpsc Group II Tamil Notes த��ருவள்ளுவமாலை - கபிலர் Tnpsc Samacheer Tamil notes இலக்கணம்: தொகா நிலைத் தொடர் தமிழ்ப்பசி - க.சச்சிதானந்தன் Tnpsc Tamil Study Material இனியவை நாற்பது - பூதந்சேந்தனார். Samacheer Tamil material மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் இலக்கியத்தில் நகைச்சுவை உணவே மருந்து Tnpsc Tamil notes தொல்காப்பியர் - ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை Tnpsc Study Material Samacheer Tamil தமிழர் வானியல் அறிவு\nஅகநானூறு - ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.\nஅகநானூறு நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nகளிற்றியானைநிரை - 1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.\nமணிமிடை பவளம் - 121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.\nநித்திலக் கோவை - 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.\nஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.\nஅகநானூறு - தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் 145. அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே\nபண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை அன்பின் ஐந்திணை எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலை பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தை கைக்கிளை என்றும் கூறுகின்றன.\nநாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க \"குடவோலை முறை\" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை\nபொன்னோடு வந்து கறியொடு பெயரும்\"\nஎன்னும் வரிகள் மூலம் அறியலாம்.\nஉலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய...\nதமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி...\nTnpsc Tamil notes தொல்காப்பியர் - ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை\nஇலக்கியச் சுவைகலில் மிகவும் நுட்பமானது - நகைச்சுவை.\nSamacheer Tamil material மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்\nTnpsc Tamil Study Material இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்.\nTnpsc Samacheer Tamil notes இலக்கணம்: தொகா நிலைத் தொடர்\nTnpsc Group II Tamil Notes திருவள்ளுவமாலை - கபிலர்\nTnpsc Group II Exam - Tamil Notes ஆத்திசூடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார்\nபத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை\nKeywords : TNPSC, General Tamil, Study Material, Tamil Illakiyam, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்Ī\nTnpsc Tamil Study Material பத்துப்பாட்டு - முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை\nKeywords : TNPSC, General Tamil, Study Material, Tamil Illakiyam, பத்துப்பாட்டு, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை\nTnpsc Group II Tamil Study Material பத்துப்பாட்டு - குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nKeywords : TNPSC, General Tamil, Study Material, Tamil Illakiyam, பத்துப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nTNPSC Indian Polity Study Material - Preamble of Constitution - முகப்புரை ஒரு பார்வை - திருத்தங்களும் மற்றும் வ��க்குகளும்�\nTNPSC Indian Histroy Study Material பிரார்த்தனா சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்\nTNPSC Science Study Material - ஓலியியல் - எதிரொலி � மீயொலி - சோனார்\nTNPSC Science Study Material - வெப்பவியல் - வெப்பநிலைமானி - வாயு விதிகள்\nTNPSC Science Study Material - நீர்ம நிலையியல் - சில குறிப்புகள்�\nTNPSC Science Study Material - எந்திரவியல் சில குறிப்புகள்�\nTNPSC Study Material - Indian Noble Prize Winner - சுப்பிரமணியன் சந்திரசேகர் - சந்திரசேகர் லிமிட் - இயற்பியல் - 1983\nTNPSC Indian History Study Material - பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் - தாதாபாய் நௌரோஜி\nTNPSC Indian History Study Material - வ.உ.சி.,யும் இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தமும்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/99-unmai/2060-human.html", "date_download": "2019-06-16T05:46:52Z", "digest": "sha1:Z4IRNYCRBKJAQG2MZ4FAYE5K4DEHIAYU", "length": 42013, "nlines": 112, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மனிதம்", "raw_content": "\nஇருட்டு மறையாத அந்தக் காலைப்பொழுதில் மதுரை ரிங் ரோட்டில் ஜாகிங் போய்விட்டு வியர்வைக் குளியலாய் வீட்டுக்குள் நுழையும்பொழுதுதான் எதிரில் பஸ் ஸ்டாப்பில் அந்த இளம்பெண் நிற்பதைப் பார்த்தேன். இந்த நேரத்தில் இவள் எந்த பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவாறே குளியலறைக்குள் புகுந்தேன்.\nஏன்டா இனியா, மதியத்திற்கு என்ன சாப்பாடு செய்யட்டும் என்று கேட்டாள் அம்மா.\nபைக்கை கிளப்பிக்கொண்டே வாசலுக்கு வந்த என்னுடைய பார்வையில் மீண்டும் அவள் பட்டாள். இந்தப் பெண் எங்கேதான் போகவேண்டும் இன்னமும் எந்தப் பேருந்திலும் ஏறாமல் நிற்கிறாளே என்று நினைத்துக்\nகொண்டே வண்டியை அலுவலகத்திற்கு வேகமாக விரட்டினேன்.\nபகலில் அலுவலக வேலையாக வெளியில் சென்றுவிட்டு மாலை சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்தேன். இப்பொழுது பேருந்து நிலையத்தில் அவள் இல்லை. வீட்டிற்குள் சென்று கை, கால்களைக் கழுவிவிட்டு அம்மா கொடுத்த தேனீரைக் கையில் வாங்கிக்கொண்டு வீட்டு மாடிக்கு வந்தேன். இப்பொழுது பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்தில் சற்று உள்ளடங்கிய மளிகைக் கடைக்கு முன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். இருட்டத் தொடங்கிவிட்டது. அந்த மளிகைக் கடைக்காரன் அவளிடம் சற்றுக் கோபமாக ஏதோ சொல்லி அந்தப் பெண்ணை விரட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் மெதுவாக நகர்ந்து இவன் வீட்டைக் கடந்து சற்று தள்ளியுள்ள பயன்படுத்தாத பாலம் ஒன்றின்ம��து அமர்ந்து கொண்டாள்.\n காலையில் இருந்தே நாம் பார்க்கிறோமே அப்படியானால் இங்கு அவள் எப்பொழுது வந்தாள் கடைக்காரன் ஏன் அவளைத் திட்டினான் கடைக்காரன் ஏன் அவளைத் திட்டினான் என்ற பல கேள்விகளோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது. மாடியிலிருந்து இறங்கி வேகமாக அந்தப் பாலத்தை நோக்கிச் சென்றேன். நான் செல்வதற்குள் மூன்று பேர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர். வேகமாக அவர்களிடம் சென்று யார் நீங்கள் எதற்காக அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கு கிறீர்கள் என்று அதிகாரக் குரலில் நான் கேட்டதும், அவர்கள் சட்டென்று அந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஆட்டோவில் அவசரமாக ஏறிச் சென்றனர்.\nஆதரவில்லாமல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் யாரம்மா நீ, உன் பெயர் என்ன எந்த ஊர், உன் உறவினர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா என்று வரிசையாக கேள்விகள் எழுப்பியும் எதற்கும் பதில் சொல்லாமல் பயத்துடன் மலங்க, மலங்க என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள்.\nஒருவேளை வேற்றுமொழிக் காரியா, ஆங்கிலத்தில் பேசிப் பார்த்தேன். தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எனக்குத் தெரிந்த வரையில் பேசிப் பார்த்து எதற்கும் பதில் சொல்லாத அவளைப் பார்த்து கடைசியாக முடிவுக்கு வந்தேன், அவள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவள் என்று. பார்ப்பதற்குப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள். சாப்பிட்டாயா என்று சைகையால் கேட்டேன். இதற்கு மட்டும் அவள் கண்களைச் சற்று விரித்துப் பார்த்தாள். எனக்குப் புரிந்தது. அவள் பசியில் இருக்கிறாள். வா என்று சைகையால் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தேன்.\nஅம்மா, அம்மா எங்கே இருக்கிறீர்கள் என்னப்பா என்று கேள்வியோடு வந்தவர், கூட வந்தப் பெண்ணைப் பார்த்து, யாரப்பா என்னப்பா என்று கேள்வியோடு வந்தவர், கூட வந்தப் பெண்ணைப் பார்த்து, யாரப்பா எங்கேயிருந்து கூட்டிவருகிறாய்\nகாலையிலிருந்து இதுவரை அவளுக்கு நடந்ததைக்கூறி காலையில் அவளைச் சரியான இடத்தில் சேர்த்துவிடலாம் என்று கூறி சாப்பாட்டை எடுத்து வைங்க சாப்பிடலாம் என்றேன்.\nஅவள் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து, பாவம்பா, எத்தனை நாள் சாப்பிடலையோ என்று அம்மா கூற, அம்மா உங்க பக்கத்திலேயே படுக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற��� சொல்லிவிட்டு கையைக் கழுவிவிட்டு கணினி முன் அமர்ந்து செய்திகளைப் படிக்கத் தொடங்கினேன்.\nதன் கட்டிலுக்குப் பக்கத்தில் பாயை விரித்து, வந்து படுத்துக்கொள் என்று கூறிவிட்டு கட்டிலில் சாய்ந்தார் அம்மா. பாயில் படுத்த அந்தப் பெண் படுத்த உடனேயே தூங்கிவிட்டாள். கணினி முன் அமர்ந்திருந்த என்னுடைய கண்களும் சொக்கியது. மணியைப் பார்த்தேன். 11.40 ஆயிற்று. படுக்கலாம் என்று நினைத்த என்னை அந்தக் குரல் பலமாகத் தாக்கிற்று. ஓடிச்சென்று அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அலறிக்கொண்டே அந்தப் பெண் மார்பின் குறுக்கே கையை வைத்து மறைத்துக் கொண்டும், கால்கள் இரண்டையும் பின்னிக் கொண்டும் படுத்திருந்தாள். திடுக்கிட்டு எழுந்த அம்மா என்னடா இது ஏன் இந்தப் பெண் இப்படிக் கத்துகிறாள் ஏன் இந்தப் பெண் இப்படிக் கத்துகிறாள் ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிடப் போகுது. பயமாயிருக்குடா என்றவரை இருங்கம்மா என்று கூறிவிட்டு அந்தப் பெண்ணை உலுப்பினேன். ஒரு வினாடி கண்ணைத் திறந்தவள் என் கையை இழுத்து அவள் தலைக்குக் கீழாக அண்டக் கொடுத்து நான் அவளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பதைப் போல மீண்டும் தூங்கி விட்டாள். சரிம்மா நீங்க படுங்க. காலையில் பார்த்துக்கலாம்.\nகாலையில் எழுந்து ஜாகிங் முடித்துவிட்டு வந்த நான், படுக்கையில் உட்கார்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்தேன். அந்தப் பெண் என்னைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து ஓசையில்லாமல் சிரித்தாள். நானும் பதிலுக்குச் சிரித்துவிட்டு, அம்மாவை அழைத்து போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போய்ட்டு வரேன். அதற்குள் இந்தப் பெண்ணைக் குளிக்கச் சொல்லி உங்களுடைய உடையைக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்லுங்க என்றேன். சார்\nதலைநிமிர்ந்த ஏட்டு, என்ன என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார். இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும்.\nசற்று தள்ளி அமர்ந்திருந்த எஸ்.அய். என்னய்யா என்ன விசயம் என்று கேட்டார்.\nநான் நடந்தவற்றைச் சொல்லி, அந்தப் பெண்ணை உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள் என்றேன்.\nஎன்னய்யா எங்களுக்கு நீ உத்தரவு போடுறியா\nஅய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க\nஎங்களுக்கே இங்க ஏகப்பட்ட பிரச்சினை. பிரதமர் வர்றாரு, முதல் அமைச்சர் வர்றாரு, அவங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும். போதாக்குறைக்கு ஜாதித் தலை���ரோட பிறந்த நாளு. அதுல எப்படி கலவரம் பண்ணலாம்ணு காத்திருக்கிற கூட்டம். இதக் கவனிக்கிறதுக்கே எங்களுக்கு தாவு தீர்ந்துபோகுது. இதுல கிறுக்கச்சியைக் கூட்டிவந்து, நாங்க காவல் காக்கணுமாக்கும்...\nசார், கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லுங்க என்றேன் எஸ்.அய். சூடானார். யோவ் மொதல்ல நீ பொறுப்பா நடந்துக்கிட்டியா என்றவர் கையில் உள்ள விரல்களினால் அசிங்கமான சைகை செய்து நேத்து இராத்திரியெல்லாம் உன் வீட்டுல வைச்சுருக்கிற. பொண்ணு வேற சின்னப் பொண்ணுங்கிற. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்தா உன் நிலைமை என்னாகும் தெரியும்ல எஸ்.அய். சூடானார். யோவ் மொதல்ல நீ பொறுப்பா நடந்துக்கிட்டியா என்றவர் கையில் உள்ள விரல்களினால் அசிங்கமான சைகை செய்து நேத்து இராத்திரியெல்லாம் உன் வீட்டுல வைச்சுருக்கிற. பொண்ணு வேற சின்னப் பொண்ணுங்கிற. நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னு வந்தா உன் நிலைமை என்னாகும் தெரியும்ல போய்யா போ. மொதல்ல போய் கிறுக்கிய வெளியே விரட்டுய்யா. போ.\nநான் கூனிக்குறுகி அவமானத்துடனும் குழப்பத்துடனும் வெளியில் வந்தேன்.\nஇப்பொழுது என்ன செய்யலாம். திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஊரெல்லாம் சமுதாய விடிவெள்ளி, மக்கள் தொண்டன் என்று ஒட்டப்பட்டிருந்த வழக்குரைஞர் காத்தவராயன் சுவரொட்டி நினைவுக்கு வந்தது. அதில் தொலைப்பேசி எண் இருந்ததே. மக்களின் பிரச்சினையென்றால் எந்த நேரமும் அணுகலாம் என்றிருந்ததே.\nவேகமாக ஓடினேன். பேருந்து நிறுத்தம் என்று போட்டிருக்கும் பலகை மீது ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் காத்தவராயன் சிரித்துக் கொண்டிருந்தார். கீழே தொடர்பு எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்.\nமக்கள் தொண்டன் செல்பேசி மணி அடித்தது.\nஅய்யா வணக்கம். என்னுடைய பெயர் இனியவன் என்று ஆரம்பித்து காவல் நிலையம் சென்றது வரை எல்லாவற்றையும் சொன்னேன். அவர் எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல், காவல் நிலையத்தில் நடந்ததை மட்டும் ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். காவல் நிலையத்தில் எப்படி அவ்வாறு சொல்லலாம் இ.பி.கோ. பிரிவு என்று ஏதோ எண்களைச் சொல்லி அந்தப் பிரிவின்கீழ் வழக்குப் போட்டு அந்தக் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு இழுக்கலாம் அவங்களை உண்டு, இல்லைன்னு பண்ணிடலாம். உடனே கிளம்பி வாங்க.\nஎனக்குத் திகிலெடுத்தது. என்னங்கய்யா அந்தப் ��ெண்ணோட வாழ்க்கைக்கு ஏதாவது வழி பண்ணுவீங்கண்ணு பார்த்தா நீங்க அதிகாரிங்க மேலே வழக்குத் தொடரலாம்னு சொல்லி பிரச்சினையை மேலும் பெரிசாக்க வழி சொல்றீங்க. அவங்க மேலே வழக்குப் போட்டுட்டு நான் இந்த ஊரிலேயே அவங்க முன்னாடி போகணும், வரணும். தயவு செய்து, அந்தப் பெண்ணைக் காப்பாத்துற வேற வழியைச் சொல்லுங்கய்யா.\nஉங்களை மாதிரி கோழைங்க எல்லாம் எதுக்குய்யா பொதுப் பிரச்சினைக்கு வர்றீங்க. பொண்ணைக் காப்பாத்தணுமாம்ல. போலீசைப் பார்த்து பயப்படறவனெல்லாம் ஏன்யா இந்த மாதிரிப் பிரச்சினைகள்ள தலையிடுறீங்க. வைய்யா போனை. எதிர்முனையில் செல்பேசி அணைக்கப்பட்டுவிட்டது. சுவரொட்டியில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் காத்தவராயனைக் கலவரத்துடன் பார்த்தேன்.\nநேரம் ஓடிக் கொண்டிருந்தது. இனி என்ன செய்வது அடுத்தகட்ட யோசனையாய் நத்தத்தில், ஆசிரியர் பணிபுரியும் நண்பன் கோபாலை செல்பேசியில் அழைத்தேன். என்னடா இனியா எப்படியிருக்கிற அடுத்தகட்ட யோசனையாய் நத்தத்தில், ஆசிரியர் பணிபுரியும் நண்பன் கோபாலை செல்பேசியில் அழைத்தேன். என்னடா இனியா எப்படியிருக்கிற உற்சாகமாய் நலம் விசாரித்தவனிடம் அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னேன். நல்ல காரியம்டா. சின்ன வயசுல எப்படி உதவி செஞ்சியோ அப்படியே இப்பவும் இருக்கடா. இரு. கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று சொன்னவன். அடுத்த அய்ந்தாவது நிமிடத்தில் தொடர்பு கொண்டான். இரண்டு தொண்டு நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி தொலைப்பேசி எண்களையும் கொடுத்தான்.\nமதுரையில் சற்று ஒதுக்குப் புறத்தில் உள்ள அபயம் தொண்டு நிறுவனம். பெரியதாய் சாய்பாபா படம். பக்கத்தில் காந்தி, ஏசு, புத்தர் என்று வரிசையாய் படங்களாய்த் தொங்கின. உள்ளே உள்ள பெரிய அறை ஒன்றில் பரிதாபமாய் குழந்தைகளும் பெரியவர்களும் நின்று கொண்டிருந்தனர். இன்னொரு அறை சந்தனம், விபூதி, ஊதுபத்தி மணத்தினால் அந்தப் பகுதியை நிறைத்துக் கொண்டிருந்தது. உள்ளேயிருந்து ஒருவர் நன்கொடை கொடுத்து நல்ல காரியம் செய்த மகிழ்ச்சியோடு வெளியில் வந்து கொண்டிருந்தார்.\nசார், நீங்க உள்ளே போங்க. அறை வாசலில் நின்றவன் வழியை விட்டான். உள்ளே அமர்ந்திருந்தவர் முகம் நிறைய சிரிப்போடு வரவேற்றார். எதற்காக வந்தேன் என்று நான் சொல்லச்சொல்ல அவருடைய சிரித்த முகம் இறுக ஆரம்பித்தது. நன்கொடையை எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம்.\n தப்பா நினைக்கக் கூடாது. ஏற்கெனவே இங்க ஆட்கள் அதிகமாய் உள்ளனர். இவர்களைக் காப்பாற்றுவதற்கே என்ன வழியென்று ஒவ்வொரு நாளும் யாராவது நன்கொடை தருவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது அந்தப் பெண் ஏற்கெனவே பல சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பாள்னு தோணுது. தவிர பாலியல் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கலாம். நகைகள் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம்; அவைகளைக் காணவில்லையென்று அவளைச் சார்ந்தவர்கள் வந்து சொன்னால் அதையெல்லாம் எங்களால் சமாளிக்க முடியாது. வேண்டுமென்றால் இதுக்கெல்லாம் நீங்கள் பொறுப்பேத்துக்கிட்டு அந்தப் பெண்ணுக்கான பராமரிப்புச் செலவுகளையும் கொடுத்தா நாங்க ஏத்துக்கிறோம் என்றார்.\n இவற்றையெல்லாம் நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். மனித நேயத்தோடு நம்மால் முடிந்த மட்டிலும் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம் என்று நான் நினைச்சது தவறா என்று கேட்டேன். நிச்சயம் தவறுதான். எந்தவிதப் பிரச்சினைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனமும், பணமும் உள்ளவர்கள்தான் சமாளிக்க முடியும் என்றார்.\nஇப்ப நான் அந்தப் பெண்ணை என்ன செய்யறது உடனடியாக வெளியில் அனுப்பிடுங்க. வச்சிருக்கிற ஒவ்வொரு வினாடியும் உங்களுக்குச் சிக்கல்தான் என்று சொன்னவரிடமிருந்து விடைபெற்று வெளியில் வந்தேன். அபயம் அபாயமாக தோன்றியது. இன்னொரு தொண்டு நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டபோது தொலைப்பேசி பயன்பாட்டில் இல்லையென்றது.\nமாலை நேரமாகிவிட்டது. என்னுடைய நெஞ்சக் கூடு முழுவதும் அந்தப் பெண்ணைப் பற்றியே நினைப்பு. அந்தப் பெண்ணிற்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தால்... வீட்டிற்கு வந்தேன்.\nடேய், எங்கடா போய்ட்ட காலையில் இருந்து சாப்பிடக்கூட வராம இந்தப் பெண்ணையும் இங்கே விட்டுட்டு என்னைத் திண்டாட வச்சுட்டியே\nஉள் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு சேலையைத் தோளில் இருந்து எடுத்து எடுத்து மூடிக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் அழகாகச் சிரித்தாள். நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை என்பதுபோல அந்தச் சிரிப்பு இருந்தது. அம்மா இவளை நல்லா சாப்பிட வைங்க. இவளை உடனே அனுப்பியாக வேண்டும்.\nநடந்த அனைத்தையும் அம்மாவிடம் வேகமாகச் ச���ன்னேன். இனிமேல் இவளை இங்கு வைத்துக் கொண்டிருப்பது நமக்குப் பெரிய இடைஞ்சலாக வந்துசேரும். நாம அவமானத்திற்கு ஆளாகாம இருக்கணும்னா இந்தப் பெண்ணை உடனடியாக அனுப்பனும். நான் போய் குளிச்சிட்டு வர்றேன்.\nஅம்மா கவலையோடு அந்தப் பெண்ணைப் பார்த்தாள். இந்தச் சின்ன வயசுல இந்தப் பெண்ணுக்கு இப்படியொரு நிலைமையா வெளியில போயி இந்த மோசமான உலகத்தை எப்படிச் சமாளிப்பா. சிக்கிச் சீரழிஞ்சுற மாட்டாளா வெளியில போயி இந்த மோசமான உலகத்தை எப்படிச் சமாளிப்பா. சிக்கிச் சீரழிஞ்சுற மாட்டாளா இரக்கமே யாருக்குமில்லாம போயிடுச்சா ஆனாலும் நாம என்ன செய்ய முடியும் எந்தப் பக்கம் இருந்தும் சிறிய அளவு ஆதரவுகூட இல்லாத நிலையில் தன் மகனால் மட்டும் என்ன செஞ்சுற முடியும். எல்லோரும் கூறியதுபோல் நாளைக்கு இந்தப் பெண்ணால் நம் பையனுடைய வாழ்க்கையில் ஏதாவது ஆயிடுச்சுன்னா...\nகுளித்துவிட்டு வெளியில் வந்து சாலையின் இரு பக்கங்களிலும் பார்வையை ஓட்டினேன். ஒரு ஆட்டோ வந்தது. பக்கத்தில் வந்ததும் பார்த்தேன் தெரிந்த பையன்தான்.\n சிரித்துக்கொண்டே கேட்டான். அவனிடம் சிறிதளவு விவரத்தைச் சொல்லி அந்தப் பெண்ணை ஏற்றி அமர வைத்தேன். அவன் கையில் 100 ரூபாயைக் கொடுத்து சற்று தள்ளி மதுரையின் வேறு பக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடச் சொன்னேன்.\nஇதுபற்றி எதுவும் தெரியாமல் ஆட்டோவில் மகிழ்ச்சியாக ஏறிக்கொண்ட அந்தப் பெண் முகமலர்ச்சியோடு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆட்டோ புறப்பட்டது. சிறிது சிறிதாக என்னுடைய பார்வையில் இருந்து மறைந்தது. நிம்மதியாக வீட்டிற்குள் வந்து அம்மாடி என்று பெருமூச்சு விட்டபடியே உட்கார்ந்தேன். சுய அறிவு இல்லாமல், பித்துப்பிடித்த அந்தப் பெண்ணின் நாளையபொழுது எப்படியிருக்கும் மனிதாபிமானத்தை சிறிதுசிறிதாகத் தொலைத்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே நாளைய தினம் அவளுடைய உயிருக்கும், உடலுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது\nஎன்னைப்போல் இன்னொருவன் நாளை காப்பானா அல்லது மதுரை நகரத் தெருக்களில் இன்னும் நாலைந்து மாதங்களில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு திரிவாளா- அல்லது மதுரை நகரத் தெருக்களில் இன்னும் நாலைந்து மாதங்களில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு திரிவாளா- இல்லையெனில் எயிட்ஸ் நோயை வாங்கிக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் வாழ வ���ண்டிய காலங்களைச் சுருக்கிக் கொண்டு விடுவாளோ. மனசுக்கு உறுத்தலாக இருந்தது. நேற்று மனிதநேயத்தோடு நடந்துகொள்ளத் தொடங்கிய நான் இன்று உலகத்தின் சொற்களுக்கும், இறுகிப் பிடிக்கும் சட்டங்களுக்கும் பயந்து, தன்மானத்திற்குப் பங்கம் ஏற்படாமல் இருக்க, தன்னலம் கொண்டவனாக ஆக்கப்பட்டுவிட்டேன்.\nசமூகமும், சட்டங்களும் மனிதத்தை மறக்கடித்துவிடுமா\nஅதற்கடுத்து ஒரு வாரம் எல்லாச் செய்தித் தாள்களையும் வாங்கி அவளைப் பற்றி ஏதாவது செய்தி வருகிறதா என்று தேடிக்கொண்டேயிருந்தேன். அவளைப்பற்றி சிறிது மறக்கத் தொடங்கியபோது ஒருநாள் திருமோகூர் செல்லும் வழியில் அரசு மனநல காப்பகம் ஒன்று இருப்பதைக் கண்டேன். விசாரித்தேன். இங்கே கொண்டுவந்து விட்டிருக்கலாமே என்றனர்.\nமனது வலித்தது. ஊரின் பேச்சுக்கும் சட்டத்தின் பார்வைக்கும் பயந்து பதற்றமாகி எனக்குள் இருந்த மனிதத்தன்மையை இழந்து அந்தப் பெண்ணை அனுப்பி விட்டேனே. இப்பொழுது எங்கு என்ன பாடுபடுகிறாளோ\nஇதற்குப் பிறகு ஓர் ஆண்டு கழித்து சிம்மக்கல்லில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தியபொழுது எதிரே வாழை இலைக் கடையருகே மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.\nவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கினேன். ஒரு பெண் இறந்துகிடந்தாள். பக்கத்தில் அப்பொழுதுதான் பிறந்த குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை உற்று நோக்கினேன். அடுத்த வினாடி எனது சப்த நாடியும் உறைந்து போயிற்று. கடைசியில் ஆட்டோவில் நான் ஏற்றிவிட்டபோது நம்பிக்கையோடு என்னைப் பார்த்துக் கொண்டே சென்ற அந்த முகம் இன்று உயிரற்ற தாய்\nசுற்றியிருந்த மக்கள் ஏதேதோ அந்தப் பெண்ணைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். மாநகராட்சி வண்டி வந்து அந்தப் பிணத்தை ஏற்றியது. குழந்தையைத் தூக்கினார்கள். விருட்டென்று குழந்தையை வாங்குவதுபோல கையை நீட்டி, குழந்தையை எங்கே கொண்டு போவீர்கள் என்று கேட்டேன். ம்... அரசுக் காப்பகத்துக்கு... என்றபடி கதவு மூடப்பட்டது. இதோ விரைகிறேன் காப்பகம் நோக்கி.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ���ாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/narendra-modi-to-meet-rajini/", "date_download": "2019-06-16T05:45:37Z", "digest": "sha1:DEXXXEBKGNLF2MOGOD6UMKKHCMQM74ZD", "length": 14003, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "narendra modi to meet rajini? - தமிழகம் வரும்போது ரஜினியை சந்திக்கிறாரா பிரதமர் மோடி?", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nரஜினியை சந்திக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகம் வரும் போது, ரஜினிகாந்தை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nமதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வரும் பிரதமர் மோடி, ரஜினி��ாந்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக 218 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்ட மத்திய அமைச்சரவை ரூ.1,264 கோடி ஒதுக் கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரரை முடிவு செய்தல், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜன.27-ல் மதுரை வர இருப்பதாக தெரிகிறது. அன்றைய தினம் பாஜக மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மதுரையில் நடக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.\nஅடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகைத் தரும் பிரதமரை வரவேற்று மதுரையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.\nமருத்துவமனை அமைய உள்ள 218 ஏக்கரும் திறந்த வெளியாகவே உள்ளதால், அங்கேயே விழாவை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால், மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் விழா நடக்கும் இடத்துக்கு பிரதமர் வரவும், இதற்காக ஹெலிகாப்டர் தளத்தை தோப்பூர் காசநோய் மருத்துமவனை வளாகத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் வரையில் புதிய சாலை அமைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.\nமதுரை வரும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நேரடியாகவும், இதேப்போன்று திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழகம் வரும் போது, ரஜினிகாந்தை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தரப்பில் இருந்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தள���க்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nபேரனுடன் நேரத்தை செலவிடும் ரஜினி – கேண்டிட் படத்தை பதிவிட்ட சந்தோஷ் சிவன்\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஒரே இரவில் 1500 பேருக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணிஆணை : சாத்தியமானது எப்படி\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nகாலையில் போட்ட ட்வீட் மாலை நீக்கம் தமிழ் மொழி விருப்ப மொழியாக முதல்வர் பழனிசாமியின் பதிவு மாயம்.\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nஇந்திய திரைப்பட உலகின் பிதாமகன் மரணம்… திரைப்பட உலகினர் அஞ்சலி…\nNNOR Review: க்ளைமேக்ஸுக்காக இவ்ளோ பொறுமை காக்கணுமா\nNenjamundu Nermaiyundu Oodu Raja: புதியவர்கள் வரட்டும், என்ற நல்லெண்ணத்தில் அவர் தயாரித்திருக்கக் கூடும்.\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nதுருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-702", "date_download": "2019-06-16T04:42:17Z", "digest": "sha1:5KDW427LBVCHHSU6MSRVXOM4QHLNPTVB", "length": 8099, "nlines": 68, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "பிரமிள் கவிதைகள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescription1. பிரமிள் கவிதைகள் புதுக்கவிதை , விமர்சனம் , சிறுகதைகள் , நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கின்றது . ’ படிமக் கவிஞர் ’ என்றும் ’ ஆன்மீகக் கவிஞர் ’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம் . பிரமிள் கவிதைகள் ’ என்ற...\nபுதுக்கவிதை, விமர்சனம், சிறுகதைகள், நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கின்றது. ’படிமக் கவிஞர்’ என்றும் ’ஆன்மீகக் கவிஞர்’என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம். பிரமிள் கவிதைகள்’ என்ற இந்நூலில் , பிரமிளின் தனித்துவம் மிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nஆசிரியர் : கால சுப்ரமணியம்\nசம்பத் கதைகள் தொகுதி – 2\nசம்பத் கதைகள் தொகுதி – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/48545-car-fire-at-chennai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T06:05:50Z", "digest": "sha1:PQUOJWCHZSVX5NZCLR5OHFC4L445RF2X", "length": 11186, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருத்த 2 சொகுசு கார்களில் திடீரென தீ | Car Fire at chennai", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nகார் பார்க்கிங்கில் நிறுத்தியிருத்த 2 சொகுசு கார்களில் திடீரென தீ\nசென்னையில் கார் பார்க்கிங்கில் நிறுத்தியிருத்த 2 சொகுசு கார்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கொத்தவால்சாவடி மணிகண்ட முதலி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (55). இவருக���கு சொந்தமான காலிமனை வீடு அருகே உள்ளது. இந்த மனையில் பாரிமுனை நாராயண முதலி தெருவைச் சேர்ந்த மகாவீர் (39) என்பருக்கு சொந்தமான சொகுசு காரும் (Hondai Creta), பாரிமுனை பள்ளியப்பன் தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் (26) என்பவருக்கு சொந்தமா சொகுசு காரும் (Mahendra, XUV), நிறுத்தி வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் திடீரென 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை வேகமாக அணைத்தனர். இதில் 2 கார்களும் முழுமையாக எரிந்து நாசமானது. இதில் யாருக்கும் காயமில்லை.\nதீ விபத்துக்கான காரணம் குறித்து கொத்தவால்சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதேபோல் குர்கான் மேம்பாலத்தில் சென்றக்கொண்டிருந்த ஹோண்டா சிட்டி காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காரை ஓட்டிக்கொண்டிருந்த உரிமையாளர் வெளியில் குதித்து உயிர் தப்பினார். அப்போது அங்கே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிய கார், சிறிது நேரம் அதை தன்னுடன் இழுத்துச்சென்றது. ஆனால் நல்லவேளையாக ஆட்டோ ஓட்டிநரும் வெளியே குதித்து உயிர் பிழைத்தார். ஓடிக்கொண்டிருந்த காரின் திடீரென தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என்று போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆப்கானிஸ்தான் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல்;16 போலீசார் உயிரிழப்பு\nஅமெரிக்கா: பாரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு; 13 பேர் பலி\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nசென்னையில் மழை இல்லாததால் கடும்வறட்சி\n��ண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஓபிஎஸ் அதிரடி\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் 'அதிர்ச்சி' தகவல்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nachiyar-herione-ivana-new-pics", "date_download": "2019-06-16T04:37:45Z", "digest": "sha1:4WRXR63HTRHC5DLI5E3T4D47FL5UVVKG", "length": 9175, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "நாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது! எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nநாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது எவ்வளவு அழகா மாறிட்டாருனு பாருங்க\nஇயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nகேரளாவில் பிறந்தவரான இவானா தனது 18 வயதிலேயே இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான நாச்சியார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்தநிலையில் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார்.\nநாச்சியார் படத்தில் ஒரு குப்பத��து பெண்ணாக நடித்திருந்த இவானா தற்போது மாடர்ன் உடைகளில் போட்டோ சூட் நடத்தி கலக்கி வருகிறார். நாச்சியார் படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இவர் என ஆச்சர்யப்படும் அளவிற்கு அழகாக தோன்றுகிறார் நடிகை இவானா.\nநீண்ட நாட்களுக்கு பிறகு அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா\nமேக்கப் இல்லாமல் நம்ம டாப் நடிகைகள் எப்படி இருப்பாங்க தெரியுமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12443.html", "date_download": "2019-06-16T05:10:07Z", "digest": "sha1:F4ENUBC7FIPY47OKAP5WQ2TKYCPULF5L", "length": 10499, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "கனடாவில் காணாமல் திடீரென மாயமான இலங்கைத் தமிழ் பெண்! - Yarldeepam News", "raw_content": "\nகனடாவில் காணாமல் திடீரென மாயமான இலங்கைத் தமிழ் பெண்\nகனடா மார்க்கம் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகாணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\n46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே காணாமல் போயுள்ளார் என கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.\nகாணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் தொடர்பில் யாரும் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட ந���லை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/worldnews/page/49/", "date_download": "2019-06-16T05:21:54Z", "digest": "sha1:VJKTLAC3COETA5PQK73IBIX4JP5OBGJD", "length": 6195, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 49 of 49 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை… பயங்கர இடியால் மக்கள் பீதி\nபட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. \nதிருமுருகன் காந்தி மீண்டும் கைது.\nபாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு \nதஞ்சையில் பயங்கரம் பள்ளி மாணவன் கொன்று புதைப்பு வாலிபர் கைது\nஇனிமேல் ஹெல்மட் அணிந்தால் தான் பெட்ரோல் அதிரடியாக அமலுக்கு வருகிறது\nசென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள்\nசாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு\nபட்டுக்கோட்டையில் காவல்துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/thamizhachchi/", "date_download": "2019-06-16T05:23:32Z", "digest": "sha1:FF2FWVCW2AUHYU7EPOPWI2HV4GHLWYBL", "length": 1737, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " thamizhachchi", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசிறந்த புரட்சியாளர்கள் எல்லாருமே படைப்பாளிகளாக இருந்தவர்கள்தான்\n. தமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆ��்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/pointing-to-jesus/", "date_download": "2019-06-16T05:19:06Z", "digest": "sha1:MDRW3FF4PCJVDG7GWEBRIUHP5MCHZ6XH", "length": 7104, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இயேசுவை சுட்டிகாட்டு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 13 இயேசுவை சுட்டிகாட்டு யோவான் 1: 29 – 37\n“இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற\nதேவ ஆட்டுக்குட்டி” (யோவா 1:29)\nயோவான்ஸ்நானகன் ஆண்டவராகிய இயேசு அவனிடத்தில் வரக்கண்டு இவ்விதம் சொன்னார். மேலும் அவருடைய சீடர்களிடம் ‘இதோ தேவ ஆட்டுக்குட்டி’ என்று ஆண்டவராகிய இயேசுவை சுட்டிக்காண்பித்தான். மெய்யான தேவ ஊழியனுக்கு இதுதான் அழகு. அவன் எப்போதும் ஜனங்களுக்கு இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறவனாகக் காணப்படுவான்.\nஇந்த நாட்களில் அநேக ஊழியர்கள் இயேசுவை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தன்னையே ஜனங்களுக்குக் காட்டவிரும்புகிறார்கள், அவ்விதம் செய்கிறார்கள். தான் விசேஷித்த வரம் பெற்ற நபர் என்று சொல்லி, தன் பக்கம் ஜனங்களை இழுக்க முயற்சிக்கிறார்கள். இவ்விதமான ஊழியர்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இவர்கள் கள்ளத்தீர்க்கத்தரிசிகள் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு ஜனங்களை வஞ்சிக்கிறவர்கள், எச்சரிக்கையாயிருங்கள்.\nமேலும் யோவான்ஸ்நானகன் தன்னைப்பற்றி என்ன சொல்லுகிறார் நான் இயேசுவல்ல, இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்த ஒரு கருவி தான் (யோவான் 1:31). நான் ஒரு பாவி, தேவனுக்கு சமமானவனல்ல என்று தன்னைக்குறித்து மெய்யாலும் அறிக்கையிட்டான். அதோடு நின்றுவிடாமல் ‘அவர் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவ்விழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல’ (யோ 1:27) என்றார். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதே யோவானின் குறிக்கோள்.\nஇவ்விதமான சிந்தையில்லாத ஊழியக்காரனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. மெய் ஊழியக்காரனின் மிக முக்கிய குணாதிசயங்களில் முக்கியமானது தாழ்மை. எங்கு தாழ்மையில்லையோ அங்கு இயேசுவுக்கு இடமில்லை. தா���்மை இல்லாத இடத்தில் பிசாசுதான் இருப்பான். ஆனால் அவன் ஒளியின் வேஷம் தரித்திருப்பான். ஊழியக்காரர்கள் என்று சொல்லி வருகிற அனைவரையும் நம்பாதே. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவைச் சுட்டிக்காட்டாதவன் மெய் ஊழியனல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/400.html", "date_download": "2019-06-16T05:10:59Z", "digest": "sha1:VDWJKVADG463GNYV4VBHLQ676PYOZRRI", "length": 50978, "nlines": 590, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இயன்றவரை இனிய தமிழில்(400வது இடுகை)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇயன்றவரை இனிய தமிழில்(400வது இடுகை)\nதன் முகம் மறந்த அப்பாவியாய் – தமிழன்\nபக்கத்துவிட்டில் காய்காய்க்கும் கொடியாய் – தமிழன்\nதன் வீடு தீப்பற்றி எறிய\nஎதிர்வீட்டில் தண்ணீர் ஊற்றும் பேதையாய் – தமிழன்\nஅடிக்கிளையை வெட்டும் அறிவாளியாய் – தமிழன்\nதன் வீடு இருளில் கிடக்க\nஎதிர் வீட்டுக்கு விளக்கேற்றும் புத்திசாலியாய் – தமிழன்\nபிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச\nதிருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்\n தமிழில் தான் உன்னால் பேசமுடியவில்லை\nஆங்கிலமாவது தமிழ் கலக்காமல் பேசுவாயா\nபெருங்கல்லை இவன் தலையில் வைத்ததுபோல\nநொந்துபோய் பார்க்கிறான் – இன்றைய தமிழன்\nஇப்படியொரு தலைமுறை இப்போது உருவாகியுள்ளது.\nவகுப்பறையில் ஆங்கிலத்தில் சுற்றறிக்கை வாசித்தால்\nஎன்ன ஏது என்று வினவுகிறார்கள்\nஅளக்க இடம் கேட்டு நிற்கும்போது\nஇவர்கள் யாரோ கண்டறிந்த பொருள்களுக்கு\nஎன்ன பெயர் வைக்கலாம் என்று\nதமிழ்பேசுவதே இழிவெனக் கருதும் இளந்தலைமுறை\nதமிழ்மட்டும் தான் மொழி என்று கருதும் பழைய தலைமுறை\nஇவ்விரண்டுக்கும் நடுவே இவர்களுக்கு இடைப்பட்ட தலைமுறை பிறமொழி பேசாமல் தமிழ்பேச முயன்று சமூகத்தி்ல் தமிழை இன்று நாம் தொடர்புகொள்ளும் இணையஉலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.\nசெவ்வாய் கிரகத்தில வாழ நாட்டுக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கச் சொன்னாங்கலாம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் தேர்ந்தெடுத்தாங்கலாம். நம்மாளும் தேர்ந்தெடுத்தானாம். சரி உங்க நாட்டுல 100 பேர எப்படித் தேர்ந்தெடுத்தீங்க\nஓசில 10, பிசில 10, எம்பிசில 10 என்றானாம்.\nஏன்டா நீங்களாம் திருந்தவே மாட்டீங்களாடா..\nதமிழன் சாதியால்,மதத்தால்,கட்சிகளால், நிறத்தால், ஏற்றத்தாழ்வுகளால் பலநூறு வகைப்பட்டவனாகப் பாகுபட்டுப்போயிருக்கிறான்.\nநம்மை ஒருகுடை கீழ் சேர்க்கும் ஒரே அடையாளம் மொழி என்பதை நாம் அறியவேண்டும்\nநுட்பமான, ஆழமான, முழுமையான, புரிதலும், வெளிப்படுத்தலும் அமையும் என்பது என் அனுபவம்.\nவானொலி,தொலைக்காட்சி,பத்திரிக்கை,விளம்பரம் என்னும் பிற ஊடகங்களுடன் ஒப்புநோக்கும்போது “இணையத்தமிழ்“ மதிப்பிற்குரிய ஊடகமாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழானது, சமூக ஊடகங்களால் கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில் இணையத்தமிழ் எதிர்காலத்துக்கு தம்மால் இயன்வரை தமிழில் செய்திகளைப் பதிவு செய்துவருவது வரவேற்கத்தக்கது.\nதமிழன் மொழியைத் தொலைத்துத் தன்னைத் தானே தேடிவரும் நிலையில், தமிழன் எங்கு தொலைந்தான் எப்படித் தொலைந்தான் என்பதை தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் அழகாகக் குறிப்பிட்டுச் செல்கிறார்,\n“கணக்கு முதலிய அறிவுத் துறைகள் எண் எனப்படும்.\nகவிதை முதலிய இலக்கியத்துறைகள் எழுத்து எனப்படும். இவ்விரண்டும கல்விக் கண்கள் என்பர் வள்ளுவர்.முன்பெல்லாம் இலக்கியத்துறையில்நூல்கள் மிகுந்திருந்தன.இக்காலத்தில் அறிவுத்துறை நூல்கள் பெருகி வருகின்றன.காரணம் என்ன\nமுன்பு கணக்கு, வாணிகம், மருத்துவம், தொழில்நுணுக்கங்கள், முதலிய அறிவுத்துறைகள் குடும்பக் கல்வியாக இருந்தன. வழிவழியாகக் குடும்பத்தாரால் கற்பிக்கப்பட்டு வந்தன. முன்னெல்லாம் வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. ஆகையால் அந்த அறிவுத் துறைகளும் எளிமையானதாக இருந்தது. இந்தக் காலத்தில் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இல்லை.சிக்கல்கள் பெருகிவிட்டன. துறைகள் பெருகி வளர்ந்துவிட்டன. யந்திரங்களும் அவற்றின் நுட்பங்களும் பெருகிவிட்டன.எதையும் அறிவியல் முறையின்படி ஆய்ந்து தெளிவுபடுத்தி எழுதிவைத்துப் போற்றுதல் தேவையாகிவிட்டது. குடும்பக்கலையாகவே இன்றுவரை இருந்துவரும் சமையல் முதலியன பற்றியும் நூல்கள் எழுதப்பட்டுப் பட்டப்படிப்பு அமைந்துள்ள காலம் இது. ஆகையால் இன்றைய தேவைக்கு ஏற்ப அறிவுத் துறைநூல்கள் பெருகிவிட்டன.இன்னும் பல மடங்கு பெருகுவதும் இன்றியமையாததாகிவிட்டது.\nதனிப்பாட்டு, காவியம், நாடகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளைவிட மேற்குறித்த அறிவுத் துறை நூல்கள் எல்லா மொழிகளிலும் வ���ரைந்து பெருகுகின்றன. தமிழ் மொழியிலும் இவ்வகையில் பின் தங்காமல் வளர்ச்சி பெறவேண்டும். ஆனால் தமிழ் இலக்கியத்துறையை வளர்ப்பதில் மட்டுமே சென்ற ஆண்டுவரை ஆர்வம் இருந்துவந்தது. சில அறிவுத்துறை பற்றிய நூல்கள் தமிழில் பழங்காலத்தில் இருந்தபோதிலும் பின் வந்தோர் அவற்றைக் காத்து வளர்க்கவில்லை. அறிவுத் துறைகளை விடாமல் வளர்த்து வந்தது வடமொழி. ஆகவே அறிவுத்துறைகள் பற்றி நாடும்போதெல்லாம் வடமொழியை நாடுவது வழக்கமாக இருந்தது.\nஇலக்கியத் துறைக்குத்தமிழும், அறிவுத் துறைக்கு வடமொழியும் என்று வகுத்துக்கொண்டு, வடமொழி நூல்களைச் சார்ந்து வாழ்ந்தனர். அதனால் வடமொழி அறிஞர்களுக்கு பெருமிதமும் செல்வாக்கும் மிகுந்திருந்தன “தமிழில் என்ன உள்ளது“ என்று தமிழர் சிலர் எள்ளி வினவும் வருந்தத்தக்க போக்குக்கு இடம் ஆயிற்று.\nஅதே நிலை தான் இன்றும் உள்ளது. வேறு வடிவில் உள்ளது. அறிவுத் துறை நூல்களுக்கு ஆங்கிலத்தைச் சார்ந்து பழகிவிட்டமையால், முன்காலத்து வடமொழி அறிஞர்களைப் போல் இக்காலத்து ஆங்கில அறிஞர்களுக்குப் பெருமிதமும் செல்வாக்கும் வளர்ந்துவிட்டன. “தமிழில் என்ன உள்ளது“ என்ற பழங்காலச் செருக்கான கேள்வியைக் கேட்போர் இன்றும் தமிழரிடையே இருந்து வருகின்றனர்“\nதமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் – காலந்தோறும் தமிழ் பக்38,39.\nநம் துறைசார்ந்த செய்திகளை இயன்றவரை தமிழில் பதிவுசெய்வோம்.\nசிந்தனை தாய்மொழியில் இருப்பதும் அதனைத் தாய்மொழியிலேயே பதிவு செய்வதும் காலத்தின் கட்டாயமாகும்\nதமிழறிஞர்களே இலக்கிய ஓடம் ஓட்டியது போதும்.\nபல்துறை அறிஞர்களே தமிழைக் குறை கூறியது போதும்.\nமொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல\nஒரு இனத்தின் மொத்த அடையாளமாகவும், அனுபவத்தின் தொட்டிலாகவும், பண்பாட்டின் கருவூலமாகவும் கருதத்தக்கது\nமொழியைப் புறக்கணிப்பது நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விடுகை.\nஎன் அறிவுக்கு எட்டியவரை இன்றுவரை இன்றைய கருவி கொண்டு, வலையுலகில் தமிழ்மொழி சார்ந்த இலக்கியம் சார்ந்த செய்திளைப் பகிர்ந்து வருகிறேன்.\nஇன்று 400வது இடுகை வெளியிடுவது மனதுக்கு நிறைவாக இருந்தாலும், தமிழின் நிலை தமிழன் நிலை வருந்தத்தக்தாகவே இருக்கிறது.\nஎன் வலையுலக வாழ்வில் பெருஞ்செயலாக நான் கருதுவது..\n1. இயன்றவரை தமிழில் பிறமொழி கலவாது கருத்துக்களை வெளியிட்டு வருவது.\n2. ஒரு சில மணித்துளிகளாவது தமிழர்களை இலக்கியங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.\n3. பழந்தமிழ் இலக்கியங்களைச் சொன்னாலும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு உரைப்பது.\n4. 400வது இடுகை வெளியிடும் நாளில் 400 பேருக்குமேல் பின்தொடரச் செய்வது.\nமேற்கண்ட பெருமைகள் யாவும் எனக்குச் சொந்தமானவையல்ல.\nஆம் எனக்குக் கிடைக்கும் எல்லாப் பெருமைகளும் தமிழ்மொழிக்கே உரிமை என்று கூறி என் வலைப்பதிவைப் பார்வையிட்டு, கருத்துரை வழங்கி, பின்தொடர்ந்து என்னைத் தொடர்ந்து எழுதச் செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: 400வது இடுகை, அனுபவம், சிந்தனைகள், தமிழின் சிறப்பு\nதமிழின் பெருமையை புதிய கோணங்களில்\nஅழகுறச் செய்த உங்கள் பதிவுகள்\nஎன்றென்றும் புகழோங்கி நிற்கும் இப்புவியில்.\n400 க்கு வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..\n//மொழியைப் புறக்கணிப்பது நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விடுகை//\nநல்ல பதிவு. அடிக்கடி இதை நம்மவர்களுக்கு நினைவு படுத்துங்கள். அப்போதாவது மாற்றம் ஏற்படட்டும்.\n[[பிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச\nதிருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்\nதாய் மொழியில் சிந்திக்கும் பொழுது தான் தெளிவு பிறக்கின்றது என்பதே உண்மை.\nஉங்களை போல சிலரால் தான் தமிழ் வாழ்கிறது\nஉங்கள் ஆர்வமும்,காலத்துக்கேற்ப-அதன் மாற்றங்களுக்கேற்ப நடுநிலையோடு தமிழ் மொழியையும்,அதன் இலக்கியங்களையும் அணுகும் பார்வையும் 4லட்சம் இடுகைகளாகச் செழித்து,4கோடிப் பார்வையாளர்களை ஈர்த்து வர வேண்டுமென உங்கள் தமிழ்த் துறைப் பங்காளியாக இருந்து அன்போடு வாழ்த்துகிறேன்.சாதனைகள் வெல்க,வளர்க.\nஅருமையான பதிவு.பெருஞ்செயல்கள் தொடர வாழ்த்துகள்\n400 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே. மென்மேலும் உங்கள் பதிவுலக சேவை வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nநல்ல முயற்சி நண்பரே.தட்டிக்கொண்டே இருப்போம் திறாக்கும் வரை அல்லது உடையும் வரை.\nகுணா அசத்திட்டேல் போங்கோ..ஆனால் இயன்றவரை தமிழில் சொல்றது ஏனோ தமிழே இங்கு தவழ்ந்து விளையாடி வளர்ந்து வரும் இடம்ல்லவா தமிழே இங்கு தவழ்ந்து விளையாடி வளர்ந்து வரும் இடம்ல்லவா 400 இடுகை��ள் உங்கள் உழைப்பு இதற்காக செலவிட்ட நேரங்கள் எல்லாம் அதிகம்..வாழ்த்தொன்று போதாது இருப்பினும் வாழ்த்துகிறேன் நண்பா..\nஆறாம் திணையை வளர்க்கும் அன்பரே நல்ல முயற்சி - நல்ல செயல் - செயற்பாடு - தமிழைக் கற்றால் தமிழ் மணம் புரியும். நடை முறையில் செயல் படுத்த தயங்குகின்ற மாந்தரே இங்கும் அங்கும் நடை போடுகின்றனர். தமிழ்ச் சிந்தனை தனம்பிக்கையினை வளர்த்து தலை நிமிரச் செய்யும் என்பது தங்கள் இடுகைகளீல் பரவலாகக் காணப்படுகிறது. உண்மையில் இணையத் தமிழ் தான் இன்றைக்கு தமிழை வளர்க்கத் துணை புரிகிறது. இம்முயற்சியைத் தங்கள் பயிற்சியால் செயல் படுத்தி வருகிறீர்கள்.\nதொடரட்டும் தமிழ்ப் பணி - தொண்டுள்ளங்கள் மகிழட்டும்.\nநானூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - ந்ல்ல தொரு பணி தமிழ்ப் பணி - அதனை அழகாக - அருமையாக ஆற்றிவருவதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். தொடர்க பணீயினை - இணையத்தில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழற்ஞர்கள் சந்திப்பு ஒன்று நடத்துங்களேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநீங்கள் தான் முதலில் என்னைப் பின் தொடர்பவராக வந்தீர்\nகள் அது, என்றும் மறவாத ஒன்று\nஇன்று, இங்கே பதிவு செய்துள்ள\nதமிழின் பெருமையை புதிய கோணங்களில், பல வகைகளில்\nவாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை\nஎத்தனையோ மொழிகள் கற்றும்...எங்கெங்கோ இடம்பெயர்ந்தும்...\nகாதலை...அன்பை...உணர்வை வெளிப்படுத்த தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் என்னால் இதுவரை முடிந்ததில்லை...\nஅதுவே நம் மொழியின் சிறப்பு...\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் முனைவரே...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 17, 2011 at 8:36 PM\nசமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாத்திதுக் கொண்டிருந்தார்கள். தமிழோடு பிறமொழிகளைக் கலந்து பேசினால் என்ன தவறு என்று ஒருவர் கேட்டார். நொந்து போய்ச் சேனலை மாற்றி விட்டேன்.இந்தப் பிறவிகளைத் திருத்த முடியாதுங்க.தாழ்வு மனப்பான்மையில் செத்துக் கொண்டிருக்கும் அற்பப் பதர்கள் எனத் தோன்றுகிறது. கடினமான சொற்களைப் பயன்படுத்த வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் ஆற்றாமையில் எழுதுகிறேன்.\nமொழி ஒரு இனத்தின் மொத்த அடையாளமாகவும், அனுபவத்தின் தொட்டிலாகவும், பண்பாட்டின் கருவூலமாகவும் கருதத்தக்கது\nஉண்மையே அதில் 400வது ...என்ன நாலாயிரமாகட்டும். வாழ்த்துகள்...முனைவரே\nதமிழ் ... நம் ���ொழி...\nதொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.\nதமிழ் ... நம் மொழி...\nதொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முத்துலெட்சுமி\nமிக்க நன்றி சுசீலா அம்மா.\nதங்கள் முதல்வருகைக்கும் கருத்துஐரக்கும் நன்றி செல்விஷங்கர்\nஎனது ஆற்றாமையை நான் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளேன்\nஇந்த உலகில் நாம் யாரையும் மாற்றமுடியாது நண்பா..\nநாம் நம்மை மாற்றிக்கொள்வதைத் தவிர.\nசிலநேரங்களில் நம் மாற்றமே அடுத்தவர் மாற்றத்துக்கு அடிப்படையாக அமையும் என்று நம்புகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோவைக்கவி.\nஎங்களை போல ஹிட்ச்காக கண்டதை எழுதாமல் ஏன் தமிழ் மொழிக்கு நான் ஆற்றவேண்டிய கடமை இது எண்ணி தமிழின் சிறப்புகளை எங்களுக்கு பதிவின் மூலமாக வெளிகாட்டும் உங்கள் பனி மகத்தானது நண்பரே. உங்களின் மொழி பற்றுக்கு என் வந்தனங்கள்.\nதொடரட்டும் உங்களின் மகத்தான சேவை நல்வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும கருத்துரைக்கும் நன்றிகள் கண்ணன் ஐயா.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தரவடிவேலு.\nஆத்மார்த்தமாய் எழுதப்பட்ட அருமையான கருத்து நானூறாவது இடுகையாக தங்கள் தமிழ் ஆர்வம் விழுதுகள் விட்டு வளர்வது கண்டு மகிழ்ச்சி நானூறாவது இடுகையாக தங்கள் தமிழ் ஆர்வம் விழுதுகள் விட்டு வளர்வது கண்டு மகிழ்ச்சி\n@விழித்துக்கொள் தங்கள் வாசித்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்த��கை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63814-rahul-gandhi-meets-alwar-gang-rape-survivor-assures-justice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:19:25Z", "digest": "sha1:SECDIU4DZQK53VQTG7UNFXAVXSGYIV5Y", "length": 11900, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி! | Rahul Gandhi meets Alwar gang-rape survivor, assures justice", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சு���ாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nஆல்வார் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தை சந்தித்தார் ராகுல் காந்தி\nஆல்வாரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.\nராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் ஏப்ரல் 26 ஆம் தேதி பெண் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. கணவன் முன்பாக அந்த பெண்ணை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. ராஜஸ்தான் மாநிலத்தை உலுக்கிய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தக் கும்பலை கைது செய்தனர்.\nராஜஸ்தானில் தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தன. இதையடுத்து காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திரை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றாவளிகள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி கூறினார்.\nஇதுதொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, \"ஆல்வார் பலாத்கார விவகாரம் என் கவனத்துக்கு வந்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் உடனடியாகப் பேசினேன். இது அரசியல் பிரச்னை இல்லை. நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழிற்சாலை வளாகத்திற்குள் போராடுவது சட்ட விரோதம் - நீதிமன்றம்\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\n‘காசி டாக்கீஸ்’ பெயரை பய���்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை\nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்\nதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை \nநயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்திற்குத் தடை - நீதிமன்றம் உத்தரவு\n“நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்” - நீதிமன்றம் கேள்வி\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/kolkata/page/10/", "date_download": "2019-06-16T04:50:25Z", "digest": "sha1:5AAMKMHV3L7UILYLDSVZZM4UVO6V5OJ7", "length": 8545, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "கொல்கத்தா வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / கொல்கத்தா (பக்கம் 10)\nகார்டன் ரீச் கப்பல் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு - வர்த்தகம் / பட்டதாரி / தொழில்நுட்ப பயிற்றுநர்கள் - 10 / டிப்ளோமா பாஸ் விண்ணப்பித்தல்\n10th-12th, BE-B.Tech, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, கொல்கத்தா, மேற்கு வங்க\nகார்டன் ரீச் கப்பல் வல்லுநர்கள் & பொறியாளர்கள் ல��மிடெட் (GRSE) சமீபத்தில் 261 வர்த்தக பயிற்றுவிப்பாளர்களுக்கு பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது, பட்டதாரி ...\nநகராட்சி சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு - கிளார்க் / உதவி / பல்வேறு காலியிடங்கள் - 12th Pass Apply - Salary 25200 / -\n10th-12th, உதவி, கிளார்க், கொல்கத்தா, மேற்கு வங்க\nநகராட்சி சேவை ஆணையம் (MSCWB) லோயர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது, பணி உதவி மற்றும் பல்வேறு காலியிடங்கள் ...\nஉடல்நலம் ஆட்சேர்ப்பு வாரியம் ஆட்சேர்ப்பு - 1520 காலியிடங்கள் - சம்பளம் ரூ 42000 / - - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகொல்கத்தா, எம்.பி.பி.எஸ், மேற்கு வங்க\nஉடல்நலம் ஆட்சேர்ப்பு வாரியம் (WBHRB) சமீபத்தில் 1520 ஜெனரல் டூட்டி மருத்துவ உத்தியோகத்தர் ஸ்தானிகர் / ஆர்ப்பாட்டக்காரரின் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nமுனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2017 - ஊழியர் நர்ஸ் காலியிடங்கள் - பட்டதாரி பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\nபட்டம், கொல்கத்தா, நர்ஸ், நேர்காணல், மேற்கு வங்க\nநகராட்சி கார்ப்பரேஷன் (KMC) ஒப்பந்த அடிப்படையிலான 139 பணியாளர்கள் நர்ஸ் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது. முன் ஆன்லைன் விண்ணப்பிக்க ...\nபொலிஸ் திணைக்களம் - 08th Pass விண்ணப்பித்தல் - XIV சிவில் தொண்டர்கள் காலியிடங்கள் - வயது மேக்ஸ் XXX ஆண்டுகள்\n10th-12th, பாதுகாப்பு, கொல்கத்தா, காவல், மேற்கு வங்க\nபொலிஸ் திணைக்களம் சமீபத்தில் 1100 சிவிக் தொண்டர்கள் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன் அல்லது அதற்கு பின் ஆஃப்லைனைப் பயன்படுத்து ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/what-is-different/list-u/used-to-infinitive-ing-noun/", "date_download": "2019-06-16T05:17:00Z", "digest": "sha1:6UAGFH6SQLV6J5LK4RERMC6XPJVY4B2C", "length": 10108, "nlines": 88, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "பயன்படுத்தப்படும் + infinitive, -ing, பெயர்ச்சொல் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nபயன்படுத்தப்படும் + infinitive, -ing, பெயர்ச்சொல்\nமார்ச் 21, 2012 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » பயன்படுத்தப்படும் + infinitive, -ing, பெயர்ச்சொல்\nநான் பயன்படுத்தப்படும் + முடிவற்ற\nபயன்படுத்தப்படுகிறது + முடிவிலி கடந்த காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது: அது தற்போது இல்லை.\nகடந்த பழக்கங்கள் மற்றும் மாநிலங்கள் பற்றி இப்போது பேச முடிகிறது.\nI பயன்படுத்தப்படுகிறது புகை, ஆனால் நான் நிறுத்திவிட்டேன்\nஅவள் பயன்படுத்தப்படுகிறது மிகவும் வெட்கமாக இரு.\nதற்போதைய பழக்கம் மற்றும் மாநிலங்களைப் பற்றி பேசுவதற்கு, நாங்கள் வழக்கமாக சாதாரண தற்போதைய பதவியை பயன்படுத்துகிறோம்\nHe புகைபோக்கிகள். (புகைப்பதை அவர் பயன்படுத்துவதில்லை)\nஅவளின் சகோதரி is இன்னும் வெட்கப்படுகிறேன்.\nஒரு முறையான பாணியில், ஒரு மாதிரி துணை வினை வடிவத்தின் வடிவங்களைப் பயன்படுத்தலாம் (கேள்வி இல்லாமல், எதிர்மறையானவை)\n பள்ளியில் கால்பந்து விளையாட வேண்டுமா\nநீங்கள் பயன்படுத்தினீர்கள் பள்ளியில் கால்பந்து விளையாட வேண்டுமா\nநான் l பயன்படுத்தவில்லைஓகே ஓபரா, ஆனால் இப்போது நான் (முறைசாரா)\nநான் பயன்படுத்தவில்லை ஓபரா போன்ற, ஆனால் இப்போது நான் (முறையான)\n(ஒரு ஒப்பந்த எதிர்மறை சாத்தியம்: நான் பயன்படுத்தவில்லை )\nஎவ்வளவு நேரம் எடுக்கப்பட்டதோ, அல்லது எவ்வளவு அடிக்கடி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி என்று சொல்லுவதற்கு எந்தப் பயனும் இல்லை\nI வாழ்ந்த மூன்று ஆண்டுகளுக்கு செஸ்டரில்\n(நான் அல்ல பயன்படுத்தப்படுகிறது மூன்று ஆண்டுகளாக செஸ்டரில் வாழ்கின்றனர்)\nI சென்றார் பிரான்ஸ் ஏழு முறை\n(நான் அல்ல போவது வழக்கம் பிரான்ஸ் ஏழு முறை)\nஇரண்டாம். (இருக்க வேண்டும்) + பெயர்ச்சொல் அல்லது-பயன்படுத்தப்படுகிறது\nபிறகு பயன்படுத்தப்படுகிறது, நாம் ஒரு பெயர்ச்சொல் அல்லது aning பயன்படுத்த\nபொருள் மிகவும் வேறுபட்ட வடிவமாகும் பயன்படுத்தப்படும் + முடிவற்ற\nநீங்கள் ஏதேனும் உபயோகிக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் நன்றாக அறிவீர்கள் என்று அர்த்தம்\nநீங்கள் அதை அனுபவிக்கவில்லை, இனிமேல் உங்களுக்கு விசித்திரமானது இல்லை\nநான் லண்டன் ட்ராஃபிக்கிற்குப் பயன்படுத்தப்படுகிறேன் - ஆறு வ���ுடங்கள் இங்கே வாழ்ந்தேன்\nஆரம்பத்தில். நான் லண்டனர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் நான் உச்சரிப்புக்குப் பயன்படுத்தப்படவில்லை\n+ V- க்கு பயன்படுத்தப்பட வேண்டும்\nநான்'எனக்கு பயன்படுத்தப்பட்டது இப்போது லண்டன் ஓட்டுநர், ஆனால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது\n(நான் இயக்கி பயன்படுத்தப்படுகிறது இல்லை ..)\nஅவள் முன் நீண்ட நேரம் இருந்தது இருந்தது முற்றிலும் பயன்படுத்தப்படுகிறது பழைய மக்கள் வேலை\nவகைகள் பட்டியல் யு\tமெயில் வழிசெலுத்தல்\nஅளவீடுகள், வடிவியல் வடிவங்கள், பகுதி மற்றும் தொகுதி சூத்திரங்கள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bail", "date_download": "2019-06-16T05:30:16Z", "digest": "sha1:MN3PGK7TNE722ASS4FW6LJLGVFLZC24O", "length": 8879, "nlines": 133, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Bail News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nAgusta Westland தரகர் சுஷென் மோகன் குப்தா இந்தியாவில் இருந்து ஓடிப் போக வாய்ப்பு..\nடெல்லி: கடந்த திங்கட்கிழமை அமலாக்கத் துறை சுஷென் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தன் தரப்பு வாதங்கள் முன் வைத்திருக்கிறது. இந்த சுஷென் மோகன் குப்தா தான் அ...\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nடெக்ஸாஸ்: கினா டயானி குட்ரி (Gina Dianne Guidry). இந்த 52 வயது அமெரிக்க பெண், ஒருவரிடம் இருந்து ஒரு அமெரிக்க ...\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக நியூ...\nபரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98838", "date_download": "2019-06-16T04:33:49Z", "digest": "sha1:NXGPCWRQUOIBANQJJVL2STZPQ2BEPRST", "length": 23147, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்", "raw_content": "\n« வெற்றி ஒரு கட்டுரை\nஒரு வார வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன். சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் “நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து விட்டது. ஜெயமோகன். உள்ளே புத்தக அலமாரியில் உள்ளது” என்றனர். புத்தகம் கட்டு பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. கட்டைப்பிரித்து அதைக் கண்டடையும் பரவசம் இழப்பு. பரவாயில்லை, புதுப் புத்தக வாசமும், வழவழப்பான அட்டையும் தாள்களும் அதை நிகர் செய்தன. புத்தகம் பதிவு செய்யும் போது, உங்கள் கையெழுத்து வேண்டுமென்றால் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்டிருந்தேன். ஆகவே உங்கள் கைழுத்து இருக்குமா என்ற படபடப்புடன் புத்தகத்தைத் திறந்தேன். “அன்புடன் ஜெயமோகன்” என்று கையெழுத்திட்டிருந்தீர்கள். சற்று நேர மகிழ்ச்சி, ஆராய்சிக்குப் பிறகு (கொஞ்சம் மலையாள எழுத்தின் சாயல் இருக்கிறதோ, மோகன் என்பது போகன் போல அல்லவா இருக்கிறது, மோகனில் புள்ளி இல்லையே), நீங்கள் இப்படி எத்தனை புத்தகங்களுக்குக் கையெழுத்திட வேண்டியிருந்ததோ என்று சற்றே குற்ற உணர்வு வந்தது.\nசொல்வளர்காடு முழுவதும் இணையத்தில் அன்றன்றே படித்து முடித்ததுதான். எனவே புத்தக அறிவிப்பு வந்ததும் பதிவு செய்து வாங்க ஒரு தயக்கம் இருந்தது. மீள்வாசிப்புப்பழக்கம் இதுவரை இல்லாததும் இதுவரை வாங்கிப்படித்த புத்தகங்கள் வீட்டில் இருக்கும் நிலையும் யோசிக்கவைத்தது. தங்கள் தளத்தில் வாசகர்கள் மீள்வாசிப்பு செய்து விரிவான பதிவுகள் எழுதும்போது ஒரு ஆர்வம் ஏற்படும், ஆனால் செய்ததில்லை. எனவே தயக்கம். இதன் மறுபக்கமாக, ஒவ்வொரு நாளும் தவறாமல் உங்கள் தளத்தைப் படித்து வந்தாலும், அதை முற்றிலும் இலவசமா அனுபவிப்பதால் எழும் குற்ற உணர்ச்சி (சந்தா முறையைப் பரிந்துரைக்கும் வாசகர்களின் கருத்து சரி என்று நினைக்கிறேன். கட்டாய சந்தா இல்லை என்றாலும் விரும்பும் வாசகர்கள் மாத/வருட சந்தா செலுத்த ஏற்பாடு செய்யலாம்). படித்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவது இந்தக் குற்ற உணர்வை நிகர் செய்யும், மேலும் உங்கள் கையெழுத்தோடு புத்தகம் கிடைக்கும் என்பதால் பதிவு செய்தேன்.\nபுத்தகம் கையில் கிடைத்ததும் இந்த மன உரையாடல்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போயின. புத்தகத்தைப் புரட்டி கடைசியில் இருந்து ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். முழு நாவலும் படங்களின் வழியாக நினைவில் எழுந்தது. நினைவில் வராத அத்தியாயங்களுக்கு, ஒரு சில வரிகளைப்படிப்பதே நினைவை மீட்கப்போதுமானதாக இருந்தது. ஷண்முகவேலின் ஓவியங்கள் கணிணி வடிவத்தைவிட அச்சு வடிவில் இன்னும் பார்த்து அனுபவிக்கத்தக்கதாக உள்ளன. ஒளி, நிழல், வண்ணங்களின் பிரமிக்கத்தக்க வெளிப்பாடுகள். மிகவும் பிடித்தது 228 பக்கத்தில் உள்ள கதாயுதம். நெருப்பைக்கக்கும் பீரங்கி, குருதிக் குழாயை அடைக்கும் ஒளிரும் தகடு, சாய்ந்து வீழ்ந்து விட்ட கொடிமரம், தாங்கிப்பிடிக்க முடியாத செங்கோல் என்று மனம் போனபோக்கில் கற்பனை செய்துகொண்டேன். ஒளிரும் குருதி படிந்த கதாயுதம் சற்றே அழுந்தியுள்ள நீர்த்தரை துரியனின் தொடையா கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா யாருக்கு அமைதி\nஇதுவரை உங்களை இணைய தளத்தில் மட்டும் வாசித்து வருகிறேன். சொல்வளர்காடு நான் வாங்கியுள்ள உங்களின் முதல் புத்தகம். மீள் வாசிப்பு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.\nஅத்தியயாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்\nகோடை விடுமுறை முடிந்த அயர்ச்சியோடு சென்னை திரும்பியிருந்தேன். அதிகாலை 4.15க்கெல்லாம் பழநி express சென்ட்ரல் ஸ்டேசனை அடைந்திருந்தது. எப்பொழுதுமே நேரம் தவறாத express. வெள்ளக்காரன் மாதிரி on time தான்.\nஆனால், எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்து விடும் book செய்த fast track cab இன்னும் வரவில்லை. வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. அதிகாலையிலே வியர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த taxi driver ஒருவரிடம் பேரம் பேசி மனைவி, மகள், இரண்டு பெரிய பெட்டி மற்றும் சிறு சிறு கட்டப்பைகளுடன் சின்ன மலையில் உள்ள என் apartmentஐ வந்தடைந்தேன். கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரத்தை நகட்டி கடிகாரம் 5 மணியைத் தொட்டிருந்தது.\nமனைவி தன் கைப்பையிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த சாவி கொண்டு main gateஐ திறந்து உள்ளே நுழைந்தவுடன், alert Selvaraj முழித்துக் கொண்டார். apartmentன் watchman அவர். “…எல்லோரும் என்ன watchmanன்னு தான் சார் கூப்புடுறாங்க. என் பேரே மறந்துடும் போல…” என ஒரு நாள் வருத்தப்பட்டார். அதிலிருந்து அவரை Selvaraj என்று தான் கூப்பிடுவேன். அது என் மாமனாரின் பெயர் என்பதால், அதில் எனக்கொரு குரூர சந்தோசமும் கூட.\nசிரித்த முகத்தோடு, “என்ன சார், ஊர்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க போல…” என்று கூறிக் கொண்டே lift வரை பெட்டிகளை இழுத்து வர உதவினார். நான் சொல்ல வாயெடுக்கும் முன்பே, “…ஆங் சார் நீங்க சொன்ன மாதிரியே ஒரு parcel நேத்து சாயங்காலம் வந்துச்சு..” என்று கூறி பத்திரமாக எடுத்து வைத்திருந்த கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருந்த தங்களின் “சொல்வளர்காடு” நாவல் அடங்கிய parcel ஐ என்னிடம் கொடுத்தார்.\nவியர்வையும் அயர்ச்சியும் அடங்கி ஒரு குதூகலம் தொற்றிக் கொண்டது. வேறு எந்த luggageஐயும் unpack செய்யாமல் அந்த parcelஐ unbox செய்ய ஆரம்பித்தேன், “சொல்வளர்காடு – unboxing” என்று ஒரு காணொளி எடுக்கலாம் போல எனறு நினைத்துக் கொண்டே. அவ்வளவு நேர்த்தியாக pack செய்யப்பட்டிருந்தது.\nஉறையிலிருந்து உருவியதுமே செம்பதிப்பு எனறால் என்ன என்று தெரிந்து கொண்டேன். புத்தகத்தில் முதலில் தேடியது உங்கள் கையெழுத்தைத்தான். ஒரு சில நொடிகள் உங்கள் கையெழுத்தில் ஆழ்ந்து போயிருந்தேன். “…..ம்ம்ம் வந்த உடனேயே ஜெயமோகனாப்பா” என்றாள் ஐந்தாவது போகப்போகும் என் மகள். “…..அவருக்கு வேலையென்ன” என்று என் மனைவியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.\nமூவரும் சேர்ந்து பிரமிப்பூட்டும் ஷண்முகவேலுவின் ஓவியங்களை ஒவ்வொன்றாக புரட்ட ஆரம்பித்தோம். Spectacular work indeed. நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், இந்த மௌனமான ஓவியங்கள் பேசவும் ஆரம்பிக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇன்னும் ஒரு வாரத்தில் நான் தற்போது வாசித்து வரும் “பின் தொடரும் நிழலின் குரல்” முடிந்து விடும் என்று எண்ணுகிறேன். வீரபத்திர பிள்ளையின் கடிதங்களில் மார்க்ஸியத்தை கேள்விக்குறியாக்கி, அதை ஜோணியின் கடிதங்கள் வழியாக மீட்டெடுக்கும் முயற்சியின் அத்தியாயங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாவலை முடித்த பின் நான் அவதானித்த விஷயங்களை உங்களுக்கு விரிவாக எழுதலாம் என்று உள்ளேன். ஏற்கனவே ஒரு சிறு கடிதத்தை எழுதியிருந்தேன், அதுவரை நான் படித்ததை வைத்து. இந்நாவலுக்குப் பிறகு “கொற்றவை” வாசிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், “சொல்வளர்காடு” அவ்விடத்தை எடுத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.\nமுப்பதாண்டுகளுக்கு முன் டால்ஸ்டாய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் வெண்ணிறமான சிறிய காகிதஅளவுள்ள நாநூறு பக்க நூல் வெளிவந்தது. ராதுகா பதிப்பகம், மாஸ்கோ. அந்நூலை கையிலெடுத்து குழந்தையைப்போல கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை தொடுவதென்பது ஒரு களியாட்டம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று...\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116581", "date_download": "2019-06-16T05:48:20Z", "digest": "sha1:PV4LPKNZMFFXJ557ATVIGVFISKAUYE6J", "length": 3990, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி\n2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி\n2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி\n2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது.\nஅதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 04ம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.\nPrevious articleஊழலினாலேயே காங்கிரஸ் ஆட்சியை இழந்தது\nNext articleநியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-17/", "date_download": "2019-06-16T04:47:27Z", "digest": "sha1:V5HDAQNY3J2AWFN7ZKXEFQGQOTE5GZYL", "length": 5993, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=30&page=3", "date_download": "2019-06-16T05:14:04Z", "digest": "sha1:YU6CRLT6GESCLGVGCN7EQNYQFT556U4I", "length": 25694, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nலண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை\nகோவா அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர் பெறும் ஓர் ஊரின் கதை\nசனி தோஷத்திலிருந்து தப்பிக்க சித்தர் கூறும் பரிகாரம்\nவீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கும் பரிகாரங்கள்...\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nவவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து கோயில்\n8K ரெசல்யூஷனில் உலகின் முதல் 5ஜி டி.வி. அறிமுக விவரம்\nஹூவாய் நிறுவனம் உலகின் முதல் 5ஜி டி.வி.யை இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்......Read More\nரியல்மி 3 புதிய வேரியண்ட் இந்தியாவ���ல் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. #Realmeரியல்மி......Read More\nமனைவி தூங்குவதற்கு ஒளிரும் பெட்டி தயாரித்த ‘பேஸ்புக்’ அதிபர்\nநியூயார்க்:இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின்......Read More\nவாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு......Read More\nதீப்பிடித்த சாம்சங் 5G மொபைல்: பணத்தை திருப்பிக் கொடுக்கவும் மறுப்பு\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி S10 மொபைல் தீப்பிடித்து எரிந்து நாசமானதற்கு அதன் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர......Read More\nவாட்ஸ்அப்பில் ஐ.பி.எல். ஸ்டிக்கர்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் நடைபெறும் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சார்ந்த சிறப்பு......Read More\nபாப்-அப் கேமராவுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருக்கிறது. இதில் பாப்-அப் ரக......Read More\nசாம்சங் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள்......Read More\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள்...\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக......Read More\nஇன்டெல் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் போட்ட திட்டம்\nஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு......Read More\nமஞ்சள் நிற பவர் பட்டனுடன் இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஸ்மார்ட்போன்\nகூகுள் நிறுவனத்தின் பிகசல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில்......Read More\nஇரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம்......Read More\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம்......Read More\nஇனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது\nவாட்ஸ்அப்பில் தனிப்பட்ட மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத கட்டுபாடு கொண்டு வர சோதனை செய்து......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி......Read More\nஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ கார்களை வாடகைக்கு விடும் முனைப்பில்...\nதனிநபர் செல்ஃப் டிரைவிங் சேவையை சோதனை முயற்சியில் தொடங்கியுள்ள ஓலா நிறுவனம், அதில் ஆடம்பரமான விலை உயர்ந்த......Read More\n2 ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரின்போது மூழ்கிய ஆஸ்திரேலியக் கப்பல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ஆஸ்ரேலியாவின் விக்டோரியா......Read More\nகுண்டுத்தாக்குலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் கூகிள்\nஶ்ரீலங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில்......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான விழிப்புணர்வை பெறாததால் சிறுநீரக கற்களால்......Read More\nவழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது\nஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம்......Read More\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ60 மற்றும் கேலக்ஸி ஏ40எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் ஹாங்காங்கில்......Read More\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஷாக் கொடுக்கும்...\nஇன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக்......Read More\nபுகார் அளித்த வாடிக்கையாளருக்கு 10 பிக்சல் மொபைல் அனுப்பிய கூகுள்\nகூகுள் பிக்சஸ் மொபைல் மொபைலில் கோளாறு ஏற்பட்டதாக அதனைத் திருப்பி அளித்த வாடிக்கையாளருக்கு அதற்குப் பதிலாக 10......Read More\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா – சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nஇந��தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள்......Read More\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 2017 இல் அறிமுகம் செய்தது. சமீபத்தில்......Read More\nகூகுள் வேலை தன்னை தேடி வர வைத்த மாணவி\nஐஐஐடி ஹைதராபாத்தில் படிக்கும் மாணவிக்கு கூகுள் நிறுவனம் தானாக முன்வந்து வேலை அளித்துள்ளது. ஹைதராபாத்தில்......Read More\nஆப்பிளுக்கு போட்டியாக உருவாகும் மைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ்\nசர்வதேச சந்தையில் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் ஆப்பிள்......Read More\nநாற்பது நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் நாற்பது நாட்களில் சுமார் 20 லட்சம் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை விற்பனை......Read More\nஇந்தியாவில் ஐபோன்களை அதிகமாக தயாரிக்க ஆப்பிள் திட்டம்\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை சீனாவுக்குப் பதிலாக இந்தியாவில் அதிகமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்......Read More\nநாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ள இலங்கையில் தயாரிக்கப்பட்ட...\nஇலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.ராவணா- 01 எனப்......Read More\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dhoni-b-day", "date_download": "2019-06-16T04:32:41Z", "digest": "sha1:J2N3FLVS2WLFYRUZL2JP7X4LTFRZVXBY", "length": 7594, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தோனியின் 37வது பிறந்த நாள் உற்சாக கொண்டாட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவட��க்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா தோனியின் 37வது பிறந்த நாள் உற்சாக கொண்டாட்டம்..\nதோனியின் 37வது பிறந்த நாள் உற்சாக கொண்டாட்டம்..\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 37வது பிறந்தநாளை சக வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.\nகிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள மகேந்திர சிங் தோனி 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தனது மனைவி மற்றும் சக கிரிக்கெட் வீரர்களுடன் தோனி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிசிசிஐ, ஐசிசி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீவேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் தோனியை வாழ்த்தியுள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் , நடிகர் மகேஷ் பாபு, நடிகை பிரியா வாரியர் , கிரிக்கெட் வர்ணனையாளர் சுந்தர் பிள்ளை ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nPrevious articleஉத்தரபிரதேசத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவம்..\nNext articleவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் புதிய சாதனை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/13-apr-01-15/95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:53:18Z", "digest": "sha1:4XNS5OJJAV7SX2HCYVPCND257J224PLU", "length": 11443, "nlines": 74, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சிந்தனைத்துளிகள் - அம்பேத்கர்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> சிந்தனைத்துளிகள் - அம்பேத்கர்\nஓய்வின்றிக் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலமாகத்தான் சக்தியும், தன்னம்பிக்கையும், நன்மதிப்பும் பெறமுடியும்.\nபுத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது. புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார். கடவுளாக அல்ல.\nதுளி ரத்தமும் சிந்தாமல், மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும் அரசு முறையே நவீன ஜனநாயகம் ஆகும்.\nஇந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது.\nதீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இது, அடிமைத்தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.\nஒருவர் உள்ளத்தால் சுதந்திரமாக இல்லையென்றால் அவர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும்கூட சிறைக் கைதியே ஆவார்.\nசீரிய லட்சியமாகிய சுயமரியாதையை வளர்ப்பதில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இதுதான் மனித வாழ்விற்கே சிறப்பாகும்.\nமாணவர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய இடமாகப் பல்கலைக்கழகத்தின் கல்வியைப் பெறுதல் வேண்டும். எழுத்தர்கள் வேலைக்குப் பயிற்சிபெறும் நிலையமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.\nஅறிவானது மனிதனுடைய வாழ்வின் அஸ்திவாரம் ஆகும். ஆதலால், மாணவர்கள் தங்களது முயற்சிகள் அனைத்தையும் பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு நிர்வகிக்கக் கூடியவைகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரே பக்கத்தில் இரண்டு சிறகுகளை உடைய ஒரு பறவைக்கு எப்படிப் பறக்க இயலாதோ, அப்படியே விதிவிலக்கு அடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு முன்னேற்றம் முடியாது.\nஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவராகவும் கல்வியறிவு உடையவராகவும் திகழ்தல் வேண்டும்.\nஎப்போதும் ஊக்கமாக சமூக சேவை செய்தால் உங்கள் முன்னோ���்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.\nமலைக்கும், நதிக்கும், காற்றுக்கும், நீருக்கும், புத்தகங்களுக்கும்கூட பெண்பாலை முன்னிறுத்திப் பெருமை சேர்ப்பதாகப் பாசாங்கு செய்கின்றார்கள்.\nஇந்தியா \\ பாகிஸ்தான் நட்புறவு ஒரு பகற்கனவாகும். இஸ்லாமின் கொள்கை \\ வேறுபாடு \\ பண்பாடு ஆகியவை வேறு எந்த ஒரு மத ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது என்பதை வேறுவகையில் வெளிக்காட்டுவதுதான் பாகிஸ்தான் என்பது.\nசீர்திருத்தக்காரர்களை இம்சிப்பதற்கும், சீர்திருத்த இயக்கங்களை ஒழிப்பதற்கும் வைதிகர்களுக்கு ஜாதி ஒரு ஏற்ற கருவியாக அமைந்துள்ளது.\nவழிகளையும், முறைகளையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாவது நிச்சயம்.\nதனி மனிதனை மறந்துவிட்டு நாட்டின் பொதுநலத்தையே மூச்சாகக் கருதி, அதற்காகவே நம்பிக்கைப் பிரமாணம் எடுப்பவரின் கையில்தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ��டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-06-16T05:44:13Z", "digest": "sha1:YUCTNK5SGRCN3KZDTAL3IDLXJR5CLFP4", "length": 6697, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கடல் உயிரினங்களை வைத்திருந்த நிலையில் கைது! | vanakkamlondon", "raw_content": "\nசீன நாட்டுப் பிரஜை ஒருவர் கடல் உயிரினங்களை வைத்திருந்த நிலையில் கைது\nசீன நாட்டுப் பிரஜை ஒருவர் கடல் உயிரினங்களை வைத்திருந்த நிலையில் கைது\nதவரைமுறையில் கடல் உயிரினங்களை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசீன நாட்டுக்கு ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் அவரிடமிருந்த மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபரிடமிருந்து 33 கிலோவும் 330 கிராம் நிறையுடைய உலர்ந்த கடலட்டைகளும், 05 கிலோவும் 500 கிராம் நிறையுடைய கடல் குதிரைகளும் மீட்கப்பட்டுள்ளன.\n27 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nஎமது பாரம்பரியம் தான் எமது அடையாளம் – வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் கைது\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் | உலகில் உள்ள எந்த சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/date/2018/01", "date_download": "2019-06-16T05:20:57Z", "digest": "sha1:QEYN7Q7CLDJGZ7YDAODC2P7XQNCQOIJQ", "length": 17369, "nlines": 167, "source_domain": "sltnews.com", "title": "January 2018 – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nபிரித்தானிய இளவரசர் இன்று மாலை இலங்கை வந்தார்\nஎதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக […]\nயாழில் பொலிஸாரின் ஆசியுடன் இடம்பெறும் பாரிய மோசடி\nபளைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்குப் பொலிஸ் அதிகாரிகள் துணைபோகின்றனர் […]\nஇலங்கையில் நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்து […]\nஇலங்கையில் உயிர் பிரிந்த பின்னும் பலரை வாழ வைத்த ஜீவந்தி\nவாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த […]\nவவு­னி­யா­வில் 4 பிள்ளைகளை கைவிட்டு காதலனுடன் சென்ற பெண்\nவவு­னி­யா­வில், நான்கு பிள்­ளை­க­ளை­யும் கண­வ­னை­யும் கைவிட்­டு­விட்டு மக­ளுக்கு பாடம் கற்­பித்­துக்­கொ­டுக்க வீட்­டுக்கு வந்த […]\nஊழல் மோசடியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை – சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nஇலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக இல்லாதொழிப்பதற்காக இலஞ்ச சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை […]\n2 திருமணம் செய்யாவிட்டால் சிறை வித்தியாசமான சட்டம் இயற்றிய நாடு\nஇந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய��தால் குற்றம் என்ற நிலையில் […]\nஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்த பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக கைது\nஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்த இலங்கையர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]\n சிறப்பு அதிரடி படையினர் குவிப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் […]\nயாழ். இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை morning\nஇலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை […]\nகொழும்பு – கிளிநொச்சி வரை இராணுவத்தினருக்கு அதிசொகுசு பேருந்துகள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இராணுவத்தினருக்காக கொழும்பு தொடக்கம் கிளிநொச்சி வரையிலான அதிசொகுசு […]\nஇன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல்\nஇன்னும் சில மாதங்களில் வடகொரியா, அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த […]\nசர்வதேச ஆயுத களைவு தலைமைத்துவம் நடப்பு ஆண்டில் முதன்முறையாக இலங்கைக்கு\nசர்வதேச ஆயுதக் களைவு தொடர்பான மாநாட்டின் தலைமைத்துவம் நடப்பு ஆண்டில் முதன்முறையாக இலங்கைக்கு […]\nபுலிகளின் பெயரை வைத்து வடமராட்சியில் நடக்கும் மோதல்\nவடமராட்சியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் ஒருவரால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் […]\nஇலங்கையில் புதிய நாணயம் அறிமுகம்\nபுதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர […]\nயாழில் உல்லாச விடுதியாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வைத்தியசாலை\nஇராணுவத்தினரால் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த யாழ். மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை நேற்றைய […]\nஇலங்கை அர­சி­ய­லில் இன்று அதி­கம் பேசப்­ப­டும் தமிழ் அர­சி­யல் தலை­வ­ராக வட மாகாண […]\nமகிந்த அணிக்குள் வெடித்தது பூகம்பம்\nமகிந்த அணி­யு­டன் இணைந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அரசு நடத்­து­வ­தற்­குத் தயார் என்று […]\nஇளைஞருடன் சிக்கிய பள்ளி ஆசிரியை..வெளியான வீடியோவால் பரபரப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த ஊர் இளைஞருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ […]\nவிடுதலைப்புலிகளின் 63 தளபதிகள் கிழக்கில் இருந்து வடக்கிற்��ு சென்றனர்\n2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த கருணா என்று […]\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thousands-admk-workers-are-praying-jayalalithaa-memorial-269269.html", "date_download": "2019-06-16T04:35:39Z", "digest": "sha1:AURULX22PF2FDOSMCPS4SE3UVYDBP32V", "length": 18722, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய அஞ்சல��� செலுத்திய மக்கள்... கண்ணீர் கடலானது மெரீனா ! | Thousands of ADMK workers are praying in Jayalalithaa memorial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n31 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n47 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய அஞ்சலி செலுத்திய மக்கள்... கண்ணீர் கடலானது மெரீனா \nசென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணி அளவில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்தில் ஆளுநர், மத்திய அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இருந்ததாலும், பாதுகாப்பு கருதியும் அடக்கம் நடந்த இடத்தின் அருகே பொது மக்கள் யாரும் அனுமதி அளிக்கப்படவில்லை.\nநல்லடக்கம் முடிந்த பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியில் இருந்தே பொது மக்கள�� அதிகளவு வரத் தொடங்கினர். குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக வந்து ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர். ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாக நேரில் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத பலரும், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்தில் விடிய விடிய அழுதனர்.\nதமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு வந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்களோடு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் காணப்படுகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்பு கம்பி வைக்கப்பட்டது.\nஏராளமான தொண்டர்கள் மொட்டை அடித்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெண் தொண்டர்கள் பலரும் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். பலர் ஜெயலலிதாவை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகே அமர்ந்து அழுதனர். மக்கள் கூட்டம் கடற்கரை சாலையில் அதிகம் வந்ததால் சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nபொதுமக்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனியே வரிசை என. போலீஸ் தடுப்புகள் மூலமாக பாதைகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் சுமார் 500 பேர், தலைமை செயலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று முதலமைச்சரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்கும் பணிகளையையும் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mgr memorial செய்திகள்\nஜெ. மறைந்து இன்றோடு 30 நாள்... கண்ணீரில் தொண்டர்கள்.. மவுன ஊர்வலம��.. நினைவிடத்தில் திரளும் கூட்டம்\nஜெயலலிதா நினைவிடத்தில் இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு \nஜெயலலிதா ஆவி சசிகலாவை பழிவாங்குமா\nஎம் ஜி ஆர் 29வது ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா இல்லாத முதல் நினைவஞ்சலி- ஓபிஎஸ் மரியாதை\nஜெ. மரணத்திற்குக் காரணமானவர்களை விட மாட்டேன்.. சசிகலா புஷ்பா\nஜெயலலிதா உடலை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்ததற்கு சசி செய்த பரிகாரம்\nஜெயலலிதா மறைவுக்கு துக்கம்- மொட்டை போட்டு கதறி அழுத பெண்கள் #Jayalalithaa\nபச்சைப் பட்டு சேலை அணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை #jayalalithaa\nஅண்ணா, பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில் அழியா புகழ் பெற்ற ஜெயலலிதா\nஎம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள்: 24ம்தேதி நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் அஞ்சலி\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம்\nஎம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில் 2வது நாளாக தொடர்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmgr memorial ஜெயலலிதா மரணம் எம்ஜிஆர் நினைவிடம் அஞ்சலி அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/yasin-maliks-party-was-detained-by-the-indian-government/articleshowprint/68122927.cms", "date_download": "2019-06-16T04:52:40Z", "digest": "sha1:HO6DFHH5BVPVIKKVQXUOTFWQKJJ5MX6Q", "length": 3479, "nlines": 5, "source_domain": "tamil.samayam.com", "title": "பிரிவினைவாதி யாசின் மாலிக் கட்சியைத் தகுதி நீக்கம் செய்த இந்திய அரசு", "raw_content": "\nபுல்வாமா கோரத் தாக்குதல் நடந்து 8வது நாள் மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி கஷ்மீர் பிரிவினைவாத அரசியல்வாதிகளுள் ஒருவரான யாசின் மாலிக் உட்பட 18 பிரிவினைவாத அரசியல்வாதிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு.\nமுன்னதாக பஞ்சாப் மாநிலம், பஹவால்பூரில் உள்ள பாக்., கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்குச் சொந்தமான இஸ்லாமிய செமினரிக்களை பாக்., தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தாங்கள் பயங்கரவாதிகளுக்கு புகலிடம், நிதி எதுவும் அளிக்கவில்லை என பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் புல்வாமா கோரத் தாக்குதல் நடந்து 8வது நாள் மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி கஷ்மீர் பிரிவினைவாத அரசியல்வாதிகளுள் ஒருவரான யாசின் மாலிக் உட்பட 18 பிரிவினைவாத அரசியல்வாதிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு. அக்கட்சிகளைச் சேர்ந்த 155 அரசியவாதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனி இவர்களது கட்சிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல.\nஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃபிரண்ட் என்ற இவரது கட்சியின் அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இவர்களைப் போன்ற பிரிவினை கட்சிகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்கு பதிலாக மத்திய அரசு மக்களுக்கு நல்லது செய்ய பணத்தை செலவிடலாம் என அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/relationship/these-are-the-ways-to-avoid-falling-in-love/articleshow/68724314.cms", "date_download": "2019-06-16T05:45:25Z", "digest": "sha1:YGBNCSHO57LHQPV35NHKO6PWLFKOEI75", "length": 19192, "nlines": 178, "source_domain": "tamil.samayam.com", "title": "How to Stop Falling in Love: கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி? - these are the ways to avoid falling in love | Samayam Tamil", "raw_content": "\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nகாதல் இந்த வார்த்தை பலருக்கு இனிமையாக இருந்தாலும் பலர் வெறுக்கும் வார்த்தையாக இருக்கும். ஒருவர் காதலில் வசப்படுவதற்கு விரும்பமாட்டார்கள். அதற்கு அவர்களுக்குள் இருக்கும் பயம், இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம், அல்லது மற்றவருக்கு ஏற்பட்ட அனுபவம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்.\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nகாதல் இந்த வார்த்தை பலருக்கு இனிமையாக இருந்தாலும் பலர் வெறுக்கும் வார்த்தையாக இருக்கும். ஒருவர் காதலில் வசப்படுவதற்கு விரும்பமாட்டார்கள். அதற்கு அவர்களுக்குள் இருக்கும் பயம், இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம், அல்லது மற்றவருக்கு ஏற்பட்ட அனுபவம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். இந்த பதிவில் நாம் ஒருவர் காதலில் விழாமல் கடைசி வரை முரட்டு சிங்கிள்களாவே வாழ்வது எப்படி என பார்க்கலாம்.\nRead More: உயிரை கொடுத்து தொடர்ந்து 5 மணி நேரம் \"மாராத்தான் செக்ஸ்\"செய்த பெண்...\nஉங்கள் சொந்த வாழ்வில் இலக்குகளை நீங்களே நிர்ணயித்து அந்த இலக்கை நோக்கி பயணப்படும் வேலையில் கவனம் செலுத்த துவங்குங்கள் இலக்கை அடையும் பட்சத்தில் அடுத்தாக ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்கான பயணம் என உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள்.\nநண்பர்கள்/ குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்\nRead More: உங்கள் நண்பர் ரகசியமாக காதலிப்பதாக சந்தேகமாக இருக்கிறதா\nபொதுவாக உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் தனிமையாக உணரும் போது அதிகமாக வரும். அதனால் நீங்கள் அதிகமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரங்களை செலவிடுங்கள்.\nRead More: நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவரா\nஉங்கள் பொழுதை கழிக்கும் நேரங்களில் நீங்கள் இயற்கையான சுவாசம், மரங்கள், பூக்கள், மலைகள், கடல்கள் என ஏதோ இயற்கையான இடங்களுக்கு சென்று அங்கு இயற்கை ரசிக்க பழங்குங்கள் உங்கள் காதலை இயற்கை மீது வெளிப்படுத்த துவங்குங்கள்.\nRead more: செக்ஸ் செய்யாமல் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகுவது எப்படி\nநீங்கள் தனியாக இருக்கும்போது புதிய விதமான செயல்களுக்கு உங்கள் மூளை எப்பொழுதும் தயாராக இருக்கும். அதனால் நீங்கள் செய்ய நினைத்த காரியங்களை அந்த நேரங்களில் முயற்சி செய்யுங்கள். அல்லது நீங்கள் ரெகுலராக பார்க்கும் ஒரு வேலையை வித்தியாசமாக செய்துபாருங்கள். உங்கள் மனதில் கிரியேட்டிவிட்டிக்கு அதிக வாய்ப்பளியுங்கள்.\nRead More: Dating: விவகரத்தான பின் \"அதை\" செய்யலாமா\nநீங்கள் ஏதேனும் அமைப்புகளுடன் இணைந்து அந்த அமைப்பிற்கான பணிகளுக்காக உங்கள் நேரத்தை செலவிடுங்கள், இயற்கை, இலக்கியம், உடற்பயிற்சி இது போன்ற உங்கள் மனதிற்கு பிடித்த அமைப்புகளில் சேருங்கள் அல்லது நீங்களே ஒரு அமைப்பை உருவாக்கி நடத்த முடிந்தால் அதை முயற்சி செய்யுங்கள்.\nRead More: ஒரு பெண்ணுடன் இரவு முழுவதும் நிலைத்து நிதானமாக \"பேட்டிங்\" செய்வது எப்படி\nஇதற்கு முன்னர் உங்களுக்கு ஏதேனும் காதல் இருந்திருந்தால், நீங்கள் காதல் செய்த நபரை சந்திப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் அவர்கள் உங்கள் உறவை புதுப்பிக்க நினைத்து ஏதேனும் முயற்சிகள் செய்யலாம் அது உங்கள் முரட்டு சிங்கள் எண்ணத்திற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தலாம்.\nRead More: I Am Ready To Sex: நீங்க செக்ஸ் செய்ய ரெடியா\nசமூகவலைதளங்களில் நீங்கள் பயன்படுத்தினால் அதில் உங்களுக்கு பிடித்த நபரின் பதிவுகள், புகைப்படங்கள், என ஏதோ ஒன்று வந்து கொண்டே இருக்கும் அது உங்களின் சிங்கிள் மனநிலையை மாற்றி கமிட் ஆகலாம் என்ற எண்ணத்தை உங்கள் மத்தியில் விதைக்கலாம்.\nRead More: ஒரே நேரத்தில் இரண்டு பேர் மீது காதல் வந்தால்\nநீங்கள் உங்களுக்கான ஒய்வு நேரத்தை கு���ைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை இழுத்துப்போட்டு செய்ய பழகி கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுதும் பிசியாக இருப்பது மூலம் உங்களுக்கு காதல் வாய்ப்புகள் குறையும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஎந்தெந்த வேளையில் உறவு கொள்ளலாம்\nஎப்போதெல்லாம் பெண்களுக்கு உறவில் ஆர்வம் குறையும்\nமுரட்டுத் தனமாக செக்ஸ் உறவு கொள்வது சரியா, தவறா\nஉறவுக்கு சம்மதிக்காததால் பணத்தை திருப்பி கேட்ட நபர்\nஆண்களுக்கு உறவின்போது வலி ஏற்படக் காரணம் என்ன\nFathers Day 2019: அப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இதை ட்ரை பண்ணுங்க\nHappy Fathers Day: தந்தையர் தினத்தன்று தந்தைக்கு என்ன பரிசு வழங்கலாம்\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nFathers Day 2019: அப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இதை ட்ரை பண்ணுங்க\nHappy Fathers Day: தந்தையர் தினத்தன்று தந்தைக்கு என்ன பரிசு வழங்கலாம்\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nரத்தம் கொடுப்பவர்கள் அனைவரும் தாய் தான் - உலக ரத்த தான தினம் கடைப்பிடிப்பதன் மு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nநீங்கள் எளிதாக கேர்ள்பிரண்ட்/ பாய்பிரண்டை தேடுவது எப்படி\nWoman Dies in Sex: உயிரை கொடுத்து தொடர்ந்து 5 மணி நேரம் \"மாரா...\nஉங்கள் பாய்பிரண்டை கழட்டி விடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bsnl-announce-rs298-scheme-agians-jio/45756/", "date_download": "2019-06-16T04:40:50Z", "digest": "sha1:FNGTMQJQK6V2GCTZEQHOEOYBS5NMOL5X", "length": 7533, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 - அதிரடி அறிவிப்பு - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 – அதிரடி அறிவிப்பு\nஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 – அதிரடி அறிவிப்பு\nபி.எஸ்.என்.எல் நெட்வொர்க் பயன்படுத்தும் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஜியோ நெட்வொர்க்கோடு போட்டி போட முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜியோவிற்கு போட்டியாகவும், அதற்கு இணையாகவும் சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்த பி.எஸ்.என். நிறுவனம் முடிவெடுத்துள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- சேவை குறைபாடு: ஜியோவுக்கு அதிகபட்ச அபராதம் விதித்து ட்ராய் அதிரடி\nஅதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோ நெட்வொர்க்கில் ஏற்கனவே உள்ள ரூ.299 சலுகைக்கு போட்டியாக இந்த சலுகையை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.\nஅதன்படி ரூ.298 விலைக்கு 54 நாட்கள் வேலிடிட்டியும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினம் 1 ஜி.பி டேட்டா என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 ஜி.பி. முடிந்தவுடன் டேட்டா வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். தினமும் 100 குறுஞ்செய்தியும் அனுப்ப முடியும்.\nஇதையும் படிங்க பாஸ்- 9ல் குரு உச்சம் பெற்றவன், நெட்வொர்க் இல்லாமலும் பேசலாம்\nஜியோ நெட்வொர்க் ரூ.299 விலைக்கு 28 நாட்களுக்கு 84 ஜி.பி, அன்லிமிட்டெட் கால், தினமும் 3 ஜி.பி என வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடு���்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/did-pm-modi-pray-for-poll-victory-in-kedarnath-what-he-told-to-the-reporters-2039699?News_Trending", "date_download": "2019-06-16T04:39:06Z", "digest": "sha1:MLKYUPTZFMID4OKE4E6LHMZVE5I5EUXP", "length": 10976, "nlines": 101, "source_domain": "www.ndtv.com", "title": "Did Pm Modi Pray For Poll Victory In Kedarnath? What He Told Reporters | தேர்தல் வெற்றிக்காக கேதார்நாத்தில் வழிபாடா? பிரதமர் மோடி பதில்..!", "raw_content": "\nதேர்தல் வெற்றிக்காக கேதார்நாத்தில் வழிபாடா\nஉத்தரகாண்டிற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு கேதார்நாத்தில் வழிபட்ட பின்னர் காவி உடையணிந்து குகைக்குள் தியானம் மேற்கொண்டது போல் புகைப்படங்கள் வெளியானது.\nகுகைக்குள் தியானத்தை முடித்த பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nகுகைக்குள் தியானத்தை முடித்த பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nகேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபட 2 நாட்கள் மோடி பயணம்.\nநான் தனிமையில் கொஞ்ச நேரம் செலவழிக்க நேரிட்டது.\nஇரண்டு நாட்களுக்கு தனியாக நேரத்தை செலவிட அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது தனது பணிகளில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.\nஇந்நிலையில��, தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று காலை கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்.\nபின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். அங்கு காவி உடையணிந்து பிரதமர் மோடி புனித குகைக்கோவிலில் தியானம் செய்வது போல், புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியானது. தொடர்ந்து அவர் இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.\nஇதனிடையே, கேதார்நாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கேதார்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதர்நாத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம் என்றார்.\nமேலும், இந்த வேண்டுதலின் போது எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேர்தல் வெற்றியை கூட கேட்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மோடி, நான் கடவுளிடம் எனக்காக எதுவுமே கேட்கவில்லை. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்காவும் தான் பிரர்த்தனை செய்தேன் என்றார். பத்ரினாத் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலையே மோடி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.\nஇந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். தொடர்ந்து 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.\nமோடியின் புதிய அமைச்சரவை இன்று மாலை சந்திக்கிறது; யாருக்கு எந்த துறை..\n''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி\n''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி\n17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்\nபாஜக உறுப்பினர் சேர்க்கை ஜூலை 2-ல் தொடங்குகிறது\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி\n’நேரத்திற்கு அலுவலகம் வாருங்கள்’ புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nமோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது\n''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி\n17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்\nபாஜக உறுப்பினர் சேர்க்கை ஜூலை 2-ல் தொடங்குகிறது\n''குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்'' : ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ishaara-11-03-1516164.htm", "date_download": "2019-06-16T04:57:32Z", "digest": "sha1:NHSUUXYEBMVDLZG7RJMIULSPLPMX5OXP", "length": 7352, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : இஷாரா - Ishaara - இஷாரா | Tamilstar.com |", "raw_content": "\nவித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : இஷாரா\nசென்ற வருடத்தின் வெற்றி படங்களில் ஒன்றான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இஷாரா நாயர். கேரளாவில் மாடலிங், சென்னையில் நடிக்க வாய்ப்புகள் என பிசியாய் சிறகடிக்கிறார் இஷாரா “கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தது.\nமாடலிங் செய்து வந்தேன். வெண்மேகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அதே நேரத்தில் தேடி வந்தது. சதுரங்க வேட்டை படத்தில் நல்ல நடிப்பதற்கு ஏற்ற கதாபாத்திரம். ஆரம்பத்தில் எனக்கு அழுது நடிப்பதென்றால் முகம் அசிங்கமாக பயமாக இருக்கும்.\nஅந்த கதாபாத்திரம் அழுகிறது, அது அந்த கதாபாத்திரத்தின் முகம் என்று புரிந்து கொண்டேன். சதுரங்க வேட்டை, பப்பாளி படங்களுக்கு பிறகு, பப்பரபாம், அதிமேதாவிகள்,செல்ஃபி என வரிசையாக படங்கள் நடித்த வண்ணம் உள்ளேன்.\n'பப்பரபாம்' படத்தில் 80 களின் கெட்-அப்பில் வருகிறேன். அதுவும் ஒரு நல்ல கதாபாத்திரம். அதிமேதாவிகள் படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம். செல்ஃபி ஒரு த்ரில்லர் திரைப்படம். “ ஒரு திரைப்படம் விட்டு மறு திரைப்படம் என நடித்துகொண்டு இருக்கிறேன்.\nஒவ்வொரு வாரமும் பல படங்கள் வந்து செல்கின்றன. நல்ல பெயர் வாங்கக்கூடிய வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும், ரசிகர்கள் மனதில் ஒரு சிறிய இடமாவது பிடித்திட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ” என புன்னகை முகத்தில் ஒளி வீசக் கூறினார் இஷாரா.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/pg-pg--18515", "date_download": "2019-06-16T05:02:27Z", "digest": "sha1:MCMSIGBINXM44BCPYPKA4MCHN3OJPU67", "length": 9965, "nlines": 174, "source_domain": "www.xappie.com", "title": "PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரிக்கும் படம் ‘காக்டெய்ல்’ - Xappie", "raw_content": "\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரிக்கும் படம் ‘காக்டெய்ல்’\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரிக்கும் படம் ‘காக்டெய்ல்’\nகுரங்கு, பன்னியைத் தொடர்ந்து காக்டெய்லுடன் கலக்கும் யோகி பாபு\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nPG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார்.\nமனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா குரேஷி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த \"காக்டெயில்\" என்கிற பறவையும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.\nஇந்திய சினிமாவில் முதன் முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த பறவையுடன் ஒரு முருகன் சிலையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.\nயோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.\n அந்த கொலையை செய்தது யார் இதிலிருந்து மீண்டு யோகிபாபு அண்ட் கோ எப்படி வெளியே வருகிறார்கள்\nஇதில் பறவையின் பங்கு என்ன என்பதுதான் படத்தின் கதை. இடைவேளைக்குப் பின்பு கிட்டத்தட்ட ஒரு கார் பயணமாகவே இக்கதை விறுவிறுப்பாக நகரும்.\nஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.\nபி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட் செய்கிறார் எஸ். என். பாசில்.\nசண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளது \"காக்டெய்ல்\" குழு.\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளையானை'\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12496.html", "date_download": "2019-06-16T05:48:59Z", "digest": "sha1:RE6NPHK2WH6YJSGIDHRYZG2CCXKZKP6D", "length": 10242, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்...! (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\nஇலங்கைக்கு சுற்றுலா பயணம மேற்கொண்டுள்ள வெளிநாட்டு யுவதி ஒருவர் இலங்கையர்களுக்கு சிறந்த பாடம் ஒன்றை புகட்டியுள்ளார்.\nஇலங்கையின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து வருகிறார்.\nஇலங்கையர்கள் பொறுப்பற்ற வகையில், குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதன் மூலம் சூழலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.\nஎனினும், வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர், நாட்டின் அழகை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\nஇது ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலை குனிய வைத்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பர���தாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/06/08/", "date_download": "2019-06-16T04:44:15Z", "digest": "sha1:IIVPO3XK24SQ2OOSJ2PZSMWJGWEXC7CN", "length": 6669, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "June 8, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு\nஅதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமண விழா \nஅதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது. அஹ்���ன் கலீஃபா – ஆலிமா ஆதிலா தம்பதியினரின் திருமண நிக்காஹ் நேற்று 07/06/2019 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்றது. இந்த நிக்காஹ் விழாவில் உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி சென்றனர். மேலும் நிக்காஹ் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மேலும் இன்று\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93818.html", "date_download": "2019-06-16T05:08:34Z", "digest": "sha1:VBYLHOFG4HNB2AFTVLURSGUYT3NR3OIZ", "length": 4450, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலை. மாணவர்கள் நடை பயணம் – Jaffna Journal", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலை. மாணவர்கள் நடை பயணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர்.\nயாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.\n“அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய், அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல – அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” என கோரியே நடைபவனியை மேற்கொண்டு உள்ளனர்.\nuniversity தமிழ் அரசியற் கைதிகள்\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்து��ைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mexico-flood-2", "date_download": "2019-06-16T05:24:12Z", "digest": "sha1:MGIAFHMW3KWOVO3EHVOBWX6KS6AEFFVF", "length": 7274, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..! | Malaimurasu Tv", "raw_content": "\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் மெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..\nமெக்சிகோவில் தொடர் மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு..\nமெக்சிகோவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமெக்சிகோ, ஆக்சாகா உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. நகரச் சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவின் டெக்சாஸ், சீனாவின் ஹூபி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.\nPrevious articleஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு..\nNext articleராஜகோபாலசாமி கல்லூரியில் மாலை நேர வகுப்பிற்கு மாற்றியதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/12/blog-post_04.html", "date_download": "2019-06-16T04:34:55Z", "digest": "sha1:ZS5JNXH77N4XERGKIZECNL6SHC5YBW7Z", "length": 55671, "nlines": 500, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை\nநர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன \nஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..\nஇந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர் உளவியல் காரணம் உண்டு…\nஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..\nபடைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..\nஒரு வித்தியாசமான பம்ப் டிசைன் செய்து செய்திறனை கூட்டும் மெக்கானிக்கல் எஞ்சினியரும் படைப்பாளிதான்… ஒரு சிறந்த மார்க்கெட்டிங் உத்தியை தன் நிறுவனத்தில் அமல்படுத்துபவர், ஓர் உலோகத்துக்கு புதிதான பயன்பாட்டை கண்டுபிடிப்பவர், ஒரு லேத்- தில் மெஷினிங் செய்யப்படும் செயல்வேகத்தை அதிகரிக்க புதிய செட்டிங் கண்டுபிடிப்பவர், ஜிக் ஃபிக்ஸர் வடிவமைத்தல் என படைப்பு திறன் எல்லா இடத்திலும் இருக்கிறது..\nஎனவேதான் தான் கஷ்டப்பட்ட உருவாக்கிய ஒரு படைப்பு திருடப்படும் வேதனையை அனுபவித்தவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கும் நிலை இங்கு இருக்கிறது ( சினிமாவில் மட்டும் அல்ல )\nஇந்த வேதனையை உணர்ந்தவர்கள் சதவிகிதம் அதிகம் என்பதால் நந்தலாலா படத்துக்கு வரலாறு காணாத எதிர்ப்பு ஏற்பட்டது.. பலர் ஜப்பான் படம் பார்க்கவில்லை.. ஆனால் காப்பி என்ற தகவலே அவர்களை கோபப்பட செய்ய போதுமானதாக இருந்தது..\nஒ��ு மசாலா படத்தை காப்பி அடித்து எடுத்து இருந்தாலும் , பெரிய எதிர்ப்பு இருக்காது.. ஏனென்றால் அதை உன்னத படைப்பு என யாரும் சொல்வதில்லை.. எனவே அதை பார்த்து விட்டு அப்படியே மறந்து விடுவோம்..\nஆனால் உன்னத படம் என நந்தலாலாவை சொல்லும்போதுதான் , படைப்பு திருட்டால் பாதிக்கப்பட்ட வேதனையை உணர்ந்த பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஎன் அனுபத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்றால்,\nஒரு எஃப் எம் ரேடியோவுக்கு நான் அனுப்பிய ஒரு கான்சப்ட் அவர்கள் கண்டுபிடிப்பு போல, ஒரு வரி மாறாமல் ஒலிபரப்ப பட்டதை கேட்டு நொந்து போய் இருக்கிறேன்..\nநான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன்.\nநான் உருவாக்கிய விளம்பர வாசகம், தேவையில்லாத வகையில் காப்பி அடிக்கப்பட்டு கிண்டலுக்கு உள்ளானதை பார்த்து இருக்கிறேன்..\nஇதே போல நீங்களும், நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், ஒரு படைப்பாளி என்ற முறையில் வேதனையை அனுபவித்து இருப்பீர்கள்..\nஅந்த அனுபவம் இல்லாதவர்கள் கூட, பதிவு காப்பி அடிக்கப்படும் அனுபவம் பெற்று இருப்பார்கள் ..\nஅட அதுவும் இல்லையா… விரைவில் அந்த அனுபவம் கிடைக்கும்….\nஎனவே இந்த எதிர்ப்பு சினிமா என்பதை தாண்டி முக்கியமான விஷயமாகி விட்டது…\nஇதற்கு அறிவு உலகம் சரியான பதில் சொல்லவில்லை… இயக்குனர்களை விரோதித்து கொள்ள இயலாத நிலை, சினிமா பற்றிய அறிவு இன்மை , கிணற்று தவளை போன்ற பொது அறிவு என பல காரணங்கள் ..\nஇது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத பதிவுலகிலும் சரியான விவாதம் இந்த கோணத்தில் நடக்கவில்லை..\nகேபிள் சங்கர் ஒரு சினிமா என்ற கோணத்தில், அந்த துறையில் இருப்பவர் என்ற முறையில் வழங்கிய விளக்கம் முக்கியமான ஒன்று… அதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது…\nபோனில் அவருடன் வெகு நேரம் பேசியும், என் நன்றியை சரியான விதத்தில் சொல்லவில்லை என்றே தோன்றியது…\nஒரு முக்கிய பிரச்சினையில் இலக்கியம் சார்ந்த ரெஸ்பான்ஸ் , படைப்பாளி என்ற கோணத்தில் பதிவு செய்யப்படாமல் போவது வருந்ததக்கது என்ற நிலையில்தான், எழுத்தாளரும், இலக்கிய அறிவும் சினிமா அறிவும் ஒருங்கே கொண்டவரும், கவிஞரும் பதிவருமான நர்சிம் அவர்களின் நந்தலாலா விமர்சனம் படிக்க நேர்ந்தது..\nவித்தியாசமான விமர்சனம் எ���்னை ஈர்த்தது.. ஆனால் எதிர் கருத்தை அவர் கணக்கில் எடுத்து கொண்டாரா என்பது தெரியவில்லை… அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டு, அதன் பின்னும் படத்தை பாராட்டினால்தான் அதில் ஆழம் இருக்கும் என்பது என் கருத்து…\nஎதிர் கருத்தை யோசித்து பார்த்து விட்டு, அதன் பின் படத்தை குப்பை என நினைத்தால், அதை அவர் வெளிப்படையாக சொல்லி விட்டு, முன்பு பாராட்டியதை வாபஸ் வாங்க வேண்டும் என்பது என் எண்ணம்..\nஎனவே , படத்தை நேசிக்கும், ஓர் இலக்கிய ப்ளஸ் சினிமா ஞானம் கொண்ட ஒருவர் கருத்து முக்கியம் என்ற நிலையில் அவரை தொடர்பு கொண்டேன்..\nஎன் பார்வையை பொறுமையாக கேட்ட அவர், டீக்கடை விவாதத்தில் பேசுவது போல மேம்போக்காக பேச விரும்பாமல் , யோசித்து விட்டு , தகவல்களை பெற்று விட்டு தன் விளக்கத்தை சொல்வதாக சொன்னார்..\nசும்மா தட்டி கழிப்பதற்காக இப்படி சொல்கிறார் என நினைத்து அவ்வப்போது பதில் கேட்டு டார்ச்சர் செய்து வந்தேன்..\nஒரு கட்டத்தில் என் போன் நம்பரை பார்த்தாலே , டென்ஷன் ஆக ஆரம்பித்தார்.. நாம் சற்று அத்து மீறுகிறோமோ என எனக்கே தோன்றியது\nகடைசியாக அவர் பதிலை படித்ததும், அத்து மீறி இருந்தாலும் தவறு இல்லை என தோன்றியது…\nஇலக்கிய உதாரணம் சொல்லி அவர் கொடுத்த விளக்கம் , சில மன கதவுகளை திறந்தது…\nநான் சொன்ன பம்ப் டிசைனையே எடுத்து கொண்டால், டிசைன் என் சொந்த கற்பனையாக இருக்கலாம்.. ஆனால் அதன் இன்ஸ்பிரேஷன் வேறு எங்காவது இருந்து கிடைத்து இருக்கும் என்பதே உண்மை…\nஎறும்பை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, சில தேடல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு சாஃப்ட்வேரில் உண்டு…\nஆனால் இந்த இன்ஸ்பிரேஷனை பயன்படுத்திக்கொள்ள , ஒரு ஐடியாவை மேம்படுத்த அடிப்படையில் நமக்கு அந்த துறையில் ஞானம் வேண்டும்..இல்லை என்றால் வெறும் காப்பியில் முடியும்.\nஎதிர் தரப்பை ஆய்ந்த பின்னும், நந்தலாலா பாராட்டத்தக்கதா ;\nதாக்கம் இல்லாமல் படைப்பு உண்டா\nஜப்பான் படத்தை காப்பி அடித்தாரா அல்லது அதன் பாதிப்பில் இன்னும் சிறப்பாக அதை வெளிப்படுத்தினாரா.\nஇதற்கு இலக்கிய முன்னுதாரணங்கள் உண்டா\nஎன்பது போன்ற பல விஷ்யங்களை அழகு தமிழில், இலக்கிய உதாரணங்கள் மூலம் ( சற்று கிளுகிளுப்பானது ) விளக்கும் அவர் கட்டுரை , இதோ உங்கள் பார்வைக்கு….\nசினிமா ரசிகர்கள் படித்தால் இன்னும் ஒரு முறை அவர் சொன்ன படங்களை பார்க்க தோன்றும்..\nசினிமா ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , இதில் இருக்கும் கவனிப்புத்தன்மை, ரசிப்புத்தன்மை, க்ரியேட்டிவிட்டி குறித்த கருத்துக்கள் போன்ற்வை பயன் படும்..\nஎதிர் கருத்தும் தோன்ற கூடும்.. ஏற்க முடியாமலும் போகலாம் ’\nமுதலில் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நான் தொலைபேயில் சொன்னது போல், வேலை அதிகம்.\nஆதாரக் கருத்தில் எந்த மாற்றமும் முரணும் இல்லை. இந்தப் படத்தின் இன்ஸ்ப்ரேஷன் இதுவென மிஷ்கின் டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஆனால், மிஷ்கின் போன்ற ஒரு கலைஞனை நாம் போற்றித்தான் ஆக வேண்டும்.\nஇதுவரை வெளிவந்த மிஷ்கினின் மூன்று படங்களுமே அற்புதமானவை. காட்சிகளில் குறியீடுகள் அதிகம் கவனம் செலுத்துபவை.\nசித்திரம் பேசுதடி ஒரு சாதாரண காதல் படம் என்று கடந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும் படியான காட்சியமைப்புகள் இருக்கும். சாலைகள், கால்கள், அப்பா, நேரெதிர் குணங்கள். வில்லன் கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் நெகிழ்வும் நேர்மையும்.\nஇறுதிக் காட்சியில் வில்லன் தண்டபானி கத்திகுத்துப் பட்ட நரேனைப் பார்த்து ‘டேய் இவ உன் காதலின்னு முதல்லயே சொல்லி இருக்கக்கூடாதா’ எனும்பொழுது நமக்குள் சட்டென ஒரு நெகிழ்வு ஏற்படும்.\nஇந்தப் படம் தமிழ் படங்களில் மிக முக்கிய ஒன்று. பரந்து விரிந்த வானத்தைக் கோணலாக காட்டி, கட் ஷாட் ஏதுமில்லாமல் இறக்கியது தமிழுக்குப் புதுசு.\nநாயகனை அறிமுகம் செய்யும்பொழுது காலைக் காட்டுவது எல்லா கமர்சியல் படங்களிலும் இடம்பெறும். ஆனால் இப்படத்தில் வெற்றுக்காலுடன் ஆட்டோவில் தலைகீழாய் என , ஒற்றை ஷாட்டில் அவனுடைய கேரக்டரை உணத்திப் போகும் பாங்கு மிஷ்கினிடம் நிறையவே இருக்கும்.\nபடம் நெடுக குறியீடுகள் மட்டுமே. மிருகம் போன்ற பார்வை, முடி, நடை, நடுவிரலை விலக்கி வைத்தே நீரோ,பீரோ அருந்தும் பிரசன்னா.. கால் ஊனமான வில்லனின் குடும்பம்.. அவன் சாவு ஏற்படுத்தும் தாக்கம்.. போலிஸ் ஸ்டேஷனை அப்படியே காட்டிய காட்சிகள் என அஞ்சாதே குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஅப்படியான ஒரு திறமையான ஒரு இயக்குனர்தான் மிஷ்கின். நேற்று முளைத்து, இன்று டிவிடி திருடி நந்தலாலாவை வெளியிட்டுவிடவில்லை. சித்திரம் ��ேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என பாரதியார் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும் பாணி.\nதீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா ஈறு கெடாத எதிர்மறைப் பெயரச்சம் இது. அகண்ட விசயத்தை இறக்கி வைக்க பாரதியார் தேர்ந்தெடுத்த வார்த்தை நந்தலாலா..\nசுவரை உரசும் கரங்கள், அதே சுவரை உரசும் தாய்மைக் கால்கள். லாங் ஷாட்டிலும் க்ளோஷப்பிலும் முதலில் தெரிவது கால்கள், பூச்சியோ, மரமோ, மனிதனோ,.. தெரிவது கால்களே.. கால்கள் கொள்ளும் பயணமே வாழ்க்கை.. என குறியீடுகளை நம்பும் மிஷ்கினின் நந்தலாலா என்ற வார்த்தைப் பிரயோகமும் இது தத்தெடுத்த பிள்ளை எனவே நந்தலாலா எனும் குறியீடாயும் இருக்கலாம்.\nஒற்றை வார்த்தையில் நன்றி என ஜப்பானியத் திரைப்படம் குறித்துப் போட்டிருந்தால் உங்களின் அதிருப்தி திருப்தியாக மாறி இருக்குமா எனில் ஐயமே.\nதோள்கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்.. கிளிகள் என்ன என்பது கண்ணதாசருக்குத் தெரியும்.. கம்பர் சொன்ன தோள்கண்டார் தோளே கண்டார் வேறு.. ஆனாலும் அதன் தாக்கம் இது.\nஅதற்காக கம்பருக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தாக்கத்தில் எழும் படைப்புகளே படைப்புகள். எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் சாப்பிட்டுத் தூங்கி, எழுந்ததும் பேனாவைத் திற்ந்து பின்னால் சொருகி எழுதப்படுவதில்லை எந்தவொரு படைப்பும்.\nநீங்கள் நான் உட்பட எழுதும் அனைவரும் ஏதேனும் ஒரு தாக்கம் தந்த பாதிப்பிலேயே எழுதுகிறோம்.\nஎன் கிராமத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களின் பாதிப்புகளே என் கதைகள்.\nஎழுதும் விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கிறோம்.\nடைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை.\nஎல்லாப் பேட்டிகளிலும் ஜப்பான் படம் குறித்து அவர் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.\nஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்ட அதே மனநில��யில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில், ஆம் கிகுஜிரோவின் பாதிப்பு என்று டைட்டிலில் அவர் போட்டு இருக்க வேண்டும்.\nஎன்னளவில், கிகுஜிரோவை பலமடங்கு தாண்டியது நந்தலாலாவின் உயரமும் குறியீடுகளால் நிறைந்த காட்சிகளும்.\nவிரிவான அலசல் தெளிவான பதில்.\nஇப்படி ஒரு விரிவான பார்வையா.. அருமையிலும் அருமையுங்க... அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.. இப்போது அவர் திறமையையே சந்தேகப்படும் படி செய்து விட்டாரே...\nவிரிவான அலசல் தெளிவான பதில்”\nநீங்களும் ஒரு படைப்பாளி என்ற முறையில் இதை ரசித்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்\n//டைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை//\n\"அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்..\"\nஅப்படி சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொருவரும் பல விஷயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.. எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்கிறார் நர்சிம்..\nசொல்லி செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து..\nபடைப்பாளி என்ற முரையில் அதை ரசித்து இருக்கிறிர்கள் என நினைக்கிறேன்\nஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்... உங்கள் தலைப்பிலேயே அதை அழகா சொல்லி இருக்கிறீர்கள்....\nஇப்படியும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியுமா... படத்தினை பற்றிய மதிப்பு இன்னும் அதிகரிக்கிறது...\nமிகத் தெளிவான பார்வை. நர்சிம் நச். ஒரு விஷயம் தொடர்பான உங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்.\nஉங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்\"\nநாம் தேட தேடத்தான், நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருப்பது தெரிய வ���ும்\n”ஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்.”\nஒன்றில் இருந்து மற்றொன்றை படைக்க அசாத்திய திறன் வேண்டும்..\nஆப்பிள் விழுவதை எல்லோரும் பார்த்தாலும், ஒருவருக்குத்தானே புவி ஈர்ப்பு விசை என்பது தோன்றியது\nஇதற்காக நேரம் ஒதுக்கி எழுதினார் அவர்\nஒரு படைப்பாளியாக தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதேசமயம் நர்சிம் அவர்களின் கட்டுரையும் சிறப்பாகவே உள்ளது\n// நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன் //\nநானும் இதே சூழ்நிலையை கடந்திருக்கிறேன்...\nமிஷ்கினின் முந்தய படங்கள் கூட காப்பி தானே...\nதவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... உங்களிடம் படத்திற்கு வர நேரமில்லை என்று கூறியிருந்தேன்... ஆனால் மற்றொரு பதிவுலக நண்பர் எனக்கு போன் செய்து வற்புறுத்தி அழைத்தமையால் இன்று அவருடன் படம் பார்க்க இருக்கிறேன்...\n@ பிரபாகரன் . பரவாயில்லை சென்று வாருங்கள் . அன்று என்னுடன் வந்திருந்தால் வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் . பரவாயில்லை . பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்\n@ பிரபாகரன் . அதை காப்பி என சொல்ல கூடாது என்பதே நர்சிம் வாதம் .\nமிஷ்கினுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் ஆனால் இதையேன் காப்பி காப்பி என்று அவரை மட்டம் தட்டுகின்றனர்.\nஅவர் திறமையற்றவர் என கருதுகின்றனரா.\nஅவர் புகழ்ச்சியில் வருத்தம் கொள்கின்றனரா.\nகிகுஜிரா பாக்காத எத்தனையோ பேருக்கு இது ஒரு பெரிய நெகிழ்வு அல்லவா.\nஇதை காப்பி காப்பி என்று சொல்லி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய அனுபவத்தை தடுக்கின்றனரே..\nஇப்படி பல கேள்விகளுடன் இருந்தன்..\nஇங்கே ஒரு விரிவான அலசலை கண்டேன்..\nதங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..\nஅருமையான அதேநேரம் விரிவான ஒரு விளக்கம். என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன.\nவந்து பார்த்தேன்... என் கருத்துக்க்ளை பதிந்து இருக்கிறேன்\n”என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன ”\nதேடல் இருந்தால் கண்டிப்பாக பதில் கிடைத்தே தீரும்\nழிப்போக்கன் - யோகேஷ் said...\nஆம்.. அவர் மேலோட்டமாக பதில் அளிக்க விரும்பாமல், சற்று தாமதம் ஆனாலும் தீர்க்கமாக யோசித்தே பதில் அளித்தார்\nநர்சிம் சரியாகச் சொல்லியிருக்கிறார். திருக்குறளைப் பாரதியார் உட்பட பலரும் எடுத்தாண்டு இருக்கிறார்கள்.\nஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா\nஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா தாக்கமா\nஇது என்ன புது குழப்பம் \nபுதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான். என்னுடைய 'நாடோடித்தடம்' என்னும் நூலில் ஒரு கடிதத்தின் பகுதி இது:\nபுதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான் \"\nஎன்னைப்ப்பொன்ற பலருக்கு இது புதிய செய்தி\nஉலக திரைப்படம் பார்த்து விமர்சிக்கும் intellectual பெண் இல்லாத சராசரி ரசனை உள்ள வெகு சராசரி பெண் நான்...இந்த படம் காப்பி அடித்து எடுக்கபட்டதாங்க்றது எனக்கு பிரச்சனையே இல்லை...எனக்கு ரசித்தது..நெகிழ வைத்தது..என் மொழியில்..என் கலாச்சாரத்தில் மெனக்கெட்ட மிஸ்கின் னுக்கு வாழ்த்துக்கள்...\n//ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.. //\nஉண்மை..உண்மை...மணிரத்னத்தின் ராவணா,தளபதி எல்லாமே ஒரு படைப்பின் பாதிப்பா..இல்லை அந்த கதையை அப்படியே நம் கலாச்சாரத்திற்கு மாத்திய படைப்பானு இந்த சிறுமூளைக்கு இன்னும் தெரில...அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில..ஏனால் அவரும் நன்றி ராமாயணம்,மகாபாரதம் னு நன்றி கார்டு போடவே இல்லயே..மிஸ்கின் நன்றி னு போடாததுக்கு அந்த ஜப்பான் மொழி கதை ஆசிரியர் கவலைப்படட்டும்...நாம் அழகான கவிதை படத்தை தமிழ் இல் கொடுத்த நம் சக தமிழனை பாராட்டுவோம்...:)))\n..அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில\"\nமணிரத்னம், கமல் போன்றோர் விமர்சனத்துக்க்கு அப்பாற்படட்வர்கள்\nபுரிந்துணர்விற்கும், மிக நல்ல முறையில் பதிந்ததற்கும் மிக்க நன்றி நண்பரே.. மகிழ்வாக இருக்கிறது.\nநண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று.\nநண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று \"\nஉங்கள் விரிவான பதிலுக்கு நன்றி..\nஇந்த பதிவு��் நிங்கள் பயன்ப்டுத்தியுள்ள சில விஷ்யங்கள் குறித்து நேரில் சந்திக்கும்போது விவாதிக்க விரும்புகிறேன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …\nகர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்\nமனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறு...\nexclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...\nசுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...\nமன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.\nமன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...\n – அடுத்த சர்ச்சை ..\nஉலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது\n\"உண்மையை\" அமைதியாக்கிய அவாள், \"வயரை\" வருத்தப்பட வை...\nதேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...\nபெண் மூட்டை பூச்சிக்கு \"அது \" கிடையாது.. பிறகு எப...\nகருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...\nதேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....\nஎழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்\nmrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...\nmrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்\nExclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...\nவயர் பதிவர் என்ன சொல்கிறார் \nபிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...\nபயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...\nபதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...\nஉடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...\nசில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்...\nஉண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா போரா \nபெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...\nகுஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...\nரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...\nமகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...\nஉலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...\nநந்தலாலா சர்ச்சை, நர்சிம் \"நச்\" விளக்கம் - தாக்கம்...\nஅம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை\nஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/64062-sensex-nifty-points-increase-to-sky-business-men-are-happy.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-06-16T04:44:36Z", "digest": "sha1:KALJ3JL4F6I7I2XOIQQ3ONGC3TWM6VSL", "length": 10843, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி | Sensex, Nifty points increase to Sky : Business Men are Happy", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச் சந்தைகள் அபார உயர்வு கண்டுள்ளன.\nமக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து க‌ணிப்புகள் அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல், பங்கு வணிகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1422 புள்ளிகள் அதிகரித்து 39 ���யிரத்து 352 புள்ளியில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 421 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 828 புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது.\nஇது கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை காணாத உயர்வாகும். தேர்தலுக்கு பின்னர் அமையும் நாடாளுமன்றம் யாருக்கும் பெரும்பான்மையில்லாமல் தொங்கு நாடாளுமன்றமாக அல்லாமல், வலிமையான ஒன்றாக இருக்கும் என்ற கணிப்புகள்தான் இந்த ஏற்றத்திற்கு காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணி அரசு அமைந்தால் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்ற அச்சம் சந்தையில் இருந்ததாகவும், ஆனால் அது தற்போது அகன்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவர்த்தக சலுகைகளை அமெரிக்கா ரத்து செ‌ய்தது வருந்ததக்கது - இந்தியா\nதேர்தல் முடிவுகள்: இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத உயர்வு\nபங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி \nவாரத்தின் முதல் நாள் வர்த்தகம் : சென்செக்ஸ், நிஃப்டி 1% சதவிகிதம் சரிவு\n'2023ல் சிறுகடைகள் டிஜிட்டல் மயமாகும்' : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்\nபங்கு சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக கடும் வீழ்ச்சி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் : பாதிக்கப்படும் உலகப் பொருளாதாரம்\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு\nசீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு - அதிபர் ட்ரம்ப் புதிய அறிவிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்த���ரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3569-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2019-06-16T05:49:14Z", "digest": "sha1:LPAC63EHLVNZVESKDOYXN73ZGZ6IKDT2", "length": 7567, "nlines": 67, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஒரு பேட்டியில் முன்னுரை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> ஒரு பேட்டியில் முன்னுரை\nகலாச்சாரமோ, இலக்கியமோ சமூக அரசியலை விட்டுத் தனியே வெற்றிடத்தில் இயங்கிவிட முடியாது. ஒருவேளை, அப்படி ஒதுங்கி இயங்குவது ஒரு கூறாக இருக்கலாம். அதுவே முழுமையானதல்ல.\nதமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டில் நேரடியாக அரசியல், சமூகம் சார்ந்த பல இயக்கங்கள் பாதித்திருக்கின்றன. இன்றுவரை அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாதிப்பை நாம் ஏற்கலாம். ஏற்காமலிருக்கலாம்; அது வேறு. இருந்தாலும், இவற்றின் இயக்கத்தைப் புறக்கணித்துவிட முடியாது. அந்த வகையில்தமிழகத்தைப் பாதித்த பல இயக்கத் தலைவர்களின் நேர்காணல் வரிசையில் முதலாவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி.\nசென்னை _ பெரியார் திடலில், பெரியார் உபயோகப்படுத்திய பொருள்கள் அடங்கிய கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் நீண்ட ஹால். சிலகேள்விகளுக்கு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வந்தன பதில்கள். எந்த உணர்வு நிலைக்குப் போனாலும், சரளமாக ஆங்கிலக் கலப்பில்லாமல் பதில் வருகிறது. இரண்டு சந்திப்புகளில் தொடர்ந்தது இந்த நேர்காணல்.\n(குமுதம் தீராநதி, நவம்பர் 2002)\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தல���வர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2-changes-chennai-super-kings-should-make-for-their-game-against-sunrisers-hyderabad", "date_download": "2019-06-16T04:30:33Z", "digest": "sha1:UP6RE7VWKG7WRDC3AVXNQ574SOXZZYTS", "length": 18649, "nlines": 353, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்", "raw_content": "\n12வது ஐபிஎல் தொடரின் ஒருபாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஒரெயொரு தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தித்துள்ளது.\nஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய இரு அணிகள் மட்டுமே இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2010லிலும், கிங்ஸ் XI பஞ்சாப் 2014லிலும் இந்த சாதனையை செய்துள்ளன. ஆனால் இந்த இரு அணிகளும��� அந்த வருட ஐபிஎல் சீசன்களில் இறுதி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன.\nஏப்ரல் 17 அன்று ஹைதராபாத்தில் நடக்கவுள்ள போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று விட்டால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புது சாதனை நிகழ்த்தப்படும். ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த அபூர்வ சாதனையை படைக்கும் தருவாயில் உள்ளது. கடந்த கால சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை வைத்து பார்க்கும் போது சென்னை அணிக்கு இந்த சாதனையை படைக்க அதிக வாய்ப்புள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீதமுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றிகளை குவித்தாலே அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 7 வெற்றிகளில் 4 வெற்றிகள் ஆட்டத்தின் இறுதி ஓவரில் நிகழ்த்தப்பட்டுள்ளது. டுயன் பிரவோ, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபினிஷர்களாக இருந்துள்ளனர்.\nஇருப்பினும் இந்த கடைசி ஓவரில் ஃபினிஷ் செய்யும் வித்தை அனைத்து போட்டிகளிலும் கிடைப்பது மிகவும் கடினம். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் அணியில் 2 மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ வாய்ப்புள்ளது. ஒரு சிறப்பான வெற்றிகளை குவித்து வரும் அணியை மகேந்திர சிங் தோனி அவ்வளவு எளிதாக மாற்றமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தததே. இருப்பினும் அணியில் உள்ள சிறு சிறு தவறுகளை களைய தோனி இந்த முடிவை மேற்கொண்டு சில புதிய முகங்களை அணியில் இடம்பெற செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n#1 ஷேன் வாட்சனிற்கு பதிலாக ஸ்காட் குஜ்லெஜின்\nஷேன் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை இந்த ஐபிஎல் சீசனில் வெளிபடுத்தவில்லை. 8 போட்டிகளில் பங்கேற்று 14 சராசரியுடன் 111 ரன்களை மட்டுமே அவர் இந்த சீசனில் எடுத்துள்ளார். முன்பெல்லாம் ஷேட் வாட்சனை கட்டுக்குள் கொண்டு வர எதிரணி கேப்டன்கள் சுழற்பந்து வீச்சாளர்களை பவர் பிளேவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே ஷேன் வாட்சனை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.\nஇந்த சீசனில் இவர் ஒரு போட்டிகளில் கூட பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. இவர் அணியிலிருந்து நீக்க��்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ்ட்ரா பௌலிங் இல்லாமல் சரியாக 5 பௌலர்களுடன் களமிறங்கும். இந்த மாற்றம் சற்று சிக்கலான மாற்றம் தான்.\nதோனி இதனை சரிசெய்ய ஸ்காட் குஜ்லெஜினை ஆடும் XI-ல் இடம்பெற செய்ய வேண்டும். குஜ்லெஜின் 2 போட்டிகளில் பங்கேற்று சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nடெத் ஓவரில் இவரது பௌலிங் மிகவும் சிறந்த எகனாமிக்கல் ரேட்டுடன் உள்ளது. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வரும் குஜ்லெஜினை ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் தீபக் சகாருடன் சேர்ந்து பந்துவீச வைக்கப்பட வேண்டும். இந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாடமல் போக வாய்ப்புகள் உண்டா\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தைரியமாக மேற்கொள்ள இருக்கும் 3 முடிவுகள்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா\nஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n2019 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி செய்யவுள்ள ஒரேயொரு மாற்றம்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் தனது நாட்டிற்கு கிளம்ப உள்ள ஜானி பேர்ஸ்டோவ்\nஐபிஎல் வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்\n2019 ஐபிஎல் தொடரில் வெல்லப் போகும் அணியின் பரிசு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/t-sadasivam.html", "date_download": "2019-06-16T05:50:05Z", "digest": "sha1:W3XWTJQWPOD32P53FOJNO7HL3HV6AQLO", "length": 19753, "nlines": 111, "source_domain": "www.itstamil.com", "title": "டி. சதாசிவம் வாழ்க்கை வரலாறு கட்டுரை - Kalki T. Sadasivam Biography in TamilItsTamil", "raw_content": "\nஎழுத்தாளர்கள் தலைவர்கள் திரைப்பட பிரமுகர்கள்\n‘டி.சதாசிவம்’ எ��்றும் ‘தியாகராஜ சதாசிவம்’ என்றும் ‘கல்கி தியாகராஜ சதாசிவம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் அவர் தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்த மிகப் பெரிய சுதந்திர போராட்ட வீரர்களுள் ஒருவராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல கலகங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தாலும், தியாகராஜ சதாசிவம் அவர்கள் ஒரு திறமையான பாடகர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜ சதாசிவம் அவர்களை ஒரு சுதந்திர போராட்ட வீரராக பலருக்குத் தெரிந்திருந்தாலும், திரையுலகில் தயாரிப்பாளராக இவருடைய பங்களிப்பு மிகவும் பேசப்பட்டது. மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றான புகழ்பெற்ற தமிழிதழான ‘கல்கியை’, கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து துவங்கியது, டி.சதாசிவம் அவர்களின் வாழ்க்கையை பெரிதும் அலங்கரித்தது. இத்தகைய புகழ் தரும் பறைசாற்றல்கள் இருந்தாலும், டி.சதாசிவம் அவர்கள் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பாரம்பரிய கர்நாடக பாடகர்களுள் ஒருவரான எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் கணவர் என்று நன்கு அறியப்பட்டார்.\nபிறப்பு: செப்டம்பர் 4, 1902\nபிறந்த இடம்: ஆங்கரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா\nஇறப்பு: நவம்பர் 22, 1997\nதொழில்: எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீரர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர்\nஎந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், டி.சதாசிவம் அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். டி.சதாசிவம் அவர்கள், தனது வாழ்க்கைப் பயணத்தை சென்னை மாகாணத்தின் கீழ் வரும் திருச்சி மாவட்டத்திலுள்ள ஆங்கரையில் தொடங்கினார். அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில், செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார். ஆகவே, தனது இளம் வயதிலேயே, மரபுசார்ந்த விஷயங்களை அறிந்துக் கொண்டார்.\nஒரு சிறுவனாக இருக்கும் காலத்திலேயே டி.சதாசிவம் அவர்கள், சுதந்திர போராட்டத்தில் சேர வேண்டுமென்பதற்காக தனது பள்ளியை விட்டுவிட்டார் என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும். தொடக்கத்தில், விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரமான செயல்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், சிறுது காலத்திற்குப் பின், அவர் காந்தியடிகளின் அஹிம்சைத் தத்துவங்களைப் பின்பற்றினார். ஆங்கிலேயரைக் கொன்ற சுதந்திர போராட்ட வீரரான, சுப்ரமணிய சிவாவின் தீவிர பக்தரான டி.சதாசிவம் அவர்கள், ‘பாரத் சமாஜில்’ சேர்ந்தார். டி. சதாசிவத்தின் தைரியத்தைக் கண்டு வியந்த சுப்ரமணிய சிவா அவர்கள், அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். பின்னர், சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழுநோயால் அவதியுற்ற சுப்ரமணிய சிவாவிற்கு சேவை செய்தார்.\n1920ல், சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான ‘சட்டமறுப்பு இயக்கத்தின்’ தன்னை ஒரு அங்கமாக கருதி செயல்பட தொடங்கினார். அவர் வகித்த இந்தப் பங்கே அவரது இசைத் திறமையை வெளிக்கொண்டு வர உதவியது. டி.சதாசிவம் அவர்கள் கிராமம், கிராமமாக சென்று தன் இசைத் திறமையின் மூலம் தேச பக்திப் பாடல்களைப் பாடினார். இது மக்களை மிகவும் கவர்ந்தது. அவரது திறமையும், சுதந்திரத்திற்கான அர்ப்பணிப்புணர்வும், மக்களை உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லமால் சுதந்திர உணர்வையும் விதைத்தது.\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மியை, ஜூலை மாதம் 1936ல் டி.சதாசிவம் அவர்கள் சந்தித்தார். இதுவே, அவர் வாழ்வின் மிக அற்புதமான நிகழ்வாகும். இருவரும் ஈடிணையாயிருந்தனர். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற பாடகியாக இருந்ததால், டி.சதாசிவம் அவர்களின் சித்தாந்த மற்றும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும், ஆதரவு தரவும் முடிந்தது. அதேசமயம், சதாசிவம் அவர்களும், சுப்புலட்சுமி அவர்களின் இசை வாழ்க்கைக்கு ஆதரவுத் தந்து பெரும் வழிகாட்டியாக இருந்தார். இருப்பினும், அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், டி.சதாசிவம் அவர்கள் ஏற்கனவே அபிதகுசாம்பாள் என்பவரை மணமுடித்திருந்தார். அவர்களுக்கு ராதா, விஜயா என்ற மகள்களும் இருந்தனர். இதற்கிடையில், அவரது மனைவி ஜூலை 10, 1940ல் இறந்ததால், எம்.எஸ்.சுப்புலட்சுமியை மணமுடித்தார்.\n1941ல், டி.சதாசிவம் அவர்கள், தன் வாழ்வில் பெரும் திருப்பத்தை சந்தித்தார். இந்த ஆண்டில், அவருடைய நண்பரான ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து “கல்கி” என்ற தேசிய வாராந்திர பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிக்கை, பல பிரதிகள் விற்று மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 1954ல், பத்திரிகையாசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்குப் பின், டி.சதாசிவம் அவர்கள், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ‘கல்கி’ நாளிதழின் தரத்தையும், குணத்தையும் கருத்தில் கொண���ட டி.சதாசிவம் அவர்கள், எந்த ஒரு சமரசமுமில்லாமல் மிக சிறப்பான உள்ளடக்கத்தையே வெளியிட விரும்பினார்.\nடி. சதாசிவம் அவர்கள், ஒரு சிறந்த நண்பராக இருந்தார். இளம் வயதிலிருந்த நட்பு வட்டத்தை, அவர் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். ஏழை, எளியோருக்கு அவர் செய்த அபரிமிதமான தொண்டும், அவர்களுக்கு செய்து கொடுத்த வசதியும் பெரிதும் பேசப்பட்டது. மேலும், வேலையற்றோருக்கு பல உதவிகளும் செய்தார். டி. சதாசிவம் அவர்கள் தனது மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சேர்ந்து அறக்கட்டளைக்காக கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் வரை வழங்கினார். டி. சதாசிவம் அவர்களை ‘மனிதருள் மாணிக்கம்’ என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களாலேயே சொல்ல முடியும்.\nடி.சதாசிவம் அவர்களின் ஆன்மீகத் தலைவரான, காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியராக இருந்த மறைந்த ‘சந்திரசேகராந்திர சரஸ்வதி’ அவர்களின் நினைவாக ஒரு ‘மணி மண்டபம்’ கட்ட நிதித் திரட்ட முயன்றார். இதனையே, தனது வாழ்வின் இறுதி நோக்கமாக கொண்டிருந்தார். தனது நண்பர்களின் உதவியுடன், காஞ்சிபுரத்திற்கருகே மணி மண்டபத்தைக் கட்டி முடித்தார். இதுவே, நண்பர்களின் மீது எவ்வளவு பற்றுடையவராக இருந்தாரோ, அதே அளவு தனது குருவிடத்திலும் பற்றுடையவராக இருந்தார் என்பதற்கு சான்று. தனது குருவை, ‘பூமியின் கடவுள்’ என்று நினைத்து வழிபாடு செய்தார்.\n‘கல்கி’ தியாகராஜ சதாசிவம் அவர்கள், தமிழ்நாட்டின் தென்னகரமான சென்னை மாநகரில், நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.\nடி.சதாசிவம் அவர்கள் இன்று இல்லையென்றாலும், அவரது புராணம் இன்றும் வாழ்கின்றது. சி.ராஜகோபாலாச்சாரியின் மரணத்திற்குப் பின், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நின்ற சுதந்திர போராளிகளுள் ஒருவராவார். எனினும், நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் அவர் கொண்ட ஈடுபாட்டிலும், பற்றிலும், அவர் தனது இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார்.\n1902: சென்னை மாகாணம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருக்கும் ஆங்கரையில் பிறந்தார்.\n1920: சட்டமறுப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.\n1936: எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை சந்தித்தார்.\n1940: அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை மணமுடித்தார்.\n1941: தனது நண்பரான ஆர்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, தேசிய வாராந்திர நாளிதழான ‘கல்கியை’ தொடங்கினார்.\nவி. கே. கிருஷ்ண மேனன்\nHomepage » வாழ்க்கை வரலாறு » எழுத்தாளர்கள் » டி. சதாசிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:52:39Z", "digest": "sha1:RW5D3UVWOCZEY566353WYZ4O4GNI6MGL", "length": 23377, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளம்", "raw_content": "\nபதினைந்து நாள் இடைவெளிக்குப்பின் நாகர்கோயில் வந்தேன். ஒருநாளுக்கு 12 மணிநேரம் மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டு. அதாவது அரைமணிநேரத்துக்கு இரண்டுமணிநேரம் வீதம் மின்சாரம் இல்லை. ‘எவ்வளவுநாளாக இப்படி இருக்கிறது என்றேன். ‘நவம்பர் முதல் இப்படித்தான்… உன் கண்ணில்தான் படுவதேயில்லை. நவம்பரில் ஐந்துமணிநேரம் மின்வெட்டு இருந்தது. நம் வீட்டு இன்வெர்ட்டர் வேலைசெய்வதனால் உனக்குத்தெரியவில்லை. 12 மணிநேர மின்வெட்டு என்றால் அது நின்றுவிடுகிறது. ஆகவே உனக்குத்தெரிகிறது’ என்றாள் வெளியே விசாரித்தால் ‘ராத்திரி முழிச்சிருந்து 11 மணிக்குமேலே தண்ணிய ஏத்திடறது….அவ்வளவுதான். மழை இருக்கிறதனால …\n1988 வாக்கில் நான் காசர்கோட்டில் இருந்த காலம். கூடங்குளம் அணு உலை அப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. சுகதகுமாரியைத் தலைமையாகக் கொண்ட கேரள சூழியல் அமைப்புகள்தான் அதற்கு ஓரளவேனும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான் இருமுறை வந்து கூடங்குளம் எதிர்ப்பு கோஷங்கள் போட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமி ஒருமுறை வந்திருந்தார் பொதுவாக அன்று எல்லாத் தரப்புமே கூடங்குளம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். எதிர்ப்பரசியலில் ஈடுபாடுள்ள இடதுசாரிகள் கூடங்குள விவகாரத்தில் முதன்மை ஆதரவாளர்கள், காரணம் உலை சோவியத் ருஷ்யாவால் நிறுவப்பட்டது. அன்று …\nகிட்டத்தட்ட ஒரு வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நேரடியான அரசு வன்முறை மூலம் அம்மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னரும் அறவழிப்போராட்டமாகவே அது நீடிக்கிறது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோயிலில் படைப்பாளிகள் சார்பில் ஓர் ஆர்ப்பாட்டம் கடந்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் கூப்பிட்டு என்னிடம் பங்கெடுக்கும்படி சொன்னார். நான் அப்போது ���ரில் இல்லை. அந்த மனக்குறையை நண்பர்களிடம் சொன்னேன். கிருஷ்ணன் ஒரு ஆதரவுப்பயணமாக நாம் கொஞ்சபேர் கூடங்குளத்துக்கே செல்வோமே என்று சொன்னார். …\n உங்கள் ‘கூடங்குளம்’ இன்று வாசித்தேன்…எனக்குள் புகுந்து என் உணர்வுகளை கடத்தி வார்த்தைகள் ஆக்கியது போல இருந்தது. இயலாமை மற்றுமே அடையாளமாய் ஆகிப்போன ஒரு சராசரி இந்தியனாய் இன்னும் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். அம்மாமக்கள் மற்றும் அம்மாமனிதர் நோக்கத்தை இன்னும் இம்மாக்கள் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்களே என்ற வேதனை விஞ்சி நிற்கிறது… உங்கள் படைப்புகளை பலமுறை வாசித்ததுண்டு.உங்கள் தளத்தில் இன்று தான் நுழைந்துள்ளேன்.உங்கள் படைப்புகளுக்கு நிகர் இந்த பதிவுகள்… நேசத்துடன், ரெவெரி Dear Jeyamohan, I read your recent article …\np=30383 மேற்கண்ட சுட்டியில் இருக்கும் பதிவை ரீடர் வழி படித்தேன். உண்மையில் மிகுந்த நெருக்கமாக உணர்கிறேன். உங்கள் வழியாகவும் இப்போராட்டத்தின் தேவை பலரையும் சென்றடையும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இது பற்றி எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள். கிட்டத்தட்ட 400 நாடுகளை நெருக்கும் அகிம்சைப் போராட்டத்தினைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள், போராட்டத்தின் ஒரு வடிவமான ஊர்வலத்தில் புகுந்து கலகம் செய்து, பின் கலவரம் என்றும் வன்முறை என்றும் கதை கட்டுகிற அரசபயங்கரவாதத்தின் பக்கம் நிற்பது கண்கூடு. தொடர்ச்சியாக …\nகூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில். ஆனால் இங்கே வந்து சேர்ந்தபின் நான் அறிந்தது அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே என்றுதான். நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொய் என்றே சொல்லவேண்டும. ஏனென்றால் நாளிதழ்களின் பொதுமனநிலை ஒன்று உண்டு. ஒரு கிளர்ச்சியை அல்லது போராட்டத்தை ஆரம்பத்தில் அதன் செய்தி மதிப்புக்காக அங்கீகரித்துக் …\nஅன்புள்ள ஜெயமோகன், எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது. கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் இயலாமையுடன் என்னால் இதை எழுத மட்டுமே முடிகிறது. மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டங்கள் (http://www.gandhi-manibhavan.org/aboutgandhi/chrono_fastsgandhi.htm) அசுரத்தனமான நுகர்வு கலாச்சாரமற்ற எளிமையான இந்தியாவில் நடந்தது. அவர் சமூக மற்றும் அரசியல் இலக்கை முன்வைத்துதான் போராட்டங்களை நடத்தினாரே தவிர நுகர்வை எதிர்த்து (அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றவை இந்த வகையல்ல) தனிப் போராட்டம் நடத்தவில்லை (பிரச்சாரம் பண்ணியிருக்கலாம்) …\nகூடங்குளம் – சில கடிதங்கள்\nஅன்புள்ள ஜெ., சமீபத்திய காந்தியப் போராட்டங்களின் பின்னடைவுக்குப் பின்வரும் காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது: ௧) நீங்கள் சொன்னது போல, ஊடகங்களின் லாபகர நோக்குத் தன்மை… காந்திய நோக்குடைய ஊடகங்களின் பற்றாக்குறை ௨) காந்தியப் போராட்டத்தை நடத்துபவர் காந்தி போல இருக்க வேண்டியுள்ளது – அன்னா ஹசாரே கிட்டத்தட்ட அதை நெருங்கினார். ஆனால், உதயகுமாரால் அப்படி ஒரு நம்பிக்கையைப் பெறமுடியவில்லை என்பதே உண்மை. ௩) மூன்றாவது முக்கியக் காரணம், நல்லெண்ணத்துடன் காந்தி அளவு ராஜதந்திரமும், மக்கள் நாடியைப் …\n“கூடங்குளம்” என்ற நேற்றைய பதிவில், வழக்கத்திற்கு மாறாக, சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உங்களைக் காண முடிந்தது. புனைவு எழுத்துக்களில் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் அந்த நிலையை உங்களின் மற்ற இடுகைகளில் இது வரை நான் இந்த அளவு கண்டதில்லை. “பொதுப்பிரச்சினையும் புரிதலும்” என்று உங்களுக்காகவும், எங்களுக்காகவும் கொடுத்த விளக்கங்களைத் தாண்டி இந்த உணர்ச்சி வெளிப்பாடு ஏற்படுமெனின், “கூடங்குளம்” பற்றிய உங்களின் மனச்சோர்வு நன்றாகப் புரிகிறது. எனினும், உங்களின் புரிதலை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதை …\nசுப.உதயகுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்த புதிதில் வீட்டுக்கு வந்து என்னை அறிமுகம் செய்துகொண்ட நண்பர். அன்று முதல் அவரது நட்பு அவ்வப்போதான சந்திப்புகள் வழியாக நீடிக்கவே செய்கிறது. கூடங்குளத்தில் அவர் இருந்துவரும் உண்ணாவிரதம் இப்போது எட்டாவது நாளாக நீடிக்கிறது. அவரை எனக்குத்தெரியும். அவர் அதை சமரசமில்லாத தீவிரத்துடன் மட்டுமே செய்வார். அது மனம் கலங்கச்செய்கிறது. ஒரு அரசியல் தொண்டரின் உண்ணாவிரதம் சகமனித மனங்களைத் தொடும் ஆற்றலை இழந்துவிட்டதா என்னும் ஐயம் அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் …\nTags: உண்ணாவிரதம், உதயகுமார், கூடங்குளம்\nயானைடாக்டர் - ஒரு கட்டுரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kootathil-oruthan-movie-launched-tribute-video-for-sivakarthikeyan/", "date_download": "2019-06-16T05:06:48Z", "digest": "sha1:VBDZV4CAQTDRBXLOOGUA3QG57B4DHZPH", "length": 5505, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்\nஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன்\nஅசோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன்.\nஞானவேல் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.\nதேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ்ஆர். பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.\nஇப்படம் வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் புரமோசன் நிகழ்ச்சிக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nஅதில் கூட்டத்தில் ஒருத்தனாக இருந்த சிவகார்த்திகயேன் இன்று ஆயிரத்தில் ஒருவனாக உயர்ந்து நிற்கிறார் என கௌரவித்துள்ளனர்.\nஅந்த வீடியோ பதிவு இதோ…\nஆயிரத்தில் ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவன், கூட்டத்தில் ஒருத்தன்\nஅசோக் செல்வன், சிவகார்த்திகேயன், பிரியாஆனந்த்\nKootathil Oruthan movie launched Tribute Video for Sivakarthikeyan, அசோக்செல்வன் பிரியாஆனந்த் கூட்டத்தில் ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவன் கூட்டத்தில் ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவன் சிவகார்த்திகேயன்; பாராட்டும் கூட்டத்தில் ஒருத்தன், சிவகார்த்திகேயன் வீடியோ கூட்டத்தில் ஒருத்தன்\nகின்னஸ் சாதனை படைத்த டைரக்டர் சிராஜ் மரணம்\nExclusive: மெர்சல் சூட்டிங் அப்டேட்; விஜய்யை அவசரப்படுத்தும் அட்லி\nகூட்டத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் நடிக்க ஆசை.. ப்ரியா ஆனந்த்\nவணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர்…\nஇனி நடிக்கக்கூடாது என நினைத்தேன்.. பிரியா ஆனந்த் முடிவு\nகூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு…\nஜீலை 14ஆம் தேதி ரிலீசுக்கு மல்லுக்கட்டும் 6 படங்கள்\nகடந்த 4 நாட்களாக தமிழகத்தில் உள்ள…\nபுரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம்; எம்ஜிஆர் கேரக்டரில் யார்..\nகாமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:56:36Z", "digest": "sha1:CPKTA67FVYTD7E4UQDBPQ3KBE7JK3ZQJ", "length": 23336, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரவிந்தன் நீலகண்டன்", "raw_content": "\nTag Archive: அரவிந்தன் நீலகண்டன்\nகட்டுரை, சமூகம், விமரிசகனின் பரிந்துரை\nஇரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். இரண்டுமே இந்துத்துவர்களின் கருத்துக்கள். அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை மேலைநாட்டு விழிகளால் பிழையாகவும் உள்நோக்கத்துடனும் புரிந்துகொள்ளப்பட்டு அவர்களின் சொல்வழியாக இந்தியர்களுக்கே அறிமுகமான இந்தியப் பண்பாட்டின் அடிப்படைத் தொன்மங்கள், வ��ழுமியங்கள் பற்றிய அறிவார்ந்த சித்திரத்தை முன்வைக்கிறது ராஜ்நாத் சிங்கின் பேச்சு அறிவார்ந்த அடிப்படை ஏதும் இல்லாமல் மொண்ணையாக புரிந்துகொண்டு மொண்ணைகளுக்கே உரிய அபாரமான தன்னம்பிக்கையுடன் ஒரு மரபார்ந்த பற்றை மட்டும் முன்வைக்கிறது. முதல்கட்டுரையை மரபு மீட்பு என்று புரிந்துகொள்கிறேன். ஓர் உயர்மரபு மானுடத்தின் சொத்து …\nTags: அரவிந்தன் நீலகண்டன், இரு எல்லைகளுக்கு நடுவே, ராஜ்நாத் சிங்\nஅரவிந்தன் நீலகண்டன் எழுதிய முக்கியமான கட்டுரை தினமணி இணையதளத்தில். இந்தியாவின் முக்கியமான கோயில்நகரங்களின் அமைப்பைப்பற்றி ஆராய்ந்த பேட்ரிஸ் ஹெடிஸ் பற்றியது. காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்\nTags: அரவிந்தன் நீலகண்டன், இந்திய நகரங்கள், பேட்ரிஸ் ஹெடிஸ்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…\nஆசிரியருக்கு வணக்கம். அலெக்சின் எழுத்து பிரசுரமே உங்கள் புத்தகத்தைப் பதிப்பித்தது. உங்கள் அனுமதி இல்லாமல் செய்து இருக்காது என நினைக்கிறேன். தான் பதிப்பித்த நூலை ஒருவர் புரோமோட் செய்வதில் என்ன தவறு அலெக்ஸை பதிப்பாளர் என சொல்லாமல் கிறித்துவ இறையியலாளர் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன அலெக்ஸை பதிப்பாளர் என சொல்லாமல் கிறித்துவ இறையியலாளர் என குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன இது வரை பல முறை அலெக்ஸைப் பற்றி எழுதியுள்ளிர்கள், நூறு நாற்காலிகள் மலிவு பதிப்பு பற்றி குறிப்பிடும் போதும் அலெக்ஸை பற்றி சொல்லியுள்ளீர்கள். அப்போதெல்லாம் கிறித்துவ இறையிலாளர் என்று …\nTags: அரவிந்தன் நீலகண்டன், அலெக்ஸ், இருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி..., எழுத்து பிரசுரம், வெள்ளை யானை\nகாந்தி இந்துஸ்தானியின் வரிவடிவம் தேவநாகரி என்பதில் தெளிவாக இருந்தார். ராஜாஜி மொழிகளின் வரிவடிவங்களை மாற்றக் கூடாது என்றார். பெரியார் தமிழ் ரோமன் வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர். வரிவடிவப் பிரச்சினை நமது அரசியல் சட்டம் எழுதப்படும்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. மசானி போன்றவர்கள், “இந்திய மொழி கள் ரோமன் வரிவடிவத்தில் இருக்க வேண்டும்” என்று சொன்னால், பாபு ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள், “எல்லா மொழிகளும் தேவநாகரி வரிவடிவில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். பி.ஏ.���ிருஷ்ணனின் எதிர்வினை …\nTags: அரவிந்தன் நீலகண்டன், எழுத்துரு சில எதிர்வினைகள், ஒத்திசைவு ராமசாமி, பி.ஏ. கிருஷ்ணன்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஉங்களைப் பாராட்டப் போவதில்லை, இந்த ஊரையும், சபையையும், இக்கூட்டத்தை நடத்துபவர்களையும் போற்றப் போவதில்லை. பேசும் அனைவரும் மாறி மாறிப் பட்டங்கள் கொடுத்துப் பரஸ்பரம் புகழ் மாலைகளை சூட்டிக் கொள்ளப் போவதில்லை. சம்பந்தமற்ற நகைச்சுவைத் துணுக்குகளை இடை இடையே சொல்லிக் கரகோஷம் பெற முயலப் போவதில்லை. இது ஒரு சமூக மருத்துவப் பரிசோதனை அறிக்கை. பொது வாழ்விலும் நமது தனி வாழ்விலும் தேய்ந்து கொண்டே சென்று கடைசியில் இல்லாமல் ஆகப்போகும் ‘நேர்மை’ என்ற மரணப் படுக்கையில் உள்ள பதத்தைப் …\nTags: அரவிந்தன் நீலகண்டன், அறிவிப்பு, நிகழ்ச்சி\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nஅரசியல், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், திரு குமார்.குமரப்பன் கூறியதைக் கண்டேன். இந்த நூல் சொல்லும் ஆதார கருத்து மேற்கு தன்னுடைய வசதிக்கேற்ப இந்தியாவை துண்டாட அல்லது கட்டுப்படுத்த அமைப்புகளை உருவாக்குகிறது அதில் தெரிந்தோ தெரியாமலோ பல அறிஞர்கள் துணை போகிறார்கள் என்பதுதான். தெரிந்து துணை போவோர் பொதுவாக அதிகமும் கூட. அந்த நூலில் சொல்லபப்ட்ட ஒவ்வொரு தரவுகளும் உண்மையே. பேராசிரியர் இலக்குவனார் மோர்மோன் சர்ச் தோத்திரங்களுடன் திருவாசகத்தை ஒப்பிடுகிறார்: I learned many things about the Mormon religion …\nTags: அரசியல், அரவிந்தன் நீலகண்டன், மதம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் நேற்று கொஞ்சம் உட்கார்ந்து மார்க்ஸ் இந்தியா குறித்து கூறிய விஷயங்களை மீண்டும் பார்த்தேன். மிகவும் நுட்பமாக வேண்டுமானால் மார்க்ஸ் இந்திய பாரம்பரிய சொத்துரிமையில் பாஸீட்டிவான விஷயங்களைக் கண்டிருக்க கூடுமென வாதாடலாம். ஆனால் அது சுற்றி வளைத்து செய்யபப்ட வேண்டும். அந்த அளவு நம் மார்க்சியர்கள் மார்க்ஸை படித்திருப்பார்களா பின்னாட்களில் மார்க்ஸ் ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்தியாவின் தொழில்களை இங்கிலாந்து அழித்துவிட்டதை “புரட்சிகரமானது” என தான் சொல்வதை மீண்டும் நினைவுவ்படுத்திவிட்டு “இங்கிலாந்தின் இந்திய நிர்வாகம் …\nTags: அரவிந்தன் நீலகண்டன், மார்க்ஸ்\nஅரசியல், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெமோ நீலகண்டன் அரவிந���தன் தமிழ்ப்பேப்பரில் எழுதிவரும் கட்டுரைத்தொடரை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் .இப்போதைக்கு தினமும் எழுதுபவர்கள் அவரும் நீங்களும்தான் போல் இருக்கிறது. அவரது பத்தியை இந்துத்துவா என்று சொல்லி இணையம் முழுக்க வசைபாடுகிறார்கள். ஆனால் அறிவியல் மற்றும் சமூக விஷயங்களை ஏராளமான ஆதாரங்களுடன் எழுதுகிறார் என்றே நினைக்கிறேன். அவரது எண்ணங்கள் நிறைய எனக்கு ஒத்துக்க கூடியவையாக இல்லை. ஆனால் மறுதரப்பாக யாராவது பொருட்படுத்தும்படி எழுதுகிறார்களா என்று தேடினால் வசைகள்தான் காணக்கிடைக்கின்றன. அதில் இந்தவரியை பார்த்தேன். [ http://www.tamilpaper.net/paper/\nTags: அரவிந்தன் நீலகண்டன், மார்க்ஸியம், மார்க்ஸ்\nஅன்புள்ள ஜெயமோகன், காந்தி காமம் – எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து இது வரை சரியான ஆராய்ச்சி எதுவுமே செய்யப்படவில்லை. இந்தியா ஒரு காலனியாதிக்க சக்தியாக மேற்குக்கு சென்றிருந்ததென வைத்துக்கொள்வோம். ஒரு இந்திய ஆராய்ச்சியாளன் ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை எப்படி புரிந்து கொள்வான் என சிந்திக்க முயன்றிருக்கிறேன். அதில் உருவாகும் மேற்கின் ஆன்மிகம் குறித்த …\nTags: அரவிந்தன் நீலகண்டன், உரையாடல், கலாச்சாரம்., மதம்\nஅன்பின் சிறில் அலெக்ஸ், தங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். ஆண்டனி டி மெல்லாவை நீங்கள் இறையியல் கல்லூரியில் படித்ததையும் நான் அறிவேன். போனதடவை சந்தித்த போது நீங்கள்தான் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது [ கிறித்துவம், இந்து மரபு ]இறுதியாக கத்தோலிக்க சபை ஒரு ஒற்றைப் பாறாங்கல் அல்ல என்பதையும் அறிவேன். ஒரு பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெரும் மானுட அமைப்பும் …\nTags: அரவிந்தன் நீலகண்டன், ஆன்டனி டிமெல்லோ, உரையாடல், சிரில் அலெக்ஸ், மதம்\nபங்கர் ராய் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22\nபட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.\nஅருகர்களின் பாதை - டைம்ஸ் ஆப் இண்டியாவில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அ��ைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-81%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-16T04:39:00Z", "digest": "sha1:GIWSST7QAJV6JXLURD362Z4763O3YAR2", "length": 24922, "nlines": 420, "source_domain": "www.naamtamilar.org", "title": "வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனி��் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nவ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி\nநாள்: நவம்பர் 18, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nசெய்தி: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி\nநாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறைபட்டு செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 81ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2017 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, துறைமுகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.\n– நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.\nநாட்டின் உரிமை போர் நடந்த காலை\nபாரதிபெற்ற நந்த பழியிலா வீரவாழ்க்கை\nநித்தமும் நின் பேர் வாழி\nஇந்தியாவிலேயே முதன்முதலாக 1908ஆம் ஆண்டுத் தொழிலாளர்களது பொருளாதாரக்\nகோரிக்கைகளுக்கான போராட்டத்தை அரசியல் போராட்டமாக்கிய தொழிற்சங்கத் தலைவர்.\nசுதந்திர வேட்கை, ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு, தன்னலமற்ற பொதுத்தொண்டு, உலக வர���ாற்றிலேயே இல்லாத செக்கிழுத்த கொடுமை.\nஇப்படி எண்ணற்ற தியாகங்களை இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகச் செய்த நமது பெரும்பாட்டன்\nவ.உ.சிதம்பரனாரின் நினைவுநாள் இன்று (18-11-2017)\nஅந்த மகத்தான பெருந்தகைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்\nமீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம் | 16-11-2017\nசுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடுதல் தொடர்பாக\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2019-06-16T05:18:24Z", "digest": "sha1:GQEJGP5P7WOQN7SNSCPVNTPDEKUM73LP", "length": 14042, "nlines": 70, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: தனி இருவர் - சுபா", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் ���ாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nதனி இருவர் - சுபா\nபல வருடங்களுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பான, வித்தியாசமான படம் என்று பலரும் சிலாகிக்கிற தனி ஒருவன் சுமாராக நன்றாகவே இருந்தது. கதை ரீமேக் ராஜாவுடையது என்று தான் கிரெடிட்சில் வந்தாலுமே, சர்வநிச்சயம் சுபா இரட்டையர்களின் திரைக்கதை, பாத்திரங்களின் தாக்கம், எழுத்திலிருப்பதாகவே நான் உணர்கிறேன். குறிப்பாக, அவர்களின் சில recurring patternகள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. (டிஸ்கி: அந்த வேவு பார்ப்பதை கொரியாவிலிருந்து உருவியதாக எழுதுவதெல்லாம் அல்ல)\nஅபரிமிதமான வரவேற்பைப் பெற்றிருக்கும் அரவிந்தசாமியின் பாத்திர்ப்படைப்பை குறிப்பிட்டு சொல்ல முடியும். சண்டை போட மாட்டேன்கிறார், பான் பராக் மென்றுகொண்டோ கஞ்சா கசக்கிக்கொண்டோ வலம் வரமாட்டேன்கிறார் என்றெல்லாம் புகழ்கிறார்கள். மாறாக, அவர் நிச்சயம் சுபா-வின் வில்லன்களின் சாயலில் நிறைய செய்திருப்பதாகாவே படுகிறது. அதில் நிச்சயம் ராஜா, ரவி போன்றவர்களின் முந்தைய படங்களின் பாதிப்புகள் இதில் இல்லை. கனா கண்டேன் பிருதிவிராஜ், ஆரம்பம் அஜித், மாற்றான் சச்சின் கேடேகர், ஐ சுரேஷ் கோபி (வசனங்கள் மட்டும் தான் என்றாலும்), கோ அஜ்மல், அநேகன் கார்த்திக் (இன்னும் அநேகன் முழுதாகப் பார்க்கவில்லை. ஊகம் தான்) இவர்கள் யாரும் உரக்க கத்துபவர்கள் அல்ல. எல்லாருமே பீட்டர் விடும் ஆசாமிகள் தான். மெத்தப் படித்த, நல்ல உத்தியோகத்தில் இருக்கிற வெள்ளைக்காலர் மனிதர்கள் தான். இவர்கள் யாருமே 80களின் வில்லன்களைப் போல மதுப்புட்டியோடு விலைமாதர்கள் பலரை கட்டியணைத்தபடி வருபவர்களல்ல. ஜெயம் வில்லனைப் போல.\nமாற்றானில் சச்சின் கேடேகர், கோ அஜ்மல், ஐ சுரேஷ் கோபி, கனா கண்டேன் பிருதிவி - நேரடியாக வில்லன் என்று முதல் ஃபிரேமிலிருந்து அறிவிப்புடன் வருபர்கள் அல்ல. மாற்றானில் பெற்ற பிள்ளையை கொல்லும் ராமச்சந்திரன் போல தனி ஒருவனில் பெற்ற தந்தையைக் கொல்லும் சித்தார்த் என்று அளவிலிருந்து துவங்கலாம். இன்னும் காட்சிப்படுத்தல் ரீதியாக, மேலே இருக்கிற படத்திலுள்ளபடி பிஞ்சுக்குழந்தையை கொல்லுமளவு வன்மத்தை முழுக்கை சட்டை பொத்தானுக்குள் வைத்திருப்பவர்கள் என்ற அளவிலாவது கருதிக் கொள்ளலாம், இவர்கள் மென்மையானவர்களாகவே முதலில் அறிமுகப்படுத்தப்படுவதால், தேர்ந்த அடியாள் காரியதரிசியாக வருவதுண்டு. கோ-வில் அஜ்மலுக்கு போஸ் வெங்கட், மாற்றானில் சச்சினுக்கு ரவிப்பிரகாஷ், பெரும்பாலும் இவர்கள் வில்லனாலேயே, அதே கொலைவெறியால் பிணமாகியும் விடுவார்கள். (அயனில் ஜெகனை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும்) இன்னபிற. த.ஒ அரவிந்தசாமிக்கு வம்சி கிருஷ்ணா. கனா கண்டேனில் ஸ்ரீகாந்தின் குழந்தைக்கரு, கோ-வில் பியா, மாற்றானில் இரண்டில் ஒரு சூர்யா, ஆரம்பத்தில் ராணா என்று முக்கியக் கதாபாத்திரம் ஒன்றின் மரணம், பின்னாடி prompt-ஆக வருவதற்கு செத்துப்போய் பயன்படுவார்கள். இங்கு த.ஒ-வில் அந்த மலையாளி ஐபிஎஸ்.\nமக்களின் அபிமானம் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், பெருமுதலாளிகள் - அனைவருக்கும் இருக்கும் இருண்ட பக்கத்தை நாயகன் உணர்ந்து, அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கிற சராசரி ஆண்மகன் என்ற அமிதாப் காலத்து மாவு தான் கதை. முன்பாதியில் நாயகனின் பணியிடம் குறித்த சம்பவங்கள் - அயன் பர்மா பஜார், ஐ- மிஸ்டர் மெட்ராஸ், அநேகன் - கேமிங் அலுவலகம், கனா கண்டேன் - கடல்நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சி, கோ - பத்திரிக்கை நிறுவனம் முதலியவற்றில் டீட்டெய்லிங், பின்பாதிக்கு தேவையான சில துருப்புசீட்டுகள். மொழிபெயர்ப்பு செய்யும் காஜல் அகர்வால், கைரேகை நிபுணி நயந்தாரா, ஈழத்தைப் பற்றி எழுதுகிற ரிப்போர்ட்டர் கார்த்திகா ஆகியோர் ஒரு காட்சியில் பயன்படக்கூடிய நாயகிகள். போலீஸ்காரர், ஆராய்ச்சி மாணவர், விடலை இளைஞன், உடற்பயிற்சி பயில்வான், எட்செட்ரா மிடில்கிளாஸ் மாதவ ஹீரோக்கள் தான் கதையின் மையம். சர்வவல்லமை பொருந்திய வில்லன் முதலில் தனது எதிரியைக் கண்டுகொண்டு, அவனுக்கு தெரியாமல் அவனை அழிக்க முயன்று அதில் தோற்று, பின் நாயகன் வில்லனின் சுயரூபத்தைக் கண்டுகொள்வது தான் அக்மார்க் சுபா திரைக்கதை. மர்ம நாவலின் சில அம்சங்களையும் அச்சு அசலாக காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க முடியும், அயனில் வரும் பற்பல Prompting காட்சிகள். நினைவில் பின்னால் சென்று அதை வேறு கோணத்தில் நிகழ்த்திக்காட்டுதல். கிட்டத்தட்ட பிசகாமல் தனி ஒருவனில் பார்க்கலாம்.\nஇல்லையென்றால், உண்மையாகவே, சந்தோஷ் சுப்பிரமணியத்தில் வருவதைப் போ�� ஜெயம் ராஜாவை அவரது அப்பா கேரம்போர்டில் அடிக்க விடாமல், அவரது திணிப்பினாலேயே தெலுங்குப் படங்களை தமிழ்ப்”படுத்தி” இத்தனை நாள் இயக்கிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு தடவையாவது என் கேரம் ஆட்டத்தை நான் ஆடித்தான் பார்க்கிறேன் என்று தனி ஒருவனாகக் களம் இறங்கியிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. #Meta எது எப்படியோ அயன், அரிமா நம்பி, மீகாமன் வரிசையில் விறுவிறுப்பானதொரு அதிரடித் திரைப்படத்தை தமிழுக்கு அளித்ததற்கு நன்றி.\nதனி இருவர் - சுபா\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/08/madurai-sri-meenakshi-amman-temple-and.html", "date_download": "2019-06-16T05:01:33Z", "digest": "sha1:25XJ3PNMO6JCOHBR4SWBETF6RZIIZLE7", "length": 10426, "nlines": 246, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Madurai - Sri Meenakshi Amman Temple and Mukkuruni Vinayagar", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாப்படும் நன்னாளில், நான் மதுரை சென்றபோது எடுத்த முக்குருணி விநாயகரின் படத்தை கீழே இணைத்துள்ளேன்.\nமதுரை மாநகரம் பழஞ்சிறப்பு வாய்ந்தது. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம் இவ்வூர். மதுரை மாநகரத்தில் மையத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற \"மீனாக்ஷி அம்மன் ஆலயம்\" எனும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்தான். சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள அற்புதமான திருக்கோவில். திருக்கோயிலில் அருள்மிகு சுந்தரேஸ்வரரும், அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். சுந்தரேஸ்வரருக்கு மட்டும் 5 கோபுரங்களும், அம்மனுக்கு 3 கோபுரங்களும் உள்ளன. இத்திருக்கோயிலைச் சுற்றியே நகரின் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. சித்திரை வீதிகள், ஆடி வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் என மதுரை நகரின் வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயரால் அழைக்கப்படுவது சிறப்பு அம்சம். சித்திரை வீத��களில் ஒவ்வொன்றிலும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன. தெற்குக் கோபுரம் வழியாக நுழைந்தால், எதிரே தெரியும் முக்குருணி விநாயகரை தரிசித்தபடியே அம்மன் சன்னதிக்குச் செல்லலாம். அம்மன் சந்நிதி எதிர்ப்புறம் பொற்றாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் மே மாதத்தில் தண்ணீர் இருக்கவில்லை. இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம் இக்குளம் எனப்படுகிறது . திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தலமாம் இது \nஇக்குளத்தருகே விபூதி பிள்ளையார் சிலை உள்ளது. சுவாமி சந்நிதி வலது பிரகாரத்தில் கூரையில் சுழலும் லிங்க ஓவியம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.\nதமிழகத்தின் புகழ் வாய்ந்த பிள்ளையார் திருவுருவங்களில், முக்குருணி பிள்ளையார் குறிப்பிடத்தக்கவர். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருக்கும் இப் பிள்ளையார் விக்கிரகத்தின் உயரம் - பத்திலிருந்து பன்னிரண்டு அடி முக்குருணி என்பது அரிசியின் அளவைக்குறிக்கும் – சுமார் 18 மரக்கால் என்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இவருக்கு பதினெட்டு மரக்கால் கொழுக்கட்டை சமர்ப்பிக்கப்படுகிறது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64157-recovery-the-selam-kidnapped-child-by-policese.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:29:14Z", "digest": "sha1:WS3OWVA2A6SM7QTT2TPGNULBKEIXF6GO", "length": 11016, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு | Recovery the selam kidnapped child by policese", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி���ளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண்குழந்தை கடத்தப்பட்ட சில மணி நேரங்களில் மீட்கப்பட்டுள்ளது.\nசேலம் முள்ளாக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது 3 வயது மகனான யோகேஷ்வரன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணமல் போனதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுவனை காணவில்லை.\nஅப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் யோகேஷ்வரனை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் குழந்தை கடத்தல் வழக்கு விசாரிக்கப்பட்டது.\nகுழந்தை கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கடத்தப்பட்ட குழந்தையை விட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பின்னர், குழந்தையை மீட்ட காவல்துறையினர் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை\nகேரளாவில் பெண் காவலர் எரித்துக் கொலை\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\nஎன்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறை��ும் - ஒரு கழுகு பார்வை\nபேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..\nஇடம் மாறுகிறதா நடிகர் சங்கத் தேர்தல்\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\nஅருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்பு\nநடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டர்\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/94-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15.html?start=20", "date_download": "2019-06-16T05:53:07Z", "digest": "sha1:3UCQ7YY6O2UR722I2AAHBJDAQP555VZX", "length": 5103, "nlines": 65, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்\nமத வெறிக்கு மகுடி வாசிப்போர் எச்சரிக்கை\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்ட���் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:43:23Z", "digest": "sha1:GF5I6UBAKTGAQDR24V5XEHJ2R4OFVJLR", "length": 5655, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக! | vanakkamlondon", "raw_content": "\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக\n20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் ஊடாக\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கபடாவிட்டால் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க நேரிடும் என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது\nஜே.வீ.பியின் அரசியல்குழு உறுப்பினர் கே.டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்கு எதிரான நிர்வாகம் மற்றும் உறுதி மொழிகளை நிறைவேற்றாமை என்பவற்றிற்கு எதிராகவே இந்த வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nஇறுதிச் சடங்குக்காக அமெரிக்க குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை\n16 மாதங்கள் பசுபிக் சமுத்திரத்தில் தத்தளித்த நபர் மீட்பு \n1 லட்சம் சதுர மீட்டர், 12.6 டன் எடை கொண்ட தேசியக் கொடியை வடிவமைத்த துனிசியா | கின்னஸ் சாதனை\nஇந்தியாவில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மோசடிகள்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/karunanithu-maranam/", "date_download": "2019-06-16T05:34:49Z", "digest": "sha1:L56RIFQV6HBTOWJSWLVVOKNINU2LDYYF", "length": 5820, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கலைஞர் மரணம் – தமிழகம் சோகம் | vanakkamlondon", "raw_content": "\nகலைஞர் மரணம் – தமிழகம் சோகம்\nகலைஞர் மரணம் – தமிழகம் சோகம்\nதமிழக அரசியல், கலை, சினிமா என நீண்ட வாழ்வு வாழ்ந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சற்றுமுன்னர் மரணமடைந்தார்.\nகலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்படைந்து வந்துள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடும் முயற்ச்சி எடுத்த நிலையிலும் சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானதாக காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in இந்தியா, இலங்கை, இலண்டன், தலைப்புச் செய்திகள்\nசிறுத்தை கொலை – கைதான 10 பேரும் மீண்டும் விளக்கமறியலில்\nகாஸாவில் இயங்கி வந்த மின் உற்பத்தி மையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்\nபொது நலவாய மாநாடு ஆரம்பம் | தலைவர்களின் உரையை அவதானிக்க உலகம் தயார்\nஈரானுடன் தொடர்புகளில் இருக்கும் நாடுகள் அமெரிக்காவுடன் எந்த விதத்திலும் ஈடுபட வேண்டாம்\nகருணாநிதியின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2013/05/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-06-16T04:36:59Z", "digest": "sha1:KXUEJX7G7YRNWJJSTMEPOTY36HFMQMO2", "length": 9348, "nlines": 164, "source_domain": "santhipriya.com", "title": "ஷேத்ரபால பைரவர் காயத்ரி மந்திரம் | Santhipriya Pages", "raw_content": "\nஷேத்ரபால பைரவர் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி\nதந்நோ: சொர்ண பைரவ ப்ரசோதயாத்\nஓம் த்ரிபுராயை ச வித்மஹே\nஸ்ரீ கபால பைர��ர் காயத்ரி\nஓம் கால தண்டாய வித்மஹே\nதந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்\nஓம் கஜத் வஜாயை வித்மஹே\nஸ்ரீ சண்ட பைரவர் காயத்ரி\nஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹே\nதந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்\nஓம் சிகித் வஜாயை வித்மஹே\nஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரி\nஓம் மஹா மந்த்ராய வித்மஹே\nதந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்\nஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே\nஸ்ரீ அசிதாங்க பைரவர் காயத்ரி\nஓம் ஞான தேவாய வித்மஹே\nதந்நோ: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்\nஸ்ரீ பிராம்ஹி தேவி காயத்ரி\nஓம் ஹம்சத் வஜாயை வித்மஹே\nஸ்ரீ ருரு பைரவர் காயத்ரி\nஓம் ஆனந்த ரூபாய வித்மஹே\nதந்நோ: ருரு பைரவ ப்ரசோதயாத்\nஓம் வருஷத் வஜாயை வித்மஹே\nஸ்ரீ குரோதன பைரவர் காயத்ரி\nஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே\nதந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்\nஓம் தாஷ்யத் வஜாயை வித்மஹே\nஸ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரி\nதந்நோ: ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்\nஓம் சண்டீச்வரி ச வித்மஹே\nமஹா தேவிச ச தீமஹி\nஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரி\nஓம் சூல ஹஸ்தாய வித்மஹே\nதந்நோ: பீஷண பைரவ ப்ரசோதயாத்\nஓம் பிசாசத் வாஜாயை வித்மஹே\nPreviousசண்டி சப்தசதி – 6\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/hrd-ministry/", "date_download": "2019-06-16T05:45:45Z", "digest": "sha1:K544QWQCYH7BQJLAD6GRQ2AHUR6IYRPE", "length": 9108, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "HRD Ministry News in Tamil:HRD Ministry Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\n8ம் வகுப்பு வரை கட்டாயமாகிறதா இந்தி வழிக் கல்வி என்ன சொல்கிறார் மத்திய அமைச்சர் \n12ம் வகுப்பு வரை எந்த மொழியில் வேண்டுமானாலும் அறிவியலும் கணிதமும் கற்றுக் கொள்ளலாம்.\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\n2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு\nஉங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் பேக் எடை இவ்வளவு தான் இருக்க வேண்டும்\nபாடப்புத்தகங்களை தவிர வேறு எதையும் கொண்டு வர சொல்லக்கூடாது\nஐஐடி மெட்ராஸ்க்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படாதது ஏன் \nமனிதவளத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய ஐஐடி மெட்ராஸ் சேர்மன்...\nநீட் பழைய முறையே தொடரும் என பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு – குழப்பத்தில் மாணவர்கள்\n2019ல் எத்தனை முறை நீட் தேர்வு நடைபெறும் என்று அமைச்சகம் விளக்கம்.\nசிறப்பு அங்கீகாரம் பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா\nவிளக்கம் தந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் இருந்து பிட்ஸ் பிலானி நீக்கம்\nகட்டிடமே இல்லாத ஜியோவிற்கு சிறப்பு தகுதி ... தொடரும் ஜியோ கல்வி நிறுவன விவகாரம்\nஜனாதிபதியின் ஒப்புதலை வாபஸ் பெற கேட்கும் மத்திய அமைச்சகம் : தாகூர் நிறுவிய பல்கலைக்கழகத்தில் சர்ச்சை\nகுடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nஉயர்பதவி வகிப்பவர்களுக்கே ‘கௌரவ’ டாக்டர் பட்டம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வில் அம்பலம்\nஉயர் பதவிகளை வகித்து வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கே பெரும்பாலும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புலனாய்வில் தெரியவந்துள்ளது.\nகல்லூரிகளுக்கு இலவச வை-பை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nகல்லூரிகளுக்கு இலவச வை-பை சேவை வழங்கும் திட்டத்துக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அனுமதியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கோரியுள்ளது.\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்��ு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rcb-vs-dc-ipl-match-20-report", "date_download": "2019-06-16T04:35:36Z", "digest": "sha1:3LGXE6PCXGMS5HNJOILS53IMMGWE54PE", "length": 15580, "nlines": 350, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தொடர்ந்து ஆறு போட்டிகள் தோல்வி அடைந்த பெங்களுரு அணி", "raw_content": "\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று பெங்களுரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் 9 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய டி வில்லியர்ஸ் கோலியுடன் சேர்ந்து பாட்னர்ஷிட் கொடுத்தார். ஆனால் டி வில்லியர்ஸ் 17 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த மோயின் அலி 32 ரன்னில் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் வீராட் கோலி 41 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த அக்ஷ்தீப் நாத் 19 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து வந்த பவண் நெகி ரபாடா பந்தில் டக் அவுட் ஆக பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஷிகார் தவண் ரன் எடுக்காமல் டிம் சௌவுதி ஓவரில் டக் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் பிரித்திவ் ஷா உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். நிலைத்து விளையாடிய பிரி��்திவ் ஷா 28 ரன்னில் பவண் நெகி பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் களம் இறங்கிய கோலின் இங்ரம் 22 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் வீளாசினார். அதை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்னில் நந்தீப் சைனி பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக வந்த கிரிஸ் மோரிஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரிஷப் பன்ட் 18 ரன்னில் முகமத் சீராஜ் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் டெல்லி அணி 18.5 ஓவரில் 152-6 ரன்கள் எடுத்து டெல்லி அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகானாக சிறப்பாக பந்து வீசிய ரபாடா தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nமுதல் அணியாக தொடரைவிட்ட வெளியேறிய பெங்களுரு அணி\nபட்லரின் அதிரடியில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கணிக்கப்பட்ட ஆடும் லெவன்\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற மும்பை இன்டியன்ஸ் அணி\nரஸலின் அதிரடி ஆட்டத்தால் ஐந்தாவது போட்டியிலும் பெங்களுரு அணி தோல்வி\nபெங்களுரு அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற சாதனையை படைத்தது மும்பை அணி\nவீராட் கோலியின் அதிரடி சதம் வீணாகமல் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி\nஐபிஎல் 2019: ஆட்டம் 46, டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nகடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12476", "date_download": "2019-06-16T05:06:47Z", "digest": "sha1:GZLPGDCR65D2AATSOUWQP5K7MY2VCE4C", "length": 8495, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனின் காந்தி", "raw_content": "\nஅசோகமித்திரனின் ’காந்தி’ நான் விரும்பும் கதைகளில் ஒன்று. சொல்லப்போனால் அது கதையே அல்ல, எண்ணங்களின் பிரவாகம் மட்டும்தான். சிந்தனை அல்ல. உணர்ச்சிகள் சொற்களாக மாறும் ஒரு நிலை. ஆனால் அந்த உணர்ச்சிப்பெருக்கில் உள்ள நுண்ணிய அந்தரங்கத்தன்மையும் வேகமும் அதை தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்குகிறது\nகுருதியு��் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: அசோகமித்திரன், அழியாச்சுடர்கள், காந்தி, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஅறம் - வாசிப்பின் படிகளில்...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2019-06-11", "date_download": "2019-06-16T04:40:43Z", "digest": "sha1:SAJRSKPHLAV4FQVWCMSWR6EXNE573V2C", "length": 3767, "nlines": 113, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nஎப்பவும் ஏமாத்த மாட்டாரு யுவன்- சிந்துபாத் ப்ரஸ்மீட்ட���ல் விஜய்சேதுபதி பேச்சு\nசெம்ம கலகலப்பான NNOR-ன் இண்டர்நெட் பசங்க முழு வீடியோ பாடல் இதோ\nஅவளும் நானும்... நடிகை மஞ்சிமா மோகனின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nNGK படத்திலிருந்து தண்டல்காரன் வீடியோ பாடல் இதோ\nகிரேசி மோகனின் கடைசி நிமிடங்கள்- முழு வீடியோவாக\nபாலிவுட்டின் சென்சேஷன் நாயகி கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிரேஸி மோகன் இறுதி அஞ்சலியில் கவுண்டமணியே கண் கலங்கிய நிகழ்வு, உருக்கமான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88552.html", "date_download": "2019-06-16T05:09:25Z", "digest": "sha1:TN7GWK73NM6VARJM3OYLYYLGNCJO6B3P", "length": 5638, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை? – Jaffna Journal", "raw_content": "\nயாழில் துண்டிக்கப்பட்ட கேபில் தொடர்புகள்: பணம் கொடுத்த மக்களின் நிலை\nஉரிய அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணத்தில் நடத்திச் செல்லப்பட்ட கேபில் தொடர்புகள் சில, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு இணங்க நேற்று நீக்கப்பட்டுள்ளது.\nஇதனால் குறித்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் அனைத்து கேபில் தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களும், தம்மை பதிவு செய்து கொள்ள கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் காலஅவகாசம் வழங்கப்பட்டது.\nஇந்தநிலையில், இதனைச் செய்யத் தவறிய மூன்று நிறுவனங்கள் தமது சேவையை இரத்துச் செய்துள்ளமையால், எதிர்வரும் மாதத்திற்கு, அந்த சேவைகளைப் பெற பணம் அளித்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nகுறிப்பாக அவர்களது பணம் இதுவரை மீளளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.\nகேபில் தொடர்புகளை பெற்றுக் கொள்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் பலவற்றை பார்வையிட முடியும் என்பதால், யாழில் இந்த சேவை மிகவும் பிரபலம் அடைந்திருந்தது.\nஇதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டர் அண்மையில் தாக்கப்பட்டமையும், இந்த கேபில் தொடர்புகள் குறித்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே எனவும் கூறப்பட���கின்றது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/jothi-mounaguru-suvami-temple-arulmigu-jothi-mavunaguru-suvami-thirukoyil-t692.html", "date_download": "2019-06-16T04:32:41Z", "digest": "sha1:DFUPW6UKIXXLPEDKVDAH6VXF5FURTQW7", "length": 20861, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் | arulmigu jothi mavunaguru suvami thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில்\nகோயில் வகை ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி ஸ்ரீஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி-624 705 திண்டுக்கல் மாவட்டம்.\nமாவட்டம் திண்டுக்கல் [ Dindigul ] - 624 705\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nசிகரெட் சாம்பலுடன், சிறிது விபூதியைச் சேர்த்து பிரசாதமாகவும் தருவதுண்டு. கோரிக்கைகளை சீட்டில் எழுதி, கையில் வைத்தும் வழிபடும் வழக்கம் இருக்கிறது. பல்லாண்டுகளுக்குமுன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.\nநாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும்.\nஇதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் \"மவுனகுரு நிர்வாணசுவாமிகள்' என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்\nஅருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி , திண்டுக்கல்\nஅருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் கோட்டைப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் ரெட்டியார்சத்திரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வேடசந்தூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில் ரெட்டியார்சத்திரம் , திண்டுக்கல்\nசூரியனார் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சுக்ரீவர் கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் நவக்கிரக கோயில்\nமற்ற கோயில்கள் திவ்ய தேசம்\nவெளிநாட்டுக் கோயில்கள் சனீஸ்வரன் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் அறுபடைவீடு\nமாணிக்கவாசகர் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nஎ���தர்மராஜா கோயில் பாபாஜி கோயில்\nபட்டினத்தார் கோயில் சடையப்பர் கோயில்\nமுருகன் கோயில் தியாகராஜர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19985", "date_download": "2019-06-16T05:01:50Z", "digest": "sha1:P553TGHXOLIZBXQLHNZZ2MRBEBY5MMLD", "length": 11641, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "மஹிந்தவின் அதிரடி முடிவு! கடும் மகிழ்ச்சியில் சம்மந்தன்!! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல பு��்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nகூட்டரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியதாலும், சூழ்ச்சி அரசு கவிழ்க்கப்பட்டதாலும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலை அம்முன்னணிக்கு ஏற்பட்டது.\nஇதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அலுவலகமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஎனினும், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வீடு இன்னும் கையளிக்கப்படவில்லை. இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள சிரேஷ்ட ஊகவியலாளர் ஒருவர்,\n“ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்குமா இல்லையா” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டபோது, இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.\n“முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீங்கள் போகப்போவதாக செய்திகள் வந்துள்ளனவே. எப்போது போகின்றீர்கள் ” எனக் கேட்டபோது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த கூறியதாவது,\n“ இல்லை…நான் அங்கு போக மாட்டேன். சம்பந்தன் அதில் இருக்கட்டும் அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்தவர். முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏற சிரமப்படுகின்றார் என்றுதான் அந்த வீடு கொடுக்கப்பட்டது. அதில் அவர் இருக்கட்டும்” என மஹிந்த தெரிவித்ததாக அறிய முடிகின்றது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம�� புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/27532-10-beauty-tips.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T06:04:11Z", "digest": "sha1:ONRCU2GVDITCAYMHG4UW6GHEK5DJBZDL", "length": 10340, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "10 ஈசி அழகு குறிப்புகள் | 10 beauty tips", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\n10 ஈசி அழகு குறிப்புகள்\n* நகங்களை வெட்டும் முன் எண்ணெ���ை தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும் அழகாகவும் வெட்ட இயலும். * கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு நீரை ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். * இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். * கை கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். * இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரைமூடி எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றுடன் பயித்தம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸில் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். * தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். * பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும். * பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக மாறும். * உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். * வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயோகா செய்வதால் இவ்வளவு நன்மைகளா..\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு\nகும்பகோணம்: தேனுபுரீஸ்வரர் கோயில் முத்துப்பந்தல் விழா\nவைரலாகும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2014/08/", "date_download": "2019-06-16T04:56:51Z", "digest": "sha1:LC7NYWB44WJX4FM725YZPJPDND6MIKUW", "length": 44331, "nlines": 681, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: August 2014", "raw_content": "\n30-08-2014 அன்று சிறப்புமிகு சிவகாசி செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை தோழியர் கல்யாணசுந்தரி அவர்கள் ஏற்றி வைக்க , இன்னுயிர் ஈத்த தோழர்களை நினைவு கூறும் அஞ்சலி உரையை தோழர் கிருஷ்ணகுமார் படிக்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் செயற்குழுவை தொடக்கி வைத்து செயற்குழுவின் அவசியத்தை கூறினார் .பின்னர் சிறப்புரை நிகழ்த்திய தோழர்கள் வெங்கட்ராமன் ,மாநில உதவி தலைவர் ,மாநில உதவி செயலர் தோழியர் V P இந்திரா அவர்கள் தற்போது BSNL நிறுவனமும் அதன் ஊழியர்களும் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தனர் .தோழர் வெங்கட்ராமனை தோழர் கருப்பசாமி ,SDOP கிளை செயலர் கௌரவித்தார் . தோழியர் இந்திரா அவர்களை தோழியர் ராஜேஸ்வரி ,TTA அவர்கள் கௌரவித்தார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளரும் வில்லிசை கலைஞருமான தோழர் லக்ஷ்மணபெருமாள் அவர்களை சாத்தூர் கிளை செயலர் தோழர் காதர் அவர்கள் கௌரவித்தார்.தோழர் லக்ஷ்மணபெருமாள் சிரிக்க வைத்து சிந்தனை உரையை நிகழ்த்தினார் . கேரளா மாநில குடு���்ப சுற்றுலாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார் .ESI அட்டையை தோழியர் இந்திரா அவர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு வ்ழங்க , அடையாள அட்டைகளை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வழங்கினார் .மாநில மகாநாட்டு நன்கொடைகளை முழுமையாக வசூலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் , அதற்கடுத்த வசூலில் தோழர் ஜெயபாண்டியன் , தோழர் இளமாறன் ஆகியோருக்கு மாவட்ட தலைவர் சமுத்திரகனி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .அதே போல் அதிக ஊழியர்களை மாவட்ட செயற்குழுவிற்கு திரட்டிய தோழர்கள் கருப்பசாமி, ஜெயபாண்டியன்,இளமாறன் ,சமுத்திரம் ,சிங்காரவேல் ஆகிய கிளை செயலர்கள் மாவட்ட தலைவரால் கெளரவிக்கபட்டனர் .செயற்குழுவை வாழ்த்தி தோழர் T .ராதாகிருஷ்ணன் , மாவட்ட செயலர் .AIBSNLEA, ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .மாவட்ட உதவி செயலர் தோழர் M முத்துசாமி நன்றி உரை கூற செயற்குழு நிறைவுற்றது .செயற்குழுவின் ஒரு பகுதியாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் M செல்வராஜூ அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், கிளை செயலர் தோழர் கருப்பசாமி ,ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,DYFI செயலர் தோழர் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்க நிர்வாகிகள் சார்பாக தோழர் செல்வராஜூ அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .தோழர் செல்வராஜூ ஏற்புரை நிகழ்த்த பணி ஓய்வு பாராட்டு விழா இனிதே நிறைவுற்றது .\n01-10-2014 முதல் IDA உயர்வு 6.9 முதல் 7.4 % வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.செய்தி படிக்க :-Click Here\nLabels: கருத்தரங்கம், புகைப்படங்கள், மாவட்ட செயற்குழு\n2014 ஆகஸ்ட் 30 - விரிவடைந்த செயற்குழு - புகைப்படங்கள் பகுதி 3\nLabels: கருத்தரங்கம், பணி ஓய்வு பாராட்டு விழா, புகைப்படங்கள், மாவட்ட செயற்குழு\n2014 ஆகஸ்ட் 30 - விரிவடைந்த செயற்குழு - புகைப்படங்கள் பகுதி 2\nLabels: கருத்தரங்கம், பணி ஓய்வு பாராட்டு விழா, புகைப்படங்கள், மாவட்ட செயற்குழு\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மக���ிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க ���ேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லி���ுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \n2014 ஆகஸ்ட் 30 - விரிவடைந்த செயற்குழு - புகைப்படங்...\n2014 ஆகஸ்ட் 30 - விரிவடைந்த செயற்குழு - புகைப்படங்...\n2014 ஆகஸ்ட் 30 - விரிவடைந்த செயற்குழு - புகைப்படங்...\nஎழுச்சிமிகு ஒப்பந்த ஊழியர் தர்ணா போராட்டம்\nகிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்...\nமிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க தயாராக வேண்டு...\nஅனைவருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழிய...\nபாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் – ஆகஸ்ட் 14 – ஒத்திவ...\nஇரண்டாவது கோடம்பாக்கத்தில் உலகத் திரைப்பட விழா\nடீலாய்ட் கமிட்டியின் நாசகர பரிந்துரைகளை எதிர்த்து ...\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்:...\nதலைமைப் பொது மேலாளருடன் சந்திப்பு\nபழிக்குப் பழி – பாலஸ்தீனக் கவிதை – தாஹா முகம்மது அ...\nபோராடும் வேலூர் தோழர்களுக்கு ஆதரவாக மாநில செயலர் த...\nகட்டணங்களை உயர்த்திய AIRTEL நிறுவனம்\nதோழர் பழனிச்சாமி பணிஓய்வு பாராட்டு விழா புகைப்படங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2019-06-12", "date_download": "2019-06-16T04:46:19Z", "digest": "sha1:VM23AMJJ5DTROSRASHRING5MATYR7GDX", "length": 3955, "nlines": 122, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை டிரைலர் எப்படி இருக்கு\nநேர்கொண்ட பார்வை பட டிரைலர் அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநானும் கிரேஸி மோகனும்- மனம் திறந்து பேசும் நடிகர் டெல்லி கணேஷ்\nநயன்தாராவை இழிவாக பேசியதால் ராதா ரவிக்கு நடந்த சோகம்\nஅழகில் மயக்கும் பிரியா பவானி ஷங்கரின் சமீபத்திய ஹாட் போட்டோ ஷுட்\nநேர்கொண்ட பார்வை ட்ரைலர் இன்னும் சில மணி நேரத்தில்\nமக்களுக்காக கமல் இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கிறாரா\nவடிவேலுவுக்கு இப்படி ஒரு நிலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2018/11/ayyappa-ashtothara-namavali-in-tamil.html", "date_download": "2019-06-16T05:35:45Z", "digest": "sha1:QOYVWK4KFYFRU7OHKGKWHQ26JUXRYJ4N", "length": 16299, "nlines": 292, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "Ayyappa Ashtothara Namavali in Tamil | Bhajan Lyrics World", "raw_content": "\nஓம் மஹா சாஸ்த்ரே நமஹ\nஓம் மஹா தேவாய நமஹ\nஓம் மஹா தேவஸுதாய நமஹ\nஓம் லோக காத்ரே நமஹ\nஓம் லோக பர்த்ரே நமஹ\nஓம் லோக ஹர��த்ரே நமஹ\nஓம் தன்வினே நமஹ -10\nஓம் அப்ரமேய பராக்ரமாய நமஹ -20\nஓம் ஸிம்ஹா ரூடாய நமஹ\nஓம் கஜா ரூடாய நமஹ\nஓம் ஹயா ரூடாய நமஹ\nஓம் நாநா சஸ்த்ர தராய நமஹ\nஓம் நாநா வித்யாவிசாரதாய நமஹ\nஓம் நாநா ரூபதராய நமஹ\nஓம் நாநாப்ராணி நிஷேவகாய நமஹ -30\nஓம் புஜங்கா பரணோத்தமாய நமஹ\nஓம் புஷ்ப பாணாய நமஹ\nஓம் மான்யாய நமஹ -40\nஓம் மஹா நீ தாய நமஹ\nஓம் மஹா சைவாய நமஹ\nஓம் மஹா ருத்ராய நமஹ\nஓம் ஷண்முகத்ருவாய நமஹ -50\nஓம் முனிஸங்க நிஷேவிதாய நமஹ\nஓம் மஹா யோகினே நமஹ\nஓம் மஹா மாயினே நமஹ\nஓம் மஹாக்ஞானினே நமஹ -60\nஓம் பீமஹாஸ பராக்ரமாய நமஹ\nஓம் வ்யோம கேசாய நமஹ\nஓம் நிர்குணாய நமஹ -70\nஓம் நித்ய த்ருப்தாய நமஹ\nஓம் சது: ஷஷ்டிகலாமயாய நமஹ\nஓம் ரிக்யஜுஸ்ஸாமா தர்வரூபிணே நமஹ\nஓம் மல்லகாஸுர பஞ்சனாய நமஹ\nஓம் தைத்யமதனாய நமஹ -80\nஓம் கல்ப வ்ருக்ஷாய நமஹ\nஓம் விபூதிதாய நமஹ -90\nஓம் ஸம்ஸார தாப விச்சேத்ரே நமஹ\nஓம் பசுலோக பயங்கராய நமஹ\nஓம் ப்ராண தாத்ரே நமஹ\nஓம் பரகர்வ விபஞ்ஜனாய நமஹ\nஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வக்ஞாய நமஹ\nஓம் புஷ்கலா பூர்ண ஸம்யுக்தாய நமஹ\nஓம் பரமாத்மனே நமஹ -100\nஓம் அனந்தாதித்ய ஸம்காசாய நமஹ\nஓம் பக்தவத்ஸலாய நமஹ -108\nஓம் இதி ஸ்ரீ தர்ம சாஸ்தா அஷ்டோத்தர\nசன்னதியில் கட்டும் கட்டி- Sannathiyil Kattum Katti...\nகண்ணன் எங்கள் கண்ணனாம் பாடல் வரிகள்\nஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே பாடல் வரிகள்\nசத்திய ஒளி பரப்பும் சபரிமலை\nதுளசிமணி மாலை கட்டி இருமுடியைத் தலையில் ஏந்தி\nதுளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்\nசொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது\nபொன்னான தெய்வமே..ஐயப்பா - Ponnana Deivame Lytrics\nமலையாம் மலையாம் சபரிமலையாம் - Malayaam Malayaam Sa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/delhi-rain-7", "date_download": "2019-06-16T04:42:37Z", "digest": "sha1:CD6DCWGNY64R33P6JL6JVATP5FYBBY6D", "length": 7332, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லியில் தொடர்ந்து பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்��ாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா டெல்லியில் தொடர்ந்து பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..\nடெல்லியில் தொடர்ந்து பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..\nடெல்லியில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nதலைநகர் டெல்லியில் அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மோடி பாக், ஆர்.கே புரம் மற்றும் லக்ஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகள் நீரில் மூழ்கின. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் லஜ்பத் நகர் சந்தை, பன்ட் நகர், உள்ளிட்ட சாலைகளின் போக்குவரத்தும் தடைப்பட்டது. டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.\nஇதனிடையே, ஹனுமான் மன்டிர் அருகே உள்ள யமுனா பஜாரில் மழை நீரில் பயணிகளுடன் சென்ற பேருந்து சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சென்ற மீட்பு படையினர் பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.\nPrevious article30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா திறப்பு..\nNext articleமாநகராட்சி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/sinthanaiku/sinthanaiku-pages/sinthanaiku-1-3-1.php", "date_download": "2019-06-16T05:42:35Z", "digest": "sha1:Q747NFFCMHOMSZXEI5YREVVKWTXE2JG5", "length": 17887, "nlines": 197, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - sinthanaiku உலகப் பிரபலங்களின் சிந்தனைத் துளி - யாழ் அம்மாவின் சிந்தனை துளிகள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஉலகப் பிரபலங்களின் சிந்தனைத் துளி\nஉலகப் பிரபலங்களின் சிந்தனைத் துளி :\nஆகிய இம் மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்\"\nநீ வாயைத் திறக்கும் போது உள��ளத்தைத் திறக்கின்றாய் எனவே கவனமாக இரு\n“இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.\nஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”\n“புத்தகங்களை யாருக்கும் இரவலாய் கொடுக்காதீர்கள்.\nஅது உங்களுக்குத் திரும்ப வராது.\nஎன்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்\nஎன் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”\nரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச்\nசெலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல\nதுன்பமும், வேதனையும் என உலகம்\nஆணுக்குத் தூக்கம் ஆறுமணி நேரம்.\nபெண்ணுக்குத் தூக்கம் ஏழு மணி நேரம்.\nமுட்டாளுக்குத் தூக்கம் எட்டு மணிநேரம்.\nஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை\nபயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும்\nஅநேகப் பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள்.ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்.\nஅவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.\nமனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான்\nஉனக்கு மிக நன்றாகத் தெரிந்த விடயத்தை அது பற்றி சிறிதும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதைக் கேட்க\nநீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.\n-- தாமஸ் ஆல்வா எடிசன்\nஉண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.\nநம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற் கண் புரிந்து கொள்வது அவசியம்.\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ,\nஅப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.\nஉண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.\nநீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் தொடங்கினால் அவன் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.\nஎல்லோருமே உலகத்தை மாற்றவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே \nதவிர ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை.\nதன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.\nகுழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் தான் தங்கியிருக்கின்றது.\nஅழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி அதற்கு நீ அடிமையாகாதே.\nஆசையில் உள்ளவன் கையில் அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்.\nநான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.\nதோல்வியை ஒப்புக் கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nஉலகப் பிரபலங்களின் சிந்தனைத் துளி\nஉலகப் பிரபலங்களின் சிந்தனைத் துளி :\nஆகிய இம் மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்\"\nநீ வாயைத் திறக்கும் போது உள்ளத்தைத் திறக்கின்றாய் எனவே கவனமாக இரு\n“இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.\nஆனால் மனிதர்கள் தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”\n“புத்தகங்களை யாருக்கும் இரவலாய் கொடுக்காதீர்கள்.\nஅது உங்களுக்குத் திரும்ப வராது.\nஎன்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்\nஎன் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”\nரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச்\nசெலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல\nதுன்பமும், வேதனையும் என உலகம்\nஆணுக்குத் தூக்கம் ஆறுமணி நேரம்.\nபெண்ணுக்குத் தூக்கம் ஏழு மணி நேரம்.\nமுட்டாளுக்குத் தூக்கம் எட்டு மணிநேரம்.\nஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை\nபயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும்\nஅநேகப் பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள்.ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்.\nஅவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.\nமனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்து தான்\nஉனக்கு மிக நன்றாகத் தெரிந்த விடயத்தை அது பற்றி சிறிதும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதைக் கேட்க\nநீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.\n-- தாமஸ் ஆல்வா எடிசன்\nஉண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.\nநம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற் கண் புரிந்து கொள்வது அவசியம்.\nஉன் வாழ்க்கையி��் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ,\nஅப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.\nஉண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.\nநீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் தொடங்கினால் அவன் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.\nஎல்லோருமே உலகத்தை மாற்றவேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களே \nதவிர ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை.\nதன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.\nகுழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் தான் தங்கியிருக்கின்றது.\nஅழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி அதற்கு நீ அடிமையாகாதே.\nஆசையில் உள்ளவன் கையில் அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும்.\nநான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்.\nதோல்வியை ஒப்புக் கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nஉலகப் பிரபலங்களின் சிந்தனை துளிகள்\nஉலகப் பிரபலங்களின் சிந்தனை துளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/10/ninth-thirumurai", "date_download": "2019-06-16T05:14:13Z", "digest": "sha1:45QPEEELHHGYLMW4FOGQLMS5O4G7EW66", "length": 9299, "nlines": 190, "source_domain": "shaivam.org", "title": "ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - திருப்பல்லாண்டு\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் ஒளிவளர் விளக்கே திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - உயர் கொடியாட திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் உறவாகிய யோகம் திருவிசைப்பா\nதிருமாளிகைத்தேவர் அருளிய கோயில் இணங்கிலா ஈசன் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவீழிமிழலை ஏகநாயகனை திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவாவடுதுறை பொய்யாத வேதியர் திருவிசைப்பா\nசேந்தனார் அருளிய திருவிடைக்கழி மாலுமா மனம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கோயில் - கணம் விரி திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்களந்தை ஆதித்தேச்சரம் கலைகள்தம் பொருளும் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம் தளிரொளி மணிப்பூம் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருமுகத் தலை புவனநா யகனே திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திரைலோக்கிய சுந்தரம் நீரோங்கி வளர்கமல திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய கங்கைகொண்ட சோளேச்சரம் அன்னமாய் விசும்பு திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருப்பூவணம் திருவருள் புரிந்தாள் திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருச்சாட்டியக்குடி பெரியவா கருணை திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய தஞ்சை இராசராசேச்சரம் உலகெலாம் தொழவந்த திருவிசைப்பா\nகருவூர்த்தேவர் அருளிய திருவிடைமருதூர் வெய்யசெஞ்சோதி திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவாருர் கைக்குவான் முத்தின் திருவிசைப்பா\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா\nகண்டராதித்தர் அருளிய கோயில் - மின்னார் உருவம் திருவிசைப்பா\nவேணாட்டடிகள் அருளிய கோயில் - துச்சான திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பாதாதி கேசம் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - பவளமால்வரை திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் -- அல்லாய்ப் பகலாய் திருவிசைப்பா\nதிருவாலியமுதனார் அருளிய கோயில் - கோலமலர் திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வாரணி திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய கோயில் - வானவர்கள் திருவிசைப்பா\nசேதிராயர் அருளிய கோயில் - சேலுலாம் திருவிசைப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/team/rajasthan-royals", "date_download": "2019-06-16T04:30:14Z", "digest": "sha1:X3PFZLVLHSEVNTCIOCJV72GNAGJDVRMT", "length": 10889, "nlines": 143, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு\nசமூக வலைத்தளத்தில் சஸ்செக்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் வேடிக்கை விளையாட்டு\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் போற்றப்படாத மூன்று வெளிநாட்டு வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இந்திய இளம் வீரர்கள்\n17 வயது ரைன் பராக்-கை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்ட டின் ஜோன்ஸ்\n17 வயது ரைன் பராக்-கை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்ட டின் ஜோன்ஸ்\nஐபிஎல் 2019 : தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு தைரியமான முறையில் பதிலளித்த உனத்கட்\nஐபிஎல் 2019 : தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு தைரியமான முறையில் பதிலளித்த உனத்கட்\nராஜஸ்தான் அணியை வெளியேற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nராஜஸ்தான் அணியை வெளியேற்றிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி\nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\n‌2019 ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரு முன்னோட்டம்\n‌2019 ஐபிஎல்: டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஒரு முன்னோட்டம்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகிறார் அஜின்க்யா ரகானே\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகிறார் அஜின்க்யா ரகானே\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றமளித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றமளித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் 2019: இந்த இரண்டு வீரர்களின் இழப்பு மீதமுள்ள போட்டிகளில் அவர்களின் அணிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்\nஐபிஎல் 2019: இந்த இரண்டு வீரர்களின் இழப்பு மீதமுள்ள போட்டிகளில் அவர்களின் அணிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\n‌ஐபிஎல் வரலாறு: தொடரின் பிற்பாதியில் கேப்டன் பொறுப்பு கைமாறிய நான்கு தருணங்கள்\n‌ஐபிஎல் வரலாறு: தொடரின் பிற்பாதியில் கேப்டன் பொறுப்பு கைமாறிய நான்கு தருணங்கள்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nஐபிஎல் 2019: மீதமுள்ள இரு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளின் நிலைகள்\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nபெங்களூரு ராஜஸ்தான் ஆட்டத்திற்கு பிறகு மாற்றம் கண்ட புள்ளி பட்டியல்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"\nஐபிஎல் 2019: நிகர ரன் ரேட் அடிப்படையின்றி எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்\nஐபிஎல் 2019: நிகர ரன் ரேட் அடிப்படையின்றி எப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nஐபிஎல் 2019: ஆட்டம் 49, ராயல் சேலஞ்சர்ஸ் Vs பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2019: ஆட்டம் 49, ராயல் சேலஞ்சர்ஸ் Vs பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/18/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3078475.html", "date_download": "2019-06-16T04:59:47Z", "digest": "sha1:3AE2NOXO4HFGO2CBQY4VJ4YLLJMPZF65", "length": 8105, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணியில் தார்ச் சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆரணியில் தார்ச் சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு\nBy DIN | Published on : 18th January 2019 07:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணியில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தார்ச் சாலைப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nஆரணி ஆற்றுப்பாலம் அருகிலிருந்து ஆற்காடு நெடுஞ்சாலை வரை ரூ.2.50 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஆரணி ஆற்றுப்பாலம் அருகிலிருந்து ஆற்காடு நெடுஞ்சாலை வரையுள்ள பகுதியில் 4 வழிச்சாலை ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சாலையின் நடுவில் ஹைமாஸ் மின் விளக்குகள் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளன.\nஆரணியை அடுத்த சேவூரில் கிராம தொடக்கப் பகுதியிலிருந்து 200 மீட்டர் நீளத்துக்கு ரூ.40 லட்சத்தில் நான்கு வழிச்சாலையும், சேவூர் பேருந்து நிறுத்தத்தில் ரூ.20 லட்சத்தில் பயணிகள் நிழல்\nஆரணி பகுதியில் இ.பி.நகர், சேவூர், அடையபுலம், சிறுமூர், அரியபாடி, கணிகிலுப்பை ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் 1,200 மீட்டர் தொலைவுக்கு ரூ.41.28 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் உள்பட ஆரணி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.\nஅப்போது, அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகர ஜெயலலிதா\nபேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, மாணவரணி குமரன், புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/08/blog-post_27.html", "date_download": "2019-06-16T05:16:44Z", "digest": "sha1:QQZNCWI7LD55G6O7PDCSLR3VKFZC2OOY", "length": 11916, "nlines": 164, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை", "raw_content": "\nபதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை\nவரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் எழுத்தாளர் திரு.பாமரன் பற்றிய சிறு குறிப்புகள் உங்கள் பார்வைக்காக. கோவைக்கே உரித்தான யதார்த்தம் கலந்த நக்கல் பேச்சுக்கும்/எழுத்துக்கும் சொந்தக்காரரான பாமரனின் நிஜப்பெயர் எழிற்கோ. 70 வீடுகளை மட்டுமே உள்ளடக்கிய வேலம்பாளையத்தில் துணிகளை நெய்து அவற்றை ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தவர் பாட்டனார் செங்கோடன். தந்தை சண்முக சுந்தரம் பி.காம் பட்டதாரி.\nகவுண்டமணியின் தீவிர ரசிகரான பாமரன் எழுதிய புத்தகங்கள்:\nவாலி + வைரமுத்து = ஆபாசம்\nநாளிதழ்/வார இதழ்களில் வெளியான தொடர் கட்டுரைகள்:\nதெருவோர குறிப்புகள் (குமுதம், தீராநதி 2001),\nசாட்டிலைட் சனியன்களுக்கு (நக்கீரன், தினமணி, ஆனந்த விகடன் 2003),\nஆரிய உதடுகள் உன்னது (புதிய பார்வை 2006).\n1983ல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர், 2006ல் உருவான கோவை நாய்வால் திரைபட இயக்க முன்னோடி, ஈழ நண்பர் கழகம் - 1985 - 1990 வரையான செயல்பாடுகள், வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர், கோவை குண்டு வெடிப்பு குறித்து ஆராய போடப்பட்ட குழுவில் இடம் பெற்றவர், Amnesty International - 1987 - 1991 வரையான செயல்பாடுகள்.\n2007 ஆம் ஆண்டு முதல் வலைப்பூவில் எழுதி வரும் பாமரனின் இணைய முகவரி: pamaran.wordpress.com\nஅதிகாலை.காம் தளத்திற்கு பாமரன் அளித்த பட்டாசு பேட்டிகளின் தொகுப்பை காணொளியில் பார்க்க க்ளிக் செய்க:\nகுமுதத்தில் பாமரன் எழுதிய 'படித்ததும் கிழித்ததும்' மூலம் ரசிகனாகிப்போன எனக்கு அவரின் ஒரு மணி நேர சிறப்புரையை கேட்கும் சந்தர்ப்பம் அமைந்திருப்பது மகிழ்ச்சி.\nபதிவர்களுடன் சங்கமித்து எழுத்துலகம் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர வரும் பாமரன் அவர்களை உளமார வரவேற்கிறது தமிழ் வலைப்பதிவர் குழுமம்.\nமெட்ராஸ் கபே - விமர்சனம்\nபாமானுக்கு கமலை பிடிக்காது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் கமலை கிழிப்பார். ஆனா பிறர் உருவத்தை கேலி செய்தும், உடன் நடிப்பவரை ஏளனப்படுத்தி, அடித்து உதைத்து காமெடி செஞ்ச கவுண்டமணிக்கு பாமரன் தீவிர ரசிகன் என்பது ஆச்சர்யமா இருக்கு. (எனக்கு கவுண்டமணியின் டைமிங், சுய எள்ளல் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். கமலையும் பிடிக்கும்).\nபாமரன் தமது வலைப்பூவில் ஆகஸ்ட் மாதம் கவுண்டமணி குறித்து எழுதி இருக்கும் பதிவை நேரம் கிடைத்தால் படித்து பார்க்கவும் கோபி.\nபாமரன் குறித்து அறியாத பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன்... நல்ல விஷயம் இப்படியொரு பதிவு தந்தது...\nகுமுதத்தில் பாமரன் கட்டுரைகள் வாசித்து உள்ளேன் இந்த பதிவில் மேலதிக தகவல்கள் கிடைத்தன இந்த பதிவில் மேலதிக தகவல்கள் கிடைத்தன அருமையான பதிவு\nநல்ல செய்தி தொகுப்பு. இதே போல் மற்ற சிறப்பு பேச்சாளர்கள் பற்றியும் இயன்றால் பதிவு போடுங்களேன்\nஉலக சினிமா ரசிகன் said...\nயாரையும் பாமரன் விட்டு வைக்க மாட்டார்....கம்யூனிஸ்டுகள் உ���்பட....\nஒரு மணி நேரமும் சிரிப்பு சரவெடிதான்.\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்\nபதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை\nகூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manthra-30-06-1520766.htm", "date_download": "2019-06-16T05:35:45Z", "digest": "sha1:P4EVN2BX7MKSGNB4CYJWEAEK5MHCAE5D", "length": 7907, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "டோலிவுட்டில் ரீஎன்ட்ரியாகும் மந்த்ரா - Manthra - மந்த்ரா | Tamilstar.com |", "raw_content": "\nமந்த்ரா எனும் பெயரில் தமிழ் திரை ரசிகர்களால் அறியப்படும் நடிகை ராசி எனும் மந்த்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.\nதிருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மந்த்ரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் கலைத்துறையில் பிரவேசித்தார்.\nஅது முதல் ஒன்பதுல குரு போன்ற தமிழ் படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வருகின்றார். நடிகர் சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள வாலு படத்தில் நடித்துள்ள மந்த்ரா, தற்போது டோலிவுட்டில் ரீஎன்ட்ரி ஆகவுள்ளார். டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் நாக சௌர்யா நடிக்கும் கல்யாண வைபோகமே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மந்த்ரா சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை மந்த்ரா மீண்டும் தெலுங்கில் நடிக்கவுள்ளார். ஜடூகடு எனும் வெற்றி படத்திற்கு பின்னர் நாக சௌர்யா இயக்குநர் நந்தி ரெட்டி இயக்கும் கல்யாண வைபோகமே எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை மாளவிகா நாயர் நாயகியாக நடிக்கின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.\n▪ OMG ஆளே தெரியாமல் மாறி போன தல தளபதி நாயகி மந்த்ரா - அதிர்ச்சியான ரசிகர்கள்.\n▪ சார்மியின் மந்த்ரா 2 ரெடி\n▪ ‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்\n▪ வில்லி வேடமுன்னாலும் ஒரு கை பார்த்துவிடுகிறேன்.. தொடை தட்டும் மாந்த்ரா\n▪ திரயுலகில் மீண்டும் கலக்க வருகிறார் நடிகை மந்த்ரா\n▪ அம்மாவானார் நடிகை மந்திரா பேடி\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/entertainment-view/-49-p--18787", "date_download": "2019-06-16T04:56:37Z", "digest": "sha1:E5UO66LFJTKSBF3IFC3W23ODIP3II46A", "length": 6960, "nlines": 164, "source_domain": "www.xappie.com", "title": "தளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்! - Xappie", "raw_content": "\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nதளபதி விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்த படம். இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் வி���ிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.\nஇந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து ,மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mahendra%20singh%20dhoni", "date_download": "2019-06-16T04:52:05Z", "digest": "sha1:23KBCWPTINPWGO4ECH4TZ3OLME64KJ5Z", "length": 15354, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nதோனி விக்கெட் கீப்பிங் கிளவுஸில் என்னதான் பிரச்னை - பாயும் பாகிஸ்தான் அமைச்சர்\n``இந்த இரு அணிகளை வீழ்த்தி விட்டால், கோப்பை நமக்குத்தான்” - சுரேஷ் ரெய்னா உறுதி\n`வின்டேஜ் மிஸ்டர் கூல் இஸ் பேக்' - தோனியின் செஞ்சுரி ராசியும் உலகக் கோப்பையும் #CWC2019\nவங்கதேச ஃபீல்டிங்கை சரி செய்த தோனி- நேற்றைய ஆட்டத்தில் இதைக் கவனிச்சீங்களா- நேற்றைய ஆட்டத்தில் இதைக் கவனிச்சீங்களா\nதோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை\n`அந்த உரிமை தோனிக்கு மட்டுமே இருக்கிறது' - ஷேன் வார்னே\n`ரியல் கேப்டன் தோனி; பாண்ட்யா; வேகப்பந்துவீச்சாளர் பிரச்னை' - ரெய்னா லாஜிக் #CWC2019\n`மெல்போர்னில் தோனி சொன்ன அந்த வார்த்தைகள்...' - விஜய் சங்கர் பகிர்ந்த நாஸ்டால்ஜியா மொமன்ட்\n`ஜீனியஸ்' தோனிதான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் #Dhoni\n``எது நடந்தாலும், `மகி பாய்’ வேண்டும்” - தோனி குறித்து மனம் திறக்கும் சஹால்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/page/30/", "date_download": "2019-06-16T06:32:37Z", "digest": "sha1:H4XSWZX665LKU35UD5YZHIM2QJPXGB5V", "length": 8731, "nlines": 53, "source_domain": "www.nikkilnews.com", "title": "News | Nikkil News | Page 30 Nikkil News 23", "raw_content": "\nபிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nFebruary 20, 2019\tComments Off on பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லியில் அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.\nஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதல்\nFebruary 20, 2019\tComments Off on ஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதல்\nஅதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி\nFebruary 20, 2019\tComments Off on அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி\nஅ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி என்று மதிமுக ப��துச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nYNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவை தொடக்கம்\nFebruary 20, 2019\tComments Off on YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவை தொடக்கம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்\nFebruary 20, 2019\tComments Off on சிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்\nஇரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளன.\nதடம் – டிரைலர் 2\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nFebruary 20, 2019\tComments Off on நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nசர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை – அமைச்சர் கோயல்\nFebruary 19, 2019\tComments Off on விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை – அமைச்சர் கோயல்\nமக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை கிரவுன் பிளாசாவில் இன்று நடந்த அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், பாமக பங்கேற்றது. சுமூகமாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில், பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவை எந்தத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை.\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nFebruary 19, 2019\tComments Off on அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\nஅதிமுக – பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை – திருமாவளவன் கருத்து\nFebruary 19, 2019\tComments Off on அதிமுக – பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை – திருமாவளவன் கருத்து\nதமிழகத���தில் அதிமுக – பாமக கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63906-icc-releases-official-world-cup-2019-song.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:38:19Z", "digest": "sha1:NTB52IUVO2IHZGGM5MUNCMLBHRBACRPQ", "length": 10749, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பைக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி! | ICC releases official World Cup 2019 song", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nஉலகக் கோப்பைக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. அங்கு பயிற்சி ஆட்டத்தில் வரும் 24 ஆம் தேதி விளையாடுகிறது.\nஉலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை ஜூன் 5 ஆம் தேதி சந்திக்கிறது இந��திய அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் ரசிகர்கள் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ’ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் பாடகி லோரின் பாடியிருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர்.\nஇந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி\nகால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nஉலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி\nகால்களால் விமானம் ஓட்டும் பெண் விமானி: தன்னம்பிக்கையின் மறுபெயர் ஜெஸ்ஸிகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3568-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:52:20Z", "digest": "sha1:ZWLGWUZRKY4QOV2ZJVN4F5QJUNJEL4XN", "length": 6973, "nlines": 80, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பொன்னேட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> பொன்னேட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க\nபொன்னேட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க\nகுரல் கொடுத்துக் கொதித்தெழுந்து சிலிர்த்தச் சிங்கம்\nஆரியத்தின் நாறிவிட்ட மூடச் சேற்றை\nதோண்டியொரு பாதாளக் குழியில் போட்டு\nதூ என்று துப்பியவன் எங்கள் தந்தை\nசங்கமித்து வாழ்வதற்கு வரவு சொன்னால்\nவேர் பறித்துப் பார்ப்பதற்கு வினை விதைத்தால்\nஆர்ப்பரித்து ஈரோட்டில் பெரியார் பிள்ளை\nஅகிலத்தை வியக்க வைத்து முழங்கி நின்றார்\nபோர்ப் பரணி செய்கின்ற அய்யா வாழ்க\nபொன்னாட்டைப் புதுப்பிக்கும் அய்யா வாழ்க\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/77134/Chinna-thirai-Television-News/adanga-maru-will-telecast-in-vijay-tv.htm", "date_download": "2019-06-16T05:08:16Z", "digest": "sha1:X5NH5Q4EU4IR5ODLJMFSXHGHYHLKAG2F", "length": 10584, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடங்கமறு: விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது - adanga maru will telecast in vijay tv", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசம்யுக்தா நெருக்கம் காட்டும் நபர் யார் | குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி | ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன் | வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம் | பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு | சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் | விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் | திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி | சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா | குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி | ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன் | வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம் | பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு | சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் | விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் | திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி | சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா | 'காரன்' டைட்டில்களைத் தேடும் விஜய் ஆண்டனி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஅடங்கமறு: விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெயம்ரவி நடித்து கடைசியாக வெளிவந்த படம் அடங்கமறு. அவருடன் ராஷிகண்ணா, பொன் வண்ணன், சுப்பு பஞ்சு, ஸ்ரீரஞ்சனி, மீரா வாசுதேவன், பாபு ஆண்டனி உள்பட பலர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசை அமை��்திருந்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கார்த்திக் தங்கவேல் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். கிளாப்போர்ட் புரொடக்ஷன் சார்சில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார்.\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்புரியம் கொடூர வில்லன்களை எதிர்த்து போராடும் போலீஸ் அதிகாரியின் கதை. 4 மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதாவது வருகிற 14ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகிறது. தேதி மற்றும் நேரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. புத்தாண்டு தினத்தில் 2 புதிய படங்களை ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை தயாரிப்பாளர் ஆன ... நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகாலா , சிறுத்தை, சிகரம் தோடு, இவன் வேற மாதிரி ponra padangal ரிலீஸ் agum\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம்\nபாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி\nநானா படேகருக்கு எதிராக சாட்சிகள் இல்லை : போலீஸ் - நீதி வெல்லும் : தனுஸ்ரீ\nகலக்கப்போவது யாரு இறுதி போட்டி\nயாரையும் தொட்டு நடிக்க மாட்டேன்: ஷாம்லி அதிரடி\nசின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறது\nகொரில்லாவை வாங்கியது ஜீ தமிழ்\nபூவே பூச்சூடவா சீரியலில் இருந்து தினேஷ் விலகல்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயம்ரவியின் அடங்கமறு இசை வெளியீடு தேதி அறிவிப்பு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15675", "date_download": "2019-06-16T04:46:16Z", "digest": "sha1:UK47J3CMT7HS7QROYDWT6BYO7FOSMTSU", "length": 19529, "nlines": 127, "source_domain": "sltnews.com", "title": "யாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்!! கொதிப்பில் இளைஞர்கள்.. – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nயாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்\nஅர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.\nஅதி­லும் எம்­ம­வர்­க­ளில் இருந்து, எமது இளை­ஞர்­க­ளின் கட்­டுக்­குள் அடங்­காத போக்­கு­க­ளில் இருந்து கலா­சா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளமை பெருந்­து­யர்.\nஅவ்­வா­றாக எமது கலா­சா­ரம், பண்­பா­டு­கள், விழு­மி­யங்­கள் என்­பன வெட்­டிச் சரிக்­கப்­ப­டும் இடங்­க­ளின் ஒன்­று­தான் இந்­தத் தல்­செ­வென கடற்­கரை.\nஅமைதி தேடிச் செல்­த­லும் கொதித்­துப்­போய் வரு­த­லும்\nவேலைப்­பளு, அழுத்­தம், பர­ப­ரப்பு, பதற்­றம் இவற்றை ஓர­ள­வே­னும் தம்­மி­டத்­தில் இருந்து தொலைத்­து­விட வேண்­டும் என்று பல­ரும் தெரி­வு­செய்­யும் ஓர் இட­மா­கத் தல்­செ­வன கடற்­கரை அமைந்­துள்­ளது.\nஆனால் காதல் என்­னும் போர்­வைக்­குள் இளை­யோர்­கள் அங்கு மேற்­கொள்­ளும் காம வெறி­யாட்­டங்­களை சகிக்க முடி­ய­வில்லை.\nஎனி­னும் பொழு­து­போக்க வந்­தி­ருந்து எல்­லை­மீ­றா­மல் தமக்­கி­டையே வார்த்­தை­க­ளைப் பரி­மா­றிக் கொள்­ளும் காத­லர்­க­ளும் இருக்­கி­றார்­கள்­தான். அவர்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் விதி­ வி­லக்­கா­ன­வர்­கள்.\nகாத­லர்­கள் என்­றால் வெளி­யி­டங்­க­ளுக்­குத் தனி­யா­கச் செல்­லத்­தான் செய்­வார்­கள். அதற்­கா­கக் காதல் என்­ப­தன் புனி­தம் அற்­று ­போ­கும் வகை­யில் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எங்­க­ணம் நோக்­கு­வது…\nநீங்­கள் பேச­வேண்­டி­ய­வற்றை தனி­யா­கத்­தான் இருந்து பேச­வேண்­டுமா பேசுங்­கள், மனம்­விட்டு பேசுங்­கள், உங்­க­ளுக்­குள் இருக்­கும் பிரச்­சி­னை­களை பேசித்­தீ­ருங்­கள், மன­தில் இருப்­ப­வற்றை பரி­மா­றுங்­கள்.\nஇவற்­றுக்கு எதற்கு மறை­வான பிர­தே­சங்­க­ ளும், பற்­றை­க­ளும், பாறை­க­ளும், பொந்­து­க­ளும்…. ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ\nஓர் உண்­மைச் சம்­ப­வம். இளை­ஞர்­க­ளாக ஒன்­று­சேர்ந்து பொழு­து­போக்­கு­வ­தற்காக காங்­கே­சன்­துறை தல்­செ­வென கடற்­க­ரைக்குச் சென்­றி­ருந்­தோம்.\nசரி நாங்­கள் ஓரி­டத்­தில் இருந்து அரட்டை அடிப்­போம் என்று கடற்­க­ரை­யின் ஒரு­ப­கு­திக்­குச் சென்­றி­ருந்­தோம்.\nஅங்கு பார்த்­தால் ஓரிரு காதல் ஜோடி­கள் அமை­தி­யான முறை­யில் தமக்­கி­டை­யில் கருத்­து­களை பரி­மா­றிக்­கொண்­டி­ருந்­த­னர்.\nசரி நாம் ஏன் அவர்­களை தொந்­த­ரவு செய்­வேண்­டும் என எண்ணி, கடற்­க­ரை­யின் இறு­திப் பகு­திக்­குச் சென்­றோம். அங்கு உடைந்த பழைய தடுப்­ப­ணை­க­ளும், பாறை­க­ளும் சூழ்ந்து கற்­க­ளாக காணப்­பட்­டது.\nஎட்­டிப்­பார்­போம் என பார்த்­தால் ஒவ்­வொரு கற்­க­ளின் இடை­வெ­ளி­யி­லும், பொந்­து­க­ளி­லும் ஒவ்­வொரு ஜோடி­கள்.\nஇந்­தப் பத்­தி­யில் முன்­னர் குறிப்­பிட்­டது போல ஏதே­னும் ஆய்­வா­கக்­கூட இருக்­க­லாம். கேட்­டால் காத­லர்­க­ளாம்.\nநல்­ல­வே­ளை­யாக இந்­திய வீட்­டுத்­திட்­டக் குழு இந்­தக் காட்­சி­க­ளைப் பார்கவில்லை. பார்த்­தி­ருந்­தால், குடித்­த­னம் நடத்­து­வ­தற்கு ஏன் பத்து, பதி­னைந்து லட்­சம் பெறு­ம­தி­யான வீடு­கள் சிறு குகை­களே போதுமே என்ற முடி­வுக்கு வந்­து­வி­டு­வார்­கள்.\nநாங்­கள், என்ன இதுவென்று சலித்­துப் போயி­ருக்க இன்­னொரு இளை­ஞர் குழு­வொன்று அங்கு வந்­தது.\nஅவ்­வாறு ஒழிந்­தி­ருந்­த­வர்­க­ளை­யும் பதுங்­கி­யி­ருந்­த­வர்­க­ளை­யும் தேடித்­தே­டிப் பிடித்து விரட்­டி­னார்­கள். ‘‘நீங்­கள் துரத்­தி­னால் துரத்­துங்­கள் எங்­க­ளுக்கு இந்த இடம் இல்­லை­யென்­றால் வேறு இடம் கிடைக்­கா­மலா போய்­வி­டும்.\nஅங்­கி­ருந்து நாம் ஆய்­வைத் தொட­ரு­வோம்’’ என்று சொல்­லா­மல் சொல்­லி­ய­படி அவர்­கள் நகர்ந்­தார்­���ள். சில பெண்­கள் ‘‘விப­சார வழக்­கில் சிக்­கிக்­கொண்ட பெண்­க­ளைப் போன்று’’ துப்­பாட்­டா­வால் தமது திரு­மு­கங்­களை மூடிக்­கொண்­டனர்.\nஇத்­த­கைய கலா­சார சீர­ழி­வு­ க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம். இதற்­கான இரண்டு திட்­டங்­கள் மன­தில் ஆழ ஊடு­ரு­வு­கின்­றன.\nஒன்று, இதற்­கா­கவே சில இடங்­களை அமைத்­துக் கொடுப்­பது. ஆம், மேற்­கத்­திய நாடு­கள் இது­போன்ற நட­வ­டிக்­கை­களை ‘தனிப்­பட்ட சுதந்­தி­ரம்’ என்ற வரை­ய­றைக்­குள் வைத்­துள்­ளன. ஒரு விதத்­தில் அது சரி­யா­ன­தும் கூட. இத­னால் அத்­த­கைய நாடு­க­ளில் காத­லர்­கள் செல்­வ­தற்கு என்று ஏரா­ள­மான இடங்­கள் உள்­ளன.\nஇங்கு அவ்­வா­றான இடங்­களை அமைத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­விட்­டால் கண்ட இடங்­க­ளி­லும் இவ்­வாறு கலா­சா­ரம் சிக்­கிக் சின்­னா­ பின்­ன மா­காது.\nஇரண்­டா­வது, திரு­டர்­க­ளைப் பிடிக்க விழிப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­ட­தைப் போன்று, இந்­தக் கலா­சா­ரத் திரு­டர்­க­ ளை­யும் பிடிப்­ப­தற்கு சில குழுக்­களை நிறுவி தல்­செ­வன, கசூ­ரினா, கோட்டை என்று இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அவ­தா­னிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் நிறுத்­து­வது.\nஎனி­னும், தனி­ம­னித மனங்­க­ளில் ஏற்­ப­டும் மாற்­றமே அனைத்­தை­யும் விட மேலா­னது. அதுவே ஆகச்­சி­றந்த நட­வ­டிக்­கை­யும்­கூட.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்��ுதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-16T04:59:39Z", "digest": "sha1:G4ORUFBQHZN6XP3XESAQBJJYJ7VDDJDP", "length": 13582, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீவா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீவா ஆறு அல்லது பொன்னை ஆறு என்பது பாலாற்றின் துணை ஆறாகும்.[1] இந்த ஆறானது ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டம், சேசாசலம் வனப்பகுதியில் தோன்றுகிறது. அங்கிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் ஆந்திர எல்லையான பொன்னை என்ற இடத்தை வந்தடைகிறது. அங்கிருந்து திருவல்லம் வழியாக பாய்ந்து மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.\nஇந்த ஆற்றின் குறுக்கே மேல்பாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையில்யில் தேக்கப்படும் நீரை கால்வாய்கள் வழியாக கொண்டு சென்று, வேலூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகளை நிரப்பி அப்பகுதிகளை வளப்படுத்தியது. பல்வேறு சூழல்களால் இந்த ஆறு 30 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது.[2]\nபென்னை என்கிற நீவா நதியால் மூன்று போகம் விளைச்சலோடு வாழ்ந்த உழவர் பெருமக்களின் நிலங்களை பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அரசானது சிப்காட் தொழிறாசலை வளாகங்களுக்காக கையகப்படுத்துகிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளால் உழவர்களின் வாழ்வும், ஆறும் பலியாவதை நீவா நதி என்ற பெயரில் எழுத்தாளர் கவிப்பித்தன் புதினமாக எழுதியுள்ளார்.[3]\n↑ வ. செந்தில் குமார் (2015 சூலை 23). \"பாலாறு: தஞ்சைக்கு நிகராக செழித்தோங்கிய வடாற்காடு\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 7 மே 2019.\n↑ \"பொன்னை ஆற்றில் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுநீர்: குடிநீர் நஞ்சாகும் அபாயம்\". செய்தி. தினமணி (2018 ஏப்ரல் 24). பார்த்த நாள் 7 மே 2019.\n↑ ஆதி வள்ளியப்பன் (2019 ஏப்ரல் 27). \"படிப்போம் பகிர்வோம்: வேலூர் நதி கொல்லப்பட்ட கதை\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 7 மே 2019.\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2019, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:05:36Z", "digest": "sha1:3HQF5IYOJH7CD6UENOWQRZTKJSW3OC3P", "length": 5756, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூர்ணசந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். ஜி. செல்லப்பா ஐயர்\nஆர். வி. லட்சுமி தேவி\nபூர்ண சந்திரன் 1935 ஆம் ஆண்டு, ஆகத்து 17 இல் வெளிவந்த 14937 அடிநீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டி. ஆர். தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜிராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-16T05:38:10Z", "digest": "sha1:ED24F4VSUTVLUU6Z3JSKJJ3ZNIE2KVQ7", "length": 15281, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சட்பழுப்புக் கழு���ு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஞ்சட்பழுப்புக் கழுகு, எடோசா தேசியப் பூங்கா, நமீபியா\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nமஞ்சட்பழுப்புக் கழுகு அல்லது ஆளிக் கழுகு[2] (அகுய்லா ரபக்ஸ், ஆங்கிலம்: Aquila rapax) என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, ஆங்கிலம்: Accipitridae) சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வலசை போகும் புல்வெளிக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.[3][4][5][6]\nமஞ்சட்பழுப்புக் கழுகுகள் ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஆரம்பித்து, வெப்பமண்டல தென்மேற்கு ஆசியா முதல் இந்தியா வரை வாழ்கின்றன. இப்பறவைகள் ஒரே இடத்தில் குடியிருந்து இனப்பெருக்கம் செய்யும். மரங்கள், பாறைக் கூர்முகடுகள் மற்றும் நிலத்தில் அமைக்கப்பட்ட சுள்ளிகளாலான கூட்டில் ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். வெப்பமண்டல திறந்தவெளிகளான பாலைவனம், அரைகுறை பாலைவனம், புல்வெளி மற்றும் மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளிகளில் வாழும்.\nஇப்பெரிய கழுகு அகுய்லா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய இனமாகும். இது சுமார் 60 -75 செ. மீ (24 - 30 அங்குலம்) நீளம் மற்றும் 1.59 - 1.90 மீ (5.22 - 6.23 அடி) இறக்கைக் குறுக்களவையும் கொண்டிருக்கும். 1.6 - 3 கி. கி (3.5 - 6.6 பவுண்டு) எடை இருக்கும்.[7][8] இக்கழுகு மஞ்சட்பழுப்பு நிற மேற்புறங்களையும், கருமையான பறக்க உதவும் இறகுகள் மற்றும் வாலினையும், வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். மஞ்சட்பழுப்புக் கழுகு, புல்வெளிக் கழுகினை விட அளவில் சிறியதாகவும் நிறத்தில் வெளிறியதாகவும் இருக்கும்; ஆயினும் புல்வெளிக் கழுகின் வெளிரிய தொண்டைப்பகுதி இவற்றிடம் கிடையாது.\nசிறகுகளின் வண்ண வேறுபாடானது இளம் பறவைகளில் வளர்ந்த பறவைகளைவிட குறைவாக இருக்கும்; ஆயினும் இளம் பறவைகளிலேயே சிறகுத்தொகுதியின் வண்ண வேறுபாடுகளைக் காண முடியும்.\nமஞ்சட்பழுப்புக் கழுகுகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும். சிறு ஊர்வன, முயல் அளவிலான பாலூட்டிகள், கினிக்கோழி அளவிலான பறவைகள் போன்றவற்றையும் கொன்று உண்ணும��.[8] மற்ற கொன்றுண்ணிப் பறவைகளிடமிருந்தும் உணவைப் பறித்து உண்ணும்.\nமஞ்சட்பழுப்புக் கழுகின் அழைப்பு (ஒலி) காகம் கரைவதை ஒத்திருக்கும்; ஆயினும் இது ஒரு அமைதியான பறவையாகும்.\nஎதியோப்பியாவில் ஒரு இறந்து போன நரியுடன்\nகோம்பி மார்டின் வனவிலங்கு மற்றும் தொன்மாப் பூங்கா, இங்கிலாந்து\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மஞ்சட்பழுப்புக் கழுகு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதென்னாப்பிரிக்க பறவைகள் வரைபடத்தில் மஞ்சட்பழுப்புக் கழுகு பற்றிய குறிப்பு\nஅனிமல் டைவெர்சிடி (Animal Diversity) இணையத்தில் மஞ்சட்பழுப்புக் கழுகு\n↑ \"அகுய்லா ரபக்ஸ்\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 31 டிசம்பர் 2015.\n↑ சு.வே. கணேஷ்வர் (2015 சூலை 4). \"பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்\". தி இந்து. பார்த்த நாள் 4 செப்டம்பர் 2016.\n↑ ஃபெர்க்கூசன்-லீஸ், ஜெ.; கிரிஸ்டி, டி.; ஃப்ரான்க்லின், மீட் & புர்டனின் (Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton) உலகின் கொன்றுண்ணிப் பறவைகள்.ஹொஃக்டன் மிஃப்லின் ஹார்குர்ட் (Houghton Mifflin Harcourt) (2001), ISBN 0-618-12762-3.\n↑ 8.0 8.1 ஆர்கைவில் (Arkive) மஞ்சட்பழுப்புக் கழுகு\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-health-secretary-j-radhakrishnan-shifted-to-transport-department/articleshow/68025958.cms", "date_download": "2019-06-16T05:02:51Z", "digest": "sha1:3K2G2BISQSAQK2ZBYNXH6IDYRJ3NRUV7", "length": 18542, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "J Radhakrishnan: அதிகாரிகளை பந்தாடிய தமிழக அரசு: சுகாதாரத்துறை செயலாளர் 8 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம் - tamil nadu health secretary j radhakrishnan shifted to transport department | Samayam Tamil", "raw_content": "\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக அரசு: சுகாதாரத்துறை செயலாளர் 8 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்\nதமிழக சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் பல அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக அரசு: சுகாதாரத்துறை செயலாளர் 8 ஆண்டுகளுக்குப் பின் மா...\nமூன்று முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.\nசுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துக்கு மாற்றம்.\nதமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட மூன்று முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ராதாகிருஷ்ணன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரத்துறையின் செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது மாற்றலாகியுள்ளார். ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐஏஎஸ் அதிகாரி நாகரஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.\nதிருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசுவை நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.\nவணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆகவும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராகவும் பணியிட மாற்றம் பெற்றிருக்கின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம் அடைந்துள்ளார். நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராகவும் சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு ஐ.ஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் ந���ருங்கும் நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் இருவரை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. ஐஏஎஸ் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் அந்த பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.\nதேர்தலுக்கு குறுகிய காலம் உள்ள நிலையில் நடக்கும் அதிகாரிகளின் புதிய நிர்ணயம் மற்றும் இடமாறுதல்கள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ராதாகிருஷ்ணன்|சுகாதாரத்துறை செயலாளர்|கார்த்திகேயன்|transport department|tamil nadu health secretary|J Radhakrishnan\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தா...\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக ஒற்றைத் தலைமை: நன்னடத்தையில் விடுதலையாகிறாா் சசிகலா\nதமிழக முதலமைச்சர் திடீர் மாற்றம்; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ...\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு ம...\nதமிழகத்தில் மத்திய அரசு பார்வை மாறுகிறதா\nபோஸ்டரில் ஜெயலலிதாவை தொட்டுப் பார்த்து வணங்கும் தொண்டன்...நெ...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nபுழல் சிறையில் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்\n என்ன செய்யப் போகிறது டிடிவியின..\nதண்ணீர் பிரச்னையை போக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூ..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக அரசு: சுகாதாரத்துறை செயலாளர் 8 ஆண்டுகள...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் திருவிழா...\nTN CRPF Jawans: 21 குண்டுகள் முழங்க சிவசந்திரன், சுப்பிரமணியன் உ...\nஇந்தாண்டு தமிழகத்திலிருந்து தொடங்கும் ராமராஜ்ய ரத யாத்திரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/12117-.html", "date_download": "2019-06-16T05:08:37Z", "digest": "sha1:4MIV7WTHF4E2ZRXRG5OB2VDCIM4BCWA5", "length": 11192, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "தெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள்; சென்னை அழைத்து வரப்பட்டனர்: கோடிக்கணக்கில் நடத்தப்பட்ட திருட்டுகளில் துப்பு துலங்குகிறது | கூகுள் கொள்ளையர்கள்", "raw_content": "\nதெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள்; சென்னை அழைத்து வரப்பட்டனர்: கோடிக்கணக்கில் நடத்தப்பட்ட திருட்டுகளில் துப்பு துலங்குகிறது\nகொள்ளையர்களிலும் லோக்கல் கொள்ளையர்கள் முதல் நவீன விஞ்ஞான கொள்ளையர்கள் வரை திருடுபவர்கள் உள்ளனர். சாதாரணமாக வேவு பார்த்து கொள்ளையடிப்பது ஒருவகை என்றால் கூகுள் மேப் உதவியுடன் வசதியானவர்கள் வீடுகளை அட்சர சுத்தமாக அளவிட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்து போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர்கள் தெலுங்கானாவில் சிக்கினர்.\nசமீபத்தில் சென்னை திநகரில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலகுமார் வீட்டில் அக்டோபர் 22-ம் தேதி ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. பின்னர் அதே பாணியில் தேனாம்பேட்டை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை நடந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், வேறொரு க���ள்ளை வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ்ரெட்டி என்பவனை, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வடக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். நடத்திய விசாரணையில் சதீஷ் ரெட்டி மற்றும் நரேந்திரன் கூட்டாளிகள் சேர்ந்து சென்னையில் மேற்கண்ட இடங்களில் கொள்ளை அடித்தது தெரியவந்தது.\nகொள்ளையடிப்பதில் இவர்கள் பாணியே தனி. முதலில் கூகுள் மேப் மூலம் சென்னையில் வசதிப்படைத்தவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிந்து ஸ்கெட்ச் போட்டு பின்னர் அந்த இடத்தின் மற்ற அம்சங்களை கணக்கெடுத்து கொள்ளையடிப்பது சத்யரெட்டியின் வழக்கம்.\nகொள்ளையன் சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகியோரிடமிருந்து ஐதராபாத் வடக்கு மண்டல போலீஸார். கோடிக்கணக்கில் மதிப்புடைய வைர கற்கள் மற்றும் தங்க நகைகளை மீட்டனர்.\nஇந்நிலையில் தகவலறிந்துச் சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை போலீஸார் தெலுங்கான மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.\nசதீஷ் ரெட்டி, நரேந்திரனிடம் இருந்து 120 சவரன் நகைகளை மீட்டுப்பட்டுள்ளது. சதீஷ் ரெட்டி, நரேந்திரன் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.\nஅவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் தமிழகத்தில் நடந்த வேறு சில கொள்ளை வழக்குகளிலும் துப்புத்துலங்கும் என தெரிகிறது.\nவழிப்பறி சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த லாவண்யா: திருமணமாகி குழந்தைக்குத் தாயானார்\nதிருவொற்றியூரில் கொடூரம்; செயின் பறிப்பு கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் கணவன் மனைவி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nதோனி வீட்டில் கொள்ளை: 3 பேர் கைது\nசாலை விபத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு ரூ.25 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது: மேலும் 2 பேரை பிடிக்க தேடும் பணி தீவிரம்\nமதுரையில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் வைரக் கற்கள் கொள்ளை: தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் திருட்டு\nகொள்ளைப் பணம் 1.6 கோடி ரூபாய் பணத்தைப் பிடித்த காவலர்களுக்கு காவல் ஆண��யர் பாராட்டு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதெலங்கானாவில் சிக்கிய ‘விஞ்ஞான’ திருடர்கள்; சென்னை அழைத்து வரப்பட்டனர்: கோடிக்கணக்கில் நடத்தப்பட்ட திருட்டுகளில் துப்பு துலங்குகிறது\nஇப்போ செந்தில்பாலாஜி; அடுத்து தினகரன் – அமைச்சர் ஜெயகுமார் தகவல்\nதென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்குகிறதா பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Selvam.html", "date_download": "2019-06-16T05:55:17Z", "digest": "sha1:WOE6SXY6ZTSRFNHTYUHRALH6N4KHI4MD", "length": 8931, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நன்றி கெட்ட மைத்திரி - செல்வம் காட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நன்றி கெட்ட மைத்திரி - செல்வம் காட்டம்\nநன்றி கெட்ட மைத்திரி - செல்வம் காட்டம்\nநிலா நிலான் May 26, 2019 கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம் எனத் தெரிவித்தார் ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.\n“தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதக் கோரிக்கைகள் ஊடாகவும் அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால், ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில்கொள்ளவில்லை. இதில் அவர் பாராமுகமாகவே செயற்பட்டார்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுக்க முடியாது என்பதே எமது கேள்வியாகும். இதனால் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம்.\nபோர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாடளாவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு பல்வேறு தரப்பினராலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇருந்தும் இவை எவற்றுக்குமே செவிசாய்க்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்” – என்றார்.\nவடக்கு, கிழக்கு இணைக��கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ashok-chawla-resigns-as-chairman-of-nse/", "date_download": "2019-06-16T05:11:08Z", "digest": "sha1:MXC2UUIFMA5CTXCUOOKPWJTBWQS7OOEI", "length": 10974, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா - Sathiyam TV", "raw_content": "\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News India என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா\nஎன்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா\nதேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.\nஎன்.எஸ்.இ. எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு அசோக் சாவ்லா நியமிக்கப்பட்டார். ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கிடையே நடந்த பண பரிவர்த்தனையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் அனுமதி பெறாமல் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.\nஇதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nநேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது.\nஇந்த விவகாரம் காரணமாகவே அசோக் சாவ்லா பதவி விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள��� – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195311?ref=archive-feed", "date_download": "2019-06-16T04:47:32Z", "digest": "sha1:ZJNDBW5RHLF5PTDY7KXIBHWKJUPB4OTE", "length": 9010, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றம்\nஅரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதான் உட்பட தமது அணியினர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாயின் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து தமக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என கடந்த காலத்தில் அமைச்சர் பதவியை இழந்த முன்னாள் முக்கிய அமைச்சர் ஒருவர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅமைச்சரவையில் மாற்றங்களை செய்து அமைச்சர் பதவியை வழங்காது போனால், கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக அந்த முன்னாள் அமைச்சர் உட்பட அவரது அணியினர் அரசாங்கத்தின் தலைமைக்கு அறிவித்துள்ளனர்.\nஇதனிடையே வரவு செலவுத்திட்டத்தின் போது அரசாங்கத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.\nஅதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுத��்திரக்கட்சியின் சில அமைச்சர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஜனாதிபதியின் அனுமதியை பெற தயாராகி வருவதாக தெரியவருகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12380.html", "date_download": "2019-06-16T05:10:40Z", "digest": "sha1:BURKZFIBQIWLZGCUUMAHDS72QICGKSLN", "length": 10382, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "புலிகளின் தலைவர் தொடர்பில் மைத்திரி புக­ழா­ரம்! - Yarldeepam News", "raw_content": "\nபுலிகளின் தலைவர் தொடர்பில் மைத்திரி புக­ழா­ரம்\nவடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன்.\nஇவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.\nகம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.\nஇலங்­கை­யி­லேயே வடக்­கில்­ தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.\nபிள்­ளை­க­ளின் பிறந்­த­நா­ளுக்கு கேக் வெட்­டா­மல், மரக்­கன்­று­களை நடுங்­கள். மரக்­கன்­று­களை மற்­ற­வர்­க­ளுக்­கும் வழங்­குங்­கள், என்று மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டுள்­ளார்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும��� சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93702.html", "date_download": "2019-06-16T05:12:17Z", "digest": "sha1:S6NZA3AUJ3Z7L2F5JYZSQSWZONK3Y432", "length": 4514, "nlines": 55, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இறுதி போர் தொடர்பான உண்மை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டும்: சுமந்திரன் – Jaffna Journal", "raw_content": "\nஇறுதி போர் தொடர்பான உண்மை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டும்: சுமந்திரன்\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது.\nஎனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் என்றும் கூறினார்.\nஅதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவத���ல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5671", "date_download": "2019-06-16T04:53:23Z", "digest": "sha1:TIDMF3E3O233BUPPXGOG32T6TPQKDWEJ", "length": 14315, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "விரைவில் இந்தியாவில் வெ", "raw_content": "\nவிரைவில் இந்தியாவில் வெளியாகும் மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்களுடன் ஆப்பிளின் புதிய இயங்குதளத்தின் பீட்டா பதிப்புகள் இந்த மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.\nஇந்நிலையில், புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் இந்தியாவில் ஜூலை 10-ந்தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்திய சந்தையில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ5 பிராட்வெல் சிப்செட் கொண்டுள்ள மேக்புக் ஏர் 128 ஜிபி மாடல் ரூ.80,900 விலையிலும், 256 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.96,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது, இதன் முந்தைய மாடலின் விலை ரூ.1,29,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. எனினும் தற்சமயம் இதன் ஸ்டோரேஜ் 128 ஜிபி மட்டுமே வழங்கப்படுகிறது.\n256 ஜிபி மேக்புக் ப்ரோ மாடல் ரூ.1,26,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 13-இன்ச் மேக்புக் ப்ரோ டச்பார் ரூ.1,000 குறைவாக நிர்யணிக்கப்பட்டுள்ளது. இதனால் 256 ஜிபி மாடல் ரூ.1,54,900 மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் ரூ.1,71,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஒற்றை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட 12 இன்ச் மேக்புக் தற்சமயம் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் சாதனத்தில் கேபி லேக் பிராசஸர்கள், 50 சதவிகித வேகம் கொண்ட எஸ்.எஸ்.டி. மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கீபோர்டுகளுடன் வழங்கப்படும்.\nபுதிய 10.5 இன்ச் ஐபேட் ப்ரோ 64 ஜிபி வைபை மாடல் விலை ரூ.52,900 முதல் துவங்குகிறது. 256 ஜிபி மாடல் ரூ.60,900 மற்றும் 512 ஜிபி மாடல் ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று யு.எஸ்.பி. 3 போர்ட் கொண்டுள்ள மேக் மினி ரூ.40,990 முதல் துவங்குகிறது.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமன���்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/health-news-01-28-19/", "date_download": "2019-06-16T05:42:30Z", "digest": "sha1:FHRNCBC75UPQI72HMLOC2GC4HX7JMUKR", "length": 12253, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்! | vanakkamlondon", "raw_content": "\nபொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.\nஇந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.\nஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.\nஇப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nபுதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.\nதொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.\nஇதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.\nஇதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.\nபுத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.\nஉடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயன��்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.\nஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.\nநன்றி : முத்துமணி இணையம்\nசீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து……\nமன அழுத்தம், மன உலைச்சலை போக்க 5 சிறந்த வழிகள்\nஉடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்\nகலர் செய்த முடியை பராமரிப்பது எப்படி..\nகத்தியின்றி ஒலி மூலம் அறுவை சிகிச்சை\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/vellore-election/10819", "date_download": "2019-06-16T05:14:46Z", "digest": "sha1:JS3ZQCLG3PM4A6TBNYSB3NOTHER6EGKR", "length": 20048, "nlines": 244, "source_domain": "namadhutv.com", "title": "வேலூரில் தேர்தல் ரத்தா?...தேர்தல் ஆணையம் விளக்கம்..!!", "raw_content": "\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\nஅடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது - அமைச்சர் செல்லூர் ராஜு..\n...விளக்குகிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்..\nதண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறையா..\nவேலுமணியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அதிரடி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய கலெக்டர்..\nகாற்றில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை - பயணிகள் அதிர்ச்சி..\n'வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாடு விடும் திருவிழாவில் போலீசார் தடியடி'\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\nவிமான நிலையத்தில் வைத்து சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட அதிகாரிகள்..\nமம்தா மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை கைவிட தயார் - மருத்துவர்கள் அறிவிப்பு..\nசிசிடிவி கேமராவால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..\nமர்ம நபர்க��ால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'துப்பாக்கியை வைத்து உடலுறவில் ஈடுபட்ட பெண்' வித்தியாசமான ஆசையால் ஏற்பட்ட விபரீதம்\n1 கோடியே ,55 இலட்சம் சிறுவர்கள் , வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் .\nநீரவ் மோடியின் ஜாமீன் மனு 4வது முறையாக நிராகரிப்பு..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஉலகக்கோப்பை:'நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு' \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற இலங்கை அணி,முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா \n'15 ஆண்டுகளாக தோனி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டார்' யுவராஜ் சிங்கின் தந்தை அதிரடி குற்றச்சாட்டு\n'வித்தியாசமான முறையில் வெற்றிபெற்று 2020 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்ற ஜப்பான்' அப்படி என்ன நடந்தது தெரியுமா\n'சன் டிவியிலிருந்து விலகி புதிய தொலைக்காட்சிக்கு சென்ற ராதிகா' எந்த தொலைக்காட்சி தெரியுமா\n'செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நடிகை பிரியா பவானி சங்கர்' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nசுஜா வருணி லேட்டஸ்ட் புகைப்படங்கள்...\n'திடீரென திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி' வைரலாகும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளே:-\n...விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா..\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nவிசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nTata Sky (டாட்டா ஸ்கை) வாடிக்கையாளர்களா நீங்கள் அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான் .\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்ப��\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nஇவைகளை பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம்\nவேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.\nஇதனிடையே மார்ச் 20ம் தேதி துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்கள், கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஅதில் துரைமுருகன் இல்லத்தில் ரூ.10.50 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஅரசியல் நோக்கத்திற்காக சோதனை நடைபெறுவதாக துரைமுருகன் தெரிவித்த போதும், ஒருநாள் இடைவெளிவிட்டு ஏப்ரல் 1ம் தேதி அவரது நண்பர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்ட போது,\nசாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், துணிப் பைகள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்யவே துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,\nகதிர் ஆனந்தைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக, தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தது.\nஇந்த வருமான வரிச் சோதனை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் கடந்த 3ஆம் தேதி வருமான வரித் துறை அறிக்கை அளித்தது.\nஇதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தேர்தல் செலவின உதவி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகினது.\n“வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில�� தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டது.\nஆனால் வேலூர் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது\nஇது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரன் கூறுகையில், வேலூரில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:46:15Z", "digest": "sha1:YBPCFGXISGVJSSFB2CI5V4P5CNDLUHDE", "length": 9463, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ட் குலொக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nலாஸ் ஆசோசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nஆர்தர் \"ஆர்ட்\" குலொக்கி (Arthur \"Art\" Clokey, அக்டோபர் 12, 1921 – சனவரி 8, 2010) களிமண்ணால் (கிளே) செய்யப்படும் இயங்குபடங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1955ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியா பல்கல��க்கழகத்தில் தனது பேராசிரியர் சால்வ்கோ வோர்காபிசின் தூண்டுதலால் கும்பாசியா என்னும் பெயரில் தனது முதல் களிமண் இயங்குபடத்தைத் தயாரித்தார்.\nகும்பாசியா, ஆர்ட் குலொக்கி தயாரித்த முதல் களிமண் இயங்குபடம்\nஇவரின் மற்றுமோர் சிறப்புமிக்க படம், அமெரிக்க லூத்தரன் திருச்சபையினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இவர் தயாரித்த தாவீதும் கோலியாத்தும் என்னும் படமாகும்.[1] இவரின் பிறப்பின் 90ஆம் ஆண்டு நிணைவாக கூகிள் தனது முகப்பு பக்கத்தில் இவரின் கதாபாத்திரங்களைக்கொண்டு தனது சின்னத்தை வடிவமைத்திருந்தது.\nசனவரி 8, 2010 அன்று ஆர்ட் குலொக்கி, தனது 88ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.[2][3][4][5]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆர்ட் குலொக்கி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஆர்ட் குலொக்கி (ஆங்கில மொழியில்)\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/18/mukesh-ambani-is-also-listed-as-a-top-influential-persona-in-014176.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-06-16T04:39:00Z", "digest": "sha1:YSRU27IRM4MCAZLSMWXLJMIO6WVGW5N7", "length": 24029, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..! | mukesh ambani is also listed as a top influential persona in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n16 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n16 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n24 hrs ago 18 கிராம் தங்கத்துக்கு ஒரு இந்தியா பாக் World cup போட்டி டிக்கெ���்டா\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nNews ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் சக்தி வாய்ந்த டாப் 100 மனிதர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டிருக்கிறார்.\nஅவரோடு LGBTQ சமூகத்தினர்களுக்காக போராடிய இரண்டு இந்திய வழக்கறிஞர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பிரிவு 377-ஐ ரத்து செய்ய வைத்த வழக்கறிஞர்கள் அருந்ததி கட்ஜு மற்றும் மேனகா குருசாமி ஆகியோரும் பட்டியலிடம் இடம் பிடித்திருக்கிறார்கள்.\nகடந்த புதன்கிழமை ஏப்ரல் 17, 2019 அன்று வெளியான இந்த டைம்ஸ் பட்டியலில் டொனால்ட் ட்ரம்ப், கிரிஸ்துவ மத குருமார்களின் தலைவர் போப் ப்ரான்சிஸ், சீன தேசத்தின் நிரந்தர தலைவர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதர் இம்ரான் கான், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், இந்தோ அமெரிக்க காமெடியன் ஹசன் மின்ஹாஜ் என காரசாரமாக பட்டியல் நீள்கிறது.\nமுகேஷ் அம்பானியைப் பற்றி இந்தியாவின் மற்றொரு பெரிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டைம்ஸுக்காக எழுதி இருக்கிறார். முகேஷ் அம்பானி அவரின் தந்தையை விட எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்து வேலை செய்பவர். அதை தன்னுடைய ஒவ்வொரு புது தொழில் மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்களைக் கொண்டு வரும் போதும் பார்க்க முடிகிறது.\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புதிய புவிசார்க் குறியீடு..\nஇந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 28 கோடி பேருக்கு மேல் வாடிக்கையாளர்களை கைப்பற்றி இருக்கிறது. அதுவும் விலை குறைந்த 4ஜி தொழில் நுட்பத்துடன் கைப்��ற்றி இருக்கிறார்.\nஇதில் ஆச்சர்யப் பட என்ன இருக்கிறது என்றால் ரிலையன்ஸ் ஜியோ என்கிற ஒரு நிறுவனத்தின் மூலம், மொத்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், ஆச்சர்யப்படுத்தும் வகையில் பல புதிய பிரம்மாண்ட வியாபாரங்களை ஆள அனுமதி கொடுத்திருப்பது தான் என எழுதி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅன்று முகேஷ் அம்பானி.. இன்று லட்சுமி மிட்டல்... தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nஇந்தியாவில் 10 சதவிகித கோடீஸ்வரர்களிடம் 77 சதவிகித சொத்துக்கள் - ஆக்ஸ்ஃபாம் அறிக்கை\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nReliance-ஐ எதிர்க்கும் மோடி அரசு...\nடெலிகாம் அடுத்து ‘முகேஷ் அம்பானி’ தொடக்க இருக்கும் வணிகப் போர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜியோவின் தீபாவளி சிறப்பு ஆஃபர்கள்-டிஸ்கவுன்ட்ஸ்,கேஷ்பாக் மற்றும் பல.\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nநாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-d-jeyakumar-response-to-ttv-dinakaran-comments-and-says-no-one-abduct-mlas/", "date_download": "2019-06-16T05:43:34Z", "digest": "sha1:XSK57DTJVGBQNOVX2W6WQIM77W3ZH3D6", "length": 14786, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.எல்.ஏ-க்களை கடத்துவதற்கு அவர்கள் என்ன குழந்தைகளா? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் கேள்வி - Minister D Jeyakumar response to TTV Dinakaran comments, and says no one abduct MLA's", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஎம்.எல்.ஏ-க்களை கடத்துவதற்கு அவர்கள் என்ன குழந்தைகளா டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் கேள்வி\nஇயலாமை காரணமாக. அடுத்தவர்களின் மீது குற்றம் சுமத்தி ஆதாயம் தேடலாம் என முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்\nஎம்.எல்.ஏ-க்களை கடத்துவதற்கு அவர்கள் என்ன சிறு குழந்தைகளா என டிடிவி தினகரனுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமதுரை மாவட்டம் மேலூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையிலான அதிமுக அணியை கடுமையாக விமர்சித்தார். அதிமுக தலைமை கழகத்தை கைப்பற்றுவது, தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அவர்களை சாடினார்.\nமேலும், கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ-க்களை, எடப்பாடி தலைமையிலான அரசு கடத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக டிடிவி தினகரன் பேசும்போது: இங்கு வரவேண்டிய இரண்டு, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டியவர்களை தூக்கிக்கொண்டு சென்று, சென்னையில் மறைத்து வைத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ-க்ளை சென்னையில் கொண்டு சென்று மறைத்து வைத்தவர்கள், உங்களால் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.\nஅவர்கள் எப்படி பதவிக்கு வந்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் வேண்டாம், இவர்கள் வேண்டாம் என ஒர் அறைக்குள் இருந்து தீர்மானம் போடலாம். வெளியில் வந்து நின்று பாருங்கள். பதவி என்ற மமதையில் இருந்தால் தொண்டர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று பேசினார்.\nஇந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: அதிமுக-விற்குள் அண்ணன் தம்பி பிரச்சனை தான் நடந்து வருகிறது. அதன் மூலம் சிலர் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். எல்.எல்.ஏ-க்கள் என்பவர்கள் குழந்தைகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் வயது 25-க்கும் மேல் தான் இருக்கும். 5-வயது 10-வயது குழந்தைகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறவில்லை. 25-வயதுக்கு மேல் இருப்பவர்களை யாராவது கடத்த முடியுமா இதை சிந்தித்து பார்க்க வேண்டும். சிலர் இயலமை காரணமாக. அடுத்தவர்களின் மீது குற்றம் சுமத்தி ஆதாயம் தேடலாம் என முயற்சிக்கின்றனர் என்று டிடிவி தினகரனை விமர்சித்தார்.\nஇதேபோல திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து பேசும்போது: மு.க ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றார்.\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஎன்னை தாக்கிய கடைக்காரர் ஒரு கிரிமினல் : எழுத்தாளர் ஜெயமோகன் பகீர் குற்றச்சாட்டு\n2021லும் அதிமுக ஆட்சி : நடவடிக்கைகளை துவக்குகிறார் முதல்வர் பழனிசாமி\nஆபரேசனின் போது பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nராஜினாமா செய்வாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபாதாம் பிரியர்களுக்கு நற்செய்தி: பாதாம் பருப்பால் தீய கொழுப்புகள் கரையும்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெ��்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/11202950/piyush-goyal-is-the-answer-to-thambidurai.vpf", "date_download": "2019-06-16T05:20:04Z", "digest": "sha1:MUFXRG4PFGFGVIEIDJVO2MP3IQ3PFRJY", "length": 10891, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "piyush goyal is the answer to thambidurai || மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில் + \"||\" + piyush goyal is the answer to thambidurai\nமாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில்\nமாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு என்று தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார���.\nஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறித்து உள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வ்ழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் எப்படி உயரும். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன நன்மை கிடைத்தது. மாநில அரசுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு தரவில்லை.\nஇடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்களவையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியிருந்தார்.\nமக்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கருத்துக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:\nமாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு. ஜி.எஸ்.டி., மூலம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக தம்பிதுரை புரிந்துக்கொள்ளக்கூடாது. முன்பை விட அதிகமாக நிதி பகிர்வு செய்யப்படுகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n2. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\n3. மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\n4. முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு\n5. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்��ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1662-murder-wife-attack.html", "date_download": "2019-06-16T05:04:06Z", "digest": "sha1:EV4PNURITFZBGXZKCILIO23OCZTFVX6Q", "length": 6906, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி | murder wife attack", "raw_content": "\nகுடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி\nதாரமங்கலம் அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.\nதாரமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (70). கூலித் தொழிலாளியான இவரது மனைவி காவேரி (60). இவர்களது மகன் குமார் (35), மகள் காயத்ரி (22). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியே வசிக்கின்றனர்\nதனியாக வசித்து வந்த பெருமாள், காவேரிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு காவேரிக்கும், பெரு மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேச மடைந்த பெருமாள் அரிவாளால் காவேரியை வெட்டி கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.\nகாவேரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பெருமாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது காவேரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பெருமாள் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.\nதகவல் அறிந்து அங்கு சென்ற தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் காவேரியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாளை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.\n9 வயது வளர்ப்பு மகளை கொன்ற இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு\nதஞ்சாவூர் அருகே சத்துணவு சமையலர் கொலை; கணவர் தலைமறைவு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகுடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி\nசேலம் மாவட்டத்தில் 3 நாட்களாக சதமடித்த வெயிலால் மக்கள் அவதி\nதாராபுரம் அருகே இரட்டை குழந்தைகள் மர்ம சாவு\nகே.எல். ராகுலின் மிரளவைத்த அரைசதம்: ���ிங்ஸ்லெவன் அபார வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Musilm-Hotel.html", "date_download": "2019-06-16T05:49:49Z", "digest": "sha1:MLI7J3ZKPFJYPMGGWHUUDPVFXAED4C4C", "length": 8448, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு\nகனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு\nநிலா நிலான் April 29, 2019 வவுனியா\nவவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது\nவவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பொலிசார் , புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் , இரானுவத்தினர் இணைந்து இன்று மாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்தனர்.\nஇதன் போது தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசல கூட தாவார கூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு , மூன்று மிதிவெடி , பதினைந்து தோட்டாக்கள் , இரண்டு ஆர்பிஐி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைப்பற்றப்பட்ட பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்வதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னேடுத்து வருவதுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த உணவகம் தொடர்பாக அண்மைகாலமாக பல்வேறு சர்சைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொ���ை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/7676-2010-01-29-07-57-37", "date_download": "2019-06-16T05:38:41Z", "digest": "sha1:MDESM35TXTCIMV54S54GGFRIGIOXZFSZ", "length": 34173, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மூர்க்கமான கருத்தியல் தேவை", "raw_content": "\n“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் ���ுவேஷமாம்\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\n“...எப்போதெல்லாம் காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினாரோ, அப்போதெல்லாம் இந்து முஸ்லிம் மோதல் நடைபெறவில்லை. காந்தி தலைமையில் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் எப்போதெல்லாம் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் தான் இந்து முஸ்லிம் மோதல் ஏற்பட்டது'' என்று பெரியார் குறிப்பிடுகிறார். இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், இன்றைய ‘இந்துத்துவா' தான் அன்றைய பார்ப்பனியமாக இருந்திருக்கிறது. கோல்வால்கர் உள்பட பல தலைவர்கள், இந்தியாவுக்கு ஒரு புது வரையறையை உருவாக்குகிறார்கள்.\nஇந்தியாவின் கலாச்சார தேசியம் என்று பேசத் தொடங்கி, இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றார்கள். இந்து ராஷ்டிரம் அமைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இந்து என்பதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் அர்த்தம் பெரியார் கூறியது போல, பார்ப்பனியம் என்பதுதான். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ‘இந்துத்துவா' என்பது வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்ற ஓர் அமைப்பாகும்.\nபெரியாரை முறையாகக் கற்பவர்கள் ஆர்.எஸ். எஸ்.அய் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியும். இன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் சவாலாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்; இந்துத்துவா கொள்கைதான். இந்த அடிப்படையிலேதான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் பெரியார் இயக்கத்துக்கும் நெருக்கம் அதிகமாகிறது. இன்றைக்குப் பார்ப்பனியம் என்ற கருத்தாக்கம் முறியடிக்கப்பட்டாக வேண்டும். அதில் யாருக்கும் இரண்டு கருத்துகளுக்கு இடமிருக்கவே முடியாது.\nபெரியார் நம்மை விட்டுப் பிரிந்து 32 ஆண்டுகளாகி விட்டன. இப்போது என்ன நடைபெறுகிறது சாதிகள் ஒழிந்திருக்கின்றனவா தீண்டாமை, அரசியல் சட்டத்தில் குற்றம் என்று சொன்னாலும் நடைமுறையில் கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்படுகிறது. மதத்தின் பெயரால் மூடநம்பிக்கைகள் மீண்டும் ஒரு மூர்க்கத்தனத்தோடு வளர்க்கப்படுகின்றன. பெருந்தெய்வங்களை நிராகரிக்கிறோம் என்ற பெயரால், பெரும் எண்ணிக்கையில் சிறு தெய்வங்கள், தமிழ் நாட்டில் உருவாகியிருக்கின்றன. மூலை முடுக்கெல்லாம் கோயில்கள், நடைபாதைகளில் எல்லாம் ���ழிபாட்டுத் தலங்கள் எல்லா மதங்களும் இதைச் செய்கின்றன. அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை, தென்னிந்தியாவில்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nஇந்த மத மூடநம்பிக்கைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன. அதற்கு ஒரு காரணம், உலகமயமாதல் கொள்கை. இந்த உலகமயமாதல் கொள்கை வந்தபிறகு, ஏழைகளும், ஏழை நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்; வஞ்சிக்கப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிற இந்த ஏழை மக்கள், வாழ்வுரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். அப்படி அவர்கள் போராடுவதற்கு ஒன்றுபடாமல் தடுக்க வேண்டுமானால், மத அடிப்படைவாதத்தை அவர்களிடம் ஊக்குவிக்க வேண்டும். மதத்தின் பெயரால், மக்களைப் பிளவுபடுத்தும் தந்திரங்களை ஆதரிக்க வேண்டுமென்று உலகமயமாதல் சொல்லுகிறது. சாதி உணர்வுகள் இப்போது ஏன் வலிமையாக இருக்கிறது கடவுள் மறுப்பு, மத மறுப்புகள் பெரியாரால் தொடர்ந்து பேசப்பட்ட பிறகும், அந்த நம்பிக்கைகள் ஏன் வலிமையடைந்துள்ளன கடவுள் மறுப்பு, மத மறுப்புகள் பெரியாரால் தொடர்ந்து பேசப்பட்ட பிறகும், அந்த நம்பிக்கைகள் ஏன் வலிமையடைந்துள்ளன இது பற்றி ஆழமான பசீலனை தேவைப்படுகிறது.\nகருத்துக் களத்தில் பார்ப்பனியத்தை முறியடித்தாக வேண்டும். ஆனால், நடைமுறையில் பார்ப்பனரல்லாத ‘மேல் சாதி'க்காரர்களுக்கும், பார்ப்பனரல்லாத ‘கீழ் சாதி'க்காரர்களுக்கும் இடையே எப்படி இணக்கத்தை உருவாக்குவது இது, பெரியார் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் முன்னுள்ள ஒரு முக்கியமான சவால். நாம் இதை எதிர்கொண்டாக வேண்டும். இன்னொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே நாம் எதிர்பார்க்கக்கூடிய ஒற்றுமையை ஏன் இன்னும் உருவாக்க முடியவில்லை\nதாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்று சேரும்போது, இந்துத்துவ சக்திகள் முறியடிக்கப்படுகின்றன. உத்திரப் பிரதேச அரசியலை நீங்கள் பார்க்க வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் அரசியலை நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எப்பொழுதெல்லாம், பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றுபட்டார்களோ, அப்போதெல்லாம் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ��்கள் பிளவுபட்டு நிற்கும் போது பா.ஜ.க. இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று புதுபலம் பெறுகிறார்கள். இதைத்தான் வட மாநிலங்களில் பார்க்கிறோம். தமிழ் நாட்டில், இந்தப் பிரச்சினையில், ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது.\nஇந்த நேரத்தில் மற்றொரு கருத்தையும் நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். இந்தியாவில் தந்தை பெரியாரை நாம் குறிப்பிட்டுப் பேசுவதைப் போல், டாக்டர் அம்பேத்கரையும் குறிப்பிட்டுப் பேச வேண்டும். இந்திய வரலாற்றில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கும், இடமும் இருக்கிறது. சமூக மாற்றத்துக்கானப் போராட்டம் என்று சொன்னால், அம்பேத்கரை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் சமூக மாற்றத்தைப் பேசிவிட முடியாது. ‘இந்தியாவை ஒரு நவீன இந்தியாவாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், இங்கே இருக்கும் சாதியமைப்புதான்' காரணம்’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ‘உளவியல் அர்த்தத்தில் பார்த்தால் சாதிகள் இருக்கும்வரை, இந்தியா ஒரு நவீன இந்தியாவாக உருவாக முடியாது. ஏனென்றால், சாதிகள் எல்லாம் தேச விரோதமானவை' என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர். “நீங்கள் பொருளாதார சீர்திருத்தம் செய்ய முயன்றாலும், அரசியல் சீர்திருத்தம் செய்ய முயன்றாலும், ஒரு ‘பேயை' சந்தித்தாக வேண்டும். அதுதான் ‘சாதிப்பேய்' என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.\nமண்டல் குழு அறிக்கை கொடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, வி.பி. சிங் அவர்களால்தான் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு வி.பி. சிங் கொடுத்த விலை சாதாரணமானது அல்ல. ஆட்சியையே அவர் பறி கொடுக்க வேண்டியிருந்தது. சென்ற வாரம் வி.பி. சிங்கும் நானும் அலகாபாத்தில் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக, ஒரே ரயிலில் பயணம் செய்தோம். அப்போது நான் அவரிடம், ‘மண்டல் கமிஷன் பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன' என்று கேட்டேன். வி.பி. சிங் இயல்பாகவே ஒரு கவிஞர்; அவர் சொன்னார், ‘மண்டல் கமிஷன் பரிந்துரையை நான் நடைமுறைப்படுத்தினேன். அதை ஒரு ‘குற்றம்' என்று சொன்னார்கள். இன்றைக்கு எல்லோரும் அந்தக் ‘குற்றத்தை' செய்கிறார்கள். ஆனால், தண்டிக்கப்படுபவன் நான் மட்டும்தான்'. இப்படி ஒரு கவிஞருக்கே உரிய மொழியில் வி.பி.சிங் கூறினார். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.\nஉலகமயமாதலை எதிர்த்தும் நாம் போராட வேண்டும். நான் மீண்டும் பெரியாரைப் பற்றிக் கூற விரும்புகிறேன். பெரியாரைப் போல், சிங்காரவேலரைப் போல் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை. பெண்கள், ஏன் இவ்வளவு நகைகளை மாட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார். ‘கணவன் மனைவியைக் கன்னத்தில் அறையும்போது, காதிலே மாட்டியுள்ள கம்மல் போய்விடக்கூடாதே என்று மனைவி குனிந்துதான் போக வேண்டும். அதற்காகவே காதிலே கம்மலைப் போட்டார்கள்' என்று பெரியார் காரணம் கூறுகிறார். பெண்களை அடித்துத் துவைப்பதற்காகவே, அவர்களுக்கு நகைகளை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான் பெரியார் சொல்கிறார். நான் இன்றைக்கும் சொல்கிறேன், உலகமயமாதலில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது உலக வர்த்தக நிறுவனத்தின் சார்பில், வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு இப்போது ஹாங்காங்கில் நடந்து முடிந்திருக்கிறது. அந்த உலக வர்த்தக நிறுவனம் ‘நாகரீக மாடல்' என்றால், அதற்கு தாராளமாகச் சலுகைகளை வழங்க வேண்டும் என்கிறது. அதன் காரணமாக, ‘அழகுக் கலை தொழில் நுட்பம்' தொடர்பான தொழில்கள் ஏராளமாக வளர்ந்து வருகின்றன.\nஆக, உலகமயமாதல் பெண்களை வெறும் போகப் பொருளாகவே பார்க்கிறது. உலகமயமாதல் மட்டுமல்ல; ‘இந்துத்துவா'வும் பெண்களை அப்படித்தான் பார்க்கிறது. பெண்களைப் பிள்ளை பெற்றுத் தரும் எந்திரமாகத்தான் ‘இந்துத்துவா' கருதுகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் இப்போது என்ன கூறி வருகிறார் ‘இந்துக்கள் எல்லாம் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்கிறார். நாம், ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. பிள்ளை பெறுவது என்பது ஒரு பெண்ணின் மனநலம், உடல்நலம் சார்ந்த ஒரு பிரச்சனை. பெண்ணை ஒரு மனித ஜீவனாகக்கூட பார்க்காமல், பிள்ளை பெற்றுத் தரும் எந்திரமாகவே பார்ப்பது ஒரு பாசிஸ்ட் கண்ணோட்டம். அந்த பாசிஸ்ட் கண்ணோட்டத்தில்தான் ‘இந்துத்துவா' பெண்களைப் பார்க்கிறது. அதே கண்ணோட்டத்தைத்தான் உலகமயமாதலும் கொண்டிருக்கிறது. இங்கேதான் நாம் பெரியாரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஉலகமயமாதல் என்ற பெயரால் நம் சமூகத்தில் திணிக்கப்படுகிற கலாச்சாரத் தாக்குதல்கள், நம் சமூகத்தில் மதிப்புகள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் ஆகியவைகளை நாம் எதிர்கொள்ள வே��்டும். பெரியார் சொல்வது போல், நாம் கருத்துக் களத்தில் மூர்க்கத்தனத்தோடு செயல்பட வேண்டும். இங்கேதான் பெரியாருக்கும், காரல் மார்க்சுக்கும் மிகுந்த ஒற்றுமையை நான் காண்கிறேன். அவர்களிடம் ஒரு தீவிரத்தன்மை இருந்திருக்கிறது. தீவிரத்தன்மையோடு அவர்கள் போராடியிருக்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்குமே அடிப்படையாக இருந்தது மனித நேயம்தான். எனவேதான், பெரியார் இன்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார். பெரியாருக்கு மரணமில்லை.\nஇதே ‘குடி அரசு' தொகுப்பில் வெளிவந்துள்ள ஒரு சிறிய குறிப்பை நான் பார்த்தேன். அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய ‘தமிழன்' பத்திரிகை பற்றிய குறிப்பு வந்திருக்கிறது. அந்தக் காலத்திலேயே ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி மொழியில் ஞானம் பெற்றவர். பவுத்தத்தை முழுமையாக அறிந்தவர். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் நாம் பேசுகிற பகுத்தறிவு - பொதுவுடைமை - சுயமரியாதை இயக்கங்களுக்கெல்லாம், அயோத்திதாசப் பண்டிதர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.\nஇப்படி நமது தமிழ்நாட்டுக்கு ஒரு புகழ் மிக்க நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் புகழ் மிக்கப் பாரம்பரியத்தை அடுத்த கட்டத்துக்கு நாம் எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம் இதற்கு விடை தேட வேண்டுமானால், மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் இம்மூவருக்கும் இடையேயான தத்துவார்த்த அரசியல் உறவுகள் பற்றி நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் ஒன்றுபட்ட இயக்கமாகச் செயல்பட வேண்டும். அந்த ஒற்றுமைதான் அந்த ஒன்றுபட்ட இயக்கம்தான், தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆதாரமாக அமையப் போகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து. ராஜா, 24.12.2005 அன்று சேலத்தில், பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் ‘குடி அரசு' தொகுப்பை வெளியிட்டுப் பேசிய உரையின் ஒரு பகுதி. இம்ழு உரையை ‘கலை' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-06-16T06:11:18Z", "digest": "sha1:2OIPHP63DUTIAG3DTVGGU5VY34FRZG3O", "length": 5018, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "குரங்கனி தீ விபத்தில் பலியானவர்களின் இல்லத்திற்க்கு சென்று கமல் இரங்கல் - Tamil News", "raw_content": "\nகுரங்கனி தீ விபத்தில் பலியானவர்களின் இல்லத்திற்க்கு சென்று கமல் இரங்கல்\nகுரங்கனி தீ விபத்தில் பலியான சென்னை நிஷா தமிழொளி மற்றும் அணு வித்யா இல்லத்திற்க்கு சென்று கமல் இரங்கல்\nடிடிவி தினகரனோடு பயணிக்க நான் விரும்பவில்லை\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/progress-report-about-our-mps/", "date_download": "2019-06-16T05:20:29Z", "digest": "sha1:HXE4FWHQ5XTK5DV2ZV2TLPAKXGNZXLWH", "length": 15503, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அய்யய்யயே.. நம்ம தமிழ்நாடு எம்.பி.ங்க பிராகரஸ் ரிப்போர்ட் ரொம்ப புவராமில்லே! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅய்யய்யயே.. நம்ம தமிழ்நாடு எம்.பி.ங்க பிராகரஸ் ரிப்போர்ட் ரொம்ப புவராமில்லே\nமாதந்தோறும் மத்திய அரசு நிதியிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம்., படி மற்றும் இத்யாதி வாங்கும் 16-வது நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் எம்.பி.க்கள் செயல்பாடு, சேவை, பங்களிப்பு குறித்து அண்மையில் ஒரு சர்வே நடந்தது. அதில் கருத்து தெரிவித்த மக்கள், தமிழகம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநில எம்.பி.க்களின் செயல்பாடு மனநிறைவை அளிக்க வில்லை, மிகமோசம் என்று வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதேசமயம் கேரளா, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் மிகுந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் ஒரு வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள், “பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன. வாரிசு அரசியலுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்காக உள்ளன. சில மாநிலங்களில், பாஜகவிலும் வாரிசு அரசியல் இல்லை என கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் சில 100 குடும்பங்களும், தமிழகத்தில் சில 10 குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்திருக்க விரும்புகின்றன. முன்னாள் முதல்வர் அண்ணாவின் மகன் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார். அண்ணா பெயரை சொல்லி கட்சி நடத்தும் திமுக, அதிமுக கட்சிகள் அவரை கண்டுகொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறப் போகிறது , அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து மக்களவை எம்.பி.க்கள் செயல்பாடு, பணிகள் ஆகியவை குறித்து வாக்காளர்களிடம் கருத்துகளைக் கேட்டது. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து அந்தந்த மாநில மக்களிடம் கருத்து கேட்டு இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.\nஒட்டு மொத்தத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள்தான் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளார்கள் என்று வாக்காளர்களின் மனநிறைவு அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில் 20,178 வாக்காளர்களிடம் தங்கள் மாநில எம்.பி.க்கள் செயல்பாடு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.அதில் 52.4 சதவீதம் பேர் எம்.பி.க்களின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் எம்.பி.க்கள் செயல்பாடு மனநிறைவு என்றும், 24 சதவீதம் பேர் அனைத்து எம்.பி.க்களும் மனநிறைவு அளிக்கும்படி செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\n2-வதாக ராஜஸ்தான் மாநில எம்.பி.க்கள் உள்ளனர். 14 ஆயிரத்து 729 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டதில், 38.8 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். 24 சதவீதம் வாக்காளர்கள் அனைத்து எம்.பி.க்களும் சரியாகச் செயல்படவில்லை என்றும், 29 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில எம்.பி.க்களின் செயல்பாட்டுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. 14 ஆயிரத்து 957 வாக்காளர்களிடம் கேட்கப்பட்டதில், 36.3 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.\n4-வது இடத்தில் மகராஷ்டிரா எம்.பி.க்களும், 5-வது இடத்தில் தெலங்கானா எம்.பி.க்களும் சிறப்பாகச் செயல்பட்டதாக வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎம்.பி.க்கள் செயல்பாட்டில் முதல் 5 இடங்களில் பாஜக ஆளும் இரு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் மிக மோசமாக தமிழகம், உ.பி. கோவா, உத்தரகாண்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் மக்களவையில் 37 எம்.பி.க்கள் இருக்கின்றனர். இவர்களின் செயல்பாடு குறித்து 27 ஆயிரத்து 268 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில், அனைத்து எம்.பி.க்களின் செயல்பாட்டிலும் திருப்தியில்லை என்று 43 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். 18.2 சதவீதம் பேர் மட்டுமே எம்.பி.க்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகவும், 23.3 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிகர மனதிருப்தி அடிப்படையில் பார்த்தால், தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு மைனஸ் 1.5 சதவீதமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக களம் காண்கிறது.\nதமிழகத்துக்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இருக்கிறது. நாட்டிலேயே 80 எம்.பி.க்களை கொண்ட மாநிலம், அங்கு பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார்.\nஉ.பி.யில் 47���யிரத்து 815 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்டதில், 28.2 சதவீதம் பேர் மட்டும் எம்.பி.க்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். 43.3 சதவீதம் பேர் எம்.பி.க்கள் செயல் பாட்டில் திருப்தியில்லை என்றும், 23 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நிகர மனநிறைவு 8.2 சதவீதம் மட்டுமே இருக்கிறது.\nவாக்காளர்களுக்கு மனநிறைவு அளிக்காத வகையில் எம்.பி.க்கள் செயல்பாட்டில் உத்தரப் பிரதேச எம்.பி.க்களும், தமிழக எம்.பி.க்களும் ஏறக்குறைய ஒரே சதவீதத்தையே பெறுகின்றனர். அதில் மிக மோசமாக தமிழக எம்.பி.க்கள் செயல்பாடு வாக்காளர்கள் மனநிறைவு அடிப்படையில் எதிர்மறை யாக இருக்கிறது. இது குறித்து கருத்து சொன்ன ஒரு சீனியர் பத்திரிகையாளர், “ இந்த தகவல் ஒன்றும் புதுசு இல்லை. தமிழக எம் பி கள் மீது இங்குள்ள மக்களுக்கு ஒரு போதும் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது” என்று மட்டும் கமெண்ட் சொன்னது குறிப்பிடத்தக்கது.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2690/", "date_download": "2019-06-16T05:29:35Z", "digest": "sha1:RYRGDCQ3TPN4UJPH6Q6RZFIKB6LZRL3O", "length": 23138, "nlines": 203, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வாசம் - விமர்சனம் {3/5} - Viswasam Cinema Movie Review : விஸ்வாசம் - தந்தைப் பாசம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிஸ்வாசம் - பட காட்சிகள் ↓\nவிஸ்வாசம் - வீடியோ ↓\nஅரசியல் பண்ண வரலன்னு அஜீத் சொல்வார்\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nநேரம் 2 மணி 32 நிமிடம்\nவிஸ்வாசம் - தந்தைப் பாசம்\nநடிப்பு - அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர்\nதயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்\nவெளியான தேதி - 10 ஜனவரி 2019\nநேரம் - 2 மணி 32 நிமிடம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தயார் செய்வதா என்ற குழப்பம் அவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அதிகம் வரும். இந்தப் படத்தில் ரசிகர்களை அதிகம் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.\nதமிழ் சினிமா இயக்குனர்கள் மதுரையையும் விடமாட்டார்கள், மும்பையையும் விடமாட்டார்கள். இன்னும் எத்தனை படத்தில் தான் மும்பை பின்னணி கதையைப் பார்ப்பதோ தெரியவில்லை. இந்தப் படத்தின் முதல் பாதி தேனி மாவட்டப் பின்னணியிலும், இரண்டாம் பாதி மும்பை பின்னணியிலும் நகர்கிறது.\nஒரு அப்பா சென்டிமென்ட் கதைக்கு அழகாக ஆக்ஷன் முலாம் பூசியிருக்கிறார் இயக்குனர் சிவா. அந்த சென்டிமென்ட்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது, ஆக்ஷனும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nகதையை ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். மனைவியையும் மகளையும் பிரிந்த ஒருவர் மீண்டும் அவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை.\nதூக்குதுரை (அஜித்) என்றாலே சுற்றியுள்ள 12 ஊர்களும் அதிரும். அப்படி, அடிதடி, பஞ்சாயத்து, சண்டை என ரத்த சொந்தங்களுடன் இருப்பவர் தூக்குதுரை. அவரின் ஊரான கொடுவிளார்பட்டிக்கு மருத்துவ முகாம் அமைத்து உதவி செய்ய மும்பையில் இருந்து வருகிறார் டாக்டர் நிரஞ்சனா (நயன்தாரா). வந்த இடத்தில் தூக்குதுரைக்கும், அவருக்கும் காதல் மலர்கிறது. அது திருமணத்தில் முடிந்து, குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் தூக்குதுரை கத்தியைத் தூக்குவது நிரஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், கோபத்துடன் தூக்குதுரையை விட்டுப் பிரிந்து மகளுடன் மும்பை செல்கிறார்.\nஊர் திருவிழாவுக்காக பெரியவர்கள் வற்புறுத்தலால் தூக்குதுரை மனைவியை அழைக்க மும்பை செல்கிறார். அங்கு அவருடைய மகளை யாரோ கொல்ல திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, மனைவியுடனும், மகளுடனும் சேர்கிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nதொடர்ந்து சால்ட் அன்ட் பெப்பர் தோற���றத்தில் அஜித் நடிப்பதன் காரணம் தெரியவில்லை. இந்தப் படத்தில் கிடா மீசை, தாடி என முகம் முழுவதும் முடியாக இருக்கிறது. அதையும் மீறி சென்டிமென்ட் காட்சிகளில் அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. இடைவேளை வரை கலகலப்பாக காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் பாசமான அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். அவருக்கான பில்ட்-அப் காட்சிகளையும், ரசிகர்கள் கைதட்டும் விதத்தில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர் சிவா. படம் முழுக்க முறுக்கு மீசை, மதுரை பேச்சு, வேஷ்டி என அதகளம் செய்கிறார் அஜித்.\nமும்பையிலிருந்து தேனியில் உள்ள சிறிய கிராமத்திற்கு நயன்தாரா வருகிறார். அஜித் படிக்காதவராக இருந்தாலும் அவரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்து கொள்கிறார், குழந்தையும் பெற்றுக் கொள்கிறார். இருவரது காதலையும் அன்னியோன்யமாகக் காட்டிவிட்டு திடீரென நயன்தாரா பிரிந்து போவது ஒட்ட மறுக்கிறது. அஜித் மனைவியானதும், டாக்டருக்குப் படித்த நயன்தாராவை, இரண்டு மூக்குத்திகளுடனும், புடவையுடனும் கிராமத்துப் பெண்ணாக மாற்றியிருப்பதும் சினிமாத்தனமானது. பிறகு மல்டி மில்லியனர் பெண் தொழிலதிபராக மாறுகிறார். இளம் பெண், மனைவி, அம்மா என மூன்று பரிமாணங்களிலும் நயன்தாரா தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.\nஅஜித்தின் வலது, இடது கரங்களாக ரோபோ சங்கர், தம்பி ராமையா. அஜித் பற்றிய பில்ட்-அப்புகளுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஜெகபதி பாபு, மல்டி மில்லியன் தொழிலதிபர், அவர்தான் வில்லன். ஆனாலும், மகளுக்காகத்தான் வில்லனாக மாறுகிறார்.\nரோபோ சங்கர் கொஞ்சமே வந்து சிரிக்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறார். இடைவேளைக்குப் பின் விவேக் வருகிறார், சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலை ஏற்படுத்துகிறார். அஜித்தின் மகளாக பேபி அனிகா, அவ்வளவு அழகு, பொருத்தமான நடிப்பு.\nஇமான் இசையில், கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒன்று மெலோடிக்கு, மற்றொன்று ஆட்டத்திற்கு. படம் முழுவதும் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் அதிரடி அதிகம்.\nதேவையற்ற காட்சிகளை வைத்து படத்தை இழுக்கவில்லை. மனைவி நயன்தாரா வீட்டிலேயே அஜித் வேலைக்காரர் போல சேருவது கொஞ்சம் ஓவர் பாஸ். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நாமே யூகிக்க முடிவது கொஞ்சம் மைனஸ்.\nகதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. ஆனால், சென்டிமென்ட் காட்சிகள் மனதை நிறைக்கின்றன. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விஸ்வாசம் படம் எடுக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. விவேகத்தில் ஏமாந்த ரசிகர்களுக்கு நிச்சயம் விஸ்வாசம் மாஸ் தான்.\nஇருப்பினும் இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி கமர்ஷியலான படங்களில் மட்டுமே அஜித்தைப் பார்ப்பது. புதுமையாக அவருக்கு இருக்கும் அவ்வளவு பெரிய ஆரவரமான ரசிகர்களுக்கு முழு திருப்தியாக ஒரு படத்தைக் கொடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் ஒருவர் கூடவா இல்லை.\nவிஸ்வாசம் - தந்தைப் பாசம்\nவிஸ்வாசம் தொடர்புடைய செய்திகள் ↓\n'விஸ்வாசம்' வசூலை முறியடித்த 'என்ஜிகே' \n'விஸ்வாசம்' டிவி ரேட்டிங்கில் முதலிடம்\nவிஸ்வாசம் கன்னட ரீமேக்கில் சிவராஜ்குமார்\n'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை\nதெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த 'விஸ்வாசம்'\nதும்பாவை வாங்கிய விஸ்வாசம் விநியோகஸ்தர்\nவிஸ்வாசம் 50வது நாள் வெற்றி : சிவா நன்றி\nநடிகர் அஜித்குமாரின் சொந்த ஊர் ஐதராபாத். 1971ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதி பிறந்த இவர், 1992ம் ஆண்டு பிரேம் புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்ற அஜித், தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படம் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து பாசமலர்கள், பவித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் முதல் வெற்றிப்படம் ஆசை. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம், முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலறு, பில்லா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.\nஅஜித்தின் ரசிகர்கள் அவரை \"அல்டிமேட் ஸ்டார்\" என்றும் \"தல\" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் சிறந்த கார் பந்தய வீரர் என்பது கூடுதல் தகவல்.\nவந்த படங்கள் - அஜித் குமார்\nபெங்கள��ருவில் பிறந்த நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். 2003ம் ஆண்டு மனசின்க்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்த நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.\nநடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிவால் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இப்போது தமிழில் கைநிறைய படங்களுடன் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nவந்த படங்கள் - நயன்தாரா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nமொக்கை படம் காசு வேஸ்ட், டைம் வேஸ்ட், இந்த படமும் ஊத்திகிச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15677", "date_download": "2019-06-16T05:07:43Z", "digest": "sha1:CPW6ON2PX2GZUG5CACYUOC2BHTC26XED", "length": 10769, "nlines": 125, "source_domain": "sltnews.com", "title": "இல்லறம் சிறக்க தாம்பத்யம் வைக்கும் நேரம் அட்டவணை” இதோ..! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nஇல்லறம் சிறக்க தாம்பத்யம் வைக்கும் நேரம் அட்டவணை” இதோ..\nஇல்லறம் சிறந்து விளங்க தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம் இதோ..\nஎந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நேரம் பார்ப்பது வழக்கம் அல்லவா.. அதே போன்று தான் தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவன் மனைவி ஒன்று கூட நேரம் பார்க்கும வழக்கமும் உண்டு என்பது நம்மில் பலருக்கும் இன்றளவும் தெரியா���ல் இருக்கலாம்\nஇதனால் தான் முதலிரவுக்கு கூட நேரம் பார்த்து கொடுக்கின்றனர் பெரியவர்கள்.\nஇதனை தொடர்ந்து நடைபெறும் பல இரவுகளுக்கு பொதுவான நல்ல நேரம் கணிக்கப்பட்டு உள்ளது…\nஅந்த வகையில் எந்த கிழமையில் எந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்\nதிங்கட்கிழமை : SLT News.com\nஇரவு 10 மணி முதல் 11 மணி வரை\n1 மணி முதல் 3 மணி வரை\nசெவ்வாய் கிழமை SLT News.com\nஇரவு 10 மணி முதல் 1 மணி வரை\nபுதன்கிழமை : SLT News.com\nஇரவு 8 மணி முதல் 10 மணி வரை\n11 மணி முதல் 12 மணி வரை\nஇரவு 11 மணி முதல் 2 மணி வரை\nஇரவு 8 மணி முதல் 11 மணி வரை\nஇரவு 9 மணி முதல் 10 மணி வரை\n12 மணி முதல் 2 மணி வரை\nஇரவு 9 மணி முதல் 12 மணி வரை .\nமேற்குறிப்பிட்ட கிழமைகளில், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் மேலும் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது SLT News.com\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு �� குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/rites-recruitment-various-engineer-posts/", "date_download": "2019-06-16T04:41:59Z", "digest": "sha1:A4JQFE5LUTTVCGZIJ56YTZURP77WXAZ7", "length": 10518, "nlines": 113, "source_domain": "ta.gvtjob.com", "title": "RITES ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் இடுகைகள் ஜூன் ஜூன்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / BE-B.Tech / RITES ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் இடுகைகள்\nRITES ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் இடுகைகள்\nBE-B.Tech, B.Sc, பொறியாளர்கள், அரியானா, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) ஆட்சேர்ப்பு, ரயில்வே\nRITES Recruitment 2019 - Rail India Technical and Economic Services பணியிடங்களை Gurungram (ஹரியானா) பல்வேறு பொறியாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்களை கண்டறிய 2019. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் வேலை இடுகையில் வேலை செய்கின்றன. சர்க்காரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறை விண்ணப்பிக்க முடியும் கடைசி தேதி ஏப்ரல் மாதம் 29 ஏப்ரல்.\nஎல்லா அரசு விண்ணப்பதாரர்களும் இணையதளம் மூலம் அதிகாரப்பூர்வ வேலை இடுவதிலிருந்து பொறியியலாளர் பதவிக்கு ஊழியர் தேடல் தளங்களில் ஆன்லைன் பயன்பாடு அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nRITES ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவ���க.\nவேலை இடம்: குருகுரம் (ஹரியானா).\nபோஸ்ட் பெயர்: பொறியாளர் (சிக்னல் & தொலைத்தொடர்பு)\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nRITES வேலை இடுகைக்கான தகுதிக்கான அளவுகோல்:\nபொறியாளர்: பி.இ. / பி.டெக் / பி.எஸ்சி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எந்தவொரு துறையிலும் அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்.\nவயது ஓய்வெடுத்தல்: வேட்பாளர்களுக்கான வயது தளர்வு விதிகளின் படி உள்ளது.\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விதிகள் படி படிவங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nRITES ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் RITES இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் www.rites.com 13.03.2019 இருந்து 03.04.2019\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 13.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 03.04.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்\nஆன்லைன் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/independence-day-2017-pm-narendra-modi-speech-live-updates/", "date_download": "2019-06-16T05:50:52Z", "digest": "sha1:FQ7OP4FJJHE2CBBYBP5QEBYS3HGAG3RW", "length": 16424, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுதந்திர தின நேரடி அப்டேட்ஸ்: பிரதமர் மோடி உரை - Independence Day 2017 pm narendra Modi speech live updates", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nசுதந்திர தின நேரடி அப்டேட்ஸ்: \"மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது\" - பிரதமர் மோடி உரை\nஇந்திய திருநாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தற்போது அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவரது உரையில், “நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால், இந்த நாடே மனவேதனையில் உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு கொண்டாடி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி நாட்டு மக்களின் பங்களிப்பு அவசியம். இயற்கை பேரிடர்களால் நம் நாடு சில நேரங்களில் இன்னல்களை சந்திப்பது வேதனையளிக்கிறது.\nஒவ்வொரு செயலையும் தேசபக்தியுடன் செய்தால் அதன் விளைவு சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள். பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. மனதில் நம்பிக்கையை விதைத்தால் நினைத்த செயலை செய்து முடிக்க முடியும். பொருள், பலம் என எல்லாம் இருந்தாலும், எண்ணம் இருந்தால் மட்டுமே செயலை நிறைவேற்ற முடியும். யாரையும் சார்ந்திருக்காத நாடாக நாம் விளங்குகிறோம். நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு.\nசுதந்திரத்திற்கு பிறகும் மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு தற்போது மின்வசதி செய்யப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளுக்கு அல்ல, இந்த நாடு நேர்மையான குடிமக்களுக்கு மட்டுமானது. அந்த நேர்மையைத் தான் இன்று கொண்டாடி வருகிறோம்.\nஜி.எஸ்.டி. வரி நடைமுறை நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர். ஜம்மூ காஷ்மீரை மீண்டும் சொர்க்க பூமியாக நாம் மாற்ற வேண்டும். வன்முறையாலும், துப்பாக்கிச் சூடுகளாலும் நாம் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.\nராணுவ வீரர்களின் சாதனைகளை தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும். இதனால், நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளலாம். பயங்கரவாதிகள் மட்டும் பயங்கரவாதத்திற்கு கனிவு காட்டும் வாய்ப்பே இல்லை.\nதொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அரசுத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. திட்டம் தாமதமானால் ஏழை மக்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத் தன்மை ஏற்படும். கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பான பலனைத் தந்துள்ளன. 125 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணத்தை, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து கண்டுபிடித்துள்ளோம்.\nதற்போது அனைத்து முடிவுகளும், மாநில அரசைக் கலந்து ஆலோசித்தே எடுக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி. திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்கள் ஆகும். இதுவரை மத்திய அரசுகள் மாநில அரசை, அண்ணன், தம்பி என வேறுபடுத்தி பார்த்தன. ஒவ்வொரு புதிய திட்டங்களையும் குடிமக்கள் ஆதரிப்பதால், ஊழலை ஒழித்து வருகிறோம். ஹவாலா பணப் பரிவர்த்தனைக்கு உதவியாக இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.\nவேளாண்துறை வளர்ச்சிக்காக நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துன்பங்கள் பலவரினும் விவசாயிகள் கடும் உழைப்பால் சாதனைகளை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப மாற்றத்தால் வேலை வாய்ப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும். முத்தலாக முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பெண்களுக்கு இந்தியா முழு ஆதரவு தரும். மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.\nநம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு முன்னேற்ற பாதையில் நடைபோடலாம்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உ��்தரவிடுக: டிடிவி தினகரன்\nசுதந்திர தின நேரடி அப்டேட்ஸ்: “அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை\nசர்ச்சையை கிளப்பிய கார்டூனுக்கு விருது… போராட்டத்தில் குதித்த பேராயர்கள் சபை\nஒரு நல்ல படைப்பை பாராட்டுவதில் எங்களுக்கு எப்போதுமே தடை இருந்ததில்லை - அகாதெமியின் தலைவர் பேச்சு\nபுதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\nஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-sydney-test-day-4-stumps/", "date_download": "2019-06-16T05:51:47Z", "digest": "sha1:7MMZFCEVTBDBCHMMH24LL6W3YUOFHTE3", "length": 15393, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs Australia sydney test day 4 stumps - சொந்த மண்ணில் முதன்முறையாக 'ஃபாலோ ஆன்'! தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்!", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு ���த்தரவு\nசொந்த மண்ணில் முதன்முறையாக 'ஃபாலோ ஆன்' தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்\n30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்த நிலையில், இந்தியாவிடம் தற்போது அடி வாங்கியுள்ளது\nசிட்னியில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, ஃபாலோ ஆன் வாங்கியது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஅதன்பிறகு, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று 74 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 25 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.\nஇன்றைய 4-ம் நாள் ஆட்டத்தை அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்குவது என நடுவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், சிட்னியில் இன்று காலை பலமான தூறலும், மேகமூட்டமும் இருந்ததால், நடுவர்கள் காலை செஷனையும், உணவு இடைவேளை வரையிலும் ஆட்டத்தை ரத்து செய்தனர்.\nஅதன்பிறகு, விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய தரப்பில் மார்க்ஸ் ஹாரிஸ் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.\nகடந்த 1988-ம் ஆண்டுக்குப் பின் உள்நாட்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ-ஆன் பெறாமல் கெத்தாக ஆடி வந்தது. 1988-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஃபாலோ-ஆன் பெற்று ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் 30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்தநிலையில், இந்தியாவிடம் தற்போது அடி வாங்கியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. இன்றை ஆட்டமும் மழையால் விரைவில் முடிக்கப்பட்டது. நாளையும், ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.\nஎப்படி இருப்பினும், ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி தொடரை வெல்வது அல்மோஸ்ட் உறுதியாகிவிட்டது. கடந்த 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி, இம்முறை கோலி தலைமையில் அந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது.\nமேலும் படிக்க – Pro Kabaddi season 6 : குஜராத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது பெங்களூரு புல்ஸ்\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nஸ்மித்துகாக இந்திய ரசிகர்களை கண்டித்த விராட் கோலி ஆஸி., ஊடகங்கள் பெருமிதம்\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\nWorld Cup 2019: விராட் கோலிக்கு காயம்… சிக்கலில் இந்திய அணி No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்\nWorld Cup 2019: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு செமத்தியாக காத்திருக்கும் 3 வகை தீனி\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nராஜஸ்தான் முதல் வெற்றி… ரொம்ப கஷ்டம் கோலி\nCTET result 2018 : இணையத்தில் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி\nPeriyar university result: இணையதளத்தில் வெளியீடு, முழு விவரம் இங்கே…\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகாலியிடங்களுக்கு 2013 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், அப்பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்ட விரோதமானது\nநேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்\nநேர் கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-rr-vs-kxip-three-reasons-why-kxip-won-the-match-1", "date_download": "2019-06-16T04:56:43Z", "digest": "sha1:CSQRXLSTB7WBWMSFRPBFRFN6R4TXGPOW", "length": 16820, "nlines": 350, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கான 3 காரணங்கள்", "raw_content": "\nஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் திகிலான ஆட்டத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் வெற்றி பெற்று 2019 ஐபிஎல் தொடரில் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. ஓவ்வொரு ஓவரிலும் ஆட்டத்தின் போக்கு மாறியது. இறுதியில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிங்ஸ் XI பஞ்சாப்.\nடாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் கிறிஸ் கெய்ல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியதால் கிங்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது. தவால் குல்கர்னி மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர்.\n185 என்ற இலக���குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். ஜாஸ் பட்லரின் இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார் என எண்ணியபோது இவரது விக்கெட் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றியது. \"மன்கட் அவுட் முறை\" என்று கூறப்படும் இந்த ரன் அவுட் பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டது. பட்லரின் விக்கெட்டிற்குப் பிறகு ஒருவர் கூட நிலைத்து விளையாடவில்லை.\nதொடர் விக்கெட்டுகள் சரிவால் ராஜஸ்தான் அணி இலக்கிற்கு சற்று அருகில் சென்று 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் XI பஞ்சாப் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தனது சொந்த மண்ணில் தோல்வியை தழுவி ஏமாற்றத்திற்கு உள்ளானது. நாம் இங்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கான 3 காரணங்களை காண்போம்.\n#1 கிறிஸ் கெய்லின் ருத்ரதாண்டவம்\nகிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் தனது சிறப்பான ஆட்டத்திறனை ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்த ஆரம்பித்தார். அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆரம்பத்திலேயே தனது விக்கெட்டை இழந்ததால் கிறிஸ் கெய்ல் தனது பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். கெய்ல் நிலைத்து நிற்க குறிப்பிட்ட ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடினார். பின்னர் மிடில் ஓவரில் தனது அதிரடியை வெளிபடுத்தி ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் திசையை நோக்கி விளாசினார்.\nகெயிலின் அதிரடியில் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களை எடுத்தார். சிறப்பாக விளையாடிய சஃப்ரஸ் கான் கெய்லிற்கு தகுந்த பார்ட்னர் ஷிப் அளித்தார். சஃப்ரஸ் கான் 29 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 46 ரன்களை எடுத்தார். இரண்டு பேட்ஸ்மேன்களும் மிடில் ஓவரில் அணியின் ரன்-ரேட்டை உயர்த்தி 20 ஓவரில் பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை அடையச் செய்தனர். ஒரு குறிப்பிட்ட ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஆட்டப்போக்கு மாறியதால் தோல்வியை தழுவியது. கெய்ல் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் இதே சிறப்பான அதிரடியை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2019, மேட்ச் 32, KXIP vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அரிதாக பந்துவீசி விக்கெட்டையும் வீழ்த்திய 3 முன்னணி பேட்ஸ்மென்கள் யார் தெரியுமா\nஐபிஎல் 2019, KKR vs KXIP : கிங்ஸ் XI பஞ்சாப் அணி செய்த 3 தவறுகள்\nஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 9, கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: சர்ச்சைக்குரிய முறையில் ஜாஸ் பட்லரை ரன்-அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்\nராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி\nஐபிஎல் 2019: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்: முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/08/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-797928.html", "date_download": "2019-06-16T05:11:54Z", "digest": "sha1:UWPQHA4H5POJCA3AF3LSOTFTDS2T7RUL", "length": 6783, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பேராயர் இல்லம் முற்றுகை- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy திருநெல்வேலி, | Published on : 08th December 2013 04:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை பேராயர் இல்லம் முன்பு, சேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.\nசேரன்மகாதேவி அருகேயுள்ள கரிசல் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சேகரகுருவாக பணியாற்றி வந்த டேனியல் பால்துரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டாராம்.\nமேலும், அங்குள்ள சேகர கமிட்டி செயல்படாத நிலையில் உள்ளதாம். இதுகுறித்து சி.எஸ்.ஐ. பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸிடம் முறையிட கரிசல் பகுதி மக்கள் பாளையங்கோட்டைக்கு சனிக்கிழமை வந்தனர். அவர்களை, பேராயர் இல்லத்துக்குள் அனுமதிக்க மறுத்தனராம்.\nஇதைக் கண்டித்தும், சேகர க��ிட்டியை செயல்பட அனுமதிக்கக் கோரியும், பேராயர் இல்லம் முன்பு கரிசல் சேகர கமிட்டி செயலர் சுந்தர்சிங் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேகர கமிட்டி உறுப்பினர்கள் ஆசீர்வாதம், விக்டர், அப்பாத்துரை, தேவசந்திரன், இம்மானுவேல் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2560770.html", "date_download": "2019-06-16T04:32:25Z", "digest": "sha1:ZES4AFCKJBURPKRMBCL52L3FD4KZOLOD", "length": 10045, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்தில் மாணவர் சாவு: நிவாரணம் கோரி மாணவர்கள் மறியல்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவிபத்தில் மாணவர் சாவு: நிவாரணம் கோரி மாணவர்கள் மறியல்\nBy புதுச்சேரி, | Published on : 07th September 2016 08:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேருந்தில் இருந்து விழுந்து இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால், விழுப்புரம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபுதுச்சேரி மூலக்குளம் முத்துப்பிள்ளைபாளையம் புதுநகரைச் சேர்ந்த வாழை இலை வியாபாரி சுப்பிரமணி மகன் முரளி (19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த 1-ம் தேதி கல்லூரி முடிந்து தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முத்துப்பிள்ளைபாளையம் அருகே பேருந்து வரும்போது பேருந்தை நிறுத்தச் சொன���னாராம். ஆனால், பேருந்து நிற்கவில்லை. இதனால், ஓடும் பேருந்தில் முன் படியில் இருந்து முரளி இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.\nஇதில் பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த விபத்து குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nநிவாரண நிதி கோரி மறியல்\nஇந்நிலையில், விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பிரதான சாலையான இந்திரா காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் செல்லும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nமேலும், கல்லூரிகளுக்குச் சென்ற பிற பேருந்துகளில் இருந்தும் மாணவ, மாணவிகளை இறக்கினர். அவர்களும் மறியலில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபின்னர், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.\nபின்னர் மாணவ, மாணவிகள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மனு அளிக்க ஊர்வலமாகச் சென்றனர். இதில், இறந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பாஜகவினரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/28/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2572307.html", "date_download": "2019-06-16T05:21:39Z", "digest": "sha1:KTYCTCG4M7ULFYX2CDNF73TWGRGP2HIK", "length": 7831, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கருவடிக்குப்பம் கோயில் இடத்தை சுழற்சி முறையில் குத்தகைக்கு விட வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகருவடிக்குப்பம் கோயில் இடத்தை சுழற்சி முறையில் குத்தகைக்கு விட வலியுறுத்தல்\nBy புதுச்சேரி, | Published on : 28th September 2016 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கருவடிக்குப்பம் கருமாரியம்மன் கோயில் இடத்தை சுழற்சி முறையில் குத்தகைக்கு விட வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஅந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முத்தரையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில இளைஞரணித் தலைவர் என்எஸ்.பிரகாஷ் வரவேற்றார்.\nமாநிலத் தலைவர் கி.மஞ்சினி தலைமை வகித்தார். தொழிற்சங்கத் தலைவர் சு.விநாயகமுருகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கே.வெங்கடேசன், எல்.கருணாநிதி, எஸ்.காந்தி, சங்கரன், சீனிவாசன், கொளஞ்சிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கருவடிக்குப்பம் கருமாரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் அதை நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.\nஎனவே, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அந்த இடத்தை சுழற்சி முறையில் குக்தகைக்கு விட வேண்டும்.\nசித்தானந்தர் கோயில் அருகே உள்ள சாராயக்கடையால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.\nமது அருந்தி விட்டு வருவோரால் சாலை விபத்துகளும் நேரிடுகின்றன. போர்க்கால அடிப்படையில் சாராயக்கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் ���ூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12537.html", "date_download": "2019-06-16T04:37:15Z", "digest": "sha1:A3LUKUHPQSPCZPGKB32M3BR4BXSDUDVE", "length": 17250, "nlines": 179, "source_domain": "www.yarldeepam.com", "title": "அழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்! - Yarldeepam News", "raw_content": "\nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புதியதொரு கட்சி தொடங்குகிறார் என்ற தகவலை தமிழ்பக்கம் முதன்முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.\nஅனந்தி கட்சி ஆரம்பிக்கிறார் என்றதும் எங்கெல்லாம் ஷொக் அடித்ததோ இல்லையோ, தமிழரசுக்கட்சி முகாமிற்குள் பெரிய ஷொக்கே அடித்திருக்கிறது. அதன் விளைவுதான், யாழ் பொதுநூலக மண்டபத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஆரம்ப நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையென்கிறார்கள் விடயமறிந்த வட்டாரங்கள்.\nசரி, இப்பொழுது விசயம் என்னவென்றால், நாளை மீண்டும் அனந்தியின் கட்சியான- ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்ஆரம்ப நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. அரச, மாநகர நிர்வாகங்களிற்கு கீழ் உள்ள இடங்களில் நிகழ்வை நடத்தினால்தானே முட்டுக்கட்டைகள் போடலாம், தனியாருக்கு சொந்தமான இடங்களில் நிகழ்வை நடத்தினால் யாரும் முட்டுக்கட்டை போட முடியாதென்பதால் இம்முறை தனியார் ஹொட்டல் ஒன்றில் ஆரம்ப நிகழ்வை நடத்துகிறார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள யு.எஸ். ஹொட்டலில் நடக்கவுள்ளது. கொள்ளை பிரகடன உரை, கொடி அறிமுகம், ஆதரவாளர் சந்திப்பு என்பன நடக்குமாம். காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கிறது.\nதமிழரசுக்கட்சி முகாமிற்குள் இதற்கு எப்படி ரியாக்ஷன் என்பதை தெரிய வேண்டுமே. முக்கிய “தலைக்கே“ தொலைபேசி அழைப்பேற்படுத்தினோம்.\nகட்சி ஆரம்பிக்கட்டும், இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாதுதானே என்ற சாரப்பட எச்சரிக்கையாக பேசினார்.\nஇந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக் சம்பவத்தையும் சொல்கிறோம்.\nகடந்த வடமாகாணசபை தேர்தல் சமயத்த��ல் அனந்தி, தமிழரசுக்கட்சி பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தார். ஆரம்ப கட்ட பட்டியலில் பலரது பெயர் இருக்கும். மார்ட்டின் வீதி கட்சி அலுவலகத்தில் வைத்தே இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅப்போது, அனந்தியின் விபரத்தை கவனித்த எம்.ஏ.சுமந்திரன், அவருக்கு ஆசனம் கொடுப்பதில் சிக்கலிருப்பதாக சொன்னார். அனந்தி அப்போது அரசசேவையில் இருந்தார். அதிலிருந்து முறைப்படி விடுமுறை பெறவில்லையென குறிப்பிட்டு, அவருக்கு வேட்புமனு வழங்க முடியாதென கூறிவிட்டார். அனந்தியும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தார். சுமந்திரன் மறுத்துவிட்டார்.\nகிட்டத்தட்ட கண்கலங்கிய நிலைமையில் வெளியில் வந்தார். வெளியில் சிவாஜிலிங்கம் மற்றும் சிலர் நின்றார்கள். சிவாஜியிடம் வந்து விசயத்தை சொல்லியுள்ளார். விசயம் ஒரு சுற்றுசுற்றி வந்து, இன்னொரு தலைவர் தேர்தல் ஆணையாளருக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, இந்த நிர்வாக சிக்கலை எப்படி தீர்ப்பதென கேட்டார்.\nஇன்று வேட்புமனு தாக்கல் செய்தாலும், முறைப்படி விடுகைபெற்ற ஆவணங்களை திங்கட்கிழமை சமர்ப்பியுங்கள் என ஆணையாளர் குறிப்பிட்டார். இதை பின்னர், தமிழரசுக்கட்சி தலைவர்களிடம் சொல்லி, அனந்திக்கு ஆசனம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.\nஅனந்தி அன்று அழுதார், சிக்கல்பட்டுத்தான் வேட்புமனு பெற்றார் என்பதெல்லாம் இதில் விசயமல்ல. அரசியலில் நுழையும்போதே, நிறைய சவால்களை சந்தித்தார். இப்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். புதிய கட்சி தொடங்கும்போது, சவால்கள் வருகிறது. இதையும் கடந்த செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஆனால் ஒன்று- அன்று அனந்திக்கு உதவி செய்த சிவாஜிலிங்கம் இன்று அதிகமாக, வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது. அதிகமேன், நாளைய கூட்டத்திற்கு கூட போக முடியாது. அனந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் போவதில்லையென்ற முடிவில்தான் சிவாஜி இருப்பதாக தெரிகிறது. காரணம், கூட்டமைப்பின் தலைமையின் கோபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை.\nஇப்போதைக்கு அனந்திக்கு அவரால் செய்ய முடிந்த ஒரேயொரு உதவி- ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என் பெயரை தேர்வுசெய்து கொடுத்தது மட்டுமே\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்ற���ர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biotik.org/india/species/d/dichgelo/dichgelo_ta.html", "date_download": "2019-06-16T04:42:05Z", "digest": "sha1:2KWKSQSG3L7UO2LV2D5MS7CAJPNASK7W", "length": 4396, "nlines": 17, "source_domain": "www.biotik.org", "title": " டைக்கோபெட்டலம் ஜெலோனாய்டஸ் - டைக்கோபெட்டாலேசி", "raw_content": "டைக்கோபெட்டலம் ஜெலோனாய்டஸ் (Roxb.) Engler - டைக்கோபெட்டாலேசி\nஇணையான பெயர் : மாக்குரா ஜெலோனாய்டஸ் Roxb.\nமரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு\nவளரியல்பு : பெரிய குறுஞ்செடி அல்லது சிறிய மரம், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.\nகிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது.\nஇலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் கோட்டு-ஈட்டி வடிவானது, 0.5 செ.மீ. வரை நீளமானது; இலைக்காம்பு 0.1-0.4 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது; இலை அலகு 5-11.5 X 2-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது, சிறிது துருத்திய முனையுடையது (மூய��க்கரனேட்), அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் கீழ்புறத்தில் மத்திய மற்றும் அனைத்து நரம்புகளும் ஆங்காங்கே உரோமங்களுடையது; மையநரம்பு மேல்பரப்பில் அலகின் பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-6 ஜோடிகள், நன்கு படிப்படியாக வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.\nமஞ்சரி / மலர்கள் : இலைக்கோணங்களில் காணப்படும் தொகுப்பான சைம்; மலர்கள் வெள்ளை நிறம்.\nகனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1-2 பிளவுகளுடையது, உரோமங்களுடையது, 2-விதைகளையுடையது.\nபசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளில் காணப்படும் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.\nஇண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_17.html", "date_download": "2019-06-16T05:24:40Z", "digest": "sha1:VRWJKMULOTFSXV3KPATG2L3WQXDOGPV3", "length": 22798, "nlines": 364, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்பாராத பதில்கள்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவிக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்..\nகூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது..\nமுகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்..\nஇணையம் : நான் இல்லையென்றால் உங்களுக்கு இதெல்லாம் கிடையாது\nமின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்\nநடத்துநர் : எல்லோரும் சீட்டு வாங்கியாச்சாப்பா...\nபயணி : ஓட்டுநர் தூங்கிக்கிட்டு பேருந்தை ஓட்டுறதப் பார்த்தா எல்லோரும் மொத்தமா சீட்டு வாங்கியாச்சுன்னு தான் நினைக்கிறேன்..\nமருத்துவர் : உங்களை முழுவதும் சோதனை செய்து பார்த்துட்டேன். உங்களுக்கு வந்த நோய் என்ன என்றே தெரியவில்லை\nஆமா புகையிலை போடற பழக்கம் உண்டா\nநோயாளி : எதுக்குங்கய்யா அதைக் கேட்கறீங்க..\nஅஞ்சாறு ஏக்கரில புகையில தான் போட்டிருக்கேன்..\nநம்மாளு : ஐயா உங்க வங்கியில கல்விக் கடன் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் என் பையனுக்காக அதை வாங்கலாம்னு வந்தேங்க..\nவங்கி மேலாளர் : ஆமா.. எவ்வளவு வேணும்..\nநம்மாளு : ஐயா ஒரு இலட்சம் ரூபாய் போதுங்க..\nவங்கி மேலாளர் : உங்க பையன் என்ன படிக்கிறான்..\nநம்மாளு : இப்பதாங்க எல்கேசில சேர்க்க���ோறேன்...\nLabels: இணையதள தொழில்நுட்பம், எதிர்பாராத பதில்கள், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nகுறிப்பாக கரண்ட்டின் அலம்பல் அருமை\nஇரண்டாவது பத்தியில் தந்தையின் பரிதவிப்பை உணர்கிறேன்\n//மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே\nமுதலில் வந்த மின்சாரத்தின் குரலுக்குச் சிரிக்க ஆரம்பித்தவன், கடைசி துணுக்கைப் படிக்கும் வரை நிறுத்த முடியவில்லை. பிரமாதம் முனைவரே...\nஎதிர்பாராத பதில்களை எதிர்பார்க்கவில்லை முனைவரே,\nநகைச்சுவைகள் நல்ல சுவையாக இருந்தன..\n.. பதிவுக்கு நன்றி அண்ணா\n@சென்னை பித்தன் நன்றி ஐயா.\n@suryajeeva வருகைக்கு நன்றி நண்பா..\n@stalin wesley மகிழ்ச்சி நண்பா..\n@Starjan ( ஸ்டார்ஜன் ) கருத்துரைக்கு நன்றி அன்பரே..\n@சம்பத் குமார் மகிழ்ச்சி நண்பரே..\n@NIZAMUDEEN வருகைக்கு நன்றி நண்பா..\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா..\n@ராஜா MVS மகிழ்ச்சி நண்பா.\n@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்பா..\n@நண்டு @நொரண்டு -ஈரோடு வருகைக்கு நன்றி நண்பா..\n@கவி அழகன் நன்றி கவிஞரே..\n@சி.பிரேம் குமார் வருகைக்கு நன்றி நண்பா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல���கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்ப���்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92435.html", "date_download": "2019-06-16T04:58:38Z", "digest": "sha1:MX4JSHDTJOXVZMSCDJPDIWXZUWDM4O3R", "length": 4222, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில் – Jaffna Journal", "raw_content": "\nதரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில்\n2019ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\n“சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nதற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசெப்டெம்பர் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட நேர்முக பரீட்சை நிறைவடையும். நேர்முக பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிக பெயர் பட்டியல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அளவில் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும்” என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:57:44Z", "digest": "sha1:XM7TVJOWCWXJIEY67RPXEDGJNBCXU7KE", "length": 7190, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் மீனவ சங்கத்தினர் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் மீனவ சங்கத்தினர் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு…\nஉள்ளூர் செய்திகள் மாநில செய்திகள்\nமல்லிப்பட்டிணம் மீனவ சங்கத்தினர் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு…\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் விசைபடகு மீனவர் சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்திப்பு.\nகஜா புயலால் கடலோர பகுதியான மல்லிப்பட்டிணம் சிதைந்து சின்னாபின்னமாய் போனது.இதில் வாழ்வாதாரமான விசைப்படகுகள்,நாட்டுப்படகுகள் சுக்கு நூறாய் போனது.இவற்றிற்கு அரசு குறிப்பிட்ட நிவாரண தொகை அறிவித்திருந்தது.\nஅரசு அறிவித்த நிவாரணம் தங்களுக்கு போதாது என்று விசைப்படகு மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கூறிவந்தனர்.இந்நிலையில் நிவாரணத்தை உயர்த்தக் கோரி பல கட்டங்களாக ஒவ்வொரு அதிகாரியையும் சந்தித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் முகாமிட்டு மல்லிப்பட்டிணம் மீனவ சங்க நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வருடன் சந்தித்து நிவாரணத்தை உயர்த்திட கோரிக்கை வைத்தனர்.\nஇச்சந்திப்பை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்,தமிழ்நாடு மீனவ பேரவை மாநில செயலாளர் AK.தாஜிதீன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/tamil-music", "date_download": "2019-06-16T05:23:15Z", "digest": "sha1:JUJFALZ5PRQ6E2BHNQWT62RI2B4Q6MRF", "length": 23838, "nlines": 436, "source_domain": "shaivam.org", "title": "Tamil music - Tamizh and Carnatic Music Systems", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\npANan isai paththiyaiyAl pADuthalum parindthaLiththAn. (பாணன் இசை பத்தி���ையால் பாடுதலும் பரிந்தளித்தான்.)\npalavOsaith thamizhavaiyum uNNinRathOr suvaiyum. (பலவோசைத் தமிழவையும் உண்ணின்றதோர் சுவையும்.)\npaNNoDu yAzh vINai payinRAy. (பண்ணொடு யாழ் வீணை பயின்றாய்.)\npaNNiDaith thamizhoppAy. (பண்ணிடைத் தமிழொப்பாய்.)\npAlai yAzhp pAttukandthAn. (பாலை யாழ்ப் பாட்டுகந்தான்.)\nkolliyAm paNNukandthAr. (கொல்லியாம் பண்ணுகந்தார்.)\nsAmavEdha gandtharuvam virumpummE. (சாமவேத கந்தருவம் விரும்பும்மே.)\ngandtharuvam- gandtharuvam pAttisaiyil kAttukinRa paNNavan. (கந்தருவம் - கந்தருவம் பாட்டிசையில் காட்டுகின்ற பண்ணவன்.)\npanjsamam - panjsamam pADiyADum theLLiyAr. (பஞ்சமம் - பஞ்சமம் பாடியாடும் தெள்ளியார்.)\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/anirudh/11", "date_download": "2019-06-16T04:50:45Z", "digest": "sha1:OMIJ3P6KWD5675GIMNA62FHJCXQZICYK", "length": 21636, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "anirudh: Latest anirudh News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க��கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nஅனிருத்தின் புதிய இசை ஆல்பம் தீபாவளிக்கு வெளியீடு..\n”கோல்ட் வாட்டர் ” என்ற ஹாலிவுட் இசை ஆல்பத்தின் இந்திய பதிப்பிற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த ஆல்பம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.\nமுற்றியது தனுஷ், அனிருத் சண்டை\nமுற்றியது தனுஷ், அனிருத் சண்டை\nடோலிவுட் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nடோலிவுட் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.\nசூர்யா படத்தில் நானில்லை: ஹன்சிகா மறுப்பு\n'நானும் ரவுடி தான்' புகழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கவிருப்பதாக பரவிய வதந்திக்கு ஹன்சிகா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nகும்பகோணம் சென்ற காதல் ஜோடிகள் ஏன் தெரியுமா\nநயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கும்பகோணம் கோவிலுக்கு சென்றது தொடர்பாக கோலிவுட்டில் பரபரப்பாக செய்தி வெளியாகி வருகிறது.\nஜப்பானில் ரெமோ: டிக்க���ட் மட்டும் 2000 யென்\nஜப்பானில் வெளிவருகிறது சிவகார்த்திகேயனின் ரெமோ.\nதனுஷ் & அனிருத் நட்பில் மீண்டும் விரிசல்\nநடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் நட்பில் மீண்டும் விரிசல் விழுந்துள்ளதாக தெரிகிறது.\nஅடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகும் 'தல 57' படக்குழு\nதல அஜித், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'தல 57' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.\n'அய்யயோ அவ என்ன பாத்துட்டா..': ரசிகர்களை ஈர்த்த 'ரெமோ' டிரைலர்\nசிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ரெமோ” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nஇன்று மாலை வெளியாகிறது “ரெமோ” டிரைலர்..\nசிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ரெமோ” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை யு-டியூபில் வெளியிடப்பட உள்ளது.\nதல 57 படத்தின் அறிமுகப்பாடல் ரெடி\nதல 57 படத்தின் அறிமுகப்பாடல் ரெடி\nமுதன் முறையாக சிம்பு குரலில் பாடல் ஒலிப்பதிவு செய்த அனிருத்\nசிம்பு, அனிருத் இடையே 'பீப் பாடல்' விவகாரம் காரணமாக பல்வேறு சிக்கல் இருந்தபோதிலும், தற்போது முதன் முறையாக சிம்பு குரலில் ஒரு பாடலை அனிருத் ஒலிப்பதிவு செய்துள்ளார்.\n'தல 57' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nதல அஜித், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\n'நானும் ரவுடி தான்' இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா\nநடிகர் சூர்யா அடுத்தப் படமாக 'நானும் ரவுடி தான்' பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் படல் வெளியீடு\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளுக்கான சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது.\n'ரெமோ’ படத்தின் ஆங்கிலப் பாடல் வெளியீடு\nகோலிவுட்டில் திரைப்படத்தை பிரபலப்படுத்த டீசர், டிரைலர் மட்டுமில்லாமல் தற்போது ஒரு பாடல் அல்லது பாடல் காட்சிகள் வெளியிடப்படுவது பரவலாகி வருகிறது.\nமோகன் ராஜா படத்துக்கு ஆயத்தமாகும் சிவகார்த்திகேயன்\n'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் 'தனி ஒருவன்' பட இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணையவுள்ள படத்துக்கு தயாராகி வருகிறார்.\nகோலிவுட் சினிமாவிற்கு இன்று முக்கிய நாள்\nகோலிவுடில் இன்று மாலை முக்கிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.\n'ரெமோ': சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீதிவ்யா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கக் விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n‘ரெமோ’ பர்ஸ்ட் லுக் 23ம் தேதி வெளியீடு\n‘ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nWorld Cup 2019: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/4006", "date_download": "2019-06-16T05:43:34Z", "digest": "sha1:PRNRQR7XVO3VQRCBRNPJ2QMZ76DZZMHT", "length": 5924, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "2000 ரூபாய் நோட்டில் ஆன உடை அணிந்த இளம் நடிகை- தீயாக பரவிய போட்டோ! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா 2000 ரூபாய் நோட்டில் ஆன உடை அணிந்த இளம் நடிகை- தீயாக பரவிய போட்டோ\n2000 ரூபாய் நோட்டில் ஆன உடை அணிந்த இளம் நடிகை- தீயாக பரவிய போட்டோ\nபாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய்\nநோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் மூலம் நடிகையானார் க்ரிட்டி சனோன். தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கானின் தில்வாலே படத்தில் நடித்தவர்.\nஇந்நிலையில் க்ரிட்டி சர்ச்சை ஒன்றில் சிக்கினார்.\nகறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தார்.\nஏடிஎம்களில் வரிசையில் நின்று பணம் எடுப்பதற்குள் அவரவருக்கு கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் க்ரிட்டி 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.\nரூபாய் நோட்டிலா உடை அணிவது என்று அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆளாளுக்கு க்ரிட்டி சனோனை சமூக வலைதளங்களில் வசை பாடத் துவங்கினர்.\nநான் ரூபாய் நோட்டுகளில் உடை அணியவில்லை. அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று க்ரிட்டி சனோன் பதறியடித்து விளக்கம் அளித்துள்ளார்.\n: முதல்முறையாக நடிகர் ராணா விளக்கம்\nNext articleவிடிய விடிய தொடரும் சோதனை.. ராம மோகன ராவ் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை\nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nஅங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/jayalalitha-medical-expenses/", "date_download": "2019-06-16T04:52:59Z", "digest": "sha1:NBIJOOQLA6SWUUM42FY2STUFH4X6RIVE", "length": 12517, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "உணவிற்கு மட்டும் 1.17 கோடி - ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட் - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News Tamilnadu உணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவச்செலவு 7 கோடி ரூபாய் என ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவச் செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்றும் ஜெயலலிதாவின் உணவு செலவு மட்டும்1 கோடியே17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூயாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலேவுக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதரப்பி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கான அறை வாடகையாக 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100 பெறப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமருத்துவ செலவுக்கான பணத்தை கடந்த 2016 அக்டோபர்13 ம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் அப்லோலோவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதா இறந்த பின், 2017 ஜூன் 15ம் தேதி அதிமுக தலைமை சார்பாக 6 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்போலலோ நிர்வாகம் கூறியுள்ளது.\nமொத்த செலவான 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில், 6 கோடியே 41 லட்சத்து13 ஆயிரத்து 304 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் பாக்கி தர வேண்யுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்��து.\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – தமிழிசையின் “நச்” ஐடியா\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n#தவிக்கும் தமிழ்நாடு: டுவிட்டரில் டிரெண்ட்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-thangar-bachchan-25-03-1736338.htm", "date_download": "2019-06-16T05:33:02Z", "digest": "sha1:MPOITN5ZEBLV572KIZQCHC7G6RUMTS6G", "length": 10538, "nlines": 128, "source_domain": "www.tamilstar.com", "title": "விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு - Thangar Bachchan - தங்கர்பச்சான் | Tamilstar.com |", "raw_content": "\nவிவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்: இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு\nவிவசாயிகளுக்காக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார்.\nமதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலைவிழாவில் இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசியதாவது:-\nநமது வாக்குரிமையின் வலிமையை உணராத காரணத்தால் தவறானவர்கள் நம்மை ஆளும் நிலை ஏற்பட்டது. அரசியல் வேண்டாம் என்று திறமையான, தகுதியான இளைஞர்கள் பலர் ஒதுங்கியதே இதற்கு காரணமாகும்.\nபொருள்தேடும் கல்வியை மட்டுமே கற்றுத்தருவதால் திறமையான பலர் வெளிநாடுகளில் வேலைக்கு சேர்ந்து சுகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு தாய்மண் குறித்த கவலை ஏதும் இல்லை. சொகுசு வாழ்க்கையை மட்டும் விரும்பும் அவர்கள், போராட்டங்களில் இருந்து தப்பிக்கவே முயற்சிக்கின்றனர்.\nஎனவே மாணவர்களுக்கு வாழ்வியல் கல்வியும், அரசியல் கல்வியும் அவசியமாகும். அந்த காலங்களில் மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் போராடினார்கள். ஆனால் தற்போது ஆசிரியர்கள் ஊதிய உயர்வு போன்ற சுய தேவைகளுக்காக போராடுகின்றனர்.\nகல்வி கற்பிப்பது ஒரு தொண்டு என்ற நிலையில் இருந்து, அது ஒரு தொழில் என்ற நிலையை அடைந்ததே இதற்கு காரணமாகும்.\nதமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அரசியல் பேச வைத்தது. அந்த நிலை தொடர வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை காப்பாற்றியதோடு நமது கடமை முடிந்தது என்று இளைஞர்கள் இருக்கக் கூடாது.\nதற்போது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காகவும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் விவசாயம் அழிந்துவிடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இளைஞர்களுக்கு உண்டு.\nவிவசாயத்தை அடுத்த தலைமுறையினர் கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.\n▪ பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8535:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961", "date_download": "2019-06-16T05:58:45Z", "digest": "sha1:VZ7CFRF6JPWUVS5MMJICKTR6TELGYTYO", "length": 9411, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n[ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) அவர்கள் அவ்வப்போது இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள். இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -adm.N.I.]\n1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை\n2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன \n3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக\n4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்\n5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை\n6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\n7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே\n8) புரையோடிருக்கும் பழக்க வழக்கங்களும் பத்திரிக்கை செய்திகளும்\n9) மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள் \n10) தொன்று தொட்ட கற்பனையும் உண்மை நிலையம் \n11) என்று தணியும் இந்த சுதந்திரத் தியாகம் \n12) ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகம்மது சாலியா\n13) முஸ்லிம்கள் வேலை வாய்ப்பின்மைக்கு யார் காரணம் \n14) சாதனைக்கு ஒரு சாரார் மட்டும் உரியவரில்லர்\n15) என்னுடைய பெயர் கிங் கான்\n16) சாதனையும் சமுதாய வேதனையும் \n17) எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல -அமெரிக்கா பெண்மணி\n18) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் \n19) மதமாற்ற பரபரப்பு பேச்சும் பத்திரிக்கை செய்தியும் \n21) முஸ்லிம்கள் முன் வைத்த மூன்று சவால்கள் \n22) எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் \n23) காகிதப் பூ மணக்காது கள்ளிப்பாலும் சுவைக்காது\n24) இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா \n25) மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா \n26) மலர்ந்தும் மலராத பாதி மலரிலேயே மடிந்த இளந்தளிரே\n27) கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா \n28) எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே \n29) இறை இல்ல தேர்தலும், பொதுத் தேர்தலும் \n30) கொலை வெறி கோசமும், நிழல் யுத்தமும் \n31) ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் \n32) தேவையா தண்டு வடம்\n33) யாரோ, ராஜ துரோகி யாரோ \n34) தமிழகத்தை உலுக்கிய பெரு வெல்ல ஆழிப் பேரழிவு \n35) வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கலாமே \n36) மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசிகரத் தகவல்கள் \n37) உலக குடும்பவியல் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் -தலாக் \n38) பொது சிவில் சட்டம் நேற்று, இன்று, நாளை \nபுத்தக தலைப்பு : 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1537", "date_download": "2019-06-16T05:36:31Z", "digest": "sha1:YBUHSAYET7QEUTTDQ3XTIZ75FTR357K6", "length": 7571, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - வீர. வேலுசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்\n- மதுசூதனன் தெ. | பிப்ரவரி 2005 |\nதமிழில் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் எல்லாம் அந்த மண்ணின் மணத்தோடு வெளிப்பட்டது. இதுவே 'கரிசல் இலக்கியம்\" என்ற தனியான வகையாகவும் வளர்ந்தது. கரிசல் இலக்கியம் தோன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்த மூலவர்களுள் ஒருவர் வீர. வேலுசாமி. இவர் கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் எனத்தொடரும் மரபில் தனித்து நிமிர்ந்து நிற்கிறார்.\nஇன்றைய விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இராஜபாளையத்துக்கும் இடையில், பி. இராமச்சந்திரபுரம் என்ற சென்னாக்குளத்தில் வீர. வேலுசாமி வசித்து வந்தார். அந்தக் கிராமம் போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அற்றது. ஆரம்பத்தில் இவர் பள்ளி ஆசிரியராகவும் பின்னர் மாணவர் விடுதிக் காப்பாளராகவும் அரசுப் பணியில் இருந்தார். வேலுசாமி 1970களுக்குப் பின்னர் சிறுகதை உலகில் பிரவேசித்தார். 'நிறங்கள்' என்ற இவரது சிறுகதைத் தொகுதி முக்கியமானது. அத்தொகுதி குறித்தும் படைப்பாளி குறித்தும் ஒருவித மௌனம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. \"என்னை விட அவருடைய சிறுகதைகள் லட்சண சுத்தமாக அமைந்திருக்கும். கதைகள் வடிவமைப்பதில் தேர்ச்சி மிக்கவர்\" என கி.ரா. குறிப்பிடுவது கவனத்திற்குரியது.\nகுழந்தைகளின் களிப்புக்காக நாட்டுப்புறக் கதைகளைத் தேடிச் சேகரித்து 'தமிழ்நாட்டு சிறுவர் நாடோடிக்கதைகள்' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். சிறுவர் இலக்கியம் நாட்டார் மரபுகளைப் பின்பற்றி வளர்வதற்குச் சாத்தியமான வகையில் இத்தொகுதி அமைந்திருந்தது.\nகி.ரா.வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்புக்குக் கூடத் தனது வட்டாரத்துக் கதைசொல்லிகளிடம் இருந்து பலவற்றைச் சேகரித்து அனுப்பியுள்ளார். நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பில் அவை இடம் பெற்றுள்ளன. கதை உதவி வீர. வேலுசாமி என்று கி.ரா.வும் குறிப்பிட்டுள்ளார். இது போல் கி.ரா. தொகுத்த கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் தனது வட்டாரத்து வழக்குச் சொற்களைக் கணிசமாகச் சேகரித்துக் கொடுத்துள்ளார்.\nவேலுசாமி அதிகம் எழுதவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. நோய் தவிர, தனக்கு சரியான அங்கீகாரம் இல்லை என்ற குறையும் அவரை வாட்டி வந்தது. எவ்வாறாயிலும் பரபரப்பான இலக்கிய அரசியல் மோசடித்தனங்கள் எவற்றின் பாதிப்புக்கும் உட்படாமல் ஒதுங்கியே வாழ்ந்துவிட்டார். 'நிறங்கள்' தொகுதி அவரது நிறம் எதுவென்ற கேள்விக்கான பதிலாகும். மௌனம் உடைபட்டு வேலுசாமியின் நிறம் பிரகாசிக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/02/blog-post_17.html", "date_download": "2019-06-16T05:03:01Z", "digest": "sha1:ROQEESV26O2K7SXMJP7LLIJWSXHUZKLU", "length": 14350, "nlines": 182, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கையைப் பிடிச்சு இழுத்தியாடா..?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் “கையைப் பிடிச்சு இழுத்தியாடா\nஎன்னும் நகைச்சுவையைப் பலரும் பார்த்திருப்பீர்கள்..\nஇந்த நகைச்சுவையைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் சங்ககால நகைச்சுவைக் காட்சி இதுதான்..\nநகைக்கூட்டம் செய்த கள்வன் மகன்\nLabels: அனுபவம், காணொளி, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை\n ஒருவர் சொல்வது நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால், சில சமயம் நாமும் இதே போல் சொல்கிறோம் \n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்க���லக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை கால���் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_2014.11", "date_download": "2019-06-16T05:14:46Z", "digest": "sha1:ULLXRTFBQYCSJCTR4AVQDID4G7YRHL7Q", "length": 6355, "nlines": 92, "source_domain": "www.noolaham.org", "title": "ஒளி அரசி 2014.11 - நூலகம்", "raw_content": "\nஒளி அரசி 2014.11 (எழுத்துணரியாக்கம்)\nசிறப்புக் கட்டுரை: நெகிழ வைக்கும் மாற்றம் - இளநகை\nகவிதை: மனங்களின் வாக்குமூலங்கள் - சந்திரா\nகட்டுரை: குடும்ப வாழ்கை ஒரு நாடகமா\nஈழத்தின் மூத்த எழுத்தாளருடன் - ஜயிலா\nசினிமா விமர்சனம்: கத்தி - இளநகை\nதொடர்கதை: உறவுகள் சுகமானது - கோபிகை\nதொழில்நுட்பம்: அழித்த மொபைல் டேட்டா திருப்ப வேணுமா\nஃபீல் பண்ண வைக்கும் புத்தகம்\nஅழகுக் குறிப்புக்கள்: அழகாகத் திகழ - நஸ்ரினா ரமீஸ்\nவங்கிகளின் கடன் பெறும் போது கவனிக்க வேண்டியவை - கெவின்\nதன்னம்பிக்கை: உங்களுக்குள்ளே ஒரு கொலம்பஸ்\nபெண் முயற்சி: திறமையிருந்தும் ஜொலிக்க முடியவில்லை - ஜயிலா\nதொடர் நாடக நடிகைகளின் சம்பளம்\nநிமிடக்கதை: குருதட்சணை - ரேகா ராகவன்\nஇலக்கியம்: செருக்குஞ் சினமும் சிறுமையும்\nதிகில் தொடர்: இருட்டில் வைத்த குறி - ராஜேஷ்குமார்\nகவர்ஸ்றோரி: மகாஜனாவின் வெற்றி மங்கை - எஸ்.கம்ஷா\nகட்டுரை: வீடுகளில் இடம்பெறும் பெண்கள் மீதான வன்முறைகள்\nசிறந்த கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்\nஆன்மீகம்: ஒரு கதை... ஒரு தீர்வு\nமருத்துவம்: 'எபோலா' வைரஸ் நோயை விட பயங்கர உயிர்கொல்லி நோய் இலங்கையில்... - எஸ்.அருள்ராமலிங்கம்\nசிறுகதை: தரையிரங்கும் இறகு - அ.வெண்ணிலா\nகட்டுரை: யார் இந்த மலாலா\nசோதிடம்: சனி பெயர்ச்சி பலன்கள் - வித்திய ரத்னாV.A.சிவராசா\nசெப்டெம்பர் மாத முக்கிய பதிவுகள் சர்வதேசம்\nஅறிவியல்: நோபல் பரிசு பிறந்த கதை - இளநகை\n'ஒளி அரசி' குறுக்கெழுத்துப் போட்டி\nஇம்மாத மங்கை 'இசைச்சமர்' மேனகா - எஸ்.சதாசிவம்\nமருத்துவக் கேள்வி - பதில்: நீங்கள் நலமா\nகவிதை: பெண் சுதந்திரம் - பா.யசிந்தா\nபொது அறிவு: செப்டெம்பர் மாத முக்கிய பதிவுகள் சர்வதேசம் - உமாசங்கர்\nஅறிவியல் - தொழில்நுட்பம் சாதனைகள் - உமாசங்கர்\nதரம் 4, 3, மாணவர்களுக்கான பல்திறன் போட்டி\nதரம் 05 மாணவர்களுக்கான ஓவியக் கட்டுரைப் போட்டி\n2014 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/word-must-know/mathematic-vocabulary/cardinal-numbers-ordinal-numbers-dates-fractions-decimals-percentages-arithmetic-saying-0/", "date_download": "2019-06-16T05:35:36Z", "digest": "sha1:TEG3AIHVRBF3XRAYF3LFWIVFNLS427PW", "length": 9981, "nlines": 108, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "கார்டினல் எண்கள், சாதாரண எண்கள், தேதிகள், பின்னங்கள், தசமங்கள், சதவிகிதம், எண்கணிதம், '0' என்று சொல்லலாம் - கிட்ஸ் ஆன்லைன் கிட்ஸ்", "raw_content": "\nகார்டினல் எண்கள், சாதாரண எண்கள், தேதிகள், பின்னங்கள், தசமங்கள், சதவீதங்கள், எண்கணிதம், '0'\nஅக்டோபர் 21, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » கார்டினல் எண்கள், சாதாரண எண்கள், தேதிகள், பின்னங்கள், தசமங்கள், சதவீதங்கள், எண்கணிதம், '0'\nசாதாரண எண்கள் மற்றும் தேதிகள்\n379 = மூன்று நூறு மற்றும் எழுபத்து ஒன்பது\n2,860 = இரண்டு ஆயிரம் எட்டு நூறு மற்றும் அறுபது\n5,084 = ஐயாயிரம் எண்பத்து நான்கு\n470,000 = நானூறு மற்றும் எழுபது ஆயிரம்\n2,550,000 = இரண்டு மில்லியன், ஐநூறு மற்றும் ஐம்பதாயிரம்\n3,000,000,000 = மூன்று பில்லியன்\nகுறிப்பு: எந்த ஒரு பல்லுறுப்புக்கோலத்தின் 'பகுதியாக இருக்கும் போது' நூற்றுக்கணக்கான, ஆயிரம், மில்லியன் மற்றும் பில்லியன் பிறகு.\nதங்கள் சொந்த, அவர்கள் பன்மை இருக்க முடியும், எ.கா. ஆயிரக்கணக்கான மக்களின்; மில்லியன் கணக்கான பூச்சிகள்.\nசாதாரண எண்கள் மற்றும் தேதிகள்\nதேதியுடன் கூடிய பிரச்சினைகளில் ஒன்று, நாம் அவற்றை எழுதுகிறோம், வேறுவிதமாகக் கூறுகிறோம்.\nநாம் எழுதுகிறோம் 4 ஜனவரி (அல்லது 4th ஜனவரி), ஆனால் சொல்லுங்கள் ஜனவரி நான்காம் or நான்காவது ஜனவரி.\nநாம் எழுதுகிறோம் 21 மே (அல்லது 21st மே), ஆனால் சொல்லுங்கள் மே மாதத்தின் இருபது முதல் or இருபத்தொன்றாக இருக்கலாம்.\n1997 = பத்தொன்பது பதினைந்து ஏழு\n1905 = பத்தொன்பதாம் நூறு or பத்தொன்பது வயது\n1 1 / 4 = ஒன்று மற்றும் ஒரு கால்\n1 1 / 2 = ஒன்று மற்றும் ஒரு பாதி\n1 3 / 4 = ஒன்று மற்றும் நான்கில் மூன்று பங்கு\n1 1 / 3 = ஒன்று மற்றும் மூன்றாவது\n1.25 = ஒன்று புள்ளி இரண்டு ஐந்து\n1.5 = ஒரு புள்ளி ஐந்து\n1.75 = ஒரு புள்ளி ஏழு\n1.33 = ஒரு புள்ளி மூன்று மூன்று\n26% = இருபத்தி ஆறு சதவீதம்\nவிட 50% இருக்கிறது பெரும்பான்மை; குறைவாக 50% is சிறுபான்மை.\nநான்கு அடிப்படை செயல்முறைகள் உள்ளன அ���ுட் வேலை (= கணக்கிடுகிறது) ஒரு சிக்கல்:\n+ = கூடுதலாக எ.கா. 6 + 4 = 10 (ஆறு பிளஸ் / மற்றும் நான்கு சமம் / உள்ளது பத்து)\n- = கழித்தல் ஈ.g. 6-4 = 2 (ஆறு கழித்தல் நான்கு சமம் / இரண்டு)\nX = பெருக்கல் ஈ.g. 6 X 4 = 24 (ஆறு முறை / பெருக்கியது நான்கு சமம் / இருபத்து நான்கு ஆகும்)\n/ = பிரிவு e.g. 4 / 2 = 2 (நான்கு வகுக்க இரண்டு சமம் / இரண்டு)\nஇது பல்வேறு சூழல்களில் பல்வேறு வழிகளில் பேசப்படும்.\nதொலைபேசி எண்: 603 724 = ஆறு oh மூன்று, ஏழு இரண்டு நான்கு (AmEng = ஆறு பூஜ்யம் மூன்று)\nகணிதம்: 0.7 = இல்லை புள்ளி ஏழு, 6.02 = ஆறு புள்ளி ஓ இரண்டு\nவெப்ப நிலை: -10 டிகிரி = பத்து டிகிரி கீழே பூஜ்யம் / மைனஸ் பத்து டிகிரி\nகால்பந்து: 2-0 = இரண்டு ஒன்றுமே\nடென்னிஸ்: 40-0 = நாற்பது அன்பு\nவகைகள் கணித சொற்களஞ்சியம்\tமெயில் வழிசெலுத்தல்\nசாதாரண எண்கள் மற்றும் தேதிகள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3167-duraimurugan-hot-leaks.html", "date_download": "2019-06-16T05:14:09Z", "digest": "sha1:FYNAH7QY33KUQOVIUYGSCQ3RNTHM6CD7", "length": 5196, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "போராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா..! | duraimurugan hot leaks", "raw_content": "\nபோராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து முதலமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காகக் கழகத்தினருடன் சென்றார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத் தடுத்து கைதுசெய்தது காவல் துறை. அதுவரை முற்றுகை லைனில் முன் வரிசையில் நின்ற முன்னாள் அமைச்சர் துரைமுருகன், கைது நடவடிக்கை தொடங்கியதும் தனது காரில் போய் உட்கார்ந்துவிட்டார். கார் கண்ணாடியை ஏற்றி விட்டபடி வாட்ஸ் - அப் வறுவல் பார்த்துக்கொண்டிருந்த அவரை ம���டியா கேமராக்கள் வளைக்க... “என்ன ராஜா... போட்டோ எடுக்கணுமா நல்லா எடுத்துக்க...” என்று கார் கண்ணாடியை இறக்கிவிட்டு போஸ் கொடுத்தார். கூடவே, “போராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா... நம்மாள முடியல... அதான் காருல வந்து உட்காந்துட்டேன்” என்று தன்னிலை விளக்கமும் தந்தார்.\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபோராட்டம்... போலீஸ் வண்டின்னு அலுத்துப் போச்சுப்பா..\nகற்றதைச் சொல்லவா… மற்றதையும் சொல்லவா\n‘காலா’வுக்கு எதிர்ப்பு கம்மியாக இருக்கிறது; அதிகமாக எதிர்பார்த்தேன்: ரஜினி\nஇன்றைய (05.06.2018) ராசி பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:06:55Z", "digest": "sha1:WAQIVEDCKUAGNJ5R5PAHLC2RPLVCSHJ3", "length": 15479, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nபடிப்பு அரசியலுக்கு உதவுகிறதா... அரசியல்வாதிகளின் நச் பதில்கள்\n\"சென்னை கவின்கலைக் கல்லூரியில் சேர தகுதி என்ன என்னவெல்லாம் நன்மை\" ஓவியர் சந்தோஷ் நாராயணன் #LetsLearn\n`தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்\nகடலைப் போலவே இந்தப் படிப்பும் அள்ளிக்கொடுக்கும் - மீன்வளப் படிப்புகள் #LetsLearn\n``இனி எல்லாமே கோச்சிங் சென்டர்கள் தான்’ - நீட் தேர்வு குறித்து கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்\n'அரசுப் பள்ளியில் ஆங்கில வழி சேர்க்கைக்கு கட்டணக் கொள்ளை' -கேள்விக்குறியாகும் ஏழை மாணவர்களின் கல்வி \n``ஷிவ் நாடார் இங்க படிச்சதே எங்களுக்குத் தெரியாது''- விய��்பிலிருந்து மீளாத தலைமை ஆசிரியர்\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை\nகுளுகுளு வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் - பெற்றோரால் வளர்ந்த அரசுப்பள்ளி\nமதம், மனிதநேயம், விண்ணப்பத்தில் அசத்தும் கொல்கத்தா கல்லூரி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/page/3", "date_download": "2019-06-16T05:45:40Z", "digest": "sha1:MYK35SAUL5HBITOZQVVYN4I6CFMZ74CS", "length": 8985, "nlines": 230, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் - Page 3 of 16 - Yarldeepam News", "raw_content": "\nமுந்தைய 1 2 3 4 5 … 16 அடுத்த\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthitv.lk/2017/10/19/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-tv-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-19%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-06-16T05:20:48Z", "digest": "sha1:PYJHUH444YOTWUJM2KCC75ISLGDZOGZU", "length": 2275, "nlines": 32, "source_domain": "shakthitv.lk", "title": "சக்தி TV இன் 19ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள்! ❤️’இளமையின் ஆரம்பம்’ – Shakthi TV", "raw_content": "\nசக்தி TV இன் 19ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்த��, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள்\nசக்தி TV இன் 19ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63802-chennai-stares-at-severe-drinking-water-crisis.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:44:32Z", "digest": "sha1:GU42YMVS2UJEV6PVRKTGMWO4KXMOVJMD", "length": 14556, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்\" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு | Chennai stares at severe drinking water crisis", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n\"இன்னும் கொஞ்ச வருஷத்துல காசு இருக்கிறவன் கையிலதான் தண்ணீர் இருக்கும்\" பேஸ்புக்கில் ஒரு வேதனைப் பதிவு\nசென்னையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிகமோசமான நிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. நமக்கு உடனடியாக ஒரு பெருமழை தேவை. மழைக்காக நாம் வானத்தை பார்க்கும் நேரத்தை விட, தெரு முனையில் தண்ணீர் லாரி வராதா என பார்க்கும் நேரம் அதிகரித்துவிட்டது. அந்த வேதனையை பேஸ்புக் பக்கத்தில் கலீலுர் ரஹ்மான் என்பவர் பதிவிட்டுள்ளார்.\nஅதில் \"சென்னையில நான் இருக்கும் அபார்ட்மெண்ட்டில், மெட்ரோ தண்ணியை விலைக்கு வாங்கி குடிநீர் தொட்டியில் நிரப்பிதான் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடியிருப்புவாசிகளும் தண்ணீர் செலவு பண்ற அளவுக்கு மாதா மாதம் பணம் கட்டிட வேண்டும். சென்னையில பல இடங்களில் இதான் நிலை.\nபோன வாரத்துல திடீர்னு ஒரு நாள் தண்ணீர் வரவில்லை. மெட்ரோ தண்ணீர் லாரிக்கு செம்ம டிமாண்ட், அதனால, தண்ணீர் கொண்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கடுத்த நாளும் தண்ணீர் வரவில்லை. அந்த ரெண்டு நாளும் தண்ணியே இல்லாம செத்தே போயிட்டோம். நான் அலுவலகத்துக்கு போகாம 2 நாள் லீவு போட்டுட்டேன். மூன்று பக்கெட் தண்ணியை வெச்சு, ரெண்டு நாள் ரொம்ப கஷ்டப்பட்டு சமாளிச்சோம். வீட்டுல குழந்தைங்க, வயசானவங்க யாரும் இல்லாததால ஓரளவு தப்பிச்சோம். எனக்கு எதிர்த்தாப்ல இருக்குற குடியிருப்புல எல்லாம், ஏழு பேச்சிலர்ஸ் இருக்காங்க. அவங்க நிலைமை எல்லாம் ரொம்ப மோசம்.\nஇப்போ, இந்த வாரத்துல இருந்து மெட்ரோ தண்ணீர் லாரி சுத்தமா வர்றது இல்ல. தனியார் தண்ணீர் லாரிதான் வருது. இந்த தண்ணீர், மத்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிறது. வழக்கமா தண்ணீருக்கு குடுக்குற விலையை விட, இது 3 மடங்கு அதிகம். இந்த செய்தியை டிவியில பார்த்தப்போ கூட, பெருசா கண்டுக்கல. ஆனா, நிஜத்துல பார்க்குறப்போ ரொம்ப பயமா இருக்கு. இன்னும் 5 வருஷம் கழிச்சு, 10 வருஷம் கழிச்சு தண்ணீர் பஞ்சம் எவ்ளோ மோசமா இருக்குமோன்னு நினைச்சாலே பதறுது.\nநம்ம எல்லோரோட அலட்சியமும், அடுத்த தலைமுறைக்கு எவ்ளோ பெரிய நரகத்தை குடுக்கப் போகுதுன்னு, அவங்களை நினைச்சு பார்த்தா பாவமா இருக்கு. இதுபோக, ஓரளவுக்கு சம்பாதிக்குற நாமளே இவ்ளோ கஷ்டப்படுறோம்னா, இல்லாத மக்கள் எல்லாம் தண்ணிக்கு எங்கே போவாங்கன்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க. மூன்றாம் உலகப் ���ோர் தண்ணீருக்காகத்தான் வருமான்னு தெரியல; ஆனா, இன்னும் கொஞ்சம் வருஷத்துல, காசு இருக்கறவன் கையில மட்டுந்தான் தண்ணி இருக்கும்.\nஏதாவது தப்பித்தவறி ஒரு கோடைமழை பெஞ்சுடாதா... தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாச்சும் குறைஞ்சுடாதான்னு ஏங்கி தவிக்குறப்போ, போன வாரம் ஒருவர் பேஸ்புக்குல ஐபிஎல் மேட்ச் நின்னுடக்கூடாது, சென்னையில மழை பெஞ்சுடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு இருந்தாங்க \nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி \nகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“5346 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்” - எஸ்பி வேலுமணி\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nதண்ணீர் பிரச்னையை தொடர்ந்து இப்போது மின்தடை... நிம்மதி இழந்த சென்னைவாசிகள்..\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.. குலுக்கல் முறையில் விநியோகம்..\nதண்ணீர் வழங்க சிறப்பு நடவடிக்கை... சென்னை குடிநீர் வாரியம் அதிரடி..\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\n“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\nRelated Tags : தண்ணீர் பஞ்சம் , குடிநீர் , Chennai water crisis , Water crisis , Chennai water , சென்னை தண்ணீர் பிரச்னை , தண்ணீர் பிரச்னை , சென்னை குடிநீர்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி \nகமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் க��ளை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eddypump.com/ta/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:38:25Z", "digest": "sha1:6AZLYHPWPUK5QOQNBQZEXL3HHQ2FUFHH", "length": 10575, "nlines": 121, "source_domain": "eddypump.com", "title": "Dredge மற்றும் Slurry உந்தி பயன்பாடுகள் - EDDY பம்ப் OEM பார்க்கவும்", "raw_content": "\nகடற்படை & கடல் பாம்புகள்\nஎண்ணெய் & எரிவாயு / துரப்பணம் மண் உந்தி\nமணல் & கிரேவ் பம்ப்\nஎப்படி EDDY குழாய்கள் சிறந்தது என்பதைப் பார்க்கவும்\nமெல்லிய மற்றும் ஃப்ளை சாம்பல் வீடியோ\nஉங்கள் விண்ணப்பத்தைப் பற்றிய கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும்.\nEDDY பம்ப் பல்வேறு தொழில்துறை உந்தி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். நாம் முன்னிலைப்படுத்த சில தொழிற்துறைகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.\nஉங்கள் திட்டம் ஒரு நல்ல பொருத்தம் என்றால், விருப்ப வடிவமைப்பு மற்றும் மாற்றங்கள் உங்கள் தனிப்பட்ட விசையியக்கக் கணினி விவரக்குறிப்புகள் சந்திக்கச் செய்யலாம். உங்கள் திட்டத்தை பற்றி எங்களை அழைக்கவும்.\nவிற்பனை அல்லது ஆதரவுக்கு அழைப்பு\nபம்ப் தேர்வு, விற்பனை அல்லது பொறியியல் ஆதரவு, அழைக்கவும் 619-258-7020.\nபிரபலமான பம்ப் மற்றும் டிரெடிங் கட்டுரைகள்\nDredge பம்ப் தேர்வு 101\nஒரு கட்டர்ஹெட், ஜெட்டிங் சிஸ்டம், மிசர் அல்லது ஆஜர் டிரெட்ஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது\nசுபிச சுரங்க - ஆழமான கடல் பெருங்கடல் சுரங்க & கடல்வழி தோற்றுவாய் செயல்பாடுகள்\nபம்ப் மற்றும் Dredging விதிமுறைகள்\nடிரெட்ஜிங், ஸ்ுர்ரி மற்றும் இன்டஸ்ட்ரீஸ் ப்ராசஸிங் க்கான ஸ்மார்ட் பம்ப்ஸ்\nசிறந்த SLURRY பம்ப் தேர்வு செய்ய வேண்டும் 5\nவெள்ளப்பெருக்கம் உறிஞ்சும், சப்மர்ப்ஸ், அல்லது சுய பிரமிப்பூட்டும் குழாய்கள் - சரியான பம்ப் அமைப்பு தேர்வு\nஒரு அல்லாத தடை பம்ப் என்ன\nநீரிழிவு சுத்திகரிப்பு பம்புகள் - காய்ச்சல் தீர்வு\nகடல் கப்பல்களில் முதல் XX பம்ப்ஸ் காணப்படுகிறது\nசிரமங்களை அதிக விசையுணர்வு திரவங்கள் செலுத்தும் போது\nநீங்கள் பப்ளிக் பம்ப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nவாக்யம் ட்ரப்ஸ் இடமாற்றம் செய்ய சுய-பிரமிங் பம்ப்ஸைப் பயன்படுத்துதல்\nபம்ப் செய்யும் போது குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் எப்படி\nதொட்டி அமைத்தல், துப்புரவு, தூய்மை செய்தல்\nதுளையிடு மண் மாற்றம் பம்புகள்\nநீங்கள் சுய பிரமிங் குழாய்கள் பற��றி அறிய வேண்டியது\nசுரங்க கழிவு மற்றும் அகற்றல் முறைகள்\nஉயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான சிறந்த பம்ப்ஸ்\nவேதியியல் தொழிற்துறையில் முதல் 4 குழாய்கள் காணப்படுகின்றன\nகுழாய்களின் உதவியுடன் சர்க்கரை எவ்வாறு சமாளிக்கப்படுகிறது\nசர்க்கரை உற்பத்தி துறையில் பம்ப் பயன்பாடுகள்\nHD பம்ப் வரி (கனரக)\nஅகழ்வாராய்ச்சியாளர் Dredge பம்ப் இணைப்பு ஏற்றப்பட்டது\nஹைட்ராலிக் பவர் அலகுகள் (HPU)\nகடற்படை & கடல் பாம்புகள்\nகடற்படை & கடல் பாம்புகள்\nEDDY பம்ப் கார்ப்பரேஷன் ஒரு பம்ப் மற்றும் dredge உபகரண உற்பத்தியாளர் ஆகும். R & D உடன் பொறியியல் மேலும் தளத்திலும் செய்யப்படுகிறது.\n1984 முதல், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மிகவும் திருப்திகரமான காப்புரிமை தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்குவதை புதுமைப்படுத்தி கொண்டு வருகிறோம்.\nஅமெரிக்க கடற்படை, எண்ணெய், சுரங்க, கழிவுநீர், காகிதம் / கூழ், டிரெடிங், ஃப்ரேக்கிங், வேதியியல், மணல், கல்லறை மற்றும் பல. மேலும் வாசிக்க ..\n15405 ஓல்ட் ஹேய் 80\nஎல் கஜோன், CA 92021\nசட்ட | EDDY பம்ப் மூலம் இயக்கப்படுகிறது | நாங்கள் பம்ப் திட உணவுகள், தண்ணீர் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/12600", "date_download": "2019-06-16T04:47:32Z", "digest": "sha1:7SWF734VKXV3JFQ4H2F7W57UO2L3725S", "length": 12007, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "சம்பந்தன், விக்னேஸ்வரன் முரண்பாடுகளல் வடக்கில் எதிர்பார்த்த அபிவிருத்தி இல்லை!! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nசம்பந்தன், விக்னேஸ்வரன் முரண்பாடுகளல் வடக்கில் எதிர்பார்த்த அபிவிருத்தி இல்லை\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஈழத்தமிழர்களின் எத���ர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுக்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் தெரிவித்ததாவது,எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக தென்னிலங்கையில் குழு ஒன்று உருவாகியுள்ளது. அவரிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்க வேண்டுமென்ற நோக்கில் பொதுஜன முன்னணி கொழும்பில் பூசை போட்டுக் கொண்டிருக்கிறது.\nஒரு காலத்தில் வடக்குக்- கிழக்கில் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தனர். தனிநாடு, தமிழீழம் என்ற சிந்தனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.\nதற்போது தமிழீழம் என்ற எண்ணப்பாடு கைவிடப்பட்டு, ஒரேநாடு என்ற எண்ணப்பாட்டில் வடக்கு- கிழக்கில் வாழும் மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.\nவடக்கு மாகாண சபையில் மிக அதிகமான பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கிறது. அபிவிருத்தியும், அரசியலும் இரண்டு கண்களாகும். எது வலது கண் எது இடது கண் என்று தெரியாது. இந்த இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்தால் தான் இன்றைய கால சவால்களைச் சமாளிக்க முடியும்.\nஆனால், எதிர்பார்த்த அரசியல், அபிவிருத்திச் செயற்பாடுகள் வடக்கில் இடம்பெறவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது என்றார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: வி��ுச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/gautham-menon-says-dhruva-natchathiram-will-have-its-sequel/", "date_download": "2019-06-16T05:13:35Z", "digest": "sha1:JKY7TITAOR3VFP2BXUG3ME3WIC5MPMXE", "length": 5816, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்", "raw_content": "\nவிக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்\nவிக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம்\nதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என தொடர்ச்சி படங்கள் வெளியாகிறது.\nலாரன்ஸின் காஞ்சனா, சூர்யாவின் சிங்கம் ஆகிய படங்களின் தொடர்ச்சி வெளியானது.\nவிரைவில் ரஜினியின் எந்திரன், கமலின் விஸ்வரூபம் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.\nஇவர்களைத் தொடர்ந்து விக்ரமின் சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் தயாராகி வருகிறது.\nதற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி, ராதிகா உள்ளிட்ட பலரும் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவரும், அப்படி ஒரு எதிர்பார்ப்பை பார்ட் 1 உருவாக்கும் என ஒரு பேட்டியில் இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.\nகௌதம் மேனன், சூர்யா, ரஜினி, விக்ரம்\nGautham Menon says Dhruva Natchathiram will have its sequel, கமல் விஸ்வரூபம், கௌதம் மேனன் விக்ரம், சாமி ஸ்கொயர், சிங்கம் சூர்யா, ரஜினி எந்திரன், ரீது வர்மா ஐஸ்வர்யா, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திற்கும் பார்ட் 2 வருகிறதாம், விக்ரம் துருவ நட்சத்திரம்\nட்விட்டர் கருத்துக்கு கோனார் உரை தேவை; கமலை கலாய்க்கும் தமிழிசை.\nவிஜய்-சிம்புவுடன் நடித்த நடிகையா இவர்..\nவிக்ரமை இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட இயக்குனர்..\nகமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள…\nசின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்\nகௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின்…\n விரைவில் பார்த்திபன் தரும் ஆச்சரிய செய்தி.\nநானும் ரௌடிதான், கேணி உள்ளிட்ட படங்களை…\nகமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..\nகௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/4141-hot-leaks-sellur-raju.html", "date_download": "2019-06-16T05:05:05Z", "digest": "sha1:3IQ3NZCEESUACU2VMH5GHQI42RTTDJIG", "length": 6994, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ்: ஜாகை மாறுகிறாரா செல்லூர் ராஜூ? | hot leaks - sellur raju", "raw_content": "\nஹாட்லீக்ஸ்: ஜாகை மாறுகிறாரா செல்லூர் ராஜூ\nதன்னை வளர்த்துவிட்ட சீனியரான எஸ்.டி.கே.ஜக்கையனை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் முன்னுக்கு வந்தவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல், இப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார் ராஜூ.\nமதுரை மாவட்டத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் அத்தனை பேரையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார் உதயகுமார்.\nமுதல்வரிடமும் செல்வாக்காய் இருக்கிறார் உதயகுமார்.\nஅதனால்தான் இவர் கூப்பிட்டபோதெல்லாம் மதுரைக்கு ஓடோடி வருகிறார் முதல்வர்.\nஇதெல்லாமே ராஜூ வட்டாரத்தை சிடுசிடுக்க வைத்துக்கொண்டிருக்கிறது.\nஇதைப் புரிந்துகொண்டு தினகரன் தரப்பிலிருந்தும் ராஜூவுக்கு மெல்ல நூல்விட்டுப் பார்க்கிறார்களாம்.\nசெல்லூராரும் மத்திய அரசுக்கு எதிராக பட்டும் படாமல் கருத்துகளை எடுத்துவ���டத் தொடங்கியிருக்கிறார். இதெல்லாம் எதில்போய் முடியுமோ தெரியவில்லை\nமதுரைக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஇரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப் பணிகள்; ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது- வெள்ளை அறிக்கை தேவை: டிடிவி தினகரன்\nகாவிரி விவகாரம்: மத்திய அமைச்சருடன் தமிழக - கர்நாடக முதல்வர்கள் அடுத்தடுத்து சந்திப்பு\nநான் நடிகர் சங்க உறுப்பினரே இல்லை; அதனால் யாருக்கு ஆதரவு என்பதில் கருத்து இல்லை: சரத்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி\nராஜராஜசோழன் குறித்து சர்ச்சை பேச்சு: இயக்குநர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ்: ஜாகை மாறுகிறாரா செல்லூர் ராஜூ\nஊமைவிழிகள் - அப்பவே அப்படி கதை\nபாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வசனகர்த்தாவின் யோசனை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் செயல் - கமல் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/", "date_download": "2019-06-16T05:13:48Z", "digest": "sha1:RVBCJNX4YDZ5SG6LTADBFNUJ35WBDZ5B", "length": 71871, "nlines": 258, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: 2014", "raw_content": "\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2\nகாட்சி (வசனமின்றி): அமர காவியம்\nகாதல் கைகூடுமா ஆகாதா எனும் மன உளைச்சலுடன் காத்திருந்து வெறுத்துப்போய் மியா ஜார்ஜை சத்யா குத்தி சாய்க்கும் காட்சி. அமரகாவியமாக வந்திருக்க வேண்டிய படைப்பு. மெதுவான காட்சிகள் அதிகம் இருந்ததால் அமர விடா காவியமாய் போனது துரதிர்ஷ்டம்.\nதனது நாடகக்குழுவில் ராஜபார்ட்டை தேர்வு செய்ய பிருத்விராஜ் மற்றும் சித்தார்த்திற்கு பரீட்சை வைக்கிறார் நாசர். சூரபத்மனைப்போல ஆக்ரோசம் பொங்க பிருத்விராஜ் கர்ஜித்து முடித்த பிறகு மெதட் ஆக்டிங் பாணியில் சூரபத்மனை வெளிக்கொண்டு வந்து சித்தார்த் பேசும் காட்சி எனது பேவரிட்.\nதுணை நடிகை: சுகுமாரி - நம்ம கிராமம்\nபாரதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கணவனை இழந்த பெண்களின் சுதந்திரம் எப்படி இரண்டாம் கட்டிற்குள் கட்டுண்டு கிடந்தது என்பதை சொன்ன படம் நம்ம கிராமம். தனக்கு நேர்ந்த கொடுமை தன் வீட்டுப்பெண் துளசிக்கும் நேரக்கூடாது எனப்போராடும் அம்மிணி அ���்மாளாக வாழ்ந்திருந்தார் சுகுமாரி. கடைசி கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவு அதிர்வு. கதாபாத்திரத்திற்காக அசலில் தலைமுடியை துறந்து அர்ப்பணிப்பை காட்டினார். உலகை விட்டு போய்விட்டாலும் சிறந்த நடிகை எனும் முத்திரையை மீண்டும் பதித்துவிட்டு சென்றவர். மற்ற துணை நடிகைகளில் ரித்விகாவின் (மெட்ராஸ்) நடிப்பு இயல்பாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதுணை நடிகர்: கலையரசன் - மெட்ராஸ்\nமெட்ராஸ் போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தாமல் போனதாலும், கார்த்தியை விட குறைவான காட்சிகளில் நடித்த காரணத்தினாலும் மட்டுமே இவரை துணை நடிகர் என்று நம்ப வேண்டியதாய் போனது. மற்றபடி அப்படத்தின் அசல் நாயகன் கார்த்திக் அல்ல. கலையரசன்தான். அதனை மேலே இருக்கும் போட்டோவும் நிரூபிக்கிறது. மதயானைக்கூட்டம் மூலம் கவனிப்பை பெற்றவர் 'மெட்ராஸ்' சுவர் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தார்.\n' எனும் பிரமையை உண்டாக்கியவர் சித்தார்த். ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் ஹீரோவா, துணை நடிகரா என்று புரியாத அளவிற்கு தம் கட்டி நடித்து ஓரளவு இருப்பை தக்க வைத்துக்கொண்டார். 'ஜீவா' படத்தில் ரஞ்சி போட்டியில் தேர்வாகாத விரக்தியில் இருக்கும் க்ரிக்கெட் வீரனாக லக்ஷ்மணன் நன்றாய் நடித்திருந்தார். கலையரசனுக்கு அடுத்தபடியாக வந்த ரன்னர் அப் பெர்பாமன்ஸ் இவருடையது.\nநடிகை: மாளவிகா நாயர் - குக்கூ\nலட்சுமி மேனன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிட்ட அளவு படங்களில் வந்து சென்றனர். கண்களில் நீர் தேக்குவதைத்தாண்டி இன்னும் அழுத்தமாய் நடித்திருந்தால் 'கயல்' ஆனந்தி பிடித்த நடிகையாய் இருந்திருப்பார். கண்பார்வையற்ற நபராக ஆகச்சிறந்த நடிப்பை மாளவிகா தரவில்லை என்பது உண்மைதான். எனினும் இப்படி ஒரு சவாலான கேரக்டரை ஏற்று நடித்ததும், இவருக்கு போட்டியாக அருகில் எவரும் இல்லாததும் ப்ளஸ் ஆகி இருக்கிறது.\nநடிகர் & வில்லன்: சிம்ஹா - ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா.\nவில்லன்: சின்ன பயல்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய மதுசூதன ராவ் (கோலி சோடா), செந்தமிழ் பேசி அட்டகாசம் செய்த வளவன் (சதுரங்க வேட்டை), கொஞ்சமே பேசி அதிகமாய் பேசவைத்த அஷுதோஷ் ராணா (மீகாமன்) என இவ்வருடம் கையளவு வில்லன்களே மனதில் நின்றனர். மற்ற கார்ப்பரேட்/மும்பை வில்லன்கள் எல்லாம் சிரிக்க மட்டுமே வைத்தனர்.\n��சால்ட் சேது எனும் கனமான கேரக்டரை தாங்க முடியாமல் சில இடங்களில் சிம்ஹா தடுமாறி இருந்ததாக தெரிகிறது. அதையும் மீறி இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த வில்லன் சிம்ஹா.\nநடிகர்: கமலும், விக்ரமும் இவ்வருடம் விடுப்பில் போய் விட்டார்கள். வி.ஐ.பி.யில் தனுஷின் நடிப்பு வழக்கம்போல் கவனிக்க வைத்தது. குக்கூ, திருடன் போலீஸ் மூலம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் அக்கறையை காட்டி இருந்தார் தினேஷ். ஆனாலும் இன்னும் நடித்திருக்கலாமோ எனத்தோன்றியது.\nஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாகவும், ஆடாம ஜெயிச்சோமடாவில் 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்' போலீஸாகவும் பிரமாதமாய் நடித்ததால் இவ்வாண்டின் சிறந்த நடிகராய் எனக்கு பட்டவர் சிம்ஹாதான்.\nஇயக்குனர்: ஞானராஜசேகரன் - ராமானுஜன்\nமோகன் சர்மா (நம்ம கிராமம்), விஜய் மில்டன் (கோலி சோடா), மகிழ் திருமேனி (மீகாமன்), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), ரஞ்சித் (மெட்ராஸ்), மிஷ்கின் (பிசாசு) என என்னை கவர்ந்த மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படைப்பாளிகள் இவ்வருடம் முத்திரையை பதித்தார்கள்.\nஇவர்களைத்தாண்டி 2014 ஆம் வருடத்தில் எனக்கு அதிகம் பிடித்த இயக்குனராய் இருந்தது ஞானராஜசேகரன். கிட்டத்தட்ட அனைவரும் மறந்து போன கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை திரையில் பிரதிபலித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு மீண்டும் கடுமையான ஆராய்ச்சி, சோர்வடையா தேடல்கள் உள்ளிட்ட சிரமங்களை தாங்கி இந்த முக்கியமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும். அடுத்ததாய் எந்த படைப்பை எடுக்கப்போகிறார் எனும் ஆவல் அதிகரித்துள்ளது.\nதிரைப்படம்: நம்ம கிராமம், ராமானுஜன்\nபொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள்/படங்களை பட்டியலில் சேர்க்க விரும்புவதில்லை நான். அதையும் மீறி நம்ம கிராமமும், ராமானுஜனும் பிடித்த படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கின்றன.\n1930 களின் இறுதியில் இருந்து சுதந்திரம் பெறும் சமயம் வரை பாலக்காட்டு பிராமண சமூகத்தில் நடந்த பெண்ணுரிமை மறுப்பு பற்றி பேசியது நம்ம கிராமம். கூர்மையான வசனங்கள் மற்றும் சம்வ்ருதா, சுகுமாரி, ரேணுகா போன்றோரின் இயல்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் நல்லதோர் படைப்பை தந்தார் மோகன் சர்மா. தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை வென்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகிய இப்படம் தமிழில் ஜனவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் மூன்று பாகங்களை கொண்டிருக்கும் கதை. அடுத்த பாகத்தை காண காத்திருக்கிறேன்.\nமுன்பு சொன்னதுபோல தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு ராமானுஜன். கணிதமேதை ராமானுஜன் பற்றிய முக்கிய குறிப்புகளை எடுக்க இயக்குனர் ஞானராஜசேகரனுக்கு முழுதாய் ஓராண்டு தேவைப்பட்டது .ராமானுஜத்தின் துணைவியாரும் இறந்துவிட அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் துணையுடன் ஆய்வை துவக்கினார். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்தவும் பல சோதனைகள். இறுதியில் ராமானுஜன் உயிர்த்தெழுந்து நீக்கமற நினைவில் நின்றார்.\nவசனகர்த்தா & FIND OF THE YEAR : வினோத் - சதுரங்க வேட்டை\nவசனகர்த்தா: 'ராஜாவோட வேலை...வேலை செய்யறது இல்ல. வேலை சொல்றது', 'உனக்கு மட்டும் புரிஞ்சிடுச்சின்னா நான் வேற ஐடியா யோசிக்கணும்' என யதார்த்தம் கலந்த நையாண்டி வசனங்கள் மூலம் பட்டையை கிளப்பினார் வினோத். பெரும்புள்ளி ஒருவரை வலையில் வீழ்த்த நட்ராஜ் செய்யும் ரைஸ் புல்லிங் மோசடி வசனங்கள் அமர்க்களம். இப்படி படம் நெடுக நேர்த்தியான வசனங்களை அமைத்திருந்தார். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் ரஞ்சித்தின் மெட்ராஸ் ஆகியவற்றை விட சில அடிகள் முன்னே நின்றது வினோத்தின் பேனா வீச்சு.\nFIND OF THE YEAR: நடிப்பு, தொழில்நுட்பம், பாடல்கள், இயக்கம் என வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இவ்வருடம் தங்களுக்கான அடையாளத்தை பதித்தனர். சைவம், பிசாசு படங்களுக்கு பின்னணி பாடிய உத்ரா, அறிமுக பாடலிலேயே உச்சம் தொட்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், முதல் படமான வல்லினத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர் பாஸ்கர் போன்றோர் முக்கியமானவர்கள்.\nஉப்மா கமர்சியல்கள் எடுப்பதை ஒதுக்கிவிட்டு உருப்படியான படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் தீவிரம் காட்டி வருவது திரைத்துறைக்கு ஆரோக்யம் தரும் விஷயம். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என உதாரணங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் வினோத்தும் சேர்ந்து இருக்கிறார்.\nபித்தலாட்டங்களை செய்யும் நாயகனை முன்னிறுத்தும் ஜனரஞ்சக படம் என்பதோடு நிறுத்தி விடாமல் யதார்த்தமான கருத்துக்கள், நல்ல தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் கலந்திருந்தார் இயக்குனர். சதுரங்க வேட்டை மூலம் ராஜாவாகி இருக்கும் வினோத் வரும் ஆண்டுகளிலும் பட்டத்தை தக்க வைப்பார் என நம்பலாம்.\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் ஒன்று\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்\n2014 ஆம் ஆண்டில் எனக்கு பிடித்த தமிழ்த்திரை படைப்புகள், கலைஞர்களை இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பெரிய ஸ்டார்கள்/இயக்குனர்கள் படங்கள் எதுவும் பெரிதாய் கவரவில்லை. கூடைப்பந்தாட்டத்தை மையமாகக்கொண்டு வெளிவந்த வல்லினம், தமிழகத்தில் நடந்த மோசடிகளை சுவாரஸ்யமாய் தொகுத்த சதுரங்க வேட்டை, விறுவிறு கமர்சியலாய் இருந்த கோலி சோடா உள்ளிட்டவை ரசிக்க வைத்தன.\nசாதி/மத பிரச்னைகள், கார்ப்பரேட் கம்பனிகளின் அராஜகம் போன்ற முக்கியமான பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு படங்கள் வந்தாலும் அவைகள் எல்லாம் மசாலா பிடிக்குள் சிக்கியதால் 'க்ளாஸ்' வரிசையில் சேராமல் போயின. இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்களில் படையெடுத்தாலும் மிகச்சிலருக்கே வெற்றி கிட்டியது. பேசப்பட்ட இயக்குனர்கள் கூட தடுமாற்றத்தை சந்தித்தனர். 2015 ஆம் ஆண்டில் வணிக ரீதியான வெற்றிப்படங்கள் அதிகம் வந்தால் மட்டுமே தமிழ் திரையுலகம் தப்பிக்க விட முடியும். 'சமூகத்துக்கு நல்லது சொன்னா போதும்' என்பதோடு திருப்தி ஆகிவிட்டால் போதாது. சிறந்த படங்கள் வசூலையும் சேர்த்து அள்ளினால்தான் முழுமையான வெற்றியை அனுபவிக்க முடியுமென்பது பலரும் அறிந்ததுதான். இனி 2014 இல் எனக்கு பிடித்த படைப்புகள்/கலைஞர்கள் பட்டியல்:\nசண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர் - கோலி சோடா\nஓரளவுக்கேனும் லைவ்வான சண்டைகளை அமைப்பது என்பதே இந்திய சினிமாவில் அருகி வரும் நேரமிது. கயிறு மற்றும் கணினியின் துணையுடன் மட்டுமே நாயகன், வில்லன், அடியாட்கள் அனைவரும் பறந்து வருகிறார்கள். ரத்தம் தெறிக்கும் வன்முறைப்படங்கள் முன்புபோல இவ்வருடம் பெரியளவில் வரவில்லை. வன்மம், மெட்ராஸ், மீகாமன், ஜிகர்தண்டா போன்ற சில படங்களில் மட்டுமே 'மனசாட்சியுடன்' ஆக்சன் காட்சிகள் அமைக்கப்பட்டன.\nமாஸ் கோலாக்களுக்கு இடையே பீறிட்டு வந்தது சுப்ரீம் சுந்தரின் கோலி சோடா ஆக்சன் ப்ளாக். மார்க்கெட்டில் நான்கு பசங்களும் ஆக்ரோசமாக போட்ட சண்டைதான் இவ்வருடத்தின் தாறுமாறு தகராறு. ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருந்தாலும் சரியான வெளிச்சம் கிடைக்காத வருத்தத்தை காலி செய்து சுந்தரை 'சுப்ரீம்' மாஸ்டர் ஆக்கியது கோலி சோடா.\nஒளிப்பதிவு: கேவி ஆரி - ஜிகர்தண்டா\nஇவ்வருடம் ஏகப்பட்ட பேர் தங்கள் சிறந்த ஒளிப்பதிவு மூலம் தமிழ் திரையில் ஆளுமை செய்தார்கள். தினேஷ் கிருஷ்ணன் (தெகிடி), ராஜவேல் ஒளிவீரன் (நெடுஞ்சாலை), மனோஜ் பரமஹம்சா (பூவரசம் பீப்பீ), வெங்கடேஷ் (சதுரங்க வேட்டை), சங்கர் (முண்டாசுப்பட்டி), சன்னி ஜோசப் (ராமானுஜன்), , முரளி (மெட்ராஸ்), நீரவ் ஷா (காவியத்தலைவன்), ரவி ராய் (பிசாசு), சதீஷ் (மீகாமன்) என பட்டியல் நீள்கிறது.\nஇதுதான் மதுரை என்று பலர் பயாஸ்கோப் காட்டி வந்தபோது இன்னொரு மதுரையை கண்டுபிடித்தார் கேமரா கொலம்பஸ் கேவி ஆரி. பகலையும், இரவையும் தனது கட்டளைக்கு ஆட்டுவித்து அப்ளாஸ் வாங்கிய ஒளி ஓவியர்.\nபாடகி: உத்ரா - 'போகும் பாதை' (பிசாசு).\nகண்ணுக்குள் பொத்தி (திருமணம் எனும் நிக்காஹ்), கோடையில (குக்கூ), நாராயண (ராமானுஜன்), அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி), புத்தம் புது காலை (மேகா), உச்சிமல (காடு), என் ஆள (கயல்) ஆகிய பாடல்கள் மூலம் முறையே சாருலதா மணி, வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.ஜானகி, ஆனந்தி, மகிழினி, ஷ்ரேயா கோஷல் போன்றவர்கள் அசத்தினார்கள்.\nஅனைவரின் பின்னணி குரலையும் விட உத்ராவின் 'போகும் பாதை' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழச்சி தங்கபாண்டியனின் பாடல் வரிகள், அர்ரோலினின் வயலின் ஒலி, உத்ராவின் குரல் வளம், மிஷ்கினின் காட்சியமைப்பு என அனைத்தும் கச்சிதமாய் இணைந்து நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத பாடலை தந்தன. உன்னி கிருஷ்ணன் மகள் என்பதால் உத்ராவின் சாரீரம் வெகு சிறப்பாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லைதான்.\nபாடகர்: ஹரிஹரன் - 'போடா போ' (ஆள்)\nஒனக்காக (பலராம் - பண்ணையாரும் பத்மினியும்), இந்த பொறப்புதான் (கைலாஷ் கேர் - உன் சமையல் அறையில்), விண்மீன் (அபே - தெகிடி), கண்ணம்மா, பாண்டி நாட்டு (அந்தோணி தாசன் - ஜிகர்தண்டா) போன்ற பாடல்கள் அதிகமாய் பிடித்திருந்தது. நம்ம கிராமம் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய 'இயற்கை அன்னையின்' பாடல் இன்னும் சிறப்பு. ஆனால் இதையும் தாண்டி மனதை கொள்ளையடித்த பாடல் ஹரிஹரன் பாடிய 'போடா போ' (ஆள்). தன்னம்பிக்கை தரும் வரிகளை கொண்ட இப்பாடல் ஹரிஹரன் மகுடத்தில் இன்னொரு வைரக்கல். இடையூறு செய்யாத ஜோஹனின் இசையும் சிறப்பு.\nபாடலாசிரியர்: யுகபாரதி - குக்கூ, காடு, கயல்.\nஒனக்காக பொறந்தேனே (பண்ணையாரும் பத்மினியும்) பாடலில் அமரர் வாலி, 'போகும் பாதை'யில் (பிசாசு) தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தாமரை, கார்க்கி, கானா பாலா என ஆளுக்கொரு விதத்தில் அருமையான பாடல்களை இயற்றி இருந்தார்கள். எனினும் கபிலன் (தெகிடி, மெட்ராஸ்) மற்றும் யுகபாரதியின் எழுத்துக்கள்தான் என்னை அதிகம் ஈர்த்தன. ஆகாசத்த, கோடையில (குக்கூ), உச்சிமல, ஊரோரம் (காடு), டார்லிங் டம்பக்கு (மான் கராத்தே) மற்றும் கயல் பாடல்கள் அற்புதம்.\nஇசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் - மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா\nபின்னணி மற்றும் பாடலுக்கான இசையமைப்பு என இரண்டிலும் முன்னே நின்றது சந்தோஷ் நாராயணன்தான். மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா என சந்தோஷின் 2014 இசைப்பயணம் அட்டகாசம். ராஜா, ரஹ்மானுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தனியிடம் பெறும் தகுதி நிறைந்தவராக இருக்கிறார். இவ்வாண்டின் இன்னொரு நம்பிக்கை தரும் வரவு இசையமைப்பாளர் சான் ரோல்டன்.\nநகைச்சுவை நடிகர்: ராமதாஸ் - முண்டாசுப்பட்டி\nபோதுமான வாய்ப்புகள் கிடைத்தும் சூரி பிரகாசிக்கவில்லை. பௌலராக சுசீந்திரனின் ஜீவா படத்தில் மட்டும் ஸ்கோர் செய்தார். சதீஷ், பாலசரவணன் ஆகியோரும் சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர். கோலி சோடாவில் இமான் அண்ணாச்சி காவல் நிலையத்தினுள் செய்த அலப்பறை சிரிக்க வைத்தது. வி.ஐ.பி.யில் குறைவாக பேசி நிறைவாய் மகிழ வைத்தார் விவேக். கப்பலில் காமடிக்கு உத்திரவாதம் தந்தார் விடிவி கணேஷ். அரண்மனையில் சந்தானத்தின் காமடியால் அரங்கம் அதிர்ந்தது. நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தில் எதிர்பார்த்த அளவு கலகலப்பில்லை.\nபெல்பாட்டம் காலத்தில் ஹீரோ வாய்ப்பு தேடி அலையும் முனீஷ்காந்த் வேடத்தில் பட்டையை கிளப்பினார் ராமதாஸ். முண்டாசுப்பட்டியில் வட்டார வழக்கு, 'நடிச்சா ஹீரோ சார்' தோரணை, க்ளைமாக்ஸ் கலாட்டா மூலம் நகைச்சுவை நாயகனாய் வெற்றிக்கொடி கட்டினார் இவர்.\nதிரைவிரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் இரண்டு\nமீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை\nமீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை விமர்சனங்களை படிக்க:\nஇரண்டு சிறப்பான உணவுக்கடைகளில் சாப்பிடும் சந்தர்ப்பம் சமீபத்தில் அமைந்தது. 'கடல் பயணங்கள்' சுரேஷ் சென்னை வந்திருந்தார். கோவை ஆவி, கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ் ஆகியோருடன் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருக்கும் பிரபல 'சீனா பாய் இட்லிக்கடை'க்கு விஜயம் செய்தேன். பத்து மினி நெய் இட்லிகள் மற்றும் இரண்டு ஊத்தாப்பங்கள். இந்த இரண்டு ஐட்டங்களை மட்டும் வைத்தே ஜரூராக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலை ரூ 40. இட்லிக்கு சட்னி, சாம்பார் தேவையே இல்லை. பிரமாதமான சுவை கொண்ட இட்லிப்பொடியில் குளித்தவாறு சுடச்சுட வரும் இட்லிக்களை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கலாம். அந்த இட்லிப்பொடியில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. ஊத்தாப்பமும் ஆசம்.\nஇக்கடை குறித்து விரிவான தகவல்களை 'கடல் பயணங்கள்' சுரேஷ் எழுதி இருக்கிறார்:\nஅடுத்ததாக கீழ்பாக்கம் ஓர்ம்ஸ் சாலை எண் 4/2 வில் இருக்கும் மௌனகுரு கண்ணப்பா உணவகத்தை பரிந்துரை செய்து அழைத்துச்சென்றார் கேபிள் சங்கர். பூரி சைஸில் இருக்கும் தட்டு இட்லி அங்கே ஸ்பெஷலாம். அத்துடன் பேபிகார்ன், மைசூர் மற்றும் பன்னீர் தோசைகளையும் ஆர்டர் செய்து உள்ளே தள்ளினோம். ஆப்ரிக்கன், மெக்சிகன், இத்தாலி மற்றும் ஜெயின் சமூக மக்கள் விரும்பும் தோசைகள் பல வெரைட்டிகளில் கிடைக்கின்றன. ஆனாலும் அங்கே தட்டு இட்லிதான் ஹீரோ. கேபிள், கே.ஆர்.பி. மற்றும் நான் சாப்பிட்டது மொத்தம் நான்கு தட்டு இட்லிகள் மற்றும் மூன்று தோசைகள். பில் வெறும் 300 ரூபாய்தான்\nஇக்கடை குறித்து விரிவான தகவல்களை கேபிள் சங்கர் எழுதி இருக்கிறார்:\nதேசத்தின் முன்னேற்றத்திற்கு சம்மந்தம் இல்லாத கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு மொழித்திணிப்பு, மத துவேஷம் போன்ற அதி அத்யாவசிய செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் பா.ஜ.க. தலைவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அங்கே அமளி துமளி என்றால் இங்கே அநியாய அமைதி. நிஜத்தில் சொல்லப்போனால் பக்கோடா சாப்பிடும் பன்னீர் ஆட்சியில்தான் மாநிலம் அமைதிப்பூங்காவாய் திகழ்கிறது. கவட்டைக்கு கீழே பொக்ரான் குண்டை பற்ற வைத்தால் கூட சிலையாய் இருக்கும் கலையில் 100/100 வாங்கிய நபராகவே தெரிகிறார். வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் அசையாமல் இருக்கும் அண்ணாத்தையை கூட ஒரு நொடி கண்சிமிட்ட வைத்து விடலாம் போல. அருமையான தேசம், அற்புதமான மாநிலம்.\nஓரளவு பெயர் சொல்லும் படங்களை தந்து வந்த ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகங்கள் இவ்வருடம் பெருமளவு ஏமாற்றி விட்டன. தெலுங்கில் 'நா பங்காரு தல்லி' ரசிக்க வைத்தது. சிறந்த படங்களை தந்து இவ்வருடம் முதலிடத்தை பிடித்து இருப்பது மலையாள சினிமாதான். இவ்வாண்டின் திரைப்படங்கள் குறித்த எனது பார்வையை tamil.jillmore.com தளத்தில் விரைவில் எழுதுகிறேன். எனக்குப்பிடித்த படங்கள்/கலைஞர்கள் பட்டியல் மெட்ராஸ் பவனில் வழக்கம்போல வெளியாகும்.\nதொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரும்போதெல்லாம் உடனே மாறாமல் சற்று தாமதமாகவே அதனுடன் இணைந்து கொள்வேன். அலுவலகத்தில் அனைவரும் மொபைல் வாங்கிய பிறகு கூட பொறுமை காத்து அதன் அவசியம் தேவைப்பட்டபோதே வாங்கினேன். டி.வி. கணினி போன்ற பொருட்கள் புதுவடிவத்திற்கு மாறினாலும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தேன். அதுபோல ஃபேஸ்புக்கில் பரவலாக நண்பர்கள் உள்ளே நுழைந்து போதும் நிதானமாகவே அடியெடுத்து வைத்தேன்.\nநல்ல நட்புகளை வைத்திருக்கும் நண்பர்கள் தடாலடியாக சில வார்த்தைகளை பிரயோகித்து அதன் நீட்சியாக அடித்துக்கொள்வதும், அதுவே மனக்கசப்பாக மாறி பிரிவதும் எளிதாக நடந்து வருகிறது. சில நொடியில் எழுதும் வார்த்தைகள் நிரந்தர பகைக்கு வழி வகுத்து விடுகின்றன. நட்புகளை வலுவாக்க உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் அனைத்து மனக்குமுறல்கள் மற்றும் வஞ்சங்களுக்கான ஒரே வடிகாலாய் ஆகி இருப்பது காலத்தின் கோலம்.\nபிரச்னைகளை எழுப்பும் ஸ்டேட்டஸ்கள்/கமண்ட்கள் அருமையான நட்புகளை இழக்க வைக்கும் ஆபத்தை கொண்டிருப்பதால் 'கவனம்' அவசியம்.\nடிசம்பர் மாதமென்பதால் சென்னையில் இசை விழாக்கள் ஏகத்துக்கும் களை கட்டி வருகின்றன. அனைத்து சபாக்களிலும் சங்கீத கச்சேரிகள் ஆக்ரமித்து இருப்பதால் மேடை நாடக பிரியனான எனக்கு இம்மாதம் ஒரு சில நாடகங்களை மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. சங்கீத ஞானம் கருவேப்பிலை அளவு கூட இல்லை. ஆனால் கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோனில் மட்டும் ஏனோ ஒரு ஈர்ப்பு. சென்ற முறை அவரது அற்புதமான இசையை நேரில் கண்டு/கேட்டு லயித்தேன். இம்முறை டிக்கட் விலை வாயை பிளக்க வைப்பதால் அன்பளிப்பு/சொற்ப விலை டிக்கட் வாங்க திட்டம் தீட்ட வேண்டும்.\n'சென்னையில் திருவையாறு' இசை நிகழ்ச்சி குறித்து எங்கள் தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியை படிக்க: http://tamil.jillmore.com/chennaiyil-thiruvaiyaru-musical-programme-to-begin-on-18th-december/\nதமிழில் உருப்படியான நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. காலப்போக்கில் வணிக சமரசத்திற்கு ஆட்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதையும் தாண்டி மண்ணின் பெருமையை காத்து வருவது பாராட்டத்தக்கது. எதேச்சையாக ஞாயிறு காலை 10.30 மணிக்கு 'சின்ன சின்ன ஆசை' எனும் நிகழ்ச்சியை பார்த்தேன். முன்பொரு சமயம் இந்நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்தாலும் இம்முறை ஒளிபரப்பிய விஷயம் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது.\nதிரிசூலம் மலையருகே இரண்டு தண்ணீர் பேரல்களை மாட்டு வண்டியில் ஏற்றி அப்பகுதியில் இருக்கும் சிற்றுண்டி கடைகளுக்கு சப்ளை செய்து வரும் பெரியவர் பற்றிய பிரத்யேக நிகழ்ச்சி. 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 'நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலாததால் வேறு தொழிலுக்கு செல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். வருடா வருடம் வேறு மாடு வாங்க வேண்டி இருக்கிறது. எனக்கும், மாட்டிற்கும் நித்தம் 150 ரூபாய் செலவாகிறது. மோட்டார் வாகனங்களில் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால் இன்னும் எத்தனை காலம் தாக்கு பிடிப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு நிலை வந்தால் ஊர்ப்பக்கம் சென்று விட வேண்டியதுதான். பயணத்தின் இடையே களைப்பாற சற்று ஓய்வெடுக்கும் சமயத்தில் டயர், பேரல் போன்றவற்றை சிலர் திருடி விடுகிறார்கள்' என கவலை பொங்க கூறினாலும் உழைப்பாளிக்கான பெருமிதம் அவரிடம் ஸ்திரமாக குடிகொண்டிருந்தது.\n'உங்கள் ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி தருகிறோம்' என தொகுப்பாளர் கூற '250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களை விட 500 லிட்டரில் ஒரே பேரலாக இருந்தால் வேலை சுலபமாக நடக்கும்' எனக்கூறினார் பெரியவர். சில கடைகளை தாண்டி ஒருவழியாக அவர் எதிர்பார்த்த பேரல் கிடைத்துவிட்டது. 1,857 ரூபாய் மதிப்புள்ள அப்பொருளுக்கான பணத்தை பெரியவரிடம் தந்து கடைக்காரரிடம் தரச்சொன்ன தொகுப்பாளரை தோள்தட்டி பாராட்டலாம்.\nஇந்த வருடம் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்���த்திரங்களின் படங்களும் வசூலில் மண்ணை கவ்வி விட்டன. இதற்கு ஒரே காரணம் முன்பைப்போல பொழுதுபோக்கு படைப்பை தர முடியாமல் கற்பனை வறட்சியில் கோடம்பாக்கம் தள்ளாடியதுதான். 2015 ஆம் வருடம் இன்னும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக இவ்வருடம் வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கும் படங்களுக்கு. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் உலகக்கோப்பை க்ரிக்கட், பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், அதன் பிறகு ஐ.பி.எல் என பல்வேறு நிகழ்வுகள் காத்திருகின்றன. எனவே கடும் போராட்டத்திற்கு இடையேதான் தமிழ்ப்படங்கள் வெற்றிக்கனியை பறிக்க இயலும். தலைவர் கவுண்டமணியின் '49 ஓ' மட்டுமே நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம்.\nFor Hire - சமீபத்தில் ரசித்த குறும்படம். இரவுப்பின்னணியில் சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணு ராகவ்:\nரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம் நடித்த லிங்கா படத்தின் எனது விமர்சனம் படிக்க:\nசினிமாவின் தாயென்று சொல்லப்படும் மேடை நாடகத்தை தமிழக மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் இக்காலத்தில் அம்மூதாட்டியை கரம் பிடித்து அழைத்து வந்து சபையில் அமர வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் வசந்தபாலன். இப்படி ஒரு சப்ஜெக்டை தொடுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் சபாவின் திரைக்கு பின்னே ஓடிப்போய் வசந்த பாலனிடம் கை குலுக்கி விட்டு இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளலாம். அதற்கடுத்ததாக நாடகம் எப்படி இருக்கிறது என்பதுதானே அதிமுக்கியமான விஷயம்\nமதுரை ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்த நாடக சபாவை நடத்தி வருபவர் சிவதாஸ் ஸ்வாமிகள். நெடுங்காலம் ராஜபார்ட் வேடம் போடும் நபர் கருத்து மோதலால் அங்கிருந்து கிளம்பிவிட, அடுத்து அந்த பிரதான வேடத்திற்கு தகுதியானவர் யார் என யோசித்து காளியப்பனை தேர்வு செய்கிறார் சிவதாஸ். குருவினால் தொடர்ந்து தான் புறக்கணிப்படுவதை கண்டு விரக்தி அடையும் கோமதி நாயகம் இம்முறை உடைந்தே போகிறான். தம்பி போல பழகி வந்த காளியை இந்த ஒரு காரணத்திற்காக பழிவாங்கி, நாளடைவில் பிரபல ராஜபார்ட்டாக புகழை அடைகிறான் கோமதி. இதனிடையே காதலெனும் பேரலையும் இவர்களின் கால்களை பிடித்து இழுக்க கரை சேர்ந்தார்களா என்பதுதான் கதை.\nநாடக்குழுவின் குருநாதராக நாசர். கொஞ்ச காலமாக நாசரின் பசிக்கு சோளப்பொறி மட்டுமே கிடைத்து வந்தது. இம்முறை வாக்காக ஒரு வாய்ப்பு கிட்டியதால் வாகை சூடியுள்ளார். சித்தார்த் எனும் இளவரசன் தலையில் ஒன்றரை டன் கிரீடம். கிரீடத்தை நழுவவிடாமல் ஆற்றை கடக்க என்ன பாடு படவேண்டி இருக்கிறது 'டேய் ஒண்டிப்புலி.. இந்த ஆத்துல முதலை ஒண்ணு வலம் வருதாம்' என்று யாரேனும் தியேட்டரில் கத்தாத வரைக்கும்....'அப்பாடா'. இவரது முந்தைய படங்களை வைத்து பார்க்கையில் இம்முறை சற்று மெருகேறி இருக்கிறது நடிப்பு.\nசித்தார்த்தை விட பிரகாசித்து இருப்பது ப்ரித்விராஜ் தான். ஓரங்கட்டப்படும்போது ஏற்படும் வலியை விழிவழியே வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. வசனம் பேசும்போது ஆங்கங்கே மலையாள வாடை அடிப்பதால் உள்ளூர் ராஜபார்ட்டாக ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. நாடகம் முடிந்ததும் 'இன்னைக்கி நடிச்சேனா' என இரண்டு மூன்று இடங்களில் சித்தார்த்தை கேட்கிறார் வேதிகா. 'அழகா இருக்க. ஆனா அப்படி என்ன நடிச்சி கிழிச்ச' என இரண்டு மூன்று இடங்களில் சித்தார்த்தை கேட்கிறார் வேதிகா. 'அழகா இருக்க. ஆனா அப்படி என்ன நடிச்சி கிழிச்ச' என்று நாம் பேச வேண்டிய வசனத்தை சித்தார்த்தே படத்தில் பேசி இருப்பது தொலைநோக்கு பார்வையின் உச்சம்.\nகௌரவ நடிகராக வந்து கம்பீரமாக பெயரை தக்கவைத்துக்கொள்கிறார் பொன்வண்ணன். நாடக வருமானம் போய் விட்டதே எனும் கோபத்தில் மன்சூர் அலிகான் குடித்து விட்டு கலாட்டா செய்வதாக ஒரு காட்சி வருகிறது. கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் ப்ரித்விராஜிடம் 'உன்னை அடிச்சிருவேன். ஆனா என் கண்ணுக்கு நீ கிருஷ்ணனா தெரியறியே' என அவர் சொல்லுமிடம் அட்டகாசம். 'கோவப்படாதீங்க தம்பி' என்று ஒவ்வொருவரையும் விலக்கி விடுவதிலேயே தம்பி ராமையாவிற்கு நேரம் போய் விடுகிறது. சிங்கம்புலியின் 'அம்மா...அம்மா ஆயிடுவாங்க' வசனம் சிரிக்க வைக்கிறது.\nரஹ்மானின் இசையில் 'வாங்க மக்கா வாங்க' துள்ளல். 'ஏய் மிஸ்டர் மைனரில்' மணிரத்னத்தின் 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' எட்டிப்பார்க்கிறது. இதர பாடல்கள் பெரிதாக மனதில் ரீங்காரமிடவில்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. சந்தானத்தின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகியவற்றில் நல்ல கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முக்கிய குறிப்பு: சித்தார்த் காதலியாக வரும் இளவரசியின் உதட்டில் ம��்டும் சாயம் அதிகம்.\nகாவியத்தலைவன் மூலம் வசந்த பாலன் அடிப்படையில் சொல்ல வருவதென்ன மறந்து போன நாடக உலகை மீண்டும் நம் கண்முன் வண்ணமயமாக நிறுத்துவது மட்டும்தானா மறந்து போன நாடக உலகை மீண்டும் நம் கண்முன் வண்ணமயமாக நிறுத்துவது மட்டும்தானா கர்ண மோட்சம், நாடக சபா, சங்கரதாஸ் சுவாமிகள், ராஜபார்ட் போன்ற பலகைகளும், உச்சரிப்புகளும் மட்டுமே காவியத்தலைவனை வெற்றி பெற வைக்க போதுமான அஸ்திரங்களா கர்ண மோட்சம், நாடக சபா, சங்கரதாஸ் சுவாமிகள், ராஜபார்ட் போன்ற பலகைகளும், உச்சரிப்புகளும் மட்டுமே காவியத்தலைவனை வெற்றி பெற வைக்க போதுமான அஸ்திரங்களா சுதந்திர வேட்கைக்கும், கலை அர்ப்பணிப்பிற்கும் பெருந்தொண்டும், தியாகமும் செய்த தமிழ் நாடக கலைஞர்கள் பற்றிய ஒரு முக்கியமான பதிவை எடுக்கும்போது பிரதான பாத்திரங்களை தேர்வு செய்வது எத்தனை முக்கியமானது சுதந்திர வேட்கைக்கும், கலை அர்ப்பணிப்பிற்கும் பெருந்தொண்டும், தியாகமும் செய்த தமிழ் நாடக கலைஞர்கள் பற்றிய ஒரு முக்கியமான பதிவை எடுக்கும்போது பிரதான பாத்திரங்களை தேர்வு செய்வது எத்தனை முக்கியமானது சுமாரான நடிப்பும், செயற்கை பூச்சும் கொண்ட சித்தார்த், வேதிகாவை தேர்வு செய்து அவர்களிடம் நடிப்பை வாங்க இவ்வளவு மூச்சு வாங்க வேண்டுமா என்ன\nப்ரிதிவிராஜ், சித்தார்த் இடையேயான உடன்பிறவா சகோதர பாசம், சித்தார்த் வேதிகா காதல் இரண்டிலும் போதுமான ஈர்ப்பே இல்லை. இளவரசியின் இல்லத்திற்கு ஏதோ கடலை பர்பி வாங்க போவது போல சர்வ சாதாரணமாக சென்று செல்வது, முதுகில் தோட்டா துளைத்த பிறகும் நெடிய வசனம் பேசுவது என சித்தார்த்தின் கதாபாத்திரம் சித்திர குள்ளனாய் மாறுவது நகைச்சுவை.\nக்ளைமாக்ஸ் விறுவிறுப்பாக இருக்க வேண்டுமெனும் குல வழக்கத்தின்படி 'ராஜபார்ட் ரங்கதுரை' போல சுதேசி ஃபார்முலா இறக்கப்பட்டு உள்ளது. வந்தே மாதரம் என்று சித்தார்த் நம்மை பார்த்து முழங்கும்போது 'சொல்லுங்களடா வெற்றி வேல் வீர வேல் என்று' என சிப்பாய்களிடம் இம்சை அரசன் கெஞ்சும் காட்சி கண்முன் வந்து செல்கிறது. எழுத்துலக ஆளுமைகள் வசனம் எழுதும் தமிழ்ப்படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாமலே இருப்பதன் 'ரகசியம்' என்னவென்று தெரியவில்லை. ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கும் இந்த காவியத்தலைவனிலும் அந்த ரகசியம் தெரிய வாய்ப்பே இல்லை.\n'வாங்க மக்கா வாங்க. எங்க நாடகம் பாக்க வாங்க' என ட்ரைலரில் தெளிவாக சொன்ன பிறகும் 'சினிமாவை' எதிர்பார்த்து வருவது அபத்தம். ஆனால் நாடகத்தை கூட காட்டாமல் நாடக ஒத்திகையை மட்டும் இயக்குனர் காட்டியிருப்பது சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கே பொறுக்காது மக்கா.\nமிஷ்கினின் காட்டமான பேச்சும், அதற்கான ஸ்பூஃபும்\nகடந்த ஞாயிறு அன்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சுதான் கோலிவுட்டின் தற்போதைய Hot talk. இணையத்தில் விமர்சிப்பவர்களை சகட்டு மேனிக்கு விளாசி இருந்தார் அவர். அந்த காணொளி:\nகாட்டமான இந்த பேச்சு குறித்து ஜில்மோர் தளத்தில் வெளியான கட்டுரை:\nஜில்மோர் யூட்யூப் சேனலில் மிஷ்கின் பேச்சை ஸ்பூஃப் செய்து ஒரு காணொளியை பகிர்ந்து இருக்கிறோம். மிஷ்கின் ரசிகன் ஃபேர் ஸ்கின்னாக நான் நடிக்க() கே.ஆர்.பி.செந்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதனைக்காண:\nபிடித்திருந்தால் தங்கள் Facebook/Twitter தளங்களில் பகிரவும். நன்றி.\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்\nமீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை\nமிஷ்கினின் காட்டமான பேச்சும், அதற்கான ஸ்பூஃபும்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=70", "date_download": "2019-06-16T06:01:27Z", "digest": "sha1:TGPNROXO6FTJRJTDOUR7L3UJCSAQHQK5", "length": 8269, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "யூடியூப் கார்னர்", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nRead more: சென்னை சூப்பர் கிங்க்ஸ் உத்தியோகபூர்வ பாடல் வீடியோ\nகோவம் வரும�� வராதா | கவுதம் மேனன் - Video\nகூவம் உண்மையில் ஒரு நதி ஆனால் அது குப்பை கொட்டும் இடமாகவும் இறந்த நதியாகவும் மாறியது எவ்வாறு கவுதம் மேனன் மற்றும் Behindwoods யூடியூப் சேனல் இணைந்து உருவாக்கிய இந்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகியதில் ஆச்சரியம் இல்லை.\nRead more: கோவம் வருமா வராதா | கவுதம் மேனன் - Video\nSTERLITE மனித உருக்கு ஆலையால் உண்மையில் ஆபத்தா\nSTERLITE மனித உருக்கு ஆலையால் உயிர்களுக்கு உண்மையில் ஆபத்தா\nRead more: STERLITE மனித உருக்கு ஆலையால் உண்மையில் ஆபத்தா\nநோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம். நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் எவை என தெரிந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்.\nRead more: நோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை\nபூமாராங் எறிதலில் அசத்தல் - வீடியோ\nபூமாராங் எறிதலில் அசத்திவரும் Dude Perfect யூடியூப் சேனல் ஒன்றின் வீடியோ பிரபலமாகியுள்ளது. அதன் இணைப்பு இங்கே\nRead more: பூமாராங் எறிதலில் அசத்தல் - வீடியோ\nஉலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 2 - வீடியோ\nஉலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் சிலவற்றின் வீடியோ தொகுப்புக்கள் இங்கே.\nRead more: உலகின் சில அபாயகரமான விளையாட்டுக்கள் 2 - வீடியோ\nகொலை விளையும் நிலம் ஆவணப்படம் #Kolaivilaiyumnilam\nஅவெஞ்சர்ஸ் இன்வினிட்டி வார் ட்ரெயிலர் வெளிவந்தது - வீடியோ #AvengersInfinityWar\nநண்பர்களை வியப்புறச் செய்ய சில இலகுவான மேஜிக் வழிமுறைகள் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8277:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961", "date_download": "2019-06-16T05:51:52Z", "digest": "sha1:RSG4HOSPS2BL6C3JAGQSY32YK3TPEFOV", "length": 22718, "nlines": 149, "source_domain": "nidur.info", "title": "கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\nகண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\nகண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\n[ கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு ]\nதூக்கம் காணாமல் போன கண்களுடன்\nஎன்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி நசீலா.\nபுரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஞாபகம் வருதே, பெருநாள் பரிசு, பாவ மன்னிப்பு, முஹர்ரம் தந்த விடுதலை, நடை, தலை நோன்பும் புதிய பயணமும், கண்ணுக்குள் சுவர்க்கம், சுனாமியும் ஒரு சோடி காலுறையும், இரசனைகள் என்ற பத்து தலைப்புக்களில் சிறுகதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.\nஇவரது படைப்புக்களில் பெண்ணியம் பேசுவதாய் அமைந்திருக்கிறது. அவரது உரையில் கூட பெண் உணர்வுகள் மிதிக்கப்படுபவையாக இல்லாவிட்டாலும், மதிக்கப்படுபவையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே என நூலாசிரியர் காத்தான்குடி நசீலா அவர்கள் ஆவேசப்பட்டு, கீழே\nநான் எழுதிய கவிதைகளில் நாடகங்களில் சிறுகதைகளில் பெண்மையின் துடிப்புகள் தான் அதிகம் கேட்கும்\nஇங்கேயுள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெறும் எழுத்துக்களாக அல்ல. உணர்வுகளாகத்தான் வடித்திருக்கிறேன்\nஎன்று பெண்மையின் பெருமையை உணர்த்தியிருக்கிறார் திருமதி நசீலா அவர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற முதல் சிறுகதையானது காதலை அடிப்படையாகக்கொண்டு அமைந்த சிறந்ததொரு படைப்பாகும். நஸ்லியா - சாபிர் என்ற இருவரையும், நஸ்லியாவின் தந்தையான கலந்தர் காக்காவையும் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.\nதனது தங்கையின் பிள்ளைகளில் ஒருவனான சாபிரை தன் மகனாய் எண்ணி படிப்பித்து ஆளாக்குகிறார் கலந்தர் காக்கா. தன் மகள் நஸ்லியாவும் சாபிரும் விரும்புவதை அறிந்தும் அறியாமல் இருக்கிறார். சாபிர் மீது அவர் கொண்ட நம்பிக்கை தான் இவற்றுக்கு காரணம் என வாசகர்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.\nநஸ்லியாவுக்கு முழு உலகமுமே சாபிர் மச்சான் தான். சாபிருக்கு பல்கலைக்கழகம் கைகூடாத ஒரே காரணத்துக்காக, தனக்கு கிடைத்த அனுமதியையும் மறுத்து விடுகிறாள் நஸ்லியா. நஸ்லியா சிறுவயது முதலே சாபிர் மீது கொண்டிருந்த அன்பினை சாபிர் மச்சான் நண்டு பிடித்துத்தா... சாபிர் மச்சான் சிப்பி பொறுக்கித்தா... என்ற வரிகள் முலம் துல்லியமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\nஆனால் சாபிர் வெளிநாடு சென்று வரும்போது தன்னுடன் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். சகலதையும் தலையாட்டி கேட்டு விட்டு அவர்கள் சென்றதும் துண்டால் வாயைப்பொத்தி கலந்தர் காக்கா அழும் அழுகை கண்முன் நிழலாடுகிறது.\nஅடுத்ததாக ஞாபகம் வருதே என்ற சிறுகதையும் தொலைந்து போன காதலை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கிறது. சூழ்நிலைக் கைதியாகி, வாப்பாவின் மையத்தின் பின் தனது மாமாவின் கண்ணீருக்கு கட்டுப்பட்டு, பூ போல பாதுகாத்து வந்த அவளின் இதயத்தை அவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொள்வதன் மூலம் சுக்குநூறாக்கி விடுகிறான் கதையின் நாயகன்.\nஅவற்றையெல்லாம் மறந்து அவன் இல்லற வாழ்வில் நுழைந்து இன்று மூன்றாவது பிள்ளைக்கும் தந்தையாகி விட்ட போது தான் மெஹரூன் நிசாவின மடல் வாழ்த்துச் செய்தியாக வந்து மனசை சுட்டெரிக்கிறது.\nவேலை வேலை என்று ஓடியோடி நிம்மதி தொலைத்த நினைவுகளில் அடிக்கடி வந்து போகும் மெஹரூன் நிசாவை மறக்க மனசு துடித்தாலும் எப்படியாவது ஞாபகம் வந்து விடுவது போல ஓர் சம்பவம் இடம் பெறுகிறது. அதாவது ஒரு கல்லூரியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது சிறப்பு அதிதியாக கலந்துகொள்கிறான் கதையின் நாயகன். அந்தப் பட்டியலில் செல்வி என்ற அடைமொழியுடன் மெஹரூன் நிசாவின் பெயர் அழைக்கப்பட்ட போது அதிர்ந்து விடுகிறான்.\nதன்னால் ஓர் பெண்ணின் இளமைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிந்தும் அதிர்ச்சியடையாமல் இருந்தால் அவனுடைய காதலுக்கே அர்த்தமற்று போயிருக்குமே எனினும் எப்படியாவது மெஹரூன் நிசாவுடன் பேசி அவளுக்கு திருமணம் செய்து கொள்ளச் சொல்லுகிறான். ஷமாட்டேன்| என்ற அவளது உறுதியான முடிவு அவனை ஊமையாக்குகிறது.\nஉதவிகள் நன்றிக்குரியது. உறவுகள் மரியாதைக்குரியது. முடிந்தால் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நல்ல நண்பராக இருங்கள் என்ற மெஹரூன் நிசாவின் வார்த்தையாடலோடு மிகவும் சோகமாக நிறைவுறுகிறது இந்த கதை.\nபாவமன்னிப்பு என்ற சிறுகதை இரண்டு தனவந்தர்களை அடிப்படையாகக்கொண்டது. தனது நெருங்கிய தோழரான அசன் ஹாஜியார் பாத்திமா டீச்சர் எனும் பெண்ணை மணமுடிப்பதாகக்கூறி ஏமாற்றியதையும், தானும் பணம் இருக்கும் காரணத்தால் சபலம், சலனம் இரண்டுக்கும் அகப்பட்ட��க் கொண்டதையும் எண்ணி வெந்து துடிக்கிறார் ஹமீது நானா.\nஏழை ஒருத்தன் திருந்தினால் ஒரு குடும்பம் மட்டும் நேர்வழி பெறும். ஆனால் ஒரு பணக்காரன் திருந்தினால் அவன் வாழும் சமுதாயமே பலனடையும் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.\nஆதலால் யாருமற்ற தனித்த ஓர் இரவில் பள்ளிவாயலில் தங்கி, தனக்குத்தானே சாட்டையால் அடித்து படைத்தவனிடம் பாவமன்னிப்பு கோரும் அருமையான கதை. இந்தத் தடவை ஹஜ் செய்து விட்டு வரும்போது, அன்று பிறந்த பாலகனாய் உளத் தூய்மையுடன் ஹமீது நானா காணப்படுவார் என்று வாசக உள்ளங்களை தொட்டு விடுகிறார் கதாசிரியர்.\nதலை நோன்பும் புதிய பயணமும் என்ற கதையின் கரு வித்தியாசமானது. தனது தந்தையின் சகோதரியான தன் மாமி வீட்டில் ராணியாகவே வாழ்ந்தவள் மிஸ்ரியா. அவள் சாதிக் என்ற இளைஞனை காதலிக்கிறாள். ஆனபோதும் சாதிக்; தன் காதலில் உறுதியாக இருக்கவில்லை. நௌசாத்தும் நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் மாமியின் வார்த்தைகளுக்கு வீட்டில் யாருமே மறுத்துப் பேசாத காரணத்தால் ஏமாந்து போன இதயத்துடன் மிஸ்ரியாவும், ஏற்றுக்கொள்ள முடியாத இதயத்துடன் நௌசாத்தும் மணவாழ்வில் நுழையும் துரதிஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.\nவருடங்களின் நகர்வில் நௌசாத் தான் நேசித்த பெண்ணான நூர்ஜஹானை மணமுடித்ததுவும், மிஸ்ரியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதுமான கோர நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது. அது மாத்திரமன்றி முதன்முதலாக தாய்க்கு எதிராகவும் தன் புது மனைவிக்கு ஆதரவாகவும் பேசுகிறான் நௌசாத்.\nஇனி தமக்கிடையில் உறவுகள் ஏதுமில்லை என்ற மாமியின் கோபாவேசத்தால் மீண்டும் நௌசாத் வீட்டுப்பக்கமே வராதளவுக்கு நிலமை தலைகீழாகிப்போகிறது. காலம் தன் பாட்டில் கரைய, ஒரு நாள் தன் தோழியின் டிஸ்பன்சரிக்கு செல்லும் மிஸ்ரியா, அங்கு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நூர்ஜஹானையும், அவளுக்கு அன்புடன் பணிவிடை செய்கிற நௌசாத்தையும் கண்டு பேரதிர்ச்சியும் கவலையும் அடைகிறாள்.\nமாமிக்கு மகளாய் இருந்தும், சுயதொழிலும், முன்னேற்றத்திற்குமான பெண்கள் அமைப்பை ஆரம்பித்தும் இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமளவுக்கு மிஸ்ரியா முன்னேறியிருக்கிறாள் என்ற சிறிய ஆறுதலோடு முடிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கதை.\nஇறுதியாக புத்தகத்தின் தலைப்பான கண்ணுக்குள் ச���வர்க்கம் என்ற சிறுகதை பெண் கல்வியைப்பற்றி பேசுகிறது. உம்மா உட்பட அனைவரும் ஷிப்னாவுக்கு திருமணம் செய்ய வலியுறுத்தும் போது, அவளது கல்வியை நீடிக்க நினைக்கிறார் ஷிப்னாவின் தந்தையான ஆசிர் ஹாஜி. அவ்வாறு சம்மதித்த தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்ற உண்மையை சுதாகரிக்க முடியாமல் தவிக்கிறாள் ஷிப்னா.\nஷிப்னா முணமுடிக்கவிருந்த சாதிக் என்பவனிடம் தந்தையின் இரண்டாம் தாரமான தனது சாச்சி, என் மகள் ஷிப்னா மேற்கொண்டு படிக்கிறதுக்கு நீங்கள் தான் வழிகாட்டணும் என்று கூறி அழுததாக சாதிக் ஷிப்னாவிடம் நடந்ததை விபரிக்கிறான்.\nசாச்சியின் அன்பை எண்ணி தனக்குள் சாச்சியை உம்மா என்று அவள் உச்சரிப்பதை வாசிக்கையில் புல்லரித்துப்போகிறது.\nதிருமதி நசீலா அவர்களின் சிறுகதைகள் சமுதாயத்திற்கு, பெண்களின் முன்னேற்றங்களுக்கு முன்னுதாரணமானவை. அவற்றில் அறிவுசார் கருத்துக்கள் பல பொதிந்திருக்கின்றன. அநேகமாக எல்லா கதைகளும் உயிர்துடிப்பானவை.\nஅவர் கையாண்டிருக்கும் மொழிநடை இனிமையாகவும் இதமாகவும் இருப்பதுடன் அம்மொழியினூடே கிழக்கு மாகாணத்துக்குரிய சொல்லாடல்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது. கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற அவரது நூலை வாசித்து நெஞ்சில் சங்தோஷம் ஏற்றிட நீங்களும் தயாரா\nபெயர் - கண்ணுக்குள் சுவர்க்கம்\nநூலாசிரியர் - காத்தான்குடி நசீலா\nவெளியீடு – புரவலர் புத்தகப்பூங்கா\nமுகவரி – 25, அவ்வல் சாவியா வீதி, கொழும்பு - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-06-16T04:33:28Z", "digest": "sha1:WXKTBTKE2GZSJTTSQDX5TWACH7NBTFP6", "length": 34881, "nlines": 163, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: சங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nசங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை\nபோட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்\nதனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருந்தேன். கோயம்பேடு தனது போர்வையத் தளர்த்திக்கொண்டு கொட்டாவியோடு துயில் கலையத் தொடங்கியது. துணைக்கு சைக்கிள் மணியோசையுடன் சிறகுகள் மறுக்கப்பட்�� பால் பாக்கெட்டுகளும் செய்தித்தாள்களும் வாசற்படியோரம் சிந்துகையில் கண்சிமிட்டி கண்சிமிட்டி தெருவிளக்குகள் சூரிய நமஸ்காரம் புரிந்தன. ரேடியோக்களில் இன்னும் எழுபதுகளின் கானங்கள் மாறாமல் டேக்ஸி ஸ்டாண்டுகளிலும், டீக்கடைகளிலும் சிகரெட் புகைக்கு பழகியபடி ஒலித்துக்கொண்டிருந்தன. கந்தர் சஷ்டி கவசங்களும், வேங்கடேச சுப்ரபாதங்களும் விடாமல் வீடுகள், அங்காடிகள் முதல் பேருந்து நிலையங்கள் வரை இசைக்கத்தொடங்க, பனித்துளிகள் பில்டர் காபி வாசனையோடு தி ஹிண்டு அல்லது தினத்தந்தி வாசிப்பில் மாயமாகிக்கொண்டிருந்தன. பெரிய மீசையோடு பருத்த உடல்வாகுடைய அந்த காக்கி கார்டை பஞ்ச் அடித்துவிட்டு மெக்கானிக் ஷெட்டுக்கு புறப்பட்டார். கையெழுத்து போட்டுவிட்டு சாவி போட்டால் ஓடும் அந்த பெரிய பொம்மையை உள்ளே அமர்ந்தபடி இயக்கலாயினார்; பேனா தெறித்த மையாய் பேருந்து கக்கும் புகை. காலையிலேயே சூடான இட்லியை வெங்காய சட்னியோடு சாப்பிடும் சுகமே அலாதி. அநேகமாக இந்நேரம் காலையில் பார்த்த மீசைக்கார பேருந்து ஓட்டுனர் பழகிப்போன பெட்ரோல் வாசனையை தனது மூளை நரம்புகளுக்கு இன்னுமொருமுறை புலப்படுத்திக்கொண்டிருப்பார். பேருந்தை டிப்போவிலிருந்து பாயிண்டுக்கு கொண்டு சென்று ட்ரிப்பைத் தொடக்கவேண்டியதுதான் மீதி- பூந்தமல்லியிலிருந்து பிராட்வே வரை செல்லும் அதிவேக வாகனத்தில் அமர்ந்திருக்கும் நான் மற்றுமொரு மென்பொருள் கூலி.\nமிதித்த ஆற்றலை காற்றில் புகையாக ஊற்றிக்கொண்டிருக்கும் பேருந்து என்னை ஒரு ஊர்தி வெள்ளத்தினூடே செலுத்திக்கொண்டிருந்தது. ஒரே நொடிக்குள் பதினைந்து பதினாறு ஹார்ன் சத்தங்கள் எழும்ப கண்ணாடியினூடே நிறம் மங்கித்தெரிந்த சிக்னல் விளக்குகளால் நெறிபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தது பேருந்து. மற்ற வாகனங்கள் செலுத்தும் சைகைகளால் தனது போக்கை தொடர்ந்து திருத்திக்கொண்டேயிருந்தது. பாகனின் கோலை ஒத்தபடி ஸ்டியரிங்கும் ஓட்டுனரின் மகுடியென கியரும் தன்னை ஆட்டுவிக்க ஆட்டுவிக்க நடுத்தெருவில் வித்தை காட்டிக்கொண்டே சீறிப்பாய்ந்தது. தனிமையின் இசை வாழ்வில் பெரிய வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது. சூரியனுக்கு வெள்ளையடித்து நிலாவையும் ஒளிரவைத்தாகிவிட்டாயிற்று. நாள்தோறும் இதே பழைய க்ராமஃபோன் ரிக்கார்ட��த் தான் தேயத்தேய ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதே டீக்கடை, அதே கிங்க்ஸ், அதே பைக் பார்க்கிங், அதே கார்ட் ஸ்வைப், அதே ப்ராஜக்ட் லீடர், அதே லோ-வெய்ஸ்ட் ஜீன்ஸ் யுவதிகள், அதே மாலை நேர ட்விட்டர், அதே வார இறுதி ஜேக் டேனியல். ஒரு தினுசான மயக்க நிலையில் நம்மை அறியாமலேயே நூற்றுக்கணக்கான மனச்சித்திரங்களை அசைபோட்டபடி கவனமின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு கனவுலகினிலேயே பயணித்து தலம் வந்தடைகிறோம். வரைந்த காம்பஸ் வட்டங்களை பென்சிலால் திரும்பத் திரும்ப அழுத்தி வட்டமடிப்பது போல நேற்று பதித்த சக்கர சுவடுகளின் மேலேயே இன்றும் தனது பாதம் பதித்துக்கொண்டிருக்கிறது பேருந்து. அதே பூந்தமல்லி, அதே போரூர், அதே வளசரவாக்கம், அதே விருகம்பாக்கம், அதே வடபழனி, அதே கோடம்பாக்கம், அதே அசோக் நகர், அதே நுங்கம்பாக்கம், அதே சேத்துபட்டு, அதே சென்ட்ரல், அதே ப்ராட்வே.\nகூட்டத்தின் மையமாக நின்றிருந்தாலும் மனதில் இழையோடும் இந்த தனிமையின் ரீங்காரம் காதுகளில் \"நீ துணையற்றவன்\" என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சீட்டு ஒதுக்கப்படும் மூக்குப்பொடி கிழம், தொலைக்காட்சித் தொடர் விவாதிக்கும் நடுத்தர வயதுப் பெண்மணி, டை மாட்டிய ஆபீசர்கள், பாக்கட்டுகள் பத்திலும் ஒன்றுமேயில்லாத இளைஞர் பட்டாளம், ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் பள்ளிச்சிறுமிகள், கூடைகளில் கருவாட்டை மணக்க மணக்க கொண்டு செல்லும் மூதாட்டி, பீடியை காதில் செருகிய குடிமகன் என பற்பல சினேகிதர்களுடைய பேருந்திற்கும் என்னைப்போலவே சொல்லிக்கொள்ளும்படி துணை யாரும் இல்லை தான். இரவல் நகையென மாறி மாறி ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பாவிக்கும் அப்பாவி ஜீவன் தான் இதுவும், பார்வையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் நேர்ந்து விடப்பட்ட எடுப்பார் கைப்பிள்ளை. தனிமை தான் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பியோடவே மது, மாது போன்ற வஸ்துக்களின் திரையில் எல்லோரும் ஒளிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வேலியை உடைக்க முடியாதா\" என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. சீட்டு ஒதுக்கப்படும் மூக்குப்பொடி கிழம், தொலைக்காட்சித் தொடர் விவாதிக்கும் நடுத்தர வயதுப் பெண்மணி, டை மாட்டிய ஆபீசர்கள், பாக்கட்டுகள் பத்திலும் ஒன்றுமேயில்லாத இளைஞர் பட்டாளம், ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் பள்ளிச்சிறுமிகள், கூடைகளில் கருவாட்டை மணக்க மணக்க கொண்டு செல்லும் மூதாட்டி, பீடியை காதில் செருகிய குடிமகன் என பற்பல சினேகிதர்களுடைய பேருந்திற்கும் என்னைப்போலவே சொல்லிக்கொள்ளும்படி துணை யாரும் இல்லை தான். இரவல் நகையென மாறி மாறி ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பாவிக்கும் அப்பாவி ஜீவன் தான் இதுவும், பார்வையாளர்களுக்கும் பாதசாரிகளுக்கும் நேர்ந்து விடப்பட்ட எடுப்பார் கைப்பிள்ளை. தனிமை தான் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் கோரப்பிடியிலிருந்து தப்பியோடவே மது, மாது போன்ற வஸ்துக்களின் திரையில் எல்லோரும் ஒளிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வேலியை உடைக்க முடியாதா இரவின் அடர்ந்த இருட்டில் வெளிச்சத்திற்கு வரும் தத்தம் தனிமையையே இன்னும் எத்தனை நாள் சிகரெட்டுப் புகையில் அலைகழிப்பது இரவின் அடர்ந்த இருட்டில் வெளிச்சத்திற்கு வரும் தத்தம் தனிமையையே இன்னும் எத்தனை நாள் சிகரெட்டுப் புகையில் அலைகழிப்பது உச்சி வெயிலில் தெருவோரங்களில் படரும் கட்டிட நிழல்களினூடே தாவிதாவி கதிரவனிடமிருந்து இன்னும் எத்தனை நாள் ஒளிந்துகொண்டேயிருப்பது உச்சி வெயிலில் தெருவோரங்களில் படரும் கட்டிட நிழல்களினூடே தாவிதாவி கதிரவனிடமிருந்து இன்னும் எத்தனை நாள் ஒளிந்துகொண்டேயிருப்பது பேருந்துக்கென்று இருக்கும் தளைகளைத் தகர்த்து போட்டுவைத்த பாதையை விடுத்து அதன் சக்கரங்களை சுயமாக ஏவும் நேரம் வந்தும் விட்டது.\nதனிமையில் நடந்து கொண்டிருக்கும் நபர் திடீரென்று தன் அலைபேசியை நடுத்தெருவில் போட்டு உடைத்தால் ஒரு நொடியில் தெருவின் ஒட்டுமொத்த கவனமும் அவர் பக்கம் திரும்பும். அந்த ஒரு நொடியில் திரைப்பட நடிகரின் புகழை, வரலாற்றுச் சக்கரவர்த்திகளின் புகழை, ஒரே கணத்தில் வென்று சாஸ்வதப்பதவி எய்திவிடலாம். அண்டசராசரத்தின் சிம்மாசனத்தில் அமரும் அந்த மந்திர நிமிடத்தில் முக்திநிலையை அடைந்து தனிமையை மறக்க ஒரே வழி இதுதான். ஓட்டுனர் நடத்துனர் எல்லோரும் இரவு உணவிற்கு போயிருக்கிறார்கள்; ஓரமாக போர்க்களத்தில் இருக்கும் குதிரையைப் போல கம்பீரமாக வீற்றிருந்தது பேருந்து. இன்னமும் சென்னை மக்கள் எறும்புகளைப்போல உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருந்தனர். கடைசி நிறுத்தத்தில் இறங்கி, தெருவோரம் இருந்த ஓல்டு மங்க் பாட்டிலை பொறுக்கிக்கொண்டேன். அரை லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வியர்வை படிந்த கைக்குட்டையை அதனுள் தோய்த்தேன். இடையூறுகளைத் தகர்த்து வெல்லும் வீடியோ கேம் வீரனைப் போல அருகிலிருந்த கட்டிடத்தின் மொட்டைமாடியின் ஓரத்திற்கு வந்து எதிரே இருந்த ட்ரான்ஸ்பார்மரின் மேல் அதை வீசி எறிந்தேன். பாட்டிலின் பெட்ரோல் பற்றிக்கொண்டு மேலே பட்ட அதிர்ச்சியில் ட்ரான்ஸ்ஃபார்மரையும் கொளுத்திவிட்டு வெடித்துச்சிதறியது. வெடித்ததில் சிதறிய இரும்புத்துண்டு ஒன்று வந்து என் நெற்றியைக் கிழித்துச்சென்றது. வழிந்த ரத்தத்தை துடைக்காமல் அப்படியே ஓடவிட்டுக்கொண்டு மேலிருந்து சிந்தும் தூறலில் நனைந்தபடியே சிகரெட்டை வாயில் செருகிக்கொண்டேன். இடியின் பிண்ணனி இசையில் கோரச்சிரிப்பொன்றை உதிர்த்தபடி தனிமையை வென்ற பெருமித்ததுடன் நடைபோட்டேன். மறுபக்கம் சும்மா நின்றுகொண்டிருந்த பேருந்து யாருமேயில்லாமல் தானாகவே இயங்கத் தொடங்கிற்று. ஒரே மூச்சில் முழுவேகம் பிடித்து தரையில் படுத்திருந்த வெறிநாயின் கழுத்தில் ஏறியது. சுற்றி நடந்து கொண்டிருந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தபடி பார்த்துக்கொண்டேயிருக்க மீண்டும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கேற்றி வ்ரூம் என்று கிளப்பிய ஓசையில் திகிலடைந்த கூட்டம் தெறித்து ஓடியது. இந்த மந்திர நிமிடத்தின் அதிர்வலைகளிலேயே காலமெல்லாம் தனிமையின் கசப்பை மறந்துவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டேன். மறுநாள் காலை பேருந்து ஷெட்டில் நின்றுகொண்டிருக்கிறது, தனியாக நான் பண்டாரம் போல வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nபோட்டியில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்\nLabels: கதை, சங்கமம் போட்டி\nகதை ரொம்ப ஆழமான வாக்கியங்களை கொண்டு கை ஆளப்பட்டு இருக்கிறது வெங்கி..\nஇன்னும் ஒரு தடவை முழுமையாக படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்..\n டெம்ப்ளேட் கிடைக்கும் தளத்தையும் குறிப்பிட்டிருக்கிறேனே, போய்ப் பாருங்க, நிறைய ஈஸ்தெடிக்கான டெம்ப்ளேட்டுகள் கிடைக்கின்றன\nஉங்கள் எழுத்துநடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.\nபிரமிக்கதக்க எழுத்து நடை வெங்கி..\nகாட்சிகள் சம்பவங்களும் கண்முன் விரிகின்றன..\nமிக அருமையாக இருந்தது போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nநன்றி சார். உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வந்து ஆதரவு தெரிவிக்கையில் நம்பிக்கை கூடுகிறது. வந்த உடனே வலைப்பூவை பிந்தொடரவும் செய்யும் உங்களுக்கு நன்றிகள் பல.\nவினோத், தங்களைப் போன்ற ஒரு வாடிக்கையான வாசகர் எனக்கு கிடைத்ததில் மிகுந்த புளங்காகிதம் அடைகிறேன். மேலும், என்னைத் தொடர்ந்து பாராட்டிக்கொண்டிருப்பதில் கொஞ்சம் கூச்சமும் அடைகிறேன்.\nசுரேஷ், வழக்கம் போல நன்றிகள். போட்டியில் பங்கேற்பதே வெற்றியில் பாதி. அதுதான் விளையாட்டின் சுகமே. நான் வெற்றி பெறுவேன் என்ற நோக்கில் எழுதவில்லை. எனக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டேன். வெற்றி பெறுவது இப்போது கவனத்தில் வேண்டாம். இருப்பினும், வாழ்த்தியதில் மகிழ்ச்சி\nகதையில் சொல்லாட்சியும் கதை சொல்லும் உத்தியும் மிகஅருமை.\nவாழ்த்துகள் போட்டியில் வெற்றி பெறவும், தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழுதவும்.\nவணக்கம் வெங்கிராஜா. உங்களுக்கு பின்னூட்டமிட்டு நீட்ட நாட்கள் ஆகிறது.\nதவறாக நினைக்கவில்லைஎனில் ஒரு சிறிய யோசனை. நீங்கள் தற்போது blog - ஐ justify செய்து இருக்கிறீர்கள். அதை align left -க்கு மாற்றுங்கள். படிப்பதற்கு சுலபமாக இருக்கும். கோர்வையாக படிக்கவும் ஏதுவாக இருக்கும்.\n சொல்லாட்சி என்பதெல்லாம் நம்ம வயசுக்கும், வளர்ச்சிக்கும் பெரிய பாராட்டு. அளவுகடந்த பிரியத்துக்கு நன்றி.\n@ கிருஷ்ணப் பிரபு: மீண்டும் வந்து வாசித்தமைக்கே நான் நன்றி சொல்லணும் நட்போட பின்னூட்டமெல்லாம் வேற போடுறீங்க.. நன்றி.\nஆதிமூலகிருஷ்ணன் 8 May 2009 at 7:52 pm\nரெண்டு முறை படிச்சாதான் புரியும் போல இருக்கிறது. ஒருத்தரை ஒரு முறை படிக்கவைப்பதே எவ்வளவு சிரமமான காரியம் என்பதை அறிவீர்கள்.\nபின்நவீனக்கவிதைகள் ஒரு பக்கம் என்றால் பின்நவீனக் கதையுமா பொன்.வாசுதேவன் போன்ற சீனியர்கள் மட்டும்தான் வருவார்கள்.. ஜாக்கிரதை. பொன்.வாசுதேவன் போன்ற சீனியர்கள் மட்டும்தான் வருவார்கள்.. ஜாக்கிரதை.\nசூழலை அப்படியே படம்பிடித்திருக்கிறீர்கள். ஆனால் அதுவே கதை முழுதும் நிரம்பியிருப்பதைப்போன்ற தோற்றம் இருப்பதால் அந்தச்சிறப்பே மைனஸாகிவிடுகிறது.\nமெயில் ஐடியை நீங்கள் எங்கேயுமே வைக்கவில்லை. நல்லதை பின்னூட்டமாகவும், விமர்சனத்தை மெயிலாகவும் பலர�� தெரிவிக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். இப்போ பாருங்கள் விமர்சனத்தை இங்கேயே போட நீங்களே காரணமாகிவிட்டீர்கள்.\nபின் நவீனத்துவம் மாதிரியெல்லாமா இருக்கு நான் சாதாரணமாத்தான் எழுதினேன். யோசனைக்கு நன்றி.. முதலில் ஃபேஸ்புக் பேட்ஜ் வைத்திருந்தேன்.. புது டெம்ப்ளேட்டில் வேலை செய்வதில்லை. ப்ரொஃபைல்-லயே இணைச்சாச்சு நான் சாதாரணமாத்தான் எழுதினேன். யோசனைக்கு நன்றி.. முதலில் ஃபேஸ்புக் பேட்ஜ் வைத்திருந்தேன்.. புது டெம்ப்ளேட்டில் வேலை செய்வதில்லை. ப்ரொஃபைல்-லயே இணைச்சாச்சு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி\nநல்லா இருக்கு வெங்கி. தொடர என் வாழ்த்துக்கள்.\n//இன்னும் ஒரு தடவை முழுமையாக படித்து விட்டு கமெண்ட் போடுகிறேன்..//\nநான் இதுக்கு ரிப்பீட்டு போடுகிறேன்\nபுதிய பதிவர்கள் கொஞ்சம் சிறுசா பதிவு போடுங்க, தாவூ தீருது\nவால் அண்ணே: போட்டிக்கான பதிவு-ங்கறதால கொஞ்சம் விவரமா எழுதியிருந்தேன். மற்ற பதிவுகள் ஒண்ணும் அவ்வளவு பெருசா இருக்காதே\nவிவரணை அழகாக உள்ளது. மேலும் படைக்க வாழ்த்துக்கள்.\nநல்லா இருக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்\nநன்றி சத்யராஜ்குமார் மற்றும் நசரேயன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவெங்கி...இரு வாரங்களுக்கு முன்பே படித்து விட்டேன். தாமதப் பின்னூட்டம்தான்...\nநானென்ன சொல்ல, அதைத்தான் ஆதிமூல கிருஷ்ணன் அழகாகச் சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nநல்ல விளக்கங்களுடன் இருக்கிறது சூழல்.. ஆனால் படிக்கையில் சற்று அலுப்பேற்படுத்துவதென்னவோ உண்மை.\nஇதுதான் தீவிர இலக்கியமோ தெரியாது. அப்படியெனில் கருத்தினை மன்னிக்கவும்.ஆனால் வந்து படிப்பவர்கள் ஓரிரு பாராவிலேயே மூலைப் பெருக்கலை(close the window) அமுக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது...\nஉங்களின் மற்றைய படைப்புகளும் பார்த்திருக்கிறேன்.. புகைப்படங்கள் அருமை...\n19 வயதிலேயே இவ்வளவு அழுத்தமான எழுத்துக்கள்... வளமான எதிர்காலம் இருக்கிறது.\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. குறைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.\nஅப்ப போட்டியில இன்னும் வாய்ப்பிருக்குதுன்றீங்க\nவெங்கி ... சங்கமத்தில் 5 கொடுத்திருகிறேன் ... வாழ்த்துக்கள்\n வாக்களித்தமைக்கு நன்றி... நானும் எல்லா இடுகைகளுக்கும் வாக்களிச்சுட்டேன்\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் தலை\nமுதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சகா\nஆமா ட்ரீட் எப்போ வெங்கி..\nவாக்களித்த, பின்னூட்டமிட்ட, படித்த, மின்னஞ்சல் அளித்த அத்தனை பேருக்கும் நன்றி\nமேலும் சங்கமம் தளம், போட்டியாளர்கள், நடுவர்கள் - நன்றி\nஉங்கள் ஆதரவே என் வெற்றி.. இதை இதுவரை தடம் பதித்த 3207, இனிவரும் அனைவருக்கும் \"சங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை\"யை சமர்பிக்கிறேன்... \nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே...\nமீன், பறவை, குதிரை மற்றும் சில\nஎதிர்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்\nசங்கமம் 'பேருந்து' போட்டிக்கான இடுகை\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:57:20Z", "digest": "sha1:ICFXBQ7B2MSJIPH5WYAY7KUUVOI53CRS", "length": 6518, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிரைலர் – AanthaiReporter.Com", "raw_content": "\nநேர் கொண்ட பார்வை – டிரைலர்\nராம் சரன் நடித்த ‘வினயை விதேயா ராமா ‘ படத்தின் டீசர்\nகாற்றின் மொழியில் இடம் பெற்ற ஜோதிகா-வின் ஜிமிக்கிக் கம்மல் பாடல் வீடியோ\nதம்பி ராமையா இயக்கிய ‘மணியார் குடும்பம்’ படத்தின் ட்ரெய்லர்\nநடிகையர் திலகம் – டீசர்\n’அவெஞ்சர்ஸ் இன்பினிடி வார்’ – டீசர்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/chinnathirai-asst-directors-fasting-report/", "date_download": "2019-06-16T04:57:03Z", "digest": "sha1:E3HJHH3FP2ETE7KSUA5SVC6OAUF6FSQ5", "length": 10415, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ\nதமிழகத்தின் தனி பெரும் ஊடக உலகமான சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அற வழிப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் தளபதி, இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னிலை வகித்தார்.\nசின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணைச் செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் 300-க்கும் அதிகமான உதவி இயக்குநர்களும் இந்த அற வழிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்து பேசிய போது, “உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் எ���்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.\nவெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர் களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத் தைக் கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியா மல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது ” என்றார்.\nஇந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ் மற்றும் ராதாரவி, K.S.ரவிகுமார், (Cine Music Union) தலைவர் தீணா, K.ராஜன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் R.V.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nPrevஜோதிகா நடிக்கும் காமெடிப் படத்துக்கு பூஜை போட்டாச்சு\nNextபிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு இரு மடங்கு சேவை வரி\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nungapakkam-murder", "date_download": "2019-06-16T05:47:11Z", "digest": "sha1:KYN7CU3LSEGF2CRMW3SBXB5F635HM742", "length": 9357, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் எ���்ஜினியரை வெட்டிக்கொலை செய்துவிட்டு இளைஞர் தப்பிஓடியதால் பரபரப்பு நிலவியது. | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nஒடிசா மாநிலம் காலகண்டி மாவட்டத்தில் 42கிலோ எடையுள்ள அரிய வகை ஆமை..\nராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் என்ஜினியரை வெட்டிக்கொலை செய்துவிட்டு இளைஞர் தப்பிஓடியதால் பரபரப்பு நிலவியது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் என்ஜினியரை வெட்டிக்கொலை செய்துவிட்டு இளைஞர் தப்பிஓடியதால் பரபரப்பு நிலவியது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, அந்த பெண் விலகிச் செல்ல முயன்றுள்ளார்.\nஅப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த நபர் அவரை குத்திக்கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு சிதறி ஓடினர். கொலைசெய்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.\nதகவல் அறிந்து சென்ற நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கொலையான பெண் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி என்பதும், செங்கல்பட்டு பரனூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணினி பொறி��ாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கொலைசெய்துவிட்டு தப்பிஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.\nPrevious articleதீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேலும் 5 சிலைகள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள அரசு சிலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன\nNext articleசென்னை விமான நிலையத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nசேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் ரயில்வே டிஜிபி ஆய்வு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/sani-bahagavan-transit-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2017-20/", "date_download": "2019-06-16T04:37:47Z", "digest": "sha1:Q46NUQFIDUEI6I2LG77XZCONASK4OHB7", "length": 18672, "nlines": 267, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Sani Bahagavan Transit – சனி பகவான் பெயர்ச்சி -2017-20 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Dec 16, 2017\nசனி பகவானின் பெயர்ச்சியும் – பொது பலன்களும் 2017 முதல் 2020 வரை – விளக்கம் =========================================================\nகடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்\nதற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.\nவரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்\nஇவர் தனுசு ராசியை கடக்கும் காலத்தில் 12 ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட பலன்களை நல்ல / தீய / சுமார் பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளன\nநல்ல பலன்களை அடைய போகும் ராசிகள்\n• கும்பம் – யோகச் சனி\n• கடகம் – 6 மிட சனி (யோகம் தரும் இடம் )\n• துலாம் – சகாய சனி\nகெட்ட பலன்களை எதிர்கொள்ள இருக்கும் ராசிகள்\n• மகரம் – விரயச் சனி\n• மிதுனம் – கண்டச்சனி\n• மீனம் – 10 மிட சனி\nமிக கெட்ட பலன்களை எதிர்கொள்ள இருக்கும் ராசிகள்\n• தனுசு – ஜென்மச்சனி\n• ரிஷபம் – அட்டமச்சனி\n• கன்னி – அர்த்தஷ்டமாச் சனி\nசனி நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளில் இருத்து கொஞ்சம் விடுதலை கிடைக்க போகும் ராசிகள்\n• சிம்மம் – மத்திமச் சனி\n• மேஷம் – மத்திம சனி\n• விருச்சிகம் – பாத சனி, குடும்பச் சனி, வாக்குச் சனி\nசனிபகவான் ஆனவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து அதே இடத்திற்கு அவர் 12 ராசிகளை கடந்து வந்து சேறுவதற்கு கிட்டதட்ட 30 ஆண்டு காலத்தை எடுத்து கொள்கிறார். அதாவது சாராசரியாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியை கடக்க எடுத்து கொள்கிறார்.. மேலும் இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முறை குருபகவானின் பெயர்ச்சியும், ராகு கேது பெயர்ச்சி மற்றும் மற்ற கிரககங்களின் பெயர்ச்சிகள் பலமுறை நடக்கவிருக்கிறது. எனவே நல்ல, தீய பலன்கள் கலந்து தான் எல்லா ராசிக்காரர்களுக்கும் நடக்கவிருக்கிறது. எனவே எதை நினைத்தும் பயம் கொள்ளலாம் தன் கடமைகளை சரி வர செய்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்திவந்தாலே போதுமானது.\nஒருவருக்கு முதல் முப்பது ஆண்டுகளுக்குள் ஒருமுறை சனிபகவான் தன் ராசியை கடக்க வாய்ப்புள்ளது இப்படி கடக்கும் போது சந்திரன் தன் ராசிக்கு 12 ல் வரும் காலம் ஏழரைச்சனிபகவானின்\nமுதல் இரண்டரை வருடம் விரையச் சனி துவக்ககாலம்.\nஅடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி\nஅதற்கடுத்த இரண்டரை வருடம் பாத,குடும்ப,வாக்கு சனி\nமுதல் சுற்றில் மங்கு சனி\nஇரண்டாம் சுற்றில் பொங்கு சனி\nமூன்றாம் சுற்றில் கங்கு சனி\nமுதல் சுற்றில் மங்கு சனியாக வரும் போது பெரும்பாலும் கல்வி,திருமணம் அல்லது வேலைவாய்ப்பு இந்த வயதில் கடந்து கொண்டு இருப்போம் அப்பொழுது இந்த சனிபகவான் ஆனவர் நமக்கு பலவிதமான சோதனைகளை தருவார் அதை நாம் சந்திக்க நேரிடும் எனவே பெரும்பாலும் தெரிந்தோ தெரியமலோ ஒருவித பய உணர்வுடன் தான் முதல் சுற்றை கடந்து விடுகிறோம்.\nஆனால் நாம் பொங்கு சனி என்ற இரண்டாம் சுற்றில் கடக்கும் போது முதல் சுற்றில் ஏற்பட்ட அனுபவத்தினால் மிக கவனமாகவும் ஒரு தெளிவுடன���ம் கடப்பதால் நமக்கு பெரும்பாலும் நல்ல பலன்கள் கிடைக்கின்றன எனவே பொங்கு சனி நல்லவற்றை செய்கிறது என்று எடுத்து கொள்கிறோம்.\nஅதற்கு அடுத்து வரும் மூன்றாம் சுற்றில் கங்கு சனி காலத்தில் நாம் ஒரு பண்பட்ட மனிதராக இருக்க வாய்ப்புகள் அதிகம் மற்றும் நம் வாழ்வின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்க வேண்டிய நிலையில் உள்ளதால் பெரும்பாலும் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் இந்த சுற்றில் இறுதி கட்டத்தை நோக்கியே இருக்கும்.\nஏற்கனவே வெளியிட்ட சனிபகாவன் பெயர்ச்சி பலன்கள் ராசியின் அடிப்படையில் கணிக்கப்பட்ட பொதுவான பலன்களே உங்கள் ஜனன ஜாதகம் வலுவுள்ளதாக இருந்தாலும் / தசா புத்திகள் வலுவாக இருந்தாலும் / கோட்சார வேதை, விபரீத வேதை செயல்பட்டாலும் பலன்களில் மாற்றம் / தடை ஏற்படும். அதுபோல மற்ற கிரகங்களின் பெயர்ச்சியும் மாற்றங்கள் தரும்.எனவே ஜனன ஜாதகத்துடன் ஜோதிடரை அணுகி பூரண பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்155 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2016/01/blog-post.html", "date_download": "2019-06-16T05:04:21Z", "digest": "sha1:42WFNAO3JOW4PHREY6SYCSIUK5L2KCUR", "length": 11768, "nlines": 195, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: ஜிம்!", "raw_content": "\nநடந்த சோகத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனையோ முயற்சிகள் செய்கிறேன். ஆனால் முடியவில்லை. போன புத்தக கண்காட்சிக்கு வாங்கிய புத்தகங்களையே இன்னும் படிக்க வில்லை. எழுதலாம் என்று உட்கார்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லாததால், எழுத முடியவில்லை. தினமும் எழுதிக்கொண்டு, படித்துக்கொண்டு இருந்த நாட்களை நினைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு விசயத்தை மட்டும் என்னால் கடைபிடிக்க முடிகிறது.\n14 வருடங்களாக தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து வந்தேன். கடந்த ஒரு வருட காலமாக செல்ல வில்லை. மீண்டும் அக்டோபர் மாதம் முதல் திருச்சியில் உள்ள நல்ல ஒரு ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். தனியாக ஒரு டிரையினர் வைத்துள்ளேன். அற்புதமான ஜிம். காரணம், நிறைய கல்லூரி பெண்களும், ஆண்டிகளும் உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள். ஒரு நாள் செல்லவில்லை என்றால் மனம் படாத பாடு படுகிறது. முதல் மூன்று நாட்களுக்கு பிறகு physical assessment எடுத்தார்கள். பின் டையட்டீசன் என்னிடம் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு டயட் லிஸ்ட் கொடுத்தார்கள். அந்த பெண்ணிற்கு ஒரு 25 வயதிற்குள் இருக்கலாம். நான் ஏற்கனவே குறைந்த வெயிட். இருந்தாலும், என்னுடைய குறிக்கோள் General Fitness & Belly reduce என்று கொடுத்திருந்தேன்.\nதினமும் மிக கஷ்டமான அந்த டயட்டை பின் பற்றினேன். திடீரென எல்லோரும் என்னை பார்த்து,\n ஏதும் உடம்பு சரியில்லையா” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வெயிட் பார்த்தால் பட பட வென்று 4 கிலோ குறந்துவிட்டது. மீண்டும் அந்த டயட்டீசன் பெண்ணிடம் கேட்டேன். உடனே அவள், “நீங்கள் பாலோ செய்ய வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.\nசென்ற மாத கடைசியில் மீண்டும் ஒரு physical assessment எடுத்து பார்த்தபோது முதல் மாதத்தில் செய்ததைவிட என்னால் மூன்று மடங்கு அதிகமாக எல்லா டெஸ்ட்டையும் செய்ய முடிந்தது. ஆனால் whole body fat குறைந்து விட்டது.\n’’ என்று டிரையினரை கேட்டால்,\n‘சார், இங்கு வரும் அனைவரும் weight loss வருகிறார்கள். நிறைய செலவு செய்கிறார்கள். குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். உங்களால் இவ்வளவு குறைக்க முடிந்ததை நினைத்து சந்தோசப்படுங்கள் சார்” என்றார்.\nநான் சொன்னேன், “அது சரி. ஆனால் இழந்த வெயிட்டை எப்படி திரும்ப பெறுவது\nநீண்ட ஆலோசனைக்கு பிறகு, Muscle gain & belly fat reduce க்கு புது விதமான Workout Schedule மற்றும் புது diet plan கொடுத்துள்ளார்கள். இப்போது எந்நேரமும் புரோட்டின் உணவு சாப்பிட்டுக்கொண்டும், Workout செய்து கொண்டும் இருக்கிறேன்.\nசில சமயம் தோணும், “இது தேவையா\nஆனால் தேவை என்று மனம் சொல்கிறது.\n01. எப்பொழுதும் என்னால் உற்சாகமாக இருக்க முடிகிறது.\n02. உடம்பு வலியிடனும், அசதியுடனும் இருப்பதால் இரவு நல்ல தூக்கம் வருகிறது.\n03. செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று ஒரு காலத்தில் நினைத்தேன். இப்பொழுது அந்த நினைவே வருவதில்லை.\n சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வதுதானே வாழ்க்கை\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleuvr.blogspot.com/2017/", "date_download": "2019-06-16T04:56:32Z", "digest": "sha1:4WA67PLO64F5AYKBJGEYIJPERSSYRMFG", "length": 51945, "nlines": 707, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: 2017", "raw_content": "\nஇரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்\nநவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக திரளான ஊழியர்களுடன் நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு ஓப்பதை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,,மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட துணை செயலர் தோழர் முத்துச்சாமி ,மற்றும் கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தோழர் தேனீ வசந்தன் ,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் கண்ணன் ,ஆகியோர் பேசினர் .மாவட்டம் முழுவதும் இருந்து 170 தோழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு முத்திரை பதித்த போராட்டமாக திகழ்ந்தது .தோழர்கள் உணவுக்காக மனிதாபிமானத்தோடு பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 5250/- வழங்கினர் மாநில சங்க வழிகாட்டலுடன் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது .மேலும் இப் பிரச்சனைக்காக நமது BSNLEU ,TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் வரும் 02/01/2018 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க இருப்பதாக மாநில சங்கம் அறிவித்து உள்ளது நெஞ்சுறுதியோடு 2 நாட்கள் களம் கண்ட நமது தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .உதவி கரம் நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து கொளகிறோம் .\nபேரெழுச்சியுடன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்\nநவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் பேரெழுச்சியுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது\nதடம் பதித்த மாலை நேர தர்ணா போராட்டம்\nBSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் மாநில சங்க அறைகூவலின் படி விருதுநகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் எழுச்சி மிகு மாலை நேர தர்ணா தோழர் முனியசாமி ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தலைமையில் நடைபெற்றது .தர்ணாவை முறையாக BSNLEU தமிழ் மாநில சங்க அமைப்பு செயலாளர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரம் ,முனியாண்டி ,கிருஷ்ணகுமார் ,அனவ்ரதம் மற்றும் பலர் பேசினர் . மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .\nஇது பினாமிகள் சங்கம் அல்ல\nசுனாமி போன்று சுழன்று அடிக்கும் சங்கம் என்பதை புரியாத அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்\n2005 இல் இருந்து பணி புரிந்த ஒப்பந்த ஊழியரை வெளியேற்றிய SDE (Extl),விருதுநகர் ,அதற்கு துணை நிற்கும் விருதுநகர் கோட்ட பொறியாளர் ,எதையும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்டித்து BSNLEU மாவட்ட செயலர் 19/12/2017 அன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளார் .\n1.சீனியாரிட்டி அடிப்படையில் Man power டெண்டரில் ஊழியர்களை பணியில் அமர்த்து .\n2.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் வேலையில் அமர்த்து ,\n3.தேதி 19 ஆகியும் இதுவரை சம்பளம் வழங்காத ஒப்பந்தக்காரர் ,அதை கண்டும் காணாதது வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் .\nஇரண்டு நாட்கள் போராட்டத்தில் ம���ழுமையாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள்\nநமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் மனோகரன் அவர்களின் தந்தையார் 11/12/2017 அன்று மாலை காலமானார் ,அன்னார் மறைவால் துயருரும் அவர் தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்\nஇன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்\nநாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டம்\nநாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டத்தில் நமது மாநில அமைப்பு செயலர்\n7 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் போராட்ட விளக்க கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றது .இக் கூட்டங்களில் நமது BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர்பழனிக்குமார் ஒரு அற்புதமானஎழுச்சியுரை நிகழ்த்தினார் .மேலும் போராட்டத்தை விளக்கி சேவா BSNL சார்பாக அதன் மாநில உதவி செயலர் தோழர் R பிரேம்குமார் ,அதன் மாவட்ட தலைவர் தோழர் I .கோவிந்தன் ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் , கிளை செயலர் தோழர் தங்கவேலு ,AIBSNLEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் A.நாராயணன் ஆகியோர் விரிவாக பேசினர் .சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ராஜையாவும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டத்திற்கு தோழர் கோவிந்தன் அவர்களும் ,ராஜபாளையம் கூட்டத்திற்கு சேவா BSNL மாவட்ட செயலர் தோழர் ராஜகுருவும் தலைமை வகித்தனர் .இக் கூட்டங்களில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்\nநமது BSNLEU சங்க உறுப்பினரும் ,காரியாபட்டி டெலிகாம் டெக்னீசியனுமான தோழர் ஜெயக்கண்ணன் அவர்கள் உடல்நல குறைவால் 07/12/2017 அன்று மாலை காலமானார் .அன்னார் மறைவிற்கு தன ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 05/12/2017 அன்று விருதுநகரில் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை , தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .முறை��ாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்தார் .வர இருக்கின்ற 2 நாள் வேலைநிறுத்தத்தை விளக்கி மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .போராட்டத்தை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ஆகியோர் பேசினர் .அதன் பின் கடந்த 30 -11-2017 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழருக்கு மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் சால்வை அணிவித்து பாராட்டினார் .நினைவு பரிசை மாநில செயலர் வழங்கி சிறப்பித்தார் .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமசந்திரன் ,AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் .பின்னர் நடைபெற்ற NGN NET WORK விசயமாக நடைபெற்ற சேவை கருத்தரங்கை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் துவக்கி வைத்தார் .மாவட்ட பொது மேலாளர் திருமதி S.E.ராஜம் மற்றும் துணை பொதுமேலாளர் திரு ராதாகிருஷ்ண அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நவின்றார்\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை ���ோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்கள��ன் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்��ி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nஇரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம்\nபேரெழுச்சியுடன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்\nதடம் பதித்த மாலை நேர தர்ணா போராட்டம்\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்\nநாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டம்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:18:14Z", "digest": "sha1:BUBBR5KX4YGBHZYEC65IG4PSEFWL7ZSO", "length": 5310, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "எப். எம். இராஜரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎப். எம். ராஜரத்தினம் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1984 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சல் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:02:44Z", "digest": "sha1:UVKNJTXZNCKSW4ZIAY4RWHGEIGHCP3ZT", "length": 8573, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் என்றி பிக்கெரிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (1897)\nபிரிக்சு யூல்சு ஜான்சென் பரிசு (1909)\nவில்லியம் என்றி பிக்கெரிங் (William Henry Pickering) (பிப்ரவரி 15, 1858 - ஜனவரி 16, 1938) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவர் பல வான்காணகங்களைக் கட்டி நிறுவினார். அவற்றில் பெர்சிவால் உலோவெலும் பிளேகுசுடாபும் அடங்கும்.இவர் சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களில் கலந்துகொண்டார் நிலாவின் மொத்தல் குழிப்பள்ளங்களின் ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். எராட்டோதெனெசு குழிப்பள்ளத் தோற்றத்தின் மாற்றங்கள் நிலாவில் உள்ள பூச்சிகளால் எற்படுகிறது எனக் கருதினார்.[2]இவர் தன் பிந்தைய வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜமைக்காவில் அமைந்த இவரது சொந்த வான்காணகத்தில் கழித்தார்.\nஇவர் 1905 இல் பிரிக்சு இலாலண்டே பரிசு பெற்றார்.1909 இல் பிரிக்சு ஜான்சென் பரிசு பெற்றார். 784 பிக்கெரிங்கியா குறுங்கோளும் நிலாவின் பிக்கெரிங் குழிப்பள்லமும் செவ்வாயின் பிக்கெரிங் குழிப்பள்ளமும் இவரது நினைவாகவும் இவரது அண்ணனாகிய எட்வார்டு சார்லசு பிக்கரிங் நினைவாகவும் இணைந்து பெயர் இடப்பட்டுள்ளன.[1]\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; bio என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128914", "date_download": "2019-06-16T05:01:41Z", "digest": "sha1:BEEOZGEEI6PIAWEC5PL2QADUSXMFCAFA", "length": 6554, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "கொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்\nகொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்\nகொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்\nகொழும்பில் சிறிய ஹோட்டல்கள் முதல் பாரியளவிலான உணவு களஞ்சியங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nஅடுத்து சில நாட்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று, கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார அதிகாரி டொக்டர் றுவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொழும்பில் தான சாலைகள் முழுமையாகக் கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nபொதுமக்கள் தாம் கொள்வனவு செய்யும் உணவுப் பொருள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் 0112 676 161 என்ற தொலைபேசியின் ஊடாக அறிவிக்க முடியும்.\nஉணவின் தரம் தொடர்பான சட்டவிதிகளுக்கு அமைவாக உணவுத் தயாரிப்புக்கான உபகரணங்கள் இரவு வேளையில் உரிய முறையில் துப்பரவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மைக்காலமாக மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் ஹோட்டல்களில் உணவு தயாரிக்கப்படுவதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇதனையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பல பிரபல ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவற்றுள் அரச நிறுவனங்களில் செயற்படும் சிற்றூண்டிச்சாலைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகருணாவை ஏன் கைது செய்யவில்லை\nNext articleமஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/986", "date_download": "2019-06-16T04:56:58Z", "digest": "sha1:2BLM5CAY3YKYYXVLQKN4W5X5J252TX6I", "length": 4876, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரத்தில் தானே களத்தில் இறங்கிய கமல்", "raw_content": "\nHome சினிமா சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரத்தில் தானே களத்தில் இறங்கிய கமல்\nசிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரத்தில் தானே களத்தில் இறங்கிய கமல்\nதமிழ் சினிமா நடிகர்களில் கமல்ஹாசன் ரசிகர்கள் என்றால் எல்லோருக்கும் ஒருவித மரியாதை உள்ளது. ஏனெனில் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியது மட்டுமில்லாமல், மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமாக பல நலத்திட்ட உதவிகளை செய்தனர்.\nஆனால், கமல் ரசிகர் ஒருவர் தான் நேற்று சிவகார்த்திகேயனை தாக்கினார் என்று செய்தி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதுக்குறித்து கமலிடம் கேட்டபோது ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நன்றாக தான் இருக்கிறார்’ என கூறினார் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.\nபிறகு சென்னை வந்து இறங்கிய அடுத்த நிமிடம் ’சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார் என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள்’ என்று கடுமையாக உத்தரவிட்டாராம்.\nPrevious articleகமல் ரசிகர்கள் தாக்குதல்: சிவாவை நலம் விசாரித்த ரஜினி\nNext articleஷங்கருக்கு பிறகு விஜய் எடுக்கும் ரிஸ்க்\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-bala-singh-beat-sneka-in-puthupettai-movie", "date_download": "2019-06-16T04:59:38Z", "digest": "sha1:KWTCEO6UWESDME6TPQN42QHJISAXCW76", "length": 9400, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "புதுப்பேட்டை படத்தில் ��டிகை சினேகாவுக்கு நடந்த கொடுமை! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nபுதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகாவுக்கு நடந்த கொடுமை\nதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் புன்னகை அரசி ஸ்னேகா. மலையாளம் திரைப்டம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஆனந்தம், கணத்தில் முத்தமிட்டாள், புன்னகை தேசம், உன்னை நினைத்து என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் ஸ்னேகா.\nதளபதி விஜய் நடிப்பில் வெளியான வசீகரா திரைப்படம் இவரது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்தார். அதன்பின்னர் தமிழ் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில் ஸ்னேகா புதுப்பேட்டை படத்தில் நடித்த போது நடிகர் ஒருவர் அவரை எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை படத்தில் நடிகை ஸ்னேகா விலை மாதுவாக நடித்திருப்பார். அப்போது நடிகர் பாலாசிங் சினேகாவை அடித்து துன்புறுத்துவதுபோல் ஒரு காட்சி அமைந்திருக்கும்.\nஇந்த காட்சி பலதடவை முயற்சி செய்தும் சரியாக வரவில்லையாம். இதனால் கடுப்பான பாலாசிங் உண்மையாகவே சினேகாவின் வயிற்றில் ஓங்கி மிதித்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிள்ளார்.\nமுதன் முறையாக வெளியான நடிகை சினேகாவின் குழந்தை புகைப்படம்\nசாதி மதமற்ற சினேகாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரி���்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-n-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-06-16T04:45:13Z", "digest": "sha1:Z6K5EKS3QSDHFRECBV75X4ZZCJBWY5Q2", "length": 6009, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் \nமரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் \nமரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹும் N. கமால், ஹாஜி N. அப்துல் அஜீஸ் , N. அஹமது ரசீது , ஹாஜி N. முகமது முகைதீன் , ஹாஜி N. இக்பால் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, தாஜுதீன், சகாபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், B. ஜமால் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய N. முகம்மது புகாரி அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 11/06/2019 இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/hope-for-eternity/", "date_download": "2019-06-16T04:48:44Z", "digest": "sha1:4SSRMRHZ6G4PNLN3VS2JD2USJXCR4D45", "length": 7286, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஏப்ரல் 9 நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை சங்கீதம் 73:1-28\n“உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங்கீதம் 73:24).\nஎவ்வளவு அருமையான நம்பிக்கையை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார் என்பதை நாம் பார்க்கும் பொழுது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. நாம் எப்பொழுதும் நம்முடைய ஆலோசனையின்படி நடப்பதை விரும்பக் கூடாது. ஆண்டவருடைய கரத்தில் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவரே உம்முடைய ஆலோசனையை எனக்குத் தந்து என்னை வழிநடத்தும் என்று நாம் அவரிடத்தில் கேட்க வேண்டும். அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுடைய யோசனைகளின்படி நடக்க விரும்பும் பொழுது, அது அவர்களின் தோல்விக்கு காரணமாக இருக்கிறது. ஆகவே அதைக் குறித்து நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும். மேலும் நாம் மகிமையில் பிரவேசிப்பதே நம்முடைய முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த உலகம் ஒரு அநீதியான உலகம். இங்கு நாம் வாழ்வதில் அதிகமான ஈடுபாடு இல்லாமல், நித்தியத்தைக் குறித்த மனம் நம்மில் அதிகமாக காணப்பட வேண்டும்.\n“கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்.” (2 தீமோத்தேயு 4:18) என்று பவுல் சொல்லுகிறார். இது எவ்வளவு ஒரு பெரிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. எல்லாத் தீமையினின்றும் நம்மை காத்து இரட்சிப்பார். அநேக தீமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறது, நமக்குள்ளும் இருக்கிறது. அநேக தீமைகளால் நாம் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம். பல விதங்களில் இவ்விதமான காரியங்களினால் நாம் நெருக்கப்படுகிறோம். ஆனாலும் கூட எல்லாவற்றிலும் அவர் நம்மை இரட்சித்து, காத்து கடைசியில் தம்முடைய மகிமையான ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள நிச்சயம் உதவி செய்வார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nநாம் ஒவ்வொரு நாளும் கர்த்தாவே உமது ஆலோசனையின்படி என்னை நடத்தும் என்று ஜெபித்து ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயமாக ஆண்டவர் நம்மை சரியான பாதையில் வழி நடத்துவார். நமக்கு இந்த உலகில் மெய்யான பாதுகாப்பு என்பது கர்த்தருடைய ஆலோசனையின்படி நடப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63973-tamil-nadu-chief-electoral-officer-satyabrata-sahoo-says-peaceful-polling-in-tn-4-state-bye-elections.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:52:44Z", "digest": "sha1:NTZZZNJXWP3BHUNLH45A7D6IRX2J2WQM", "length": 12165, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌ | Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo says Peaceful polling in TN 4 state bye elections", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nதமிழகத்தில் ந‌டைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி‌ சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\n17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இது தவிர தருமபுரி உள்ளிட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி‌ சத்யபிரதா சாஹூ, 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், பிரச்னை என புகார் வரும் பகுதிகளில் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாஹூ தெரிவித்தார்.மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 656 வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவை கண்காணித்து வருவதாகவும் இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வழக்கத்தைவிட பலமடங்கு கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nசோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nமுதன்முறையாக வாக்களிக்க வந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதிவான வாக்குகள் குறைவு ; எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - அலட்சியம் காட்டும் தேர்தல் ஆணையம்\nஇடைத்தேர்தலில் வென்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மே 28இல் பதவியேற்பு\nமீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள தமிழகம்..\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு முட்டுக்கட்டையான அமமுக\n��ொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nமுதன்முறையாக வாக்களிக்க வந்த ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63857-sc-vacates-interim-protection-given-to-former-kolkata-police-commissioner.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T04:45:45Z", "digest": "sha1:YKGHLASHK2ADOEKBLZCN2YYAI56YZR42", "length": 11225, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! | SC vacates interim protection given to former Kolkata Police Commissioner", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nகொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nகொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ராஜீவ் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வும் ராஜீவ் குமார் சாட்சிகளை கலைத்து ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.\nஇவ்வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றுவதற்காக, ராஜீவ் குமார் முயற்சிப்பதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ராஜீவ் குமாரை துன்புறுத்துவதற்காகவே சிபிஐ காவலில் எடுக்க அனுமதி கேட்கிறது என அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ்குமாரை, சிபிஐ கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. 7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதற்குள் உரிய நீதீமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசர்ச்சை எதிரொலி - ஆலய கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர் மறைப்பு\nவாட்ஸ் அப் மூலம் முத்தலாக்: கணவரை தேடும் போலீசார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nகொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி\nதமிழ்நாட்டு அதிகாரிகள் மூவர் சிபிஐ எஸ்பி ஆக நியமனம்\n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\nடெல்லி பத்திரிகையாளர் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nபுதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை செயல்படுத்த இடைக்கால தடை\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சை எதிரொலி - ஆலய கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் பெயர் மறைப்பு\nவாட்ஸ் அப் மூலம் முத்தலாக்: கணவரை தேடும் போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63816-indian-cricket-team-to-leave-for-world-cup-on-may-22-kedar-jadhav-expected-to-be-fit.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T05:10:32Z", "digest": "sha1:UBPPFVVXVNE2AN4C32KZ2AFZD2C6NYFW", "length": 11954, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நலம் பெறுவாரா கேதார் ஜாதவ் ? உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி | Indian cricket team to leave for World Cup on May 22; Kedar Jadhav expected to be fit", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்���டும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நடைபெறும் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாம் நாளான மே 25ஆம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் களம் காணுகின்றன.\nஇந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளனர். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கேதார் ஜாதவ், நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் அவர் விரைவாக நலம் பெற்று வருகிறார். இருப்பினும் 22ஆம் தேதிக்குள் அவர் நலம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இல்லாத பட்சத்தில் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு வீரர் அணியில் சேர்க்கப்படுவார்.\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பையை வெல்லும் அணி எது கேரள ஜோதிடர் அதிரடி கணிப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\n’அதெல்லாம் சரி, வானிலை எங்க கையில் இல்லையே...’ விராத் பேட்டி\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : இலங்கையை வென்றது ஆஸ்திரேலியா\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை பந்துவீச்சு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் \nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/namakkal.html", "date_download": "2019-06-16T04:29:49Z", "digest": "sha1:772NFEPHJZGO4QEGB3I2BKOASC4DXJDD", "length": 22124, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இராசிபுரம், இருந்து, பள்ளிகள், சேலம், தமிழ்நாட்டுத், பாரம��ால், உருவாக்கப்பட்டது, திருச்செங்கோடு, தகவல்கள், சேலத்திற்கு, ஆட்சித், தலைநகர், மாற்றப்பட்டது, தொகுதிகள், பேருந்துகள், | , மினி, போக்குவரத்து, என்றும், தொழிற்சாலைகள், நிர்வாகம், தர்மபுரி, வரலாறு, கொங்கு, மக்கள், information, namakkal, districts, பின்னர், 1792இல், பகுதிகள், தலைநகராகக், மாவட்டத்தின், பகுதிகளைக், தொடர்ந்து, கொண்ட", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 16, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » நாமக்கல்\nநாமக்கல் - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 3,420 ச.கி.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 505\nகொங்கு நாட்டின் பகுதியாக வரலாறு முழுவதும் இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கும்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு \"பாரமஹால் மற்றும் சேலம்\" மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டே பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலகாட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம�� மாவட்டத்திலிருந்து 'நாமக்கல்' மாவட்டம் உருவாக்கப்பட்டது.\nநகராட்சி - 4; நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், இராசிபுரம்; பேரூராட்சிகள் - 20; பஞ்சாயத்துக்கள் - 33;\nகோட்டங்கள் - 2; வட்டங்கள் - 4;\n6: நாமக்கல், கபிலர் மலை, திருச்செங்கோடு, சங்ககிரி, சேந்தமங்கலம், இராசிபுரம்.\nதொடக்க நிலை பள்ளிகள் - 810 நடுநிலை பள்ளிகள் - 63 உயர்நிலை பள்ளிகள் - 70 மேல்நிலை - 84 கல்லூரிகள் - 5\nகைத்தறி மற்றும் விசைத்தறி, லாரி பாடி கட்டுதல், பொறியியல் தொழில்கள், கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி. பெரிய தொழிற்சாலைகள் - 30; சிறு மற்றும் நடுத்தர ஆலைகள் - 14,500;\nபோக்குவரத்து வாகனங்கள் - 12,027. மினி பேருந்துகள் - சுமார் 89; தமிழகத்திலேயே அதிக மினி பேருந்துகள் இயக்கப்படும் மாவட்டம்;\nநாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இராசிபுரம், இருந்து, பள்ளிகள், சேலம், தமிழ்நாட்டுத், பாரமஹால், உருவாக்கப்பட்டது, திருச்செங்கோடு, தகவல்கள், சேலத்திற்கு, ஆட்சித், தலைநகர், மாற்றப்பட்டது, தொகுதிகள், பேருந்துகள், | , மினி, போக்குவரத்து, என்றும், தொழிற்சாலைகள், நிர்வாகம், தர்மபுரி, வரலாறு, கொங்கு, மக்கள், information, namakkal, districts, பின்னர், 1792இல், பகுதிகள், தலைநகராகக், மாவட்டத்தின், பகுதிகளைக், தொடர்ந்து, கொண்ட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/01/story-from-purana.html", "date_download": "2019-06-16T04:35:52Z", "digest": "sha1:HU7E74C2Y4JVTUF4NSMT6H3VVADI325K", "length": 14775, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "பீஷ்மர் பெற்ற சாப விமோசனம் | Santhipriya Pages", "raw_content": "\nபீஷ்மர் பெற்ற சாப விமோசனம்\nதிக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை\nபீஷ்மர் பெற்ற சாப விமோசனமும்\nமுன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப் பிறந்தவர்கள் . அவர்களை காஷ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள் என்று இன்னொரு புராணக் கதை உள்ளது. திருமண வயதை அடைந்ததும் அவர்கள் எட்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் மனைவிகளுடன் ஆனந்தமான வாழ்கையை அனுபவித்து வந்தார்கள். ஒற்றுமையாக ஒன்றாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்கள். இப்படியாக அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தபோது அவர்களில் ஒருவருடைய மனைவி வசிஷ்டரிடம் இருந்த காமதேனுப் பசுவிற்கு இணையான நந்தினி எனும் பசுவை பார்த்தாள். அதன் அழகில் மயங்கியவள் அதை அடைய ஆசைப் பட்டாள். ஆனால் அதை வசிஷ்டரிடம் இருந்து எப்படிப் பெறுவது. அவர் அதைத் தரமாட்டார். அவருடன் அவர்கள் சண்டைப் போடவும் முடியாது. காரணம் தேவலோகத்தில் வசிஷ்ட முனிவருடன் சண்டை போடுவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வேறு வழித் தெரியாமல் அவளுடைய கணவர் அதை ஒரு நாள் அந்தப் பசுவை திருடிக் கொண்டு வந்து விட்டார். மற்றவர்கள் அதற்கு உதவினார்கள். ஆனால் வசிஷ்டரால் அதைக் கண்டு பிடிக்க முடியாதா என்ன ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்து கொண்டு அவர்களை அழைத்து சபித்தார். அவர்கள் அனைவரும் பூமியில் சென்று மனிதர்களாகப் பிறக்க வேண்டும் என்பதே அந்த சாபம். அவர்களுக்கு பூமியிலே சென்று மனிதராக வாழ விருப்பம் இல்லை. என்னதான் இருந்தாலும் தேவ கணங்கள் அல்லவா. ஆகவே தாம் செய்த தவறை உணர்ந்து கொண்ட அவர்கள் வசிஷ்டரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அவர் தனது சாபத்தை சற்று தளர்த்திக் கொண்டார். அதன்படி அவர்கள் பூமியில் சென்று மனிதர்களாகப் பிறப்பார்கள். பிறந்த உடனே அவர்களில் ஏழு பேர்கள் மரணத்தை அடைந்து மீண்டும் தேவலோகத்து கணங்களாக சென்று விடுவார்கள். ஆனால் அந்தப் பசுவை உண்மையாகத் திருடியவர் பூமியில் பெரும் மனத் துயரை அனுபவித்தப் பின்னரே மரணம் அடைந்த�� தேவலோகத்துக்குத் திரும்புவார் .இப்படியாக சாபம் பெற்றவர்களில் பூமியிலே மனத் துயரை அடைந்து அதன் பின் மரணம் அடைய சாபம் பெற்றவர் வேறு யாரும் அல்ல. அவரே மகாபாரத கதாநாயகர்களில் ஒருவரான பீஷ்ம பிதாமகன்.\nபெற உதவிய கங்கா தேவி\nமற்றவர்களுக்கு சாப விமோசனம் எப்படி கிடைத்தது \nஅந்த அஷ்டவசுக்கள் கங்கா தேவியிடம் சென்று தமது சங்கடத்தைக் கூறி அதற்க்கு உதவுமாறு அவளை வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு உதவ கங்காதேவி முன் வந்தாள் . அதற்கேற்ப பூமியிலே ஒரு அழகிய மங்கையாக அவள் பிறப்பு எடுத்து சான்தனு மன்னனின் தந்தையின் முன்னால் வேண்டும் என்றே சென்று அவரிடம் வேடிக்கையாக விளையாட்டுக் காட்டி அந்த விளையாட்டின் முடிவில் மன்னனின் விருப்பபடி அவரது மகனான சன்தனுவை மணம் செய்து கொள்ள சம்மதித்தாள். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை போட்டாள் . அது என்ன நிபந்தனை தனக்குப் பிறக்கும் குழந்தைகளை தான் நதியில் வீசி எறிந்து விடுவேன் என்றும், அதன் காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும், தான் செய்ய உள்ள அந்த செயலை அதற்கான காரணத்தைக் கேட்டு சந்தனு அதை தடுக்கக் கூடாது என்பது நிபந்தனை. அதை ஏற்றுக் கொண்ட மன்னனும், சந்தனுவும் திருமணத்துக்கு சம்மதிக்க அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. சந்தனுவை மணந்த கங்கா தேவிக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தைப் பிறந்தபோதும் அவள் அவற்றை நதியில் தூக்கி வீசி எறிந்து விட அவை மரணம் அடைந்து தேவ லோகத்துக்கு சென்றன . அந்த செயலைக் கண்டு மிக அதிகமான துக்கத்தை அடைந்தாலும் சந்தனுவும் அதற்கான காரணத்தை அவளிடம் கேட்கவில்லை. என்ன இருந்தாலும் பிறந்தப் பச்சிளக் குழந்தையை உயிருடன் நதியில் வீசி எறிந்தால் எப்படி அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியும் தனக்குப் பிறக்கும் குழந்தைகளை தான் நதியில் வீசி எறிந்து விடுவேன் என்றும், அதன் காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும், தான் செய்ய உள்ள அந்த செயலை அதற்கான காரணத்தைக் கேட்டு சந்தனு அதை தடுக்கக் கூடாது என்பது நிபந்தனை. அதை ஏற்றுக் கொண்ட மன்னனும், சந்தனுவும் திருமணத்துக்கு சம்மதிக்க அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. சந்தனுவை மணந்த கங்கா தேவிக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தைப் பிறந்தபோதும் அவள் அவற்��ை நதியில் தூக்கி வீசி எறிந்து விட அவை மரணம் அடைந்து தேவ லோகத்துக்கு சென்றன . அந்த செயலைக் கண்டு மிக அதிகமான துக்கத்தை அடைந்தாலும் சந்தனுவும் அதற்கான காரணத்தை அவளிடம் கேட்கவில்லை. என்ன இருந்தாலும் பிறந்தப் பச்சிளக் குழந்தையை உயிருடன் நதியில் வீசி எறிந்தால் எப்படி அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியும் இப்படியாக ஏழு குழந்தைகளும் பலியாக எட்டாவது குழந்தை பிறந்தது.\nபிறந்த எட்டாவது குழந்தையை அவள் நதியில் எறியப் போனபோது ஏற்கனவே ஏழு குழந்தைகளை பறிகொடுத்த துக்கத்தை தாங்க முடியாமல் இருந்த சந்தனு அவள் வீசி எறிந்த எட்டாவதுக் குழந்தையையை தாவிப் பிடித்து விட குழந்தை பிழைத்தது. உடனே கங்கா தேவியும் மறைந்து போனாள். இப்படியாக உயிர் பிழைத்த எட்டாவது குழந்தையே பீஷ்மராக வளர்ந்தது. அதன் பின் அவர் யுத்தத்தில் அர்ஜுனனின் அம்பினால் உயிர் இழந்து மரணம் அடைந்து தேவலோகம் சென்ற கதை மகாபாரதத்தில் உள்ளது.\nNextஸ்ரீமான் நிம்பாசல நரசிம்மர்- ஆந்திரா\nகிராம தேவதை மற்றும் பூத வழிபாடு\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/04/greatness-of-lakshmi-puja.html", "date_download": "2019-06-16T05:25:12Z", "digest": "sha1:SZGPV4HNDXTS6PBCQMG4NO66PH4ZBWE5", "length": 17631, "nlines": 92, "source_domain": "santhipriya.com", "title": "லஷ்மி விரத மகிமை | Santhipriya Pages", "raw_content": "\nஇது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார்.\nதுவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு மன்னனின் பெயர் பத்ராஸ்வரஸ். அவனுக்கு சூரத்சந்தரிகா எனும் மனைவி இருந்தாள். அவள் மூலம் அந்த மன்னனுக்கு ஏழு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தார்கள். அந்த மகளின் பெயர் ஸ்யாமபாலா என்பது. இளம் கன்னியான அவள் நல்ல பண்புகளைக் கொண்டவள். அவள் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள். அப்படி அவள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு வயதான கிழவி வந்து நிற்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அவள் எதற்காக வந்துள்ளாள் என்பதைப் பார்க்கலானாள்.\nஒரு மூதாட்டி உருவில் வந்து இருந்தது லஷ்மி தேவியே. அதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனைக் காவலன் வந்திருந்த கிழவியை நோக்கி ‘நீ யார், எதற்காக இங்கு ��ந்துள்ளாய்’ என்று கேட்டான். வந்த கிழவியோ தான் அரண்மனையில் உள்ள அரசியைக் காண வந்துள்ளதாகக் கூறினாள். ஆனால் காவலாளியோ அவளை உள்ளே விடத் தயாராக இல்லை. எதற்காக அவள் அரசியைப் பார்க்க விரும்புகிறாள் என்பதை தெரிவித்தால் அரசியிடம் சென்று அதைக் கூறிவிட்டு அவள் சம்மதித்தால் உள்ளே விடுவதாகக் கூறினான். ஆகவே அந்த வயதான மூதாட்டி கூறத் துவங்கினாள் ” அப்பனே, என் பெயர் கமலாம்பிகா என்பது. என் கணவர் துவாரகாவில் வசிக்கின்றார். உன்னுடைய அரசியானவள் பூர்வ ஜென்மத்தில் வைஷ்ய குலத்தில் பிறந்து திருமணம் ஆனவளாக இருந்தாள். கணவன் மற்றும் மனைவி இருவருமே அடிக்கடி சண்டைப் போட்ட வண்ணமே காலத்தை ஓட்டி வந்தார்கள். அப்போது ஒருநாள் அவளது கணவன் அவளை நன்கு அடித்து விரட்டி விட்டான். ஆகவே அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறியவளை நான் வழியில் சந்தித்து தடுத்து நிறுத்தி அவள் மனத் துயரைக் கூறுமாறு கூறினேன் . அவள் தன கதையைக் கூறினால். அந்தக் கதையைக் கேட்டதும் அவளது துயரம் தீர வேண்டும் எனில் லஷ்மி தேவிக்கு பூஜை செய்து விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினேன். அவளும் அதை மிகவும் பக்தி சிரத்தையுடன் செய்து வர அவள் வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவள் பெரும் செல்வந்தர் ஆனாள் . ஆனாலும் அந்தப் பெண்மணி தான் செய்து வந்த விரதத்தை அடிக்கடி செய்து வரலானாள். அதனால் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியோடு இருந்தது. சில காலம் பொறுத்து அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட யமதர்மராஜாரின் தூதுவர்கள் அவர்கள் இருவரும் திருமணம் ஆனதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த காலத்தைக் கணக்கிட்டு அதற்கு தண்டனையாக நரகத்திற்கு இழுத்துச் செல்லத் துவங்கினார்கள். ஆனால் வழியில் லஷ்மி தேவியானவள் தனது பக்தையை யமனின் தூதுவர்கள் இழுத்துக் கொண்டு போனதைக் கண்டு கோபமுற்று அதனது சேனையை அனுப்பி அவர்களை மீட்டு தன்னுடன் தனது இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அந்த இருவருமே தற்போது இந்த நாட்டு ராணியாகப் பிறந்து ஆட்சியில் இருக்கின்றார்கள் . அவள் பூர்வ ஜென்மத்தில் தான் செய்து வந்த விரதத்தை தற்போது மறந்து விட்டாள் என்பதினால் அது பற்றி அவளுக்கு நினைவு படுத்தவே வந்தேன்” என்றாள்.\nஅந்தக் காவலாளியும் அவள் கூறியதை உள்ளே சென்று ராணியிடம் கூற அவள் தான் ராணியாக ���ருக்கும் செருக்கில் அதை நம்பாமல் அவளை அடித்துத் துரத்துமாறுக் கூறி விட்டாள். காவலாளியும் அதை மீற முடியாமல் வெளியில் வந்து அந்த மூதாட்டியை அடித்து விரட்டினான். காவலாளி உள்ளே சென்ற சமயத்தில் அவள் அருகில் இருந்த ஸ்யாமபாலா அவளிடம் இருந்து அவள் கூறிய விரத முறையைக் கற்று அறிந்து கொண்டாள்.\nஅந்த மூதாட்டி சென்றப் பின் ஸ்யாமபாலா தான் அந்த விரதத்தை அனுஷ்டிக்கத் துவங்கியதும், நான்கே வாரங்களில் தடைப் பட்டு இருந்த அவள் திருமணம் நடந்தேறியது. ஸ்யாமபாலாவிற்கு அதிருஷ்டத்திற்கு மேல் அதிருஷ்டம் அடித்து விரைவிலேயே பெரும் செல்வந்தர்கள் ஆனாள். ஆனாள் அதே சமயம் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு ஸ்யாமபாலா சென்ற உடன் அவளுடன் பிறந்த வீட்டில் இருந்த அதிருஷ்டம் விலகத் துவங்க அந்த அரசனின் செல்வமும் அழிந்து, விரைவிலேயே அவர்கள் அரசு திவால் ஆயிற்று. அதனால் அரசனும் அரசியும் பதவியை விட்டு விலக நேரிட்டது. கையில் பணம் இன்றி நடுத் தெருவிற்கு வந்து விட்டார்கள். ஆகவே அவர்கள் ஸ்யாமபாலாவிடம் சென்று தமது நிலையைக் கூற அவள் அவர்களுக்கு ஒரு பெரிய தங்கக் கட்டியைக் கொடுத்தாள் . அதை எடுத்துக் கொண்டு வீடு வந்து அதைப் பிரித்துப் பார்த்தவர்கள் அந்த தங்கக் கட்டி கல்லாக மாறி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். மீண்டும் தனது பெண்ணிடம் போய் உதவி கேட்கலாம் என எண்ணிய சூரத்சந்தரிகா தனது பெண்ணின் வீட்டிற்கு போய் சேர்ந்து தனது துயரக் கதையைக் கூறினாள். அடுத்த சில மணி நேரத்தில் அவள்\nலஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கும் நேரமும் வந்து விட அங்கு வந்த தன்னுடைய தாயாரையும் தன்னுடன் வந்து அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். அவளது தாயாரோ அந்த விரதத்தின் பாதியிலேயே பசி தாளாமல் உணவை அருந்தி விட்டதினால் விரதம் முடிவு பெறவில்லை. வறுமையும் விலகவில்லை. ஆகவே ஸ்யாமபாலா தனது தாயான சூரத்சந்தரிகாவை மீண்டும் நிர்பந்தம் செய்து மீண்டும் அதற்க்கு அடுத்த மாதம் வரவிருந்த விரதத்தை தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். தன் சுய நிலைக்கு வந்த சூரத்சந்தரிகா தனது மகள் கூறியபடி அந்த விரதத்தை செய்து முடித்து விட்டு சில நாட்களில் மீண்டும் தனது வீட்டை அடைந்தாள். அடுத்த நாளே முன்னர் கல்லாக மாறி இருந்த தங்கக் கட்டி மீண்டும் தங்கமாயிற்று. மெல்ல மெல்ல அவர்கள் இழந்த அனைத்து செல்வத்தையும் திரும்பப் பெற்று வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். தவறாமல் மாதாமாதம் லஷ்மி விரதத்தை கடை பிடிப்பதை மறக்கவில்லை.\nPreviousரிஷி முனிவர்களின் சில கதைகள்\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-1\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/a-r-rahman.html", "date_download": "2019-06-16T05:04:49Z", "digest": "sha1:ZWQNG3ZZEOHMFFXSYIMWSSRO3RNPPJIC", "length": 17219, "nlines": 117, "source_domain": "www.itstamil.com", "title": "ஏ. ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு சிறப்பு கட்டுரை - A. R. Rahman Biography in TamilItsTamil", "raw_content": "\nஇசைக்கலைஞர்கள் இசையமைப்பாளர்கள் திரைப்பட பிரமுகர்கள்\n“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம்.\nபிறப்பு: ஜனவரி 6, 1967\nதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.\nஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.\nஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.\n1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.\nஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”:\n2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்ற��, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.\nஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.\nஇந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.\nஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.\nஇசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.\nஇன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.\n“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”\nHomepage » வாழ்க்கை வரலாறு » இசைக்கலைஞர்கள் » ஏ. ஆர். ரகுமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/", "date_download": "2019-06-16T06:05:05Z", "digest": "sha1:OPZ626EMX66T7I5XRE7JQ4JVDEICN6PD", "length": 43605, "nlines": 530, "source_domain": "4tamilmedia.com", "title": "முகப்பு", "raw_content": "\nமைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சஜித் முயற்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈ���ுபட்டுள்ளார்.\nபயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன: மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதூரநோக்கற்ற 19வது திருத்தம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ\n“எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கற்று கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டம் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசூர்யாவுக்கு ஏனிந்த வேண்டாத வேலை\nட்விட்டர் பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களின் ராஜா யாரென்றால், அஜீத்தும் விஜய்யும்தான்.\nபின்னோக்கிப் போகிறதா அஜீத் பிசினஸ்\nஅஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாதளவுக்கு பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.\nவடிவேலுவை எச்சரித்தவருக்கு ஷங்கர் நன்றி\nவடிவேலு அண்மையில் கொடுத்த ஒரு வீடியோ பேட்டி பல்வேறு மட்டங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் ஐவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த நாசகார சம்பவத்தை திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளுக்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை நாடு கடத்தப்பட்ட பின்னர் விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்; ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி உரை\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கைக்கான அண்மைய பயணத்தின் போது கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ஆவா குழுவினருடன் பேசுவதற்கு தயார்: வடக்கு ஆளுநர்\nஎந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்துக்கு எத��ராக இந்து- பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்: அத்துரலிய தேரர்\nதீவிரவாதத்துக்கு எதிராக இந்து மக்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nமோடியின் அழைப்பை ஏற்று தீர்வு குறித்துப் பேச விரைவில் டில்லி செல்கிறோம்: இரா.சம்பந்தன்\nஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்டாதது தவறு: துமிந்த திசாநாயக்க\nசஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்தேன்; அவர் மரணித்ததற்காக மகிழ்ந்தேன்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா\nமுள்ளிவாய்க்காலை போராட்டத்தின் புதிய களமாகக் கொண்டு மீண்டெழுவோம்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது.\nஇலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.\nசாதனைக் கோபுரங்களைக் கட்டிய கலைஞர்\nதந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார்.\nமுதலமைச்சர் என்ன செய்யப் போகிறார் (டெனீஸ்வரன் எதிர் விக்கி: ஓர் இடைக்காலத் தடை)\nவடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது.\nமைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க சஜித் முயற்சி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளார்.\nபயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன: மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதூரநோக்கற்ற 19வது திருத்தம் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ\n“எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கற்று கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச் சட்டம் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் ஐவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த நாசகார சம்பவத்தை திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளுக்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை நாடு கடத்தப்பட்ட பின்னர் விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்; ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி உரை\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கைக்கான அண்மைய பயணத்தின் போது கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅரபிக் கடலில் உருவாகி வியாழக்கிழமை குஜராத்தில் கரையைக் கடக்கின்றது வாயு புயல்\nகடந்த 8 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் பெய்து வருகின்றது.\nநடிகர் கிரீஷ் கர்னாட் மறைவு\nபழம்பெரும் நடிகரும், எழுத்தாளரும், இயக்குனருமான கிரீஷ் கர்னாட் இன்று (திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில்) பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.\nதென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் கேரளாவுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை\nவழமையாக ஜூன் 1 ஆம் திகதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இம்முறை 7 நாட்கள் தாமதித்து தொடங்குகின்றது. இன்னும் 24 மணித்தியாலத்தில் தொடங்கவுள்ள இந்தப் பருவ மழை காரணமாக கேரளாவில் சில இடங்களில் சிவப்புன்நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nமாலியில் இனவெறித் தாக்குதலில் 95 பேர் கொல்லப் பட்டனர்\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள டோகன் என்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் புலானி என்ற பிரிவினருக்கும் இடையே அண்மைக் காலமாக இருந்து வந்த மோதல் போக்கு முற்றி திடீரென திங்கட்கிழமை இரவு இனவெறித் தாக்குதலாக மாறியுள்ளது.\nவர்த்தகப் போர் உச்சக் கட்டத்தில் ஜப்பானில் G20 மாநாடு ஆரம்பம்\nஅண்மைக் காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வருடத்துக்கான G20 உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஅமெரிக்க விசாவுக்கு இனிமேல் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் விபரங்கள் அளிக்கப் படும் நிர்ப்பந்தம்\nஅமெரிக்காவில் இதுவரை சந்தேகத்துக்குரிய நபர்களிடம் இருந்து சமூக வலைத்தள கணக்குகள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்றவை பெறப்பட்டு வந்தன.\nஇலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி எலிசபெத் II இனைச் சந்தித்தார் டிரம்ப்\nதிங்கட்கிழமை 3 நாள் அரசமுறைப் பயணமாக இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் துணைவியார் மெலானியா ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து அரசி எலிசபெத் II இனால் விமரிசையாக வரவேற்கப் பட்டனர்.\nஇலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கான 16 ஆவது போட்டி மழை காரணமாக ரத்து\nஇன்று செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 16 ஆவது ஒரு நாள் போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப் படாது ரத்து செய்யப் பட்டது.\nசர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிட்டார்.\nமழை காரணமாக வெள்ளிக்கிழமை இலங்கை பாகிஸ்தான�� அணிகளின் போட்டி ரத்து\nஇவ்வருடம் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பிரிஸ்டொல் மைதானத்தில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப் பட்டது.\n14 ரன்களால் இங்கிலாந்தை வெற்றி கொண்டது பாகிஸ்தான்\nICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற 6 ஆவது மேட்ச்சில் இங்கிலாந்து அணியை 14 ரன்களால் வீழ்த்தி வெற்றி கொண்டது பாகிஸ்தான் அணி.\nசூர்யாவுக்கு ஏனிந்த வேண்டாத வேலை\nட்விட்டர் பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களின் ராஜா யாரென்றால், அஜீத்தும் விஜய்யும்தான்.\nபின்னோக்கிப் போகிறதா அஜீத் பிசினஸ்\nஅஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாதளவுக்கு பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.\nவடிவேலுவை எச்சரித்தவருக்கு ஷங்கர் நன்றி\nவடிவேலு அண்மையில் கொடுத்த ஒரு வீடியோ பேட்டி பல்வேறு மட்டங்களில் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.\nரங்கராஜ் பாண்டே மீது அஜீத் எரிச்சல்\nசந்தன வீரப்பனுக்கு அப்புறம் மிக மிக ரகசியமாக வாழ்ந்து வருகிற ஒரே நபர் அஜீத்துதான்.\nநியோன் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற திரைப்படங்கள்\nநியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nபாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.\nகோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nசர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.\nHim.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரில��ம், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.\nகதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nஇளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\n” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nதமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக\n10 வருடங்கள், இலங்கை, தொடரும் நீதிக்கான தேடல்\nஅண்மையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா)\nஇன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.\nசெப்டெம்பர் 21 - உலக அமைதி நாள்\nஅமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.\nஇன்று ஆகஸ்ட் 1; சுவிற்சர்லாந்தின் தேசிய நாள்.\nகுறு நிலங்களாகப் ��ிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.\nவிளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nஇவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.\nபூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை\nஎமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.\nஎமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை\nஇந்தக் கேள்வியை வானியலில் ஆல்பெர்ஸ் முரண்பாடு (Olber's Paradox) என்பர். இக்கேள்வியை முதலில் எழுப்பியது ஆல்பெர் என்ற அறிஞர் என்பதால் இந்த சர்ச்சைக்கு அவர் பெயர் சூட்டப் பட்டுள்ளது.\nஎமது பிரபஞ்சம் ஒளியை விட அதிக வேகத்தில் விரிவடைகின்றதா : வியக்க வைக்கும் கண்ணோட்டம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமி தோன்றும் போது அதன் வயது 9 பில்லியன் வருடங்கள் எனப்படுகின்றது.\nமேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92661.html", "date_download": "2019-06-16T04:55:27Z", "digest": "sha1:NY3AVWR43HDRHP6ZTPNA7HUYOMRYCKXI", "length": 7336, "nlines": 59, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் குருநகர் கொலை வழக்கில் இரண்டு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை! – Jaffna Journal", "raw_content": "\nயாழ் குருநகர் கொலை வழக்கில் இரண்டு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை\nயாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள��்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி ஞானசிங்கம் அன்ரன் குணசேகரம் என்பவரை விசாரணைகளுக்காக அழைத்துச்சென்று அடித்து கொலை செய்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் லெப்டினன்ட் கேர்ணல் ரொனி பெத்தலிஸ், மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் கேர்ணல் பியதாசகே பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில் குறித்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டாவது எதிரியான மேஜர் டிக்சன் ராஜமந்திரி மற்றும் மூன்றாவது எதிரியான பியதாசகே பியந்த ராஜகருணா ஆகிய இராணுவத்தினருக்கே நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார்.\nகுறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எதிரிகளான இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றின் அனுமதியுடன் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.\nமேலும், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nகொலை செய்யப்பட்டவரின் உடலில் 21 இடங்களில் காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி வழக்கு விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.\nஎனினும், குறித்த நபர் மாடியிலிருந்து வீழ்ந்து மரணித்ததாக இராணுவத் தரப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் இராணுவத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராணுவத்தினர் மன்றில் வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/75th-birthday", "date_download": "2019-06-16T04:31:57Z", "digest": "sha1:DSV6MQX4WQJ2UEZY2FVSOY65BN4M47W4", "length": 7533, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "முன்னாள் பிரதமர் ர��ஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள்..\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள்..\nராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணைக்குடியரசு தலைவர் ஹமீத் அன்சாாி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, நினைவிடத்தில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்களுடன், தலைவர்களும் அமர்ந்து, மறைந்த ராஜீவ் காந்திக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.\nPrevious articleஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது..\nNext articleமுதல்வர் தலைமையில் குடிமை வசதிகள் மறுஆய்வுக் கூட்டம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-500-crore-silai-kadathal", "date_download": "2019-06-16T05:16:11Z", "digest": "sha1:IHH5OUXKPCNWMXJCCWWSH6EKEW7HWZ2N", "length": 8184, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்தியதாக நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா 500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்தியதாக நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மும்பையில் கைது...\n500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்தியதாக நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளாக தமிழக கோவில்களில் உள்ள புராதன சிலைகளை மர்மநபர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்துவருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சிலை கடத்தலில் ஈடுபடுவோர்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிலைக் கடத்தல் வழக்கில் நேபாளத்தை சேர்ந்த வல்லப்பிரகாஷ் மற்றும் அவரது மகன் ஆதித்யா ஆகிய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nPrevious articleவிருத்தாசலத்தில் மூடிக்கிடக்கும் சூரியக்காந்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nNext articleசீர்காழி அருகே உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kanimozhi-14", "date_download": "2019-06-16T05:39:59Z", "digest": "sha1:55FHEVM7IFVSAC4EA3Z3IECBBD3HGIYC", "length": 7137, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "பா.ஜ.க. கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்றது – தி.மு.க. எம்.பி. கனிமொழி | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா பா.ஜ.க. கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்றது – தி.மு.க. எம்.பி. கனிமொழி\nபா.ஜ.க. கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்றது – தி.மு.க. எம்.பி. கனிமொழி\nமத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள பத்து சதவித இட ஒதுக்கீடு, உண்மையான வறுமையில் உள்ள உயர்சாதியினருக்கு பயன்தராது என தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் உதவ அரசு முன்வந்தால் இலவச கல்வி வழங்கலாம் என யோசனை தெரிவித்தார்.\nPrevious articleசி.பி.ஐ. புதிய இயக்குனர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் பரிந்துரை..\nNext articleஆட்சி அதிகாரத்துக்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன – பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்..\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/kelvi-pathil/kelvi-pathil-pages/kelvi-pathil-1-7-1.php", "date_download": "2019-06-16T05:41:27Z", "digest": "sha1:VY5PQU75EPYR3DDEGG3U7JDO7XCOWBV6", "length": 4985, "nlines": 135, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - kelvi-pathil", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஉலகிலேயே பெரிய காப்பியம் எது\nகிழக்கத்தேய விவசாயம் நடைபெறுவது எங்கு\nதமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது\nமின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு யாது\nஇலங்கையை ஆட்சி செய்த முதலாவது அரசி யார்\nமகாபோதி சங்கங்களை இலங்கையிலும் நிறுவியவர் யார்\nஅனுராதபுரத்தை இராசதானியாக்கிய மன்னன் யார்\nமனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது\nமனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது\nஉலகிலேயே பெரிய காப்பியம் எது\nகிழக்கத்தேய விவசாயம் நடைபெறுவது எங்கு\nதமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது\nமின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு யாது\nஇலங்கையை ஆட்சி செய்த முதலாவது அரசி யார்\nமகாபோதி சங்கங்களை இலங்கையிலும் நிறுவியவர் யார்\nஅனுராதபுரத்தை இராசதானியாக்கிய மன்னன் யார்\nமனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது\nமனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/pothuarivu/pothuarivu-pages/pothuarivu-1-1-2.php", "date_download": "2019-06-16T05:57:28Z", "digest": "sha1:6HWTXA3OZ32PPDUUOF6SAZVJUPFJHO2G", "length": 12438, "nlines": 200, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - pothuarivu", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nபொது அறிவு கேள்வி பதில்கள் :\n1.\tமகாபாரத யுத்தம் நடந்த குருஷேத்ரம் எங்கே உள்ளது\n2.\tஇந்தியாவில் ஒரு சதுர கிலோ மீற்றரிற்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள் \n3.\tகார்பரேட்டரைக் கண்டுபிடித்தவர் யார்\n4.\tகலிங்கப் போரிற்குப் பின் அசோகன் எந்த மதத்தைத் தழுவினார் \n5.\tவீரமாமுனிவர் யாரிடம் தமிழ் கற்றார்\n6.\tஅகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள் யாவை\nபுரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து, விற்றமின் ஏ\n7.\tவிசங்களை முறிக்கும் தன்மை எந்தக் கீரையில் உள்ளது\n9.\tஆழம் குறைந்த கடல் எந்த நிறத்தில் இருக்கும்\nஇளம் பச்சை அல்லது இளம் பழுப்பு\n10.\tமுத்தமிழ் காவலர் என்று சொல்லப்படுபவர் யார்\n11.\tகப்பல் செல்லும் திசையை காண உதவும் கருவி எது\n12.\tஎந்த அணுவின் ஆற்றல் மிகவும் வலிமையானது\n13.\tவிக்கிரம சகாப்தம் எப்போது\n14.\tஒழுங்கு முறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது\n15.\tபூமி சூரியனைச் சுற்றி வரும் வேகம் எவ்வளவு\nமணிக்கு 66,000 மைல் வேகம்\n16.\tவைரஸ்களை எந்த அளவு கொண்டு குறிப்பிடுகிறார்கள்\n17.\tமனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை எத்தனை\n18.\tமின்சார மின் அழுத்தியில் உள்ள வெப்ப இழை எதனாலானது\n19.\tஇந்தியா மீது அலெக்ஸ்சாண்டர் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது\n20.\tகுளிர் காலத்தில் தண்ணீர்க் குழாய்கள் வெடிக்கக் காரணம் என்ன\n21.\tமிகப் பெரிய தாழ்வாரம் உள்ள கோயில் எது\n22.\tதமிழகத்தின் நெற்களஞ்சியம் எங்குள்ளது\n23.\tஎளிதில் ஆவியாகாத திரவம் எது\n24.\tஎளிதில் உருகும் உலோகம் எது\n25.\tநியூத்திரனைக் கண்டறிந்தவர் யார்\n26.\tஅணுவின் உட்கருவில் உள்ளது எது\n27.\tஅணுவின் வெளி வளைவில் உள்ளது எது\n28.\tஅடிப்படை நிறங்கள் என்பன யாவை\n29.\tமிகவும் இலகுவான வாயு எது\n30.\tகாளிதாசரின் உலகப்புகழ் பெற்ற நாடகம் எது\n31.\tமனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது\n32.\tசூரியன் உதயமாகும் நாடு எது\n33.\tமனித இதயம் ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கும்\n70 - 72 முறைகள்\n34.\tசூரியனிடம் இருந்து பூமிக்கு ஒளி வரும் நேரம் யாது\n8 நிமிடம் 3 வினாடி\nபொது அறிவு கேள்வி பதில்கள் :\n1.\tமகாபாரத யுத்தம் நடந்த குருஷேத்ரம் எங்கே உள்ளது\n2.\tஇந்தியாவில் ஒரு சதுர கிலோ மீற்றரிற்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள் \n3.\tகார்பரேட்டரைக் கண்டுபிடித்தவர் யார்\n4.\tகலிங்கப் போரிற்குப் பின் அசோகன் எந்த மதத்தைத் தழுவினார் \n5.\tவீரமாமுனிவர் யாரிடம் தமிழ் கற்றார்\n6.\tஅகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள் யாவை\nபுரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து, விற்றமின் ஏ\n7.\t���ிசங்களை முறிக்கும் தன்மை எந்தக் கீரையில் உள்ளது\n9.\tஆழம் குறைந்த கடல் எந்த நிறத்தில் இருக்கும்\nஇளம் பச்சை அல்லது இளம் பழுப்பு\n10.\tமுத்தமிழ் காவலர் என்று சொல்லப்படுபவர் யார்\n11.\tகப்பல் செல்லும் திசையை காண உதவும் கருவி எது\n12.\tஎந்த அணுவின் ஆற்றல் மிகவும் வலிமையானது\n13.\tவிக்கிரம சகாப்தம் எப்போது\n14.\tஒழுங்கு முறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது\n15.\tபூமி சூரியனைச் சுற்றி வரும் வேகம் எவ்வளவு\nமணிக்கு 66,000 மைல் வேகம்\n16.\tவைரஸ்களை எந்த அளவு கொண்டு குறிப்பிடுகிறார்கள்\n17.\tமனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை எத்தனை\n18.\tமின்சார மின் அழுத்தியில் உள்ள வெப்ப இழை எதனாலானது\n19.\tஇந்தியா மீது அலெக்ஸ்சாண்டர் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது\n20.\tகுளிர் காலத்தில் தண்ணீர்க் குழாய்கள் வெடிக்கக் காரணம் என்ன\n21.\tமிகப் பெரிய தாழ்வாரம் உள்ள கோயில் எது\n22.\tதமிழகத்தின் நெற்களஞ்சியம் எங்குள்ளது\n23.\tஎளிதில் ஆவியாகாத திரவம் எது\n24.\tஎளிதில் உருகும் உலோகம் எது\n25.\tநியூத்திரனைக் கண்டறிந்தவர் யார்\n26.\tஅணுவின் உட்கருவில் உள்ளது எது\n27.\tஅணுவின் வெளி வளைவில் உள்ளது எது\n28.\tஅடிப்படை நிறங்கள் என்பன யாவை\n29.\tமிகவும் இலகுவான வாயு எது\n30.\tகாளிதாசரின் உலகப்புகழ் பெற்ற நாடகம் எது\n31.\tமனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது\n32.\tசூரியன் உதயமாகும் நாடு எது\n33.\tமனித இதயம் ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கும்\n70 - 72 முறைகள்\n34.\tசூரியனிடம் இருந்து பூமிக்கு ஒளி வரும் நேரம் யாது\n8 நிமிடம் 3 வினாடி\nஇலங்கை பற்றிய பொது அறிவு\nஇலங்கை பற்றிய பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7008", "date_download": "2019-06-16T05:25:23Z", "digest": "sha1:VXYKYGEU6T3OLDMWHQBFRFTRAYAQ3N7W", "length": 6622, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "m.rajavigneshwari M.ராஜவிக்னேஸ்வரி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar இந்து-சைவ பிள்ளை Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-எனி மாஸ்டர் டிகிரி ,அரசு/தனியார் ,,நல்ல குடும்பம்\nSub caste: இந்து-சைவ பிள்ளை\nசூரியன் புதன் சந்திரன் செவ்வாய்\nலக்னம் சுக்கிரன் குரு ராகு\nசூரியன் சனி அம்சம் சந்திரன்\n���ுக்கிரன் குரு கேது லக்னம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-1st-odi-live-score-updates/", "date_download": "2019-06-16T05:54:27Z", "digest": "sha1:FFR3RG3ZOBXQXCMXYFEN5CRVO3AXT4XX", "length": 19059, "nlines": 140, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs Australia Live: Check IND vs Aus 1st ODI Live Score, Match Score & Latest Cricket Score Updates - இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nIndia vs Australia Live Score: 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா\nIndia vs Australia 1st ODI Live Score Updates: ரஜினி, 'காளி'யாட்டம் ஆடி, மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதை போல, தோனியும் காளியாட்டம் ஆட...\nIndia vs Australia Match 1st ODI Live Cricket Score Updates: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டி20 தொடரில் டிரா, டெஸ்ட் தொடரில் மெகா வெற்றி என இந்தத் தொடரில், ஆதிக்கம்செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான டீம் இந்தியா, ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், காயம்பட்ட கங்காருக்கள் சூடான மூச்சோடு வெற்றிக்காக காத்திருக்கின்றன.\n4:17 PM: ஒரு நாள் போட்டிகளில் தனது 1000வது வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா\n3:48 PM: இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ரோஹித் ஷர்மாவின் சதம் வீணானது\n3:11 PM: 22வது சதம் அடித்தார் ரோஹித் இந்தியா வெற்றி பெற 96 ரன்கள் தேவை\n2:27 PM: 2018ம் ஆண்டு தோனி அடித்த அரைசதங்கள் – 0\n2019ம் ஆண்டு தோனி அடித்த அரைசதங்கள்- 1\nநிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி ஒரு நாள் போட்டிகளில் 68வது அரைசதம் கடந்து ஆட்டம் இழந்தார். இந்தியா வெற்றி பெற 148 ரன்கள் தேவை.\n2:04 PM: ரோஹித் ஒரு நாள் போட்டிகளில் 38வது அரைசதம் கடந்தார். இது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் அடிக்கும் 6வது அரைசதம். 27 ஓவர்களில் இந்தியா 108 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 180 ரன்கள் தேவை.\n1:35 PM: ஆஸ்திரேலியா- இந்தியா இடையே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா (1630) மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்\n1:26 PM: ஒரு நாள் போட்டிகளில் தோனி 10,000 ரன்களை கடந்தார். 19 ஓவர்கள் நிறைவடைந்து இருக்கிறது, இந்தியா 62 ரன்களை எடுத்துள்ளது. தோனி(16) மற்றும் ரோஹித் சர்மா (38) அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பில் உள்ளனர்.\n12:42 AM: தடுமாறும் இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்தது. வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளை அள்ளினார். களத்தில் தோனி, ரோஹித் உள்ளனர்.\n11:39 AM: 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 288 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப், புவனேஸ்வர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்\n10:58 AM: ஆமை வேகத்தில் நகரும் ரன்-ரேட். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சில் தினறி வருகின்றனர்.\n50 ரன்கள் அடித்த பின்பு குல்தீப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் மார்ஷ் 42 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பத்திற்கு ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்துள்ளது\nமேலும் படிக்க – ஆஸ்திரேலியாவில் அடுத்த சவால்: இந்தியா ‘பிளேயிங் 11’-ல் இடம் பெறுவது யார், யார்\nஇந்திய நேரப்படி, இன்று காலை 7.50 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.\nசிட்னியில் இன்று மழை பெய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என ரிப்போர்ட் சொல்வதால், முழு போட்டி கன்ஃபார்ம். வெற்றி, தோல்வி யாருக்கு என்பதே சஸ்பென்ஸ்.\nஇந்திய அணியை பொறுத்தவரை தோனி மீண்டும் களத்திற்கு திரும்பியிருப்பது ஃப்ரெஷ் மொமன்ட் என்றாலும், தனது இருப்பை (கெத்தை) தக்க வைத்துக் கொள்ள, இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் சிறப்பாக ஆடினால் நல்லது. சூப்பர்ஸ்டார் ரஜினி, ‘காளி’யாட்டம் ஆடி, மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியிருப்பதை போல, தோனியும் காளியாட���டம் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதே உண்மை.\nஇந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஇந்திய அணி பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(c), அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி(wk), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், முகமது ஷமி, கலீல் அஹ்மது\nஇப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டினை நமது தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் கண்டு களிக்கலாம்.\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nஸ்மித்துகாக இந்திய ரசிகர்களை கண்டித்த விராட் கோலி ஆஸி., ஊடகங்கள் பெருமிதம்\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\nநாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி\nWorld Cup 2019: விராட் கோலிக்கு காயம்… சிக்கலில் இந்திய அணி No.3க்கான பேக்-அப் பேட்ஸ்மேன் யார்\nWorld Cup 2019: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு செமத்தியாக காத்திருக்கும் 3 வகை தீனி\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nதோனியின் ஆலோசனைகளை குல்தீப் நகைச்சுவையாக குறை சொன்னார்; இதை நாங்க நம்பணும்\nதோனி பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கம்பெனி சூதாட்டத்தில் ஈடுபடுகிறதா பிசிசிஐ நிர்வாகி கருத்தால் பரபரப்பு\nபகிரங்கமாக அழைப்பு விடுத்த மோடி.. எடப்பாடி, ஸ்டாலின் ரியாக்‌ஷன்ஸ் இதுதான்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nசென்னை, மதுரை மற்றும் கோவை நகர சாலைகளில், 500 எலெக்ட்ரிக் பஸ்களின் இயக்கம் விரைவில் துவக்கப்பட உள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl2019-csk-vs-rcb-match-report", "date_download": "2019-06-16T04:30:37Z", "digest": "sha1:WGH5K6DDAJFBHDMM6BOXUY7IYNRKPKHQ", "length": 24516, "nlines": 363, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: பெங்களூரு அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்", "raw_content": "\n2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அருமையான தொடக்கத்தை அளித்துள்ளது.\n12வது ஐபிஎல் தொடர் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இன்று(மார்ச்-23) தொடங்கியது. இதன் முதல் போட்டியில் கடந்த ஐபிஎல் தொடரின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.இவ்வருட ஐபிஎல் தொடரில் தொடக்க விழா ஏதும் இல்லை என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. தொடக்க விழாவிற்கு செலவிடும் பணத்தை புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 7:30ற்கு அளிக்கப்படவிருந்ததால் டாஸ் 6 நிமிடங்களுக்கு முன்னதாகவே போடப்பட்டது. டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nசென்னை ஆடும் XI: ஷேன் வாட்சன், அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், டுயன் பிரவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்.\nபெங்களூரு ஆடும் XI: பார்திவ் படேல் (விக்கெட் கீப்��ர்), விராட் கோலி (கேப்டன்), மொய்ன் அலி, ஏபி. டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹட்மயர், காலின் டி கிரான்ட் ஹாம், சிவம் தூபே, நவ்தீப் சய்னி, யுஜ்வேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இன்னிங்ஸ்:\nபெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை தீபக் சகார் வீசினார். அவருடன் முதல் பவர் பிளேவில் ஹர்பஜன் சிங் வீசினார். முதல் 3 ஓவரில் பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 3.3வது ஓவரில் ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் ஜடேஜாவிடம் 6 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய மொய்ன் அலியும் 9 ரன்களில் ஹர்பஜன் சிங்-டம் காட்டன் போல்ட் ஆனார்.\nஹர்பஜன் சிங்கின் இந்த காட்டன் போல்ட் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக காட்டன் போல்ட் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அதன்பின் களமிறங்கிய எந்த வீரர்களும் நிலைத்து விளையாடமல் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பெங்களூரு அணி 17.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்தீவ் படேல் 35 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுத்தார். பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான் ஏபி. டிவில்லியர்ஸ் 9 ரன்களும், ஹட்மயர் ரன் ஏதுமின்றியும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.\nசென்னை அணியை பொறுத்தவரை ஹர்பஜன் சிங்கின் அற்புதமான சுழலால் பெங்களுரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தியதால் அதற்கு மேல் அவர்களால் எழ முடியவில்லை. இம்ரான் தாஹீர் மற்றும் ஜடேஜா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இம்ரான் தாஹீர் 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டுயன் பிரவோ தான் வீசிய முதல் பந்திலேயே பார்தீவ் படேலின் விக்கெட்டை வீழ்த்தினார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ்:\n71 என்ற எளிதான இலக்குடன் ஷேன் வாட்சன் மற்றும் அம்பாத்தி ராயுடு சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை யுஜ்வேந்திர சகால் வீசினார். 2.1 வது ஓவரில் யுஜ்வேந்திர சகாலின் சுழலில் ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ராயுடுவுடன் கைகோர்த்து சிறிது நேரம் விளையாடினார். பவர்பிளே ஓவர் முடிவில் சென்னை 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் 4வது குறைவான பவர்பிளே ரன்களாகும்.\n8.5வது ஓவரில் சுரேஷ் ரெய்னா 1 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். 9.2வது ஓவரில் மொய்ன் அலி வீசிய பந்தில் சுரேஷ் ரெய்னா சிவம் தூபே-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 21 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ், ராயுடுவுடன் கைகோர்த்து இலக்கை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்பாத்தி ராயுடு, முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 29 ரன்களை எடுத்தார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா களமிறங்கி, கேதார் ஜாதவ்-வுடன் சேர்ந்து 17.4வது ஓவரில் இலக்கை எட்டினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபெங்களூரு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் 4 ஓவர்களை வீசி 1 மெய்டனுடன் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இவர் தனது பௌலிங்கில் 6 ரன்கள் மட்டுமே அளித்தது குறிப்பிடத்தக்கது. மொய்ன் அலி 4 ஓவர்களை வீசி 19 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.\nஅற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.\nபோட்டியின் முடிவிற்கு பிறகு தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது: \"ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இவ்வாறு இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஒரு இது ஒரு நல்ல போட்டி. குறைந்த இலக்கிலும் 18 ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்ற எங்களது பந்துவீச்சாளர்களை பாரட்டுகிறேன். 140-150 என்பது இந்த மைதானத்தில் ஒரு பாதுகாப்பான இலக்காகும். நவ்தீப் சைனி சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டார். சென்னை அணி சிறப்பாக விளையாடியது\".\nமுதல் போட்டியின் வெற்றி குறித்து தோனி கூறியதாவது, \"தொடக்கத்திலே விக்கெட்டுகள் ��ிழும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சி ஆட்டத்தில் இந்த மைதானத்தில் 30 ரன்களுக்கு மேல் அடிக்க முடிந்தது. இந்தப்போட்டி 2011 சேம்பியன் லீக் போட்டியை நியாபகப் படுத்துகிறது. 80,90 என்பது இந்த மைதானத்தில் குறைவான ரன்களாகும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இந்த மைதானம் உள்ளது. ஹர்பஜன் சிங் பந்தை சிறப்பாக வீசினார். இந்த மைதானத்தில் விளையாடும் மற்ற அணிகளில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\".\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : சென்னை அணியின் வெற்றிக்கு காரணமான 4 கிரிக்கெட் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை நடந்தது என்ன\nஐபிஎல் 2019: மேட்ச் 5, டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் 2019: தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாடமல் போக வாய்ப்புகள் உண்டா\nஐபிஎல் 2019, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: என்றும் மாறாத 3 மும்முனை தாக்குதல்கள்\nஐபிஎல் செய்திகள்: லுங்கி நிகிடிக்கு மாற்று வீரரை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/gujarat-2/", "date_download": "2019-06-16T05:15:00Z", "digest": "sha1:BYAOHNEXYGFACR7YHSL4TOGRSAUVCGMW", "length": 8129, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "குஜராத் வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு - 580 உடல்நலம் பணியாளர் இடுகைகள்\nகுஜராத், சு��ாதார பணியாளர், முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு\nமாநகராட்சி கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு நிறுவனம் - மாநகராட்சி கார்ப்பரேஷன் குஜராத்தில் உள்ள தேசிய சுகாதாரப் பணியாளர் பதவிக்கான பதவிக்கு ஆட்சேர்ப்பு நிறுவனம் ஊழியர்களைக் கண்டுபிடித்துள்ளது. ...\nPSC பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் உதவி பதவிகள்\nஉதவி, பொறியாளர்கள், குஜராத், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பிஐ), பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, கதிரியக்க நிபுணர், வரி ஆய்வாளர்\nPSC பணியமர்த்தல் 2019 - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு குஜராத்தில் உள்ள 1380 உதவிப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nMC ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆசிரியர் பதவிகள்\nகுஜராத், முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு, ஆசிரியர்\nMC ஆட்சேர்ப்பு - மாநகராட்சி கார்ப்பரேஷன் குஜராத்தின் சூரத் நகரில் பல்வேறு ஆசிரியர் பதவிக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலை ...\nSSSB ஆட்சேர்ப்பு - XX மேற்பார்வையாளர் பயிற்றுவிப்பாளர்\nபட்டம், குஜராத், கீழ்நிலை சேவைகள் தேர்வு வாரியம், மேற்பார்வையாளர், பகுக்கப்படாதது\nSSSB பணியமர்த்தல் - Subordinate Services Selection Board பணிக்குழு ஊழியர்களை குஜராத்தில் உள்ள 2367 மேற்பார்வையாளர் பயிற்றுவிப்பாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை கண்டுபிடித்துள்ளது. ...\nஎம்ஆர்சி ஆட்சேர்ப்பு - பல்வேறு வரைவுப் பதிவுகள்\nஉதவி, BE-B.Tech, பட்டம், வரைஞர், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, மேலாளர், மெட்ரோ ரயில், மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட், ரயில்வே\nஎம்.ஆர்.சி. பணியிடங்கள் - மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் பணிக்குழு ஊழியர்களைப் பொறுப்பேற்றுள்ளது. வேலைவாய்ப்பு வேலை ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/4347-hot-leaks-akmurthy.html", "date_download": "2019-06-16T05:05:00Z", "digest": "sha1:7VR6CGPQEGFQWXOYRSXQ5PJSHRKLQW25", "length": 5921, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : மூர்த்திக்கு முதலிடம் | hot leaks akmurthy", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : மூர்த்திக்கு முதலிடம்\nபாமக-வின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவை கட்சியின் சென்னை மாவட்ட அலுவலகத்தில் தட்டுத் தட்டாய் லட்டெல்லாம் கொடுத்து அமர்க்களமாய் கொண்டாடினார்கள்.\nஇந்தக் கொண்டாட்டங்களில் டாக்டர் ராமதாஸூம் அன்பு மணி ராமதாஸூம் புது உற்சாகத்துடன் தென்பட்டார்கள்.\nவழக்கமாக ராமதாஸுக்குப் பக்கத்தில் கட்சித் தலைவர் ஜி.கே.மணிதான் கோலோச்சுவார். ஆனால், இம்முறை அந்த இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பிடித்துக் கொண்டார்.\nராமதாஸிடம் அவர் அடிக்கடி ஏதோ மெதுவாகச் சொல்ல... அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள கழுத்தைத் திருப்பித் திருப்பி ரொம்பத்தான் சிரமப்பட்டுப் போனார் மணி.\nசமூகநல்லிணக்கத்தைப் பாதுகாக்க ராமதாஸ் மீது விரைவில் விசிக வழக்கு தொடுக்கும்: திருமாவளவன்\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nகடும் உழைப்பால் புதுவை முதல்வராக உயர்ந்தவர் ஜானகிராமன்: ராமதாஸ் இரங்கல்\nஇளவரசன் தற்கொலை; கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா\nஹாட்லீக்ஸ் : உருக்கமாகப் பேசிய ஓபிஎஸ் மகன்\nஹாட்லீக்ஸ் : மீனை எடு... கொண்டாடு\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : மூர்த்திக்கு முதலிடம்\nஹாட்லீக்ஸ் : எங்கே இருக்கிறார் லாரன்ஸ்..\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 21 : மஞ்சள்துணியில் ஒருரூபாய்... ஓடி வந்து காப்பாள் சமயபுரத்தாள்\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-16T04:34:54Z", "digest": "sha1:JGZBMVYJAJR266KKFVUG5H2BGCOEK45W", "length": 22397, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்\nநாள்: ஏப்ரல் 01, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், திண்டிவனம், தமிழக கிளைகள், போராட்டங்கள்\nமரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 31- 03-2018 அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மரக்காணம் சால்ட் ரோடு அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது.\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு\nஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/technology/jio-and-redmi-offer-100-gb-data-and-2200-cashback", "date_download": "2019-06-16T04:42:59Z", "digest": "sha1:EUZBF4IXJCROSSQEK63IGC3IJYUPOVAU", "length": 9435, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "மகிழ்ச்சி! 100 GB இலவசம், ரூ. 2200 கேஸ்பேக்! ஜியோ வழங்கும் அதிரடி ஆப்பர்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nலைப் ஸ்டைல் டெக்னாலஜி Offers\n 100 GB இலவசம், ரூ. 2200 கேஸ்பேக் ஜியோ வழங்கும் அதிரடி ஆப்பர்.\nஜியோ நிறுவனம் தொலைபேசி துறைக்குள் காலடி வைத்ததில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை கொடுத்து அணைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டது ஜியோ நிறுவனம். மேலும் அவ்வப்போது புது புது ஆபர்களையும் கொடுத்து மக்களை மேலும் குஷி படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் 100 GB இலவச டேட்டா மற்றும் 2,200 கேஷ் பேக்கும் அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது, தொலைபேசி சந்தையில் புரட்சியை ஏற்படுத்திவரும் ரெட்மி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஜியோ நிறுவனம். அந்த வகையில் ரெட்மி கோ மாடல் தொலைபேசி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\n5000 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ரெட்மி கோ தொலைபேசியானது புதிதாக தொலைபேசி வாங்கும் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் மிகவும் பயனுள்ள தொலைபேசியாக அமையும்.\nரெட்மி கோ பயனாளர்களுக்கு இந்த சலுகையையே வழங்குகிறது ஜியோ. ரெட்மி கோ வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 199 அல்லது 299 கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த சலுகையை இலவசமாக பெறமுடியும்.\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி மேலும் ஒருவருடம் இலவசம்\n அதிரடி வேலைவாய்ப்பு; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.\n அதிரடி வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.\nஜியோ வழங்கும் அசத்தலான அதிரடி ஆப்பர்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-iru-mugan-vikram-14-09-1630851.htm", "date_download": "2019-06-16T05:38:27Z", "digest": "sha1:HFQAHGH2V4SRVBK2IU7N6QC4THGYNUPM", "length": 7247, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை! - Iru MuganVikramNayanthara - விக்ரம்- நயன்தாரா- நித்யா மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nதொடரும் இரு முகனின் வசூல் வேட்டை\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.\nகடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 65 கோடி வரை வசூல் செய்து வசூலில் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n▪ முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n▪ அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n▪ இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா\n▪ உலகம் முழுவதும் 500 தி���ையரங்குகளில் விமல் படம்\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n▪ அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/158872-a-wife-narratives-about-her-husband-smoking-habit.html", "date_download": "2019-06-16T05:03:48Z", "digest": "sha1:OX5VG4CRSHE5JP3KR2ST3XPFEIIDRLL7", "length": 45999, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "\"என் கணவருக்கு இருந்த இப்பழக்கம் எவருக்கேனும் இருந்தால் நிறுத்தி விடுங்கள்..!\"- எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் #5MinutesRead | A Wife narratives about her Husband smoking habit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:25 (01/06/2019)\n\"என் கணவருக்கு இருந்த இப்பழக்கம் எவருக்கேனும் இருந்தால் நிறுத்தி விடுங்கள்..\"- எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் #5MinutesRead\nஎன் கணவர் மட்டுமல்ல... என் தம்பியையும் இந்தப் புகைப்பழக்கம் காவு வாங்கியது. என் கணவரின் மரணத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும்கூட அவன் தன் புகைப் பழக்கத்தை நிறுத்தாதது துரதிருஷ்டம். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. தன் 56 வயதில் அவனும் மரணத்தைத் தழுவி, என் 85 வயது அம்மாவுக்குத் தாளமுடியாத புத்திர சோகத்தைக் கொடுத்தான்.\n`நெய் பாட்டில் வ���ுக்கிக் கொட்டிடுத்து'\n`போனா போகட்டும் விடு. கைல கால்ல குத்தலையே\n`சாவியை உள்ள வெச்சு பூட்டை அமுக்கிட்டேன்'\n`போனா போறது. நா ஒரு ஆளைக் கூட்டிண்டு வரேன். திறந்துடலாம்'\n`குழந்தைக்கு (கவிதாவுக்கு) கூழ் ஊட்டும்போது வளையலைக் கழற்றி விளையாடக் கொடுத்தேன். மறந்தே போய்ட்டேன். கல்யாணச்\nசத்திரத்து டைனிங் ஹால்ல தேடியும் கிடைக்கல. ரெண்டரை பவுன்'.\n`சரி போனா போறது விடு. இதுக்கெல்லாம் அப்ஸெட் ஆகாத'\n`தி.நகர் போகும்போது பஸ்ல எவனோ பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். ரெண்டாயிரம் போச்சு'\n`போனா போகட்டும். இனிமே ஜாக்கிரதையா இரும்மா'\n`புத்தம்புது செருப்பை யாரோ கோயில்ல போட்டுண்டு போய்ட்டா'\n`போறது விடு. வேற வாங்கிக்கலாம்'\n`எல்லா மளிகைச் சாமானையும் வாங்கிண்டு ஆத்துக்கு வந்து பார்த்தா துவரம்பருப்பைக் காணல. திரும்பி போய்க்கேட்டா நாங்க பையில போட்டாச்சுன்னு சாதிக்கறான்'\n`சரி போறது. நீ அங்கயே செக் பண்ணி வாங்கியிருக்கணும். பரவால்ல விடு. இன்னொரு கிலோ வாங்கிண்டு வரேன்.'\nஇப்படி, சின்னதும் பெரியதுமாக நான் செய்த எத்தனையோ தவறுகள். எல்லாவற்றுக்கும் அமைதியாக என் கணவர் சொல்லும் ஒரே பதில்தான். `போனா போறது விடு...'\nஆனால், என் கணவரின் மரணத்தை இப்படிப் போனால் போகிறதென்று என்னால் விடமுடியவில்லையே. ஏனெனில் அவரது மரணம் ஒரு பாழாய்ப்போன வஸ்துவால் நேரிட்டது என்பதுதான், இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம். இக்கட்டுரையை வாசிக்கும் உங்களில் ஒரு சிலரேனும் சிகரெட், மற்றும் புகையிலை போடும் பழக்கம் இருந்து அதை விட்டுவிட்டீர்கள் என்றால் அதைவிட வேறு மகிழ்ச்சி எனக்கு இருக்கமுடியாது.\nதிருமணத்துக்குப் பிறகுதான் என் கணவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதே எனக்குத் தெரியும். அப்பா, அம்மா பார்த்து நடத்திவைத்த திருமணம் எங்களுடையது. என் அப்பாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதனால்கூட, என் கணவருக்கு அப்பழக்கம் இருந்தது தவறாகத் தோன்றியிருக்காது.\nஆனால், அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எங்களுடைய பொருளாதார நிலை வேறாக இருந்தது. என் கணவரின் வருமானத்தில் கணிசமான ஒரு தொகை சிகரெட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. இதனால் மாதக் கடைசி இழுபறிகளில் ஒரு குடும்பத் தலைவியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என் கணவரிடம் எவ்வளவோ பொறுமைய��க எடுத்துச்சொல்லி இப்பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறினேன். அதனால் மிச்சமாகும் பணத்தில் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எத்தனையோ விஷயங்கள் செய்யலாமே என்று கெஞ்சினேன்.\nஆனால் என் கணவரால் சிகரெட்டை மட்டும் நிறுத்தமுடியவில்லை. எக்காரணம் கொண்டும் வீட்டில் மட்டும் அவர் சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக் கொண்டதைத்தவிர, அதிலிருந்து விடுவிக்க நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோற்றன. அவரது உத்தியோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறிச் செல்வது வழக்கம். வேலை அழுத்தம், தனிமை என்று தனது பழக்கத்துக்கு அவர் காரணம் கூறுவார். அப்படியானால் எனக்கு வேலை அழுத்தம், குடும்ப பாரம் இதெல்லாம் இல்லையா... நான் புகைக்கிறேனா என்ன... என்று மடக்கிக் கேட்டாலும் அதுகுறித்து சிந்திக்க மாட்டார்.\nஇந்த ஒரு பழக்கம் தவிர, அத்தனை அன்பான மனிதர். ஊருக்கெல்லாம் உதவுபவர். நல்ல கணவர், நல்ல அப்பா... ஒரு குறையும் சொல்லமுடியாது. இருந்தாலும் அந்த வெள்ளை வஸ்து ஒரு வில்லனாக எங்கள் குடும்பத்தில் புகுந்து எங்களை ஆட்டிவைத்தது.\nதிருமணமாகி பதினைந்து வருடமான நிலையில் அது தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. அவரது மூளை மடிப்புகளை அது மெல்லச் சுருக்க ஆரம்பித்தது. அவர், ஒருநாள் குளியலறையில் பக்கவாதம் ஏற்பட்டு விழுந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஒன்றிருப்பதாகக் கண்டறியப்பட்டது. உடனடியாக, வாஸ்குலர் சர்ஜரி செய்யப்படவேண்டும். சிகரெட் புகை ரத்தக் குழாயிலும் கருநிறமாகப் படியும் என அறிந்தேன். ஆபத்தான அறுவை சிகிச்சைதான். `அறுவை சிகிச்சை நடக்கும்போது ஸ்ட்ரோக் வந்தால் அது நிரந்தரமாக இருக்கும்... சரி செய்ய முடியாது' என்றார் டாக்டர். நான் வேண்டாத தெய்வமில்லை.\nகுறித்தநாளில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆண்டவன் அருளால் நல்லபடியாக கண் திறந்தார். கைகால் உடனடியாக வரவில்லை. ஆறுமாதம் வரை பிசியோதெரபி கொடுத்தோம். பிறகு சாதாரணமாக நடக்க ஆரம்பித்தார்.\nஅவரை டிஸ்சார்ஜ் செய்யும்போதே டாக்டர் ஒரு விஷயத்தைக் கூறி எச்சரித்துத்தான் எங்களை அனுப்பினார். அவர் சொன்ன விஷயத்தை அப்படியே இங்கே கூறுகிறேன்.\n``உங்கள் கணவரின் மூளை மடிப்புகள் வெகுவாகச் சுருங்கி உள்ளன. ஒரு மனிதனின் வயதுக்கேற்ப மூளை சுருங்க ஆரம்பிக்கும். உங்கள் கணவரின் சராசரி ஆயுள் 80 என்று வைத்துக் கொள்வோம். இந்த 47 வயதிலேயே அவரது மூளையில் 70 வயதுக்குரிய சுருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரது தொடர்ச்சியான சிகரெட் பழக்கம்தான் அவரது மூளை இந்த அளவுக்குச் சுருங்கியிருப்பதற்குக் காரணம். அவரது ஆயுளில் அவர் இப்போதே 70 வருடத்தைக் கடந்து விட்டார். இனி புகைக்காமல் இருந்தால் ஒரு பத்தாண்டுகள் நன்றாக இருக்கலாம். இனி எக்காரணம் கொண்டும் அவர் சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் கடமை. என் எச்சரிக்கையை மீறி அவர் தொடும் ஒவ்வொரு சிகரெட்டும் அவரது ஆயுளில் ஒவ்வொரு நாளாகக் குறைக்கும். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்”\nஎனக்குப் புரியவே செய்தது. உடல்நலம் நன்கு தேறி அவர் மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததுமே இவ்விஷயத்தை அவரிடம் கூறினேன். `இல்லை... இனி நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்' என்றார். இரண்டாண்டுகள் அவரைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ளாத குறையாக சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக் கொண்டேன்.\nதிடீரென ஒருநாள், விழுப்புரத்துக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டார். எனக்கு அவரை அங்கு அனுப்ப விருப்பமில்லை. மெடிக்கல் லீவு போடச்சொல்லி வற்புறுத்தினேன். அவர் கேட்கவில்லை. அங்கு சென்ற கொஞ்சநாளிலேயே அவர் மீண்டும் புகைக்க ஆரம்பித்திருந்தார். என் அடிவயிற்றில் பயம் கத்தியாக இறங்கியது. என்னைச்சுற்றி நான் கண்ட எல்லாவற்றிலும் என் அடிவயிற்றுப் பயம் படர்ந்திருந்தது. இவர் தெருவில் நடந்து செல்லும்போது உடல் நலம் குன்றி விழாமலிருக்க வேண்டுமே என்று பதறினேன். ஒவ்வொரு நிமிடமும் நான் பயத்தில்தான் கடந்தேன்.\nஅன்று திங்கட்கிழமை. காலையில் வேலைகள் எல்லாம் முடித்து அலுவலகம் சென்றுவிட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பினேன். என் பெண்கள் உள்ளே இருக்க, நான் ஹால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பூனை மாதிரி கத்தினேன். பெரியவள் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். நான் மீண்டும் பூனை மாதிரி கத்த அவள், `அம்மா இங்க வாயேன்' என்றாள். குரல் உடைந்திருந்தது. `என்னடி...' என்றபடி உள்ளே சென்றேன். அவள் கண்ணீர்மல்க என்னை அணைத்துக்கொண்டு, `அப்பா இஸ் நோ மோர் மா' என்றாள். என் அடிவயிறு கழன்றது. நான் அப்படியே சுருண்டு உட்கார்ந்தேன். மீண்டும் அவர் புகைக்க ஆரம்பித்திருக்கிற���ர் என்று தெரிந்ததுமே, `இனி என்னால் ஆவதொன்றுமில்லை' என நான் கடவுளைச் சரணடைந்து விட்டேன். அது இத்தனை சீக்கிரம் நிகழும் எனச் சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவரது உதட்டில் அமர்ந்த ஒரு துளி நெருப்பு அவரை முழுவதும் எரித்துவிட்டுதான் ஓய்ந்தது.\nஎன் கணவர் மட்டுமல்ல... என் தம்பியையும் இந்தப் புகைப்பழக்கம் காவு வாங்கியது. என் கணவரின் மரணத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும்கூட அவன் தன் புகைப் பழக்கத்தை நிறுத்தாதது துரதிருஷ்டம். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. தன் 56 வயதில் அவனும் மரணத்தைத் தழுவி, என் 85 வயது அம்மாவுக்குத் தாளமுடியாத புத்திர சோகத்தைக் கொடுத்தான்.\nஎங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் எழுத்தாளர் பாலகுமாரன். எண்பதுகளின் இறுதியில்தான் பாலகுமாரன் எனக்கு நண்பரானார். எழுத்தாளர் நட்பு என்பது போய் குடும்ப நட்பாக இறுகியது அது. என் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் குடும்பமும், அவர் வீட்டு விசேஷங்களுக்கு நாங்களும் செல்வது வழக்கம். அவருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. நான் சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால் முகம் சுளிப்பவள். என் வீட்டுக்கு முதன்முதலில் அவர் வந்தபோது என்னிடம் அவர் முதலில் கேட்டது, 'ஆஷ் ட்ரே இருக்கா' என்றுதான். நான், `இல்லை' என்றேன். `சரி... ஏதாவது கிண்ணம் கொண்டு வா' என்றார். நான் மிகவும் தர்ம சங்கடமாகவும், வீட்டுக்கு வந்தவரை அவமதிக்கக் கூடாது என்பதற்காகவும், ஒரு சிறிய கிண்ணம் கொண்டு வைத்தேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த அரைமணி நேரத்தில் சங்கிலித் தொடராக சிகரெட்டுகளை எடுத்து ஒன்றிலிருந்து ஒன்று பற்ற வைத்துக்கொண்டேயிருந்தார். ஒரு பாக்கெட் தீர்ந்திருக்கும். என் வீடு சிறியது. ஒற்றை அறைதான். எனக்கு அந்தப்புகை மிகவும் அவஸ்தையாக இருந்தது. அவர் என்ன பேசினார் என்பதில் சத்தியமாக என் கவனம் செல்லவில்லை. வாசலுக்கு வந்து வழியனுப்பும்போது `இவ்ளோ சிகரெட் பிடிக்கறேளே... உடம்புக்கு நல்லதில்லையே பாலா' என்றேன்.\n`சுப்ரமணியம் எவ்ளோ பிடிப்பார்... ஒரு நாளைக்கு ரெண்டா மூணா' என்றார். என்னை மடக்கி விட்டதாக நினைத்தாரோ என்னவோ... அன்று முழுக்க நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். என் கணவர் புகைக்கும் விஷயமே திருமணத்துக்குப் பிறகுதான் எனக்குத்தெரியும். எவ்வளவு கெஞ்சியும் என்���ால் அவரது அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.\nஅடுத்த சில வாரங்களில் மீண்டும் வீட்டுக்கு வந்தார் பாலகுமாரன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்தார்கள். வந்ததும் `ஆஸ் ட்ரே' என்றார். `சாரி பாலா... இங்க வரும்போது நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தா மகிழ்வேன்' என்றேன். என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் இப்படிச் சொல்வேன் என்று அவர் நினைக்கவில்லை. `அப்படின்னா மறைமுகமா என்னை இங்க வராதேனு சொல்ற அப்டிதானே...'\n`இல்லை. தாராளமா வரலாம். ஆனா ஏற்கெனவே இங்க ஒருவர் இதே பழக்கத்துடன் இருக்கிறார். அவர் புகை பிடிப்பதையே நான் விரும்பவில்லை. அவரை நான் வீட்டில் புகைக்க அனுமதிப்பதில்லை. என் குழந்தைகளின் உடல் நலம் எனக்கு முக்கியம். உங்களை நான் இதற்கு அனுமதித்தால், `உன் நண்பன் நம் வீட்டில் புகைக்கலாம், நான் பிடித்தால் தப்பா' என்று என் கணவர் கேட்கக்கூடும். யார் செய்தாலும் இது தவறுதான். தயவுசெய்து இந்தப் பழக்கத்தை நீங்கள் விட்டு விடலாமே... அல்லது புகைக்காமல் இருக்க முடியாது என்றால் நீங்கள் இங்கே வரவேண்டாம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் ஒன்றுமில்லை' என்றேன்.\n`சுப்ரமணியம் நிறுத்தறாரா பார்ப்போம்...' மறுபடியும் கிண்டலான ஒரு பதில். ஆனால் நான் அப்படிச் சொன்னதற்கு ஒரு நல்ல பலன் இருந்தது. அதற்குப் பிறகு அவர் என் வீட்டிற்கு வரும்போது ஒரு சிகரெட்கூடப் பிடிப்பதில்லை.\nஒருமுறை சொன்னார், `கௌரிகூட எங்கிட்ட கெஞ்சறது, அப்பா இதை விட்ருப்பான்னு. கண்டிப்பா விட்டுர்றேன்னு சொல்லியிருக்கேன். விடணும்... பார்ப்போம்' என்றார். ஆனால் விடவில்லை.\nஎன் கணவருக்கு உடல்நலம் குன்றியதுமே டாக்டர் எங்களிடம் எச்சரித்ததை நான் பாலகுமாரனிடம் சொல்லி, `நான் இதை எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னு புரிஞ்சுப்பேள்னு நினைக்கறேன்' என்றேன். அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.\nமேலும் ஒரு இரண்டாண்டு ஓடியிருக்கும். ஒருநாள் அவரிடமிருந்து போன்வந்தது. `உஷா சிகரெட்டை நிறுத்திட்டேன். கௌரி என் மனசை மாத்திட்டா. இதை உன்கிட்ட சொன்னா நீயும் சந்தோஷப்படுவேன்னு சொல்றேன்' என்றார். உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்தேன்.\nஎன் கணவர் செய்த தவறால் என் பெண்ணுக்கு ஒரு அன்னையாக அருகிலிருந்து திருமணம் செய்யும் வாய்ப்புகூட எனக்கு கைநழுவியது. தன் பெண் குழந்தைகளை மட��யில் அமர்த்தி தாரை வார்த்துக் கொடுப்பதென்பது ஒவ்வொரு தகப்பனுக்கும் எப்பேர்ப்பட்ட பரவசமான தருணம். ஆனால் சுப்பிரமணியம் அதுபற்றி யோசிக்கவில்லை. அந்தக் கொடுப்பினை அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் நானும் ஒதுங்கிநிற்கவேண்டிய நிலை. நான் செய்யாத தவறுக்கு எனக்கும் சேர்த்துக் கிடைத்த தண்டனை.\nஇதை எதற்கு இப்போது எழுதுகிறேன் என்றால், சிகரெட் பற்றி எல்லோருக்கும் விழிப்புணர்வு வரவேண்டும். புகைப்பழக்கத்தை பாலகுமாரன் விட்டுவிட்டாலும்கூட, அவர் ஏற்கெனவே அதிகப்படியாக புகைத்திருந்த காரணத்தால் அதன் பாதிப்பு அவரது உடல்நலத்தை எப்படியெல்லாம் சீர்குலைத்தது என்பதை அவரே விவரமாக எழுதியுள்ளார். துன்பத்தை அனுபவித்தவர்களால்தான் மற்றவர்கள் அந்தத் தவறைச் செய்யாதிருக்க சரியானபடி உபதேசிக்க முடியும்.\nஎன் கணவரின் கடைசி நாள்களைத்தான், கண்ணாமூச்சி என்று ஒரு சிறுகதையாக எழுதியிருந்தேன். அதை இப்படித்தான் முடித்திருப்பேன்.\n////தொலைபேசி நீண்ட நேரம் அடித்தது. ஓடிச்சென்று எடுத்துப் பேசினேன். அவர்தான்.\n`என்னம்மா என்ன விசேஷம் அங்க'\nஆமாம் விசேஷம்தான். உங்களுக்கு நாளைக்குப் பத்து. கண்டிப்பா சாப்ட வந்துடுங்கோ'\n`உங்களுக்கு பிடிச்ச எல்லாம் இருக்கும். உப்பில்லாம'\nஎனவே மீண்டும் சொல்கிறேன். உங்களில் எவருக்கேனும் இந்தப் பழக்கம் இருந்தால் நிறுத்தி விடுங்கள். இது மெல்லக் கொல்லும் விஷம் என்பதை உணருங்கள்.\nசக்திமான், அவெஞ்சர்ஸ், நேசமணி... இல்லாத ஒன்றை பூதாகரமாக்குவது என்ன மனநிலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந��த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-nov-2017/34394-7", "date_download": "2019-06-16T04:53:47Z", "digest": "sha1:BCNDS4QHIFNTZSWIENMYEV5RQVX37WAJ", "length": 27953, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nசட்டம், என்ன வெங்காயச் சட்டம் நீதிமன்றங்களா\nஎழுவர் விடுதலை குறித்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர்\nமரண தண்டனைதான் தீர்வு என்றால்... இவர்களை என்ன செய்யலாம்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\n2019 தேர்தலுக்காக மத வெறியைத் தூண்ட திட்டம் - மீண்டும் ‘இராமராஜ்ய ரத யாத்திரை’\nஉச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்புகள்\nதண்டனைக் குறைப்பிலும் தன்னலவாத அரசியல்\nஎழுவர் விடுதலைக்காக முதல்வருக்கு கோரிக்கை மனு\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 05 ஜனவரி 2018\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள்\nசோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்:\n“2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு, தண்டனைக் குறைப்புக்கு முன் வரக் கூடும். இவர்கள் தங்கள் வாழ்க்கையின் நீண்ட காலத்தை சிறையிலேயே கழித்து விட்டார்கள்.\nநிச்சயமாக இது உங்களின் மனிதாபிமான செயலாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தக் கைதிகளின் தண்டனைக் குறைப்புக்கு உங்களால் மட்டுமே உதவிட முடியும். இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதித்த நீதிபதி என்ற முறையில், இந்த சூழலில், நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதன் வழியாக நீங்கள் உங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்த முடியும் என்று உணருகிறேன்” என்று அந்தக் கடிதத்தில் கே.டி. தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.\nசோனியாவுக்கு கடிதம் எழுதியதை புதுடில்லி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளரிடம் உறுதிப் படுத்திய முன்னாள் நீதிபதி தண்டிக்கப்பட்டவர் களுக்கு கருணை காட்ட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றார். சி.பி.அய். நடத்திய விசாரணை யில் கடுமையான ‘ஓட்டைகள்’ இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.\nமகாத்மா காந்தி கொலை வழக்கில் சதி���் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யப்பட்டதை நீதிபதி கே.டி. தாமஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.\nசோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் இறுதியாக -\n“இந்தக் கைதிகளுக்கு மனிதநேயம் காட்டினால் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்ச்சியடைவார் என்றே நான் நம்புகிறேன். இந்தத் தாழ்மையான வேண்டுகோளை தங்களிடம் சமர்ப்பித்திருப்பது தவறாக இருக்குமானால், இறைவன் என்னை மன்னிக்கட்டும்” - என்ற உருக்கமான வரிகளுடன் கடிதத்தை முடித்துள்ளார் நீதிபதி கே.டி.தாமஸ்.\n“செல்வாக்கு மிக்க தலைவரின் கொலை என்பதற்காகவே நீதிமன்றம் மிகக் கடுமையாக தண்டித்திருக்கிறதோ என்று பல முறை நானே சிந்தித்ததுண்டு.\nஒருவேளை இதுவே இப்படித்தான் செல்வாக்குள்ள தலைவர் தொடர்பில்லாத வழக்காக இருந்திருக்கு மானால், தீர்ப்பு இருந்திருக்குமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” என்று செய்தியாளரிடம் நீதிபதி கூறினார்.\n“இவர்கள் ராஜிவ் கொலையாளிகளாகவே கருதப் படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும்கூட என்னைத் தவறாக கருதிடவேண்டாம்; நான் இந்த சூழ்நிலையில் சோனியா அவர்களிடம் கருணை காட்ட வேண்டுகிறேன். இதை எனது கடுமையான கருத்தாக கருதி விடாதீர்கள்” என்று கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களிடமிருக்கும் மதிப்பைப் போலவே பண்டிட் ஜவகர்லால் நேருவிடமும் எங்களுக்கு மதிப்பு உண்டு. பண்டிட் நேரு இறந்த அடுத்த 5 மாதங்களில் 1964இல் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.\nபேரறிவாளன் வழக்கில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. வழமையாக சாட்சிகள் சட்டப்படி ஒருவரது வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வாக்குமூலத்தை நிரூபிப்பதற்கான சாட்சியங்களும் வேண்டும்.\nஇந்த வழக்கில் வாக்குமூலத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு தண்டிக்க முடியுமா என்ற கோணத்தில் வழக்கு நடந்தபோது நாங்கள் தீவிரமாக விவாதித் தோம். தடா சட்டம் அப்படிக் கூறுவதை இந்த வழக்கில் ஏற்பது சரியாக இருக்காது என்று நான் கூறினேன். ஏனைய இரண்டு நீதிபதிகளையும் எனது இல்லத்து��்கு அழைத்து பலமுறை விவாதித்தேன். அவர்கள் இருவரும் தடா சட்டப்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே மெஜாரிட்டி நீதிபதிகளின் கருத்தை நான் ஏற்க வேண்டியவன் ஆனேன்.\nவழக்கு விசாரணையின்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கடும் ஓட்டைகள் இருப்பதை அறிந்தேன். விசாரணையின்போதே கடுமையாகக் கேட்டேன். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிட மிருந்து ரூ.40 இலட்சம் இந்தியப் பணம் பறிமுதல் செய்ததாக சி.பி.அய். கூறியபோது நான் அரசு வழக்கறிஞர் அல்டாஃப் அகமதுவிடம் கேட்டேன்: “சிறீலங்கா கரன்சியை கைப்பற்றியதாக நீங்கள் கூறியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியப் பணம் ரூ.40 இலட்சத்தைக் கைப்பற்றியதாகக் கூறுகிறீர்கள். அக்காலகட்டத்தில் இது மிகப் பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகை இவர்களுக்கு யாரிடமிருந்து வந்தது என்பதை ஆராய்ந்தீர்களா இவர்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த பெரும் புள்ளிகள் இருந்திருக்க வேண்டுமே அதை ஏன் ஆராயவில்லை இவர்களுக்குப் பின்னால் சக்தி வாய்ந்த பெரும் புள்ளிகள் இருந்திருக்க வேண்டுமே அதை ஏன் ஆராயவில்லை என்று கேட்டேன். புலனாய்வுக் குழு தலைவர் டி.ஆர். கார்த்திகேயனிடம் கலந்து பேசித் தான் பதில் கூற முடியும்; அதற்கு அவகாசம் தேவை என்றார். ஆனால் அடுத்த நாளே அரசு வழக்கறிஞர் புலனாய்வுப் பிரிவினரால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார்.\nநான் இந்த பதிலில் அதிர்ச்சியானேன். புலன் விசாரணையின் இந்த ஓட்டைகளை சக நீதிபதிகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் தீர்ப்பில் புலனாய்வு அமைப்பை நாம் குறை கூறக் கூடாது. அவர்கள் இந்த வழக்கில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றனர். சி.பி.அய்.யை தீர்ப்பில் விமர்சிக்க வேண்டாம் என்று மூன்று நீதிபதிகளும் ஒரு முடிவுக்கு வந்தோம். தீர்ப்பை தனித்தனியாக எழுதி பிறகு தீர்ப்புகளை பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொருவரும் எழுதிய தனித்தனி தீர்ப்புகளை படித்தோம். தலைமை நீதிபதி என்ற முறையில் நான் தீர்ப்பை முதலில் வாசித்தேன். அடுத்து வாசித்த நீதிபதி வாத்வாவின் தீர்ப்பில் சி.பி.அய். அதிகாரி கார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். “சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு” என்பதே பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகியது. அமர்வில் நான் மூத்த நீதிபதி. நீதிபதி வாத்வா தீர்ப்பில் செய்த கடைசி நேர மாற்றங்களை என்னிடம் தெரிவித்திருந்தால் நான் என்னுடைய தீர்ப்பில் சி.பி.அய். குறித்த எனது குறைகளை பதிவு செய்திருக்க முடியும்” என்றார் நீதிபதி கே.டி. தாமஸ்\nகல்கத்தாவில் உள்ள நீதிபதி வாத்வாவிடம் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\nதொடர்ந்து நீதிபதி கே.டி.தாமஸ் கூறுகையில்: “தீர்ப்புக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் ‘தி வீக்’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில், “எங்களுக்கு அந்த ரூ.40 இலட்சம் இந்தியப் பணத்தைத் தந்தவர் சந்திராசாமி என்று விசாரணை அதிகாரிகளிடம் கூறினோம். அந்த அதிகாரி, ‘சந்திரசாமி ஒரு கடவுள்; அவரைப் பற்றி எதுவும் கூறக் கூடாது’ என்று எங்களை எச்சரித்தார் என்று கூறியிருந்தார். அப்போதுதான் சந்திராசாமியை விசாரிக்காமல் புலனாய்வில் பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்” - என்று நீதிபதி கே.டி. தாமஸ் கூறினார்.\nராஜிவ் கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பு எழுதிய தலைமை நீதிபதியின் இந்தக் கடிதமும் ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/best-way-is-inter-cast-less-marriage-in-india/", "date_download": "2019-06-16T04:32:55Z", "digest": "sha1:KHYWYIY4676OLDGXDXW6TODHTFSQSTAP", "length": 13547, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது! – AanthaiReporter.Com", "raw_content": "\nசாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது\nநம் நாட்டில் நாள்தோறும் நா���்கு ஆணவக்கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்ககூடிய சூழ்நிலை யில் இனி வரும் காலத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்கிறது சமீபத்திய இந்திய மனித மேம்பாட்டிற்கான ஆய்வு முடிவு.\nஇந்தியா முழுவதும் சாதியக் கொடுமை நிலவி வருகிறது. சாதி மாறி திருமணம் செய்தவர்களை கட்டபஞ்சாயத்து மூலம் மிரட்டி பிரித்து வைப்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரை அடித்து அவமானப் படுத்துவது ,ஆணவக்கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அலசிய போது இந்தியாவில் 2000 ஆண்டுகளாக சொந்த சாதிக்குள் திருமணம் செய்வது என்ற பண்பாட்டை கட்டிக்காத்து வருகின்றனர் நம் மக்கள். இத்தகைய திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் குடும்பம் என்ற அமைப்பு, சாதிய திருமணங்கள் மூலம் தான் கட்டிக்காக்கப் படுவதாகவும் நம்புகின்றனர் .\nநம் இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு.\nஇதையொட்டி சுமார் 70 தலைமுறைகளாக சாதியை காக்க சாதிக்குள் திருமணம் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு அது வலுவாக நிற்கிறது. ஆனால் சமீபகாலமாக காதல் திருமணங்கள் அங்கொன் றும் இங்கொன்றும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவாக பட்டப்பகலில் நடு ரோட்டில் தலை துண்டிக்கப்பட்ட சங்கர், தண்டவாளத்தில் பிணமான இளவரசன், ஆற்றில் அழுகி கரை ஒதுங்கிய நந்திஸ் ஸ்வாதி தம்பதி என்று தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nகாதல் திருமணம், வேறொரு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் கொல்லத் துணிவதற்கு சாதியின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தமே காரணம். இதில் கிராமம் நகரம் என்ற பாகுபாடில்லை . இந்நிலையில் தான் ஹார்வர்டு அறிஞர் டேவிட் ரெய்ச் எழுதியுள்ள நூலில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்ற குறிப்புகள் அடங்கியுள்��து .\n“Who We Are and How We Got Here” என்ற நூலை மனிதர்களின் வேரை கண்டறியும் நோக்கில் அவர்களின் டிஎன்ஏ கொண்டு ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டேவிட். இதற்காக இந்தியா முழுவதும் வடக்கே காஷ்மீர் தொடங்கி குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் ,தென்னிந்தியர்கள் என்று செய்யப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் இரண்டு தரப்பிலுமே அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து உள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளனர். தேசிய அளவில் 5 முதல் 6 சதவிதம் பேர் தான் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர் . அதிகபட்சமாக மிசோரமில் 55% பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துள்ளனர். தமிழகத்தில் வெறும் 3 % அளவில் தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.\nஇன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிக் குழுக்கள் உள்ளன. இதில் 263 வகையான சாதிக் குழுக்களிடம் இந்த ஆய்வை நடத்தி யுள்ளனர். இதில் 81 குழுக்கள் தாங்கள் ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றன. 10 லட்சத்தை தாண்டி எண்ணிக்கையில் சுமார் 14 சாதிக்குழுக்கள் இந்தியாவில் உள்ளனர். 5 ஆயிரம் சாதிக்குழுக்கள் இருக்கிறதென்றால் ஐயாயிரம் மரபு வகை நோய்களும் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும் டிஎன்ஏ சோதனை மூலம் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துக்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு நோய் உண்டாவதிலும் , பாரம்பரியமாக தலைமுறை கடந்தும் அந்நோயின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதும் இயல்பான ஒன்றாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வருங்காலங்களில் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்பதனை இந்த ஆய்வுக்குழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறது .\nகாரணம் ஆய்வு செய்த இடங்களில் பெரும்பாலானோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வுக்குழு. இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா உருவாவது வரும் தலைமுறையினரின் சாதி மறுப்பு திருமணத்தில் தான் உள்ளது என்பதே இந்த ஆய்வுகள் மூலம் வெளியாகும் தகவல்.\nPrevதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்\nNextதோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண��ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/kelvi-pathil/kelvi-pathil-pages/kelvi-pathil-1-8-1.php", "date_download": "2019-06-16T05:40:26Z", "digest": "sha1:SPPU3HFOLP3IAEQSNFNG5UUYAYFP4LW5", "length": 5767, "nlines": 137, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - kelvi-pathil", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஉலகப் பொருளாதார வல்லரசாக உருவெடுத்த நாடு எது\nமனித வரலாற்றில் புராதன நாகரீகங்கள், மதங்கள் உருவாகிய நாடுஎது\nகவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார்\nசென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கிய ஆண்டு எது\nகுறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் யார்\nஅபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் யார்\nஅகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு எது\n‘தெரியல் இவன் கண்டாய் செங்கழுநீர் மொட்டை’ எனத் தொடங்கும்\nபாடல் இடம்பெறும் நூல் எது\nகணிணியின் முதல் செயல் திட்ட வரைவாளர் யார்\nஉலகில் மிகக்குறைந்த நாடுகளைக் கொண்டமைந்துள்ள கண்டம் எது\nஉலகப் பொருளாதார வல்லரசாக உருவெடுத்த நாடு எது\nமனித வரலாற்றில் புராதன நாகரீகங்கள், மதங்கள் உருவாகிய நாடுஎது\nகவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார்\nசென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கிய ஆண்டு எது\nகுறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் யார்\nஅபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் யார்\nஅகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு எது\n‘தெரியல் இவன் கண்டாய் செங்கழுநீர் மொட்டை’ எனத் தொடங்கும்\nபாடல் இடம்பெறும் நூல் எது\nகணிணியின் முதல் செயல் திட்ட வரைவாளர் யார்\nஉலகில் மிகக்குறைந்த நாடுகளைக் கொண்டமைந்துள்ள கண்டம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/21613", "date_download": "2019-06-16T04:48:33Z", "digest": "sha1:KXOYP3TJBDCEBBX3ORP2KED7L2MHXRUA", "length": 10758, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகும் ஞானசார தேரர்! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nபொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகும் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் வெசாக் தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றிருந்தார்.\nஇதன்போது ஜனாதிபதிக்கும் ஞானசார தேரரும் இடையில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது நாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார்.அதில் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.\nசட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்���ட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/urban-poor-demonetisation-prime-minister-narendra-modi/", "date_download": "2019-06-16T05:42:21Z", "digest": "sha1:XITWEFCCWDIOE73NANEOICOKLOFO6MNZ", "length": 33693, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "urban poor Affected on demonetisation By PM Modi: Ashutosh Varshney-நகர நிர்வாகம், பிரதமர் மோடி, குடிசைவாசிகள்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nதூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாகி நான்கு ஆண்டு ஆனபிறகும் இன்னும் பல குடி��ைப்பகுதிகளில் கழிவறைகளே இல்லை.\nகட்டுரையாசிரியர், ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறையின் சோல் கோல்டுமேன் பேராசிரியர். அங்கேயுள்ள வாட்சன் கல்வி நிறுவனத்தின் இந்திய புலத்தை வழிநடத்துகிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கான்டிரிபியூட்டிங் எடிட்டர்.\nஇதுநாள் வரை, இந்தப் பகுதியில் அரசியலையும் அரசியல் பொருளாதாரத்தையும் அலசி வந்தேன். எனக்கு நானே விதித்துக்கொண்ட வரையறையை விட்டு விலகிய பிறகு, இரண்டு மாற்று விஷயங்களை தொட்டுப் பார்த்தேன். குறிப்பிட்ட துறையில் என்னைவிட நன்கு விஷயம் தெரிந்த முக்கியமான நிபுணர்களோடு உரையாடல் என்பது ஒன்று, பயணக் குறிப்புகள் எழுதுவது என்பது மற்றொன்று.\nஎன்னுடைய சீனப் பயணங்களையே அதிகம் எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இருந்து என் இந்திய பயண அனுபவத்தை ஆரம்பிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கட்டுரைகள் நிறைய வரும். ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்தை பின் தொடரப் போகிறேன். குறிப்பாக நான் வளர்ந்த உத்திரப் பிரதேச மாநிலத்தின் நகரங்களான ஷாஜாஹான்பூர், ஃபைசாபாத், ரே பரேலி, ஹமிர்பூர், ஆக்ரா, அலிகர், அலகாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பிரசாரத்தைத் தொடர்ந்து கவனித்து எழுதப் போகிறேன். தில்லிக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் நான் இடம்பெயர்வதற்கு முன்னால், நான் வாழ்ந்த பகுதிகள் இவை. ஒவ்வோராண்டும் மூன்று மாதங்கள் இந்தியா வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.\nநான் நகர நிர்வாகம் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். குறிப்பாக, குடிநீர், கழிவுநீர், மின்சாரம், சாலைகள், கல்வி, சுகாதாரம், காவல்துறை ஆகிய நகர பொதுச் சேவைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்து வருகிறேன். இதற்காக கடந்த 12 மாதங்களில், சென்னை, கொச்சி, அகமதாபாத், வதோதரா, பாவ்நகர், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்தேன். அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் வடக்கு மற்று கிழக்குப் பகுதிகளை நோக்கி நகரும். நகர நிர்வாகம் குறித்து விரிவான தரவுகள் சார்ந்த ஆய்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு நகரத்திலும் ஒருசில நாட்கள், அதன் பண்புகளை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற மேட்டு��்குடியினரிடமும் குடிசைப்பகுதி மக்களை உள்ளடக்கிய பொதுமக்களிடமும் பேசுவோம். தெற்கு மற்றும் மேற்குப் பகுதி நகரங்களைச் சேர்ந்த 21 குடிசைப்பகுதிகளில் இதுவரை இப்படி பேசியிருக்கிறோம்.\nமோடி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள பல்வேறு முக்கிய திட்டங்களைப் பற்றி தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகளைப் பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு, அவை எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அபிப்பிராயங்களை பதிவு செய்வது சரியாக இருக்கும். 2014 தேர்தலின் போது, நகரவாழ் ஏழைகள் மத்தியில் மோடி மிகவும் பிரபலமானவராக இருந்தார் என்று தேர்தல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சென்னையிலும் கொச்சியிலும் இந்தப் பார்வை எடுபடாது, ஏனெனில், அங்கே பா.ஜ.க. சிறிய கட்சி மட்டுமே. ஆனால், மேற்கு மற்றும் வடக்குப் பகுதி நகரங்களிலும், ஏன், ஹைதராபாத், பெங்களூரு நகரங்களும் இந்தப் பார்வை பொருந்தும். ஆனால், இனி இந்த நிலைமை இல்லை. மோடி ஆதரவாளர்களைவிட மோடி விமர்சகர்கள் அதிகமாகிவிட்டனர். குடிசைப்பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பற்றி மட்டும் நான் பேசவில்லை, மாறாக, தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றியும் பேசுகிறேன். அவநம்பிக்கையும் ஏமாற்றப்பட்ட உணர்வும் பரவலாக இருக்கிறது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தாங்கமுடியாத சிரமத்தைக் கொடுத்தது என்பதே முதன்மையான காரணம். ஏழை குடும்பங்களில் பணமே இல்லை, வங்கி வாசலில் நீண்ட வரிசை, அப்படி நின்றபிறகும், வங்கிகளில் கொடுப்பதற்குப் புதிய நோட்டுக்கள் போதுமான அளவு இல்லை. சிறுவர்கள் உணவில்லாமல் வாடி வதங்க, முதியோருக்கோ, மருத்துவம் செய்துகொள்ள வசதியில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. எப்படி இவ்வளவு பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது என்பது மர்மமாகவே இருக்கிறது. அதேசமயம், டிசம்பர் 2017இல் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகளில் இருகட்சிகள் இடையே வாக்குவித்தியாசம் நெருக்கமாகவே இருந்தது என்பதையும், 2018 டிசம்பரில் நடைபெற்ற தேர்தல்களில், பா.ஜ.க. வலிமையாக இருந்த மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் அவை தோற்கடிக்கப்பட்டன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடைசி மூன்று மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க.வின் கிராமப்புற வாக்குகள் மட்டுமல்ல, நகரப��புற வாக்குகளும் சரிந்துள்ளன என்பதையே தரவுகள் தெரிவிக்கின்றன. நகர மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் மோடி இன்னும் தேவைப்படலாம், ஆனால், மோடியின் சரிவுக்கு மிக முக்கியமாக பங்கு வகித்தவர்கள் நகரவாழ் ஏழைகள் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சொல்லொண்ணா துன்பத்தையும் துயரத்தையும் தந்துவிட்டது.\nநாங்கள் சென்ற குடிசைப்பகுதிகளில், தூய்மை இந்தியா திட்டம் ஒன்றும் சிறப்பாக செயற்படுத்தப்படவில்லை. சுயேச்சையான ஆய்வுகள் தெரிவிப்பது போன்று, இந்திய கிராமப் புறங்களில் வேண்டுமானால், இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம். இந்திய பெருநகரங்களில், இத்திட்டம் மாறுபட்ட பலன்களையே கொடுத்துள்ளன. குப்பைகளை அகற்றுவதில் தூய்மை இந்தியா திட்டம் என்ன செய்திருந்தாலும், அதன் கழிவறைத் திட்டம், மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்ளை ஒட்டியுள்ள குடிசைப்பகுதிகளில் பெரும் மாறுதல் எதையும் கொண்டுவரவில்லை. நீங்கள் ஒரு அறை கொண்ட குடியிருப்புகளில் வாழ்ந்தால், அங்கே குடும்ப கழிவறை கட்ட முடியாது. அங்கே தனி கழிவறைகளுக்குப் பதில் சமூகக் கழிவறையையே எழுப்ப முடியும். ஆனால், இத்தகைய சமூகக் கழிவறைகளைக் கட்ட, தூய்மை இந்தியா திட்டம் பணம் கொடுப்பதில்லை என்றே நாங்கள் அறிகிறோம். அல்லது இதனைப் பற்றி எங்களுடைய குடிசைப்பகுதி வாழ் சமூகங்களுக்கு போதிய விவரம் தெரியவில்லை. புதிதுபுதிதாக சமூகக் கழிவறைகள் கட்டப்பட்டால், அதற்குப் போதுமான தண்ணீர் கிடைக்குமா அவற்றை தொடர்ச்சியாக எப்படி சுத்தம் செய்து வைப்பது அவற்றை தொடர்ச்சியாக எப்படி சுத்தம் செய்து வைப்பது தாராவி அல்லது காட்கோபர் போன்ற மிகப்பெரும் குடிசைப் பகுதிகளில் இதெல்லாம்தான் அடிப்படைச் சவால்கள். தூய்மை இந்தியா நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஒருசில கழிவறைகளை நாங்கள் பார்த்தோம். திறந்தவெளியில் மலங்கழிக்கும் பழக்கம் நகரங்களில் படிப்படியாக குறைந்துவருவது உண்மைதான். ஆனால், அது தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாவதற்கு வெகுமுன்னரே ஆரம்பமாகிவிட்டது. இதில் வருத்தம் தரும் விஷயம் என்னவென்றால், தூய்மை இந்தியா திட்டம் அறிமுகமாகி நான்கு ஆண்டு ஆனபிறகும் இன்னும் பல குடிசைப்பகுதிகளில் கழிவறைகளே இல்லை.\nகடந்த 12 மாதங்களில், சென்னை, கொச்சி, அகமதாபாத், வதோதரா, பாவ்நகர், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்தேன்.\nமோடி ஆதரவாளர்களைவிட மோடி விமர்சகர்கள் அதிகமாகிவிட்டனர். குடிசைப்பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பற்றி மட்டும் நான் பேசவில்லை,\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தாங்கமுடியாத சிரமத்தைக் கொடுத்தது என்பதே முதன்மையான காரணம். ஏழை குடும்பங்களில் பணமே இல்லை,\nஒவ்வொருவருக்கும் தருவதாக அறிவித்த ரூ. 15 லட்சம் வருவது ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாகவே அரசாங்கம் தரவேண்டிய எந்தத் தொகையுமே வந்துசேரவில்லை.\nகொச்சியின் கடற்கரைகளில் இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேரவில்லை என்றால், நிச்சயம் அதனை இந்தியாவின் மிக அற்புதமான நகரம் என்று சொல்லிவிடலாம்.\nமோடி அரசாங்கத்தின் மற்றொரு முக்கியத் திட்டமான ஜன்தன் யோஜனாவினால் பெரிதாகப் பலன் இல்லை. அனைத்துத் தரப்பினரையும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கும் புரட்சிகரமான திட்டமாக இது கொண்டாடப்பட்டது. குறைந்தபட்ச இருப்புகூட இல்லாமல், ஏழைகளுக்கு ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு வாய்ப்பளித்த இத்திட்டம், கொள்கை அளவில் நம்பிக்கையளித்தது. அரசாங்கத்தின் மானியத் தொகையைப் பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தால், அது இத்தகைய கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பதன் மூலம், ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் என்பது கருத்தளவில் சரி. ஆனால், அரசாங்கத்தையோ, வங்கிகளையோ குடிசைவாசிகளில் பாதிபேர் நம்பாததால், அவர்கள் இத்தகைய கணக்கைத் தொடங்கவே இல்லை. கணக்கைத் தொடங்கியவர்களில், ஒருசிலருக்கு மானியத் தொகைகள் கிடைத்தன, ஆனால் பெரும்பாலான நேரங்களில், அதன் பெயருக்கு ஏற்ப ‘ஜீரோ பேலன்ஸ்’ உடன் தான் இருந்தது. இந்தச் சொற்றொடர் அத்தனை குடிசைவாசிகளுக்கும் நன்கு அறிமுகம். ஆனால், இதில் வருத்தம் தரும் அம்சம் என்னவெனில், இத்தகைய கணக்கைத் தொடங்கிய நகர வாழ் குடிசைவாசிகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்தால், பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் தருவதாக அறிவித்த ரூ. 15 லட்சம் வருவது ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாகவே அரசாங்கம் தரவேண்டிய எந்தத் தொகையுமே வந்துசேரவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருசிலர் ரூ.15 லட்சமும் தங்கள் வங்கிக் கணக்கு வந்துசேரும் நம்பினார்கள், ஆனால், “ரூ.2,000 – 3,000 கூட வந்துசேரவில்லை” என்று தெரி���ித்தார்கள். ஆய்வுநோக்கில் பார்த்தால், இந்தக் கருத்தைத் தப்பு என்று சொல்ல முடியாது. ஆனால், போதிய தகவல் இல்லாமல், மோடி அரசாங்கம் பொய் உறுதிமொழிகளைக் கொடுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.\nகொஞ்சம் மகிழ்ச்சியான தகவலோடு இக்கட்டுரையை நிறைவு செய்வோம். மிகக் குறைந்த வருவாய் உடைய ஏழை எளியவர்கள் வாழும்போது, நகரங்களில் குடிசைப்பகுதிகள் இருந்தே தீரும் என்பது ஒரு பொதுக் கருத்து. இந்த எண்ணத்தைக் கேரளம் உடைத்துவிட்டது. கொச்சியில் இருந்தால், அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நகரத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் ஒரு சதவிகிதத்துக்கு மேல், குடிசைவாசிகள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (மும்பையில் குடிசைவாசிகள், மொத்த மக்கள்தொகையில் பாதிபேர், ஹைதராபாத்தில் மூன்றில் ஒரு பகுதியினர்). ஆனால், அந்தப் பகுதிகள் எல்லாம் குடிசைப்பகுதிகள் போன்றே தெரியவில்லை. பொதுச்சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது இங்கே ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி இருக்கிறது. பொதுவாக, தண்ணீர், மின்சாரம், கழிவுவசதிகள், சாலைகள் போன்ற பொதுச் சேவைகளில் எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும், அனைத்து மக்களுக்கும், தங்களுடைய கார்ப்பரேஷன் கவுன்சிலரின் அலைபேசி எண் தெரியும். உடனே அவர்களிடம் சொல்லி, தீர்வு கண்டுவிடுவார்கள். கொச்சியின் கடற்கரைகளில் இவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் சேரவில்லை என்றால், நிச்சயம் அதனை இந்தியாவின் மிக அற்புதமான நகரம் என்று சொல்லிவிடலாம். ஏழ்மை மற்றும் குப்பைக்கு எதிரான போரில் இந்நகரம் வெற்றி பெற்றுள்ளது. இது கேரளத்தின் சாதனை, நிச்சயம் பிரதமர் மோடியின் சாதனை அல்ல.\n(கட்டுரையாசிரியர், ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறையின் சோல் கோல்டுமேன் பேராசிரியர். அங்கேயுள்ள வாட்சன் கல்வி நிறுவனத்தின் இந்திய புலத்தை வழிநடத்துகிறார். தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கான்டிரிபியூட்டிங் எடிட்டர்.)\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nகாலையில் போட்ட ட்வீட் மாலை நீக்கம் தமிழ் மொழி விருப்ப மொழியாக முதல்வர் பழனிசாமியின் பதிவு மாயம்.\nமோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் : அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை\nஜெய்சங்கர் உச்சம் தொட்ட கதை : அமெரிக்க நிகழ்வால் மோடி மனதில் இடம் பிடித்தார்\nஅவன் கட்டாயம் உயிருடன் திரும்பி வருவான்.. நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்\n“14 வயது பெண்ணை துன்புறுத்துகிறார்கள்…” பானுபிரியா மீது தாய் புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\n4 சதவீத வட்டி விகித லாபமும் அளிக்கப்படும்.\nபயப்படாதீர்கள் எஸ்பிஐ இருக்கிறது… மற்ற வங்கிகளை விட பர்சனல் லோன் இங்கு ரொம்ப சேஃப்\nஆன்லைனில் ஒரு பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் எஸ்பிஐ பணம் பெறலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வ���க்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/776-2016-03-10-04-54-40", "date_download": "2019-06-16T04:55:27Z", "digest": "sha1:L6MLGVCTXIOJSY2OI3CCAIPL47B5RTQ2", "length": 9961, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஞாபக மறதி", "raw_content": "\nசுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனரின் பதிவிரதா தன்மை\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nஇல்லாமைக்குக் காரணம் ஜாதி இழிவுதானே\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஒரு நாள் ஒரு கனவு\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nவெளியிடப்பட்டது: 12 அக்டோபர் 2009\nமறந்த என் ஞாபக மறதியை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7352:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-06-16T05:50:29Z", "digest": "sha1:XXMYVCXHNBBMIHSAREGFXIGP6OUZGZK4", "length": 36874, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "பெண்களுக்கு ஸகாத் கடமையா?", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் பெண்களுக்கு ஸகாத் கடமையா\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை\nதிருக்குர்ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:\n) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.\nஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு\nஸகாத் கொடுக்குமளவுக்கு பெண்களுக்கென்ன சொத்துகள் இருக்கப் போகிறது என்று தோன்றும். தாமே சம்பாதித்தவைகள், நகைகள், பெற்றோர் வழி வந்த சொத்துகள், கணவர் பரிசளித்த வீடு/நிலம், மகன் வாங்கிக் கொடுத்தது என்று ஏதேனும் ஒன்றாவது பெண்களுக்கு இருக்கும்.\nஇங்கே பெண்களுக்கு ஸகாத் கடமை உண்டு என்று சொல்லும்போது, கணவனுள்ள பெண்களை மட்டும் குறிக்கவில்லை. விவாகரத்தானவர்கள், விதவைகள், திருமணமாகாதவர்கள், ஆதரவற்றவர்கள் என்று யாரானாலும், ஸகாத்திற்குரிய அளவை அடைந்த செல்வத்தை உடைய எல்லோருக்கும் - மனநலம் பாதிக்கப்பட்டவரானாலும்கூட - ஸகாத் கடமையாகும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nஸகாத்திற்கான விதிகளும்கூட எல்லாருக்கும் பொதுவானவையே. முதலாவது, “ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தனது செல்வம் முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்க வேண்டும்” என்பது பெண்களின் விஷயத்தில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.\n[57:7] நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்;\nஏனெனில், இஸ்லாமைப் பொறுத்த வரை ஒருவர் தம் மனைவிக்கு, அல்லது தாய்க்கு வீடு-தோட்டம்-நகை என்று எவற்றையாவது வாங்கிக் கொடுத்தால், அது அவர்களுக்கான அன்பளிப்பாகக் கருதப்படும். அதன்மீதான முழு உரிமையும், அச்சொத்தின்மூலம் வரக்கூடிய வருமானம், செலவினங்களுக்கும் இறப்பு வரை அப்பெண்களே முழு பொறுப்பாளர் ஆவர்.\nஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், வரிவிலக்கு அல்லது நிலஉச்சவரம்பு போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக, ஒருவர் தாம் வாங்கும் சொத்தை தன் பெயரில் வாங்காமல், தன் மனைவி-மக்கள்-உறவினர் மீது வாங்குகின்றனர். இந்நிலைகளில், ஆவணப்படி உரிமையாளர் ஒருவராக இருந்தாலும், அதன் முழு பயனாளர் அதை வாங்கியவரே ஆவார். இம்மாதிரியான சூழ்நிலைகளில் வாங்கியவரே அதன் ஸகாத்திற்குப் பொறுப்பாளராகிறார்.\nஏன், இன்னும் நிறைய குடும்பங்களில் நகைகள் வாங்கப்படுவதன் காரணமே, “முதலீடு” என்பதுதான். பணமாக இருப்பதைவிட நகையாக இருந்தால், மதிப்பும் கூடும்; அவசரத் தேவைக்குப் பணமாக மாற்றிக் கொள்ளுவதும் எளிது. ஆகவே, பெண்கள் தங்களிடமிருக்கும் நகைகள் தங்களுக்கான அன்பளிப்பாக வாங்கித் தரப்பட்டனவா, அல்லது “அணிந்துகொள்ளலாம்; அதே சமயம் அவசரத்திற்குத் தேவைப்பட்டால் அடமானம் வைக்கவோ விற்கவோ வாங்கித் தந்தவருக்கே உரிமை” என்ற நிலைப்பாடு உடையதா என்பதை தெளிவுபடுத்திக் கொண்டால், ஸகாத் யாருடைய பொறுப்பு என்பது தெரியும்.\nஅதாவது, தனது பெயரில் இருக்கும் சொத்திற்கு அதிகாரம் பெறாதவர்கள் மீது ஸகாத் கடமையில்லை. செல்வத்திற்கு முழு உரிமை பெற்றவர்கள் மீதே ஸகாத் கடமையாகும்.\n[2:219] (நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக\nஎந்தப் பொருளுமே, வீடு, நிலம், சேமிப்புப் பணம் போன்றவற்றில், நமது அடிப்படைத் தேவைகளுக்குப் போக மிஞ்சியவற்றிற்குத்தான் ஸகாத். ஆனால், ஒரு விஷயம் யோசித்துப் பார்த்தால், பெண்களுக்கு எந்தவிதமான பொருளாதார நிர்ப்பந்தமுமில்லை. அவர்களின்மீது யாருக்குமான பராமரிப்பும் கடமை கிடையாது. ஆகவே அவர்களிடம் இருக்கும் எல்லா சொத்துக்களுமே, அநேகமாக அவர்களின் சேமிப்பாகத்தான் ஆகும்.\nஅதே சமயம், கணவனால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், மனைவியிடம் ஒரு வீடு இருந்து, அதில் வசித்து வருகிறார்கள் என்றால், மனைவி அதற்கு ஸகாத் கொடுக்கத் தேவையில்லை. அதுபோலவே சேமிப்புப் பணத்திற்கும், பிற சொத்துக்களுக்கும் ஒப்பிட்டுப் பார்த்து, ஸகாத்தைத் தீர்மானிக்கவும்.\nபெண்களின் நகைகள் என்று வரும்போது, வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதாவது, பெண்களுக்கு நகைகள் அவசியத்தின் அடிப்படையிலானவை என்பதால் நகைகளுக்கு ஸகாத்தே கொடுக்கத் தேவையில்லை என்பது ஒரு கருத்து. அடுத்த கருத்து, அவர்கள் அன்றாடம் அணியும் நகைகள் தவிர்த்து மற்றவை எல்லாம் ஸகாத்திற்கு உட்பட்டவை என்பது.\nஎனினும், நகைகளுக்கு ஸகாத் கண்டிப்பாகக் கொடுத்தேயாக வேண்டும் என்பது கீழ்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாகிறது:\nகெட்டியான இரு வளையல்கள் அணிந்திருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு இறைத்தூதரிடம் வந்த ஒரு பெண்மணியை நோக்கி \"இவ்வளையல்களுக்கு ஜகாத் வழங்கி விட்டாயா\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது \"இல்லை\" என்று அப்பெண்மணி பதிலளித்தார். \"மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்குப் பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது \"இல்லை\" என்று அப்பெண்மணி பதிலளித்தார். \"மறுமை நாளில் நெருப்பிலான இரு வளையல்கள் இவற்றிற்குப் பகரமாக அல்லாஹ் உமக்கு அணிவிப்பதை விரும்புகின்றாயா\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும், அவற்றை கழற்றி இறைத்தூதரிடம் கொடுத்துவிட்ட அப்பெண்மணி, \"இவ்விரண்டும் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் உரியது\" என்று கூறினார். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: அபூ தாவூத், நஸாயி, திர்மிதி, தாரகுத்னி)\nதங்கநகைகளுக்கு இறைவன் விதித்துள்ள அளவு (நிஸாப்), 88 கிராம் - அதாவது 11 பவுன்கள். இந்த அளவில், அல்லது அதைவிட அதிகமாகத் தங்கம் நம்மிடம் இருந்தால், அதற்கு (11 பவுனையும் சேர்த்து) 2.5% சதவிகிதம் தங்கமாகவோ, அல்லது அதற்கீடான பணமாகவோ தகுதி வாய்ந்தவர்களுக்கு தர்மமாகக் கொடுக்கவேண்டும்.\nபெண்களிடம் புழங்கப்பட்டு வரும் வெள்ளி நகைகளுக்கும், அதன் நிஸாப் அளவான 600 கிராமை அடைந்தால், 2.5% ஸகாத் உண்டு.\nமேலும், வைரம், நவரத்தினங்கள், ப்ளாட்டினம் போன்றவற்றிற்கும் ஸகாத் கொடுப்பது குறித்தும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள், அதன் மதிப்பில் 20% கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.\nமூன்றாவது நிபந்தனை: கால அளவு:\nஅதாவது, ஸகாத்திற்கான நிஸாப் அளவை அடைந்த பொருள், நம்மை அடைந்து ஓராண்டு காலம் நிறைந்திருக்க வேண்டும். அதுவரை அதற்கு ஸகாத் கடமையாகாது. உதாரணமாக, ஒருவரிடம் 88 கிராம் தங்கம் சேர்ந்து ஒரு வருடம் நிறையப் போகும் சமயத்தில், அதில் கொஞ்சம் செலவழிந்துவிட்டால், அந்த வருடம் தங்கத்திற்கு ஸகாத் கிடையாது. மறுபடி அது 88 கிராம் எடையை அடைந்து, அதன்பின் ஒரு வருடம் நிறைந்தபின்பே ஸகாத் கடமையாகும்.\nபெண்கள் ஸகாத் கொடுப்பதில், முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படுவது, வருமானமின்மை. அதாவது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவதில்லை என்பதால், அவர்களுக்கென்று தனி வருமானமில்லாத பட்சத்தில், ஸகாத்தை எப்படிக் கொடுக்கமுடியும் ஆகவே, அவர்களுக்காக கணவனே ஸகாத் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டுமா என்பது பலரின் சந்தேகம். ஏற்கனவே நாம் பார்த்தபடி, ஸகாத் ஒவ்வொருவரின் தனிக்கடமை. என்னதான், கணவன் -மனைவி உறவு என்பது மிகவும் நெருக்கமான உறவு என்றாலும், ஒருவரின் மார்க்கக் கடமைகளுக்கு அடுத்தவர் பொறுப்பாக மாட்டார்.\nஅதன்படி, கணவனுக்கு மனைவியின் ஸகாத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. எனினும், மனைவியின் சம்மதத்தோடு அவர் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.\nவருமானமில்லை என்பதைக் காரணமாகச் சொல்லும் அதே சமயம், அப்பெண்கள் நிஸாபை எட்டிய அளவு செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். செல்வம் அதிகமாக இருப்பதால்தானே, ஸகாத் கொடுக்கும் நிலையை எட்டுகிறார்கள் ஆக, வருமானமில்லை என்பதைச் சொல்லித் தப்பிக்க முடியாது. வருமானமில்லை என்பதால் நமது சொத்துக்களுக்கு உரிய சொத்து வரி இத்யாதிகளை அரசாங்கத்திற்குச் செலுத்தாமல் இருக்கிறோமா\n உங்களிடம் சேமிப்புப் பணம் இருந்தால் அதிலிருந்து கொடுக்கலாம். உங்களின் கைச்செலவுக்கெனக் கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்து, அதிலிருந்தும் கொடுக்கலாம். அல்லது, ஸகாத்தை தங்கமாகவேக்கூடக் கொடுக்கலாம். போலவே, மற்ற சொத்துக்களுக்கும் அதன் ஸகாத்தைக் கணக்கிட்டு, அதற்கு ஈடான தங்கம் அல்லது வெள்ளியை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.\nஉதாரணமாக, 50 பவுன் நகையும், 20 இலட்சம் பெறுமானமுள்ள ஒரு நிலமும் உங்களுக்கு இருக்கிறதென்றால், நகைக்கு 10 கிராம். நிலத்திற்கான ஸகாத் 50,000 ரூபாய் அல்லது அதற்கீடான சுமார் 16 கிராம் நகை. ஆக மொத்தம் 26 கிராம் நகையை ஸகாத்தாகக் கொடுக்கலாம்.\nஸகாத் கொடுப்பதற்கு இறைவன் குர் ஆனில் எட்டு வகையினரை அடையாளம் காட்டித் தந்திருக்கிறான். அதன்படி கொடுக்கலாம். மேலும், உதவி செய்யப்படுவதற்கு நம் உறவினர்களே அதிகத் தகுதியுடைவர்கள் என்பதும் ஹதீஸ்.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என ஹகீம் இப்னு ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். புகாரி: பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1427-1428\nசரி, நெருங்கிய உறவினர் என்றால்..... சித்தி, மாமா, ஒண்ணுவிட்ட தம்பி... என்றெல்லாம் சொல்லலாம். இதைவிட நெருங்கிய உறவுகளுக்குக் கூட ஸகாத் கொடுக்கலாம் - தகுதி இருந்தால் கீழே வரும் ஹதீஸைப் பாருங்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.\nநான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பெண்களே உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது தர்மமாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.\nஅப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது.\nஅப்போது எங்களிடையே பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவ்விருவரும் யார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவ்விருவரும் யார் எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'எந்த ஸைனப்' எனக் கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஆம்' எனக் கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஆம் ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது\" எனக் கூறினார்கள். புகாரி பாகம் 2, அத்தியாயம் 24, 1466.\nஉம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா அவர்களும் என்னுடைய குழந்தைகளே எனக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீ அவர்களுக்காகச் செலவு செய் அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு” எனக் கூறினார்கள். பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1467\nமேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இன்னொரு விஷயமும் தெளிவாகின்றது. அதாவது சில பெண்கள் கணவனின் வருமானம், செல்வத்தை வைத்தே தம் குடும்பத்தின் ஸகாத்தைத் தீர்மானிப்பார்கள். அவ்வாறல்ல. வருமானக் குறைவு அல்லது கடன்கள் காரணமாக கணவன் ஸகாத் கொடுக்கும் நிலையில் இல்லை என்றாலும், நிஸாபை எட்டிய மனைவிக்கு ஸகாத் கடமையே.\nஇஸ்லாம், பொருளாதாரப் பொறுப்புகள் உள்ள ஆணின் மீதும் ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளது; பொருளாதார நிர்ப்ப��்தம் ஏதுமில்லாத பெண்களின் மீதும் கடமையாக்கியுள்ளது. இதன்மூலம் தெரியவருவதென்ன\nபெண்ணின் உடமைகள் அவளுக்கு மட்டுமே உரிமையுடையதே தவிர, கணவனுக்கோ, குடும்பத்தினருக்கோ அவற்றில் (அவள் வாழ்நாளில்) உரிமையில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கும். இன்றைய குடும்பங்களில், மனைவி-மருமகளின் நகை,சொத்தில் அவளைவிட கணவனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும்தான் அதிகப் பாத்தியதை இருப்பதைப் போல நடந்துகொள்கிறார்கள். குடும்பத்தில் ஒரு சின்ன பணத் தேவை வந்தாலும், உடனே மனைவியின் நகைகள்தான் அடமானத்திற்குப் போகும் எத்தனை பெண்களின் நகைகள் இப்படியே அடமானத்தில் முழுகிப் போயிருக்கின்றன எத்தனை பெண்களின் நகைகள் இப்படியே அடமானத்தில் முழுகிப் போயிருக்கின்றன ஒருவேளை தனியே வாழும் அவசியம் அப்பெண்களுக்கு ஏற்பட்டால் ஒன்றுமில்லாமல் பரிதவிக்கும் நிலையிலாகிறார்கள்\nஎத்தனை குடும்பங்களில் மாமியார்கள், வீட்டுக்கு வந்த மருமகளின் நகைகளைப் போட்டு தன் மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள் அவளின் பெற்றோருக்குக் கஷ்டம் வந்தால்கூட, அவளுக்கு தன் உடமைகளைக் கொண்டு உதவிட உரிமையில்லாத நிலை உள்ளதே\nகேட்டால், ”என் மனைவியே எனக்குச் சொந்தம் எனும்போது அவளின் நகைகளும் என்னுடையதாகாதா” என்று கேள்வி எழுப்புவார்கள் சில ‘பொறுப்பான’ ஆண்கள்” என்று கேள்வி எழுப்புவார்கள் சில ‘பொறுப்பான’ ஆண்கள் ஸகாத்தைத் தனிநபர் கடமையாக்கியிருப்பதன் மூலம் இந்தக் கேள்விக்கு ”இல்லை” என்று தெளிவாக, உறுதியாக இறைவன் பதில் கூறுகிறான். பெண்களின் நகைகள், அவர்களின் சொத்துகள், அவற்றின்மூலம் வரும் வருமானங்கள், அவளது சம்பாத்தியங்கள், சேமிப்புகள் - எல்லாம் அவளுடையதே, எதிலும் மற்றவர்களுக்கு உரிமையில்லை. அவளாக விரும்பிக் கொடுத்தாலன்றி அவளை நிர்பந்திக்க முடியாது என்பதையும் அறியத் தருகிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20801033", "date_download": "2019-06-16T05:35:28Z", "digest": "sha1:GKX7322H6INC6UKZEX7PVBSGSYNCB2FW", "length": 63616, "nlines": 805, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு | திண்ணை", "raw_content": "\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nபச்���ைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது அன்னிய மண்ணில்– கம்பூச்சியா என்று அழைக்கப்பட்ட கம்போடியா நாட்டின் சியம் ரீப் என்ற நகரத்திற்கு வந்திருக்கிறேன். இந்தியாவிலிருந்து கடல் கடந்து விமானத்தில் நான்கு மணி நேரம் பறந்து தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்குக்கு வந்து அங்கிருந்து வேறு விமானம் பிடித்து ஒரு மணி நேரப் பயணம். சியம் ரீப்பைத் தொட்ட உடனேயே பூர்வ ஜன்ம தொடர்பு அந்த மண்ணுடன் இருப்பது போலப் பட்டது.\nஅங்கு சென்றால் உங்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும். ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ப்ரும்மாண்ட கோவில் வளாகங்களும் அப்ஸரஸ்களின் சிலைகளும் பிராகாரச் சுவர்களில் விரியும் மகாபாரத ராமாயணக் காட்சிகளும் இவ்வளவு தூரம் பயணித்து இவை வந்தது எப்படி என்ற பிரமிப்பை ஏற்படுத்தும். பாற்கடலைக் கடைந்தபடி அசுரர்களும் தேவர்களும் தத்ரூபமாக எதிரில் நிற்க அன்னிய மண்ணென்ற உணர்வு அடியோடு மறையும். அங்கு திருவிழாக்கூட்டம் போலக் குழுமியிருக்கும் அமெரிக்க ஆஸ்திரேலிய ஜாப்பானிய டூரிஸ்ட்களுக்கு சுவரில் விரிந்திருக்கும் சிற்பக் காட்சிகளை கம்போடிய டூரிஸ்ட் கைடை நகர்த்திவிட்டு, [உங்களுக்கு ஓரளவு சம்ஸ்க்ரிதம் தெரிந்திருந்தால்] சரியான உச்சரிப்புடன் ஹிந்து புராண கதைகளை நேரிடை ஞ்யானத்துடன் விளக்கும் ஆர்வத் துடிப்பும் ஏற்படும்.\nகோவில் வளாகங்களைச்சுற்றி கடலைப்போல் அகன்ற நீர் சூழ்ந்த மதகுகளும் அகழிகளும் சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர ஏடுகளை எனக்கு நினைவு படுத்தி காரணமற்ற பெருமிதத்தைத் தந்தன. தஞ்சையில் பெரிய கோவிலை ராஜராஜ சோழன் கட்டிய கால கட்டத்திற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கூர்வாட் கோவிலை கம்போடிய மன்னன் – இரண்டாம் ஜெய வர்மன் கட்டஆரம்பித்துவிட்டதாகச் சரித்திரம். பெரிய சிவ பக்தன் அவன் என்கிறார்கள். அவனைத் தொடர்ந்து வந்த மன்னர்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்குக் கோவில் வளாகங்களை விரிவு படுத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. நமது பல்லவ மன்னர்களின் பெயர்கள் போல அவர்களது பெயர் பட்டியல் அதிசய ஒற்றுமை கொண்டது. ஜெயவர்மன், யஷோவர்மன், ஹர்ஷவர்மன், ராஜேந்திர வர்மன், பரமேஷ்வர வர்மன் இத்தியாதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு இந்து மதமே புத்த மதத்துக்கு இணையாக அங்கு கோலோச்சியதாகக் கம்போடிய சரித்திரம் சொல்கிறது. ஆனால் அங்கும் இந்து மதத்திற்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையே இடைவிடாமல் போட்டியும் சண்டையும் இருந்தன. சிவ பக்தன் வைத்த லிங்கங்கள் எல்லாம் அடுத்து வந்த பௌத்த உபாசகன் களைந்து விட்டு புத்தரின் சிலையை வைத்தான். மூலவர்தான் இடம் மாறினாரே தவிர கோவிலைச் சுற்றி ஓடும் ரேழிச் சுவர்களின் மஹாபாரத ராமாயணச் சிற்பங்களைச் சேதப் படுத்தவில்லை யாரும். அவை புராண தர்ம கதைகள் என்கிற காரணமாக இருக்கலாம். இப்போது முன்பு கோவிலில் வைக்கப்பட்டிருந்த லிங்கங்கள் எல்லாம் அங்கங்கே கண்டெடுக்கப்பட்டு அருங்காட்சி அகத்திற்குப் போய்விட்டன. இப்போது கம்போடிய மக்கள் வழி படுவது புத்த மதத்தைதான். வங்காளிகளிடையே ‘பர்மன்’ என்பது ஒரு ஜாதிப் பிரிவின் குறியீடு என்ற காரணத்தால் சமீபத்தில் ஒரு இந்திய ஆங்கில நாளேட்டில் ஒரு வங்காள எழுத்தாளர் அங்கூர் வாட் கோவிலைக் கட்டிய அரசனுக்கு வங்காள தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ தமிழ் நாட்டுத் தாக்கமே, முக்கியமாகப் பல்லவர்களின் தொடர்பே அங்கு இருந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாகத் தோன்றிற்று. இது எனது கற்பனை மிகுந்த ஊகம்தான்.\nஅங்கூர் வாட் என்ற அந்தப் புகழ் பெற்ற உலக அதிசயத்தைப் பார்க்க நானும் என் கணவரும்[இந்தியாவிலிருந்து] இளைய மகன் ஹரியும்[ அமெரிக்காவிலிருந்து] வந்திருக்கிறோம். சில வருஷங்களுக்குமுன் வரை அப்படி ஒரு கலைப் பொக்கிஷம் அங்கு இருப்பது வெளி உலகத்துக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, கம்போடிய மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். நகரங்களை கடல் கொண்டு போனதையும் கோவில்கள் மண்ணில் புதைந்து போனதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். கம்போடியாவிலோ அடர்ந்த காடுகளின் மறைவில் பல நூற்றாண்டுகள் புதைந்து போயிருந்தது அங்கூர் வாட்டின் ப்ரும்மாண்ட கோவில் வளாகம். கம்போடியா ·ப்ரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது ஒரு ·பிரெஞ்சு புதைபொருள் ஆய்வாளர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எடுத்த விடா முயற்சியில் எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டு 1907-ல��� உலக மகா அதிசயக் கண்டு பிடிப்பாகப்\nபிரகடனமாயிற்று. பல சதுர மைல் பரப்புள்ளதும் பல கோவில் கட்டிடங்களும் கொண்ட அகழி சூழ்ந்த அந்த வளாகம் எப்படி எவர் கண்ணிலும் படாத வகையில் அடர்ந்த காடுகளினால் மறைக்கப் பட்டது என்பது நம்பமுடியாத அற்புதமாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற வளாகத்தில் [ஒன்றரை கி.மீ சுற்றளவு] பல கட்டிடங்களின் மேல் ராட்சஸ மரங்கள் அவற்றுக்குக் கவசம் விரித்ததுபோல ப்ரும்மாண்ட வேர்களைப் பரப்பி விரிந்திருக்கும் காட்சி ப்ரமிப்பை ஊட்டுவது. கம்போடிய சரித்திரம் பயங்கர திருப்பங்களையும் அன்னிய ஆக்கிரமிப்புகளையும் அக்கிரமமான துயரங்களையும் கொண்டது. அதனால் இயற்கையே இந்த அற்புத சிற்பக் கூடங்களை மிருக மனம் கொண்ட மனிதனின் பார்வையிலிருந்து மறைக்க எண்ணி பசுமைப் போர்வை போர்த்திற்றோ என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் வேர்களின் ஊடுருவலினால் பல கட்டிடங்கள் பாழாகிப் போயின என்று கட்டிட நிபுணர்கள் சொல்கிறார்கள். இருந்தும் சுற்றுச் சூழல் ஆர்வலரின் நிர்பந்தத்தால் பல மரங்கள் கவசம் போல் கட்டிடங்கள் மேல் படர்ந்திருப்பதை வெட்டாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். மலைப்பாம்புகள் சோம்பலுடன் படுத்திருப்பதுபோல அதற்கும் ஒரு அழகு இருக்கிறது. அமானுஷ்ய கரத்தின் சக்தியில் நம்பிக்கை உள்ள எனக்கு கம்போடிய மக்களுக்குத் தாங்கொணா துயரமளித்த வெறியாட்டம் மிக்க ஆட்சியாளர்களிடமிருந்து அந்தக் காடுகளே அங்கூர் வாட் என்ற அற்புதத்தைக் காப்பாற்றியதாகத் தோன்றுகிறது.\nகண்டுபிடிக்கப்பட்டவுடனேயே அது விலை மதிப்பற்ற ஒரு மகத்தான கட்டிடக் கலைப் போக்கிஷம் என்பதையும் ஒரு மிக உன்னதப் பண்பாட்டின் சரித்திர ஆவணம் என்பதையும் அனைத்துலக கலாச்சார ஸ்தாபனங்கள் உணர்ந்துகொண்டன. அப்போது கம்போடியா ·ப்ரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது ஒரு வகையில் கம்போடியாவுக்கு வசதியாக இருந்தது. பாரீஸில் தலைமை அகம் கொண்ட கல்வி ,அறிவியல் மற்றும் கலாச்சார ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமான UNESCO உடனடியாக தனது பாதுகாப்பின் கீழ் அங்கூர் வாட் கோவில்களை ஸ்வீகரித்துக்கொண்டு அதன் புனரமைப்புக்கும் பராமரிப்புக்கும் திட்டம் வகுத்தது. இந்து மதம் சம்பந்தப்பட்ட புராதன கோவில்கள் என்பதால் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் ஒர��� சில பகுதிகளுக்குக் கோரியது. புனரமைப்பு வேலை மிகக் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். நம் ஊர் கோவில் சிலைகள் ஒரே கல்லில் செய்யப்படுவது போல் இங்கு இல்லை. ஒரே கல்லில் செய்வது சுலபம். அங்கூரில் அத்தகைய கல் இல்லை. ஒரே முகம் பல கல்அச்சுக்களால் ஆனது. சில அச்சுக்கள் இரண்டு அடி கூட இருக்கும். உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தால் அவற்றில் நான்கு பகுதி கொண்ட அச்சுகள் இருக்கும். அதில் சீராக அமைந்திருக்கும் உருவ அமைதி அற்புதமானது. பல நூற்றாண்டுகள் மனித பார்வையில் படாதிருந்து சிதில மடைந்திருக்கக் கூடிய சிற்பங்களை எப்படி சீரமைத்தார்கள் என்பது பிரமிப்பாக இருக்கிறது. அங்கூர் தோம் என்ற கோவில் ஐம்பத்தாறு ப்ரும்மாண்ட நான்முகங்கள் கோபுரங்கள் போல் நின்று நான்கு திசைகளைப் பார்ப்பதாக அமைந்திருப்பது. [அதைக்கட்டிய ஏழாம் ஜெயவர்மனின் அப்போதைய வயது 56 என்பதையும் அவன் ஆண்ட 56 மாகாணங்களையும் அந்தக் கோபுரங்கள் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ] மாறும் சூர்ய ஒளியில் அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்துவது. பல பெரிய கல் அச்சுக்களால் ஆன முகத்தில் இருக்கும் ஒழுங்கும் கலை நேர்த்தியும் , தவழும் சாந்தமும் அருள் சொறியும் புன்னகையும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. வர்ணிக்க இயலாதவை.\nஅங்கூர் வாட் [வாட் என்றால் கோவில்] கோவிலை சூரிய உதயத்தின் போது பார்த்தால் கொள்ளை அழகாக இருக்கும் என்றதால் ஐந்து மணிக்கு எழுந்து தயராகி அங்கு சென்ற போது எங்களை விட முன்னதாக நூற்றுக்கணக்கான டூரிஸ்டுகள் காமிரா சகிதமாய் நின்றிருந்தார்கள். ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் சூரியன் வெளியே வரமுடியாமல் மேகம் மறைத்திருந்தது. அந்த சாம்பல் பூத்த விடியலிலும் அங்கூர் வாட் அற்புதமாகக் காட்சி அளித்தது. ஒரு செயற்கை அல்லிப் பொய்கை ஒன்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் அங்கூர் வாட்டின் பிம்பம் படிவதை காமிரா வைத்திருந்தவர்கள் எல்லாரும் மாய்ந்து மாய்ந்து படம் எடுத்தோம்.\nஅந்த வளாகத்தில் ஆறு வாசக சாலைகள் இருந்திருக்கின்றன என்ற விவரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்ததற்கான ஆதாரம். அந்தக் கட்டிடங்கள் இன்னமும் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் சர்ப்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பாற்கடல் கடைசல் என்பது ப்ரதானமான\nபன்டே ஸ்ரீ [ஸ���த்ரீகளின் தலைநகரம்] என்ற இளம் சிவப்புக்கல்லாலான ஒரு அழகிய கோவில் வித்தியாசமானது. இதன் முந்தைய பெயர் ‘திரு புவன மஹேஷ்வரன்’ கோவில். அது மற்ற கோவில்கள் போல அரசர்களால் கட்டப்பட்டது அல்ல. 5 ஆம் ஜெயவர்மன் என்ற அரசனின் குருவான ஜன வராஹன் என்ற ஒரு ப்ராம்மணரால் கி.பி.967 இல் கட்டப்பட்டது என்கிறார்கள். அந்த ஆசாமி தமிழ் நாட்டிலிருந்துச் சென்ற வராக இருக்கலாம் தமிழ் நாட்டுக் கோவில் போல கோவிலின் கர்பக்கிரகத்துக்கு நேர் எதிரில் நந்தியின் சிலை இருக்கிறது. அடர்த்தியான மிக நுட்பமான சிற்பங்கள் இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. ராமாயணத்திலிருந்து பல காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன அற்புதக் கலை அழகுடன்.\nகம்போடிய கலைத்திறன் இத்தனை உன்னதத்தை எட்டியிருக்கவேண்டுமென்றால் கோவில் வளாகங்களை ச்சுற்றி மிக உயர்ந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரம் இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கல் கட்டிடங்கள் இறைவனுக்கு மட்டுமே என்ற இந்து மத ஐதீகத்தின் வழியை இங்கும் அரசர்கள் பின்பற்றியதால் மண்ணால் கட்டப்பட்ட அரசனின் அரண்மனை மற்றும் இதர கட்டிடங்கள் அழிந்து போயின என்று நம்பப் படுகிறது.\nஎந்தக் கோவில் வளாகத்தை விட்டு வெளியில் வந்தாலும் இந்தியாவில் பிச்சைக்காரர்களை சந்திப்போம். இங்கு பிச்சைக்காரர்களைக் காணவில்லை.இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பிந்தங்கிய நாடு. சிறுமிகளும் சிறுவர்களும் அங்கூர் வாட்டின் புகைப்படங்களையோ அல்லது சிறிய கலைப்பொருள்களையோ கையில் விற்பனைக்கு வைத்து மழலை ஆங்கிலத்தில் கூவிக்கூவி அழைக்கிறார்கள்.ஒன் டாலர் ·பைவ் டாலர் என்று ராகம் போட்டபடி. அங்கு நேரிடையாக அமெரிக்க டாலரே கொடுக்கலாம். அவர்கள் முகத்தில் இருக்கும் பாசாங்கற்ற புன்னகையும் உற்சாகமும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வகை. பொதுவாகக் கம்போடிய மக்கள் மிக அமைதியான தோற்றம் கொண்டவர்கள். முகத்தில் நட்பு மிகுந்த புன்னகையும் இங்கிதமான பேச்சும் மிக இயல்பாக வெளிப்படுகிறது.டூரிஸத்தினால் சியம் ரீப் நகரம் மிகத் துப்புரவாக சாலைகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. ஹோட்டல்களில் விருந்தோம்பலை உன்னத கலையாக பாவிக்கிறார்கள்.\nஅங்கூர் வாட் கண்டுபிடிப்பிற்குப் பின் கம்போடிய பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகி���து என்றாலும்–கடந்த இருபது ஆண்டுகளில் சியம் ரீப்பில் 100 ஹோட்டல்கள், ஆயிரம் விருந்தினர் விடுதிகள் வந்துவிட்டன; புதிதாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன– அவர்களது சரித்திரப் பின்புலத்தை எண்ணிப்பார்க்கும் போது இது மிகுந்த வியப்பைத்தரும் விஷயம். கலகக் காரர்களும் அராஜக அரசுகளும் பல்வேறு காலங்களில் புதைத்த நிலச் சுரங்க வெடிகளால் இப்பவும் தினமும் சராசரியாக மூன்று கம்போடியர்கள் சாவதாகச் சொல்லப் படுகிறது. அவர்களது சமீபத்திய வரலாறே நம்பமுடியாத வன்முறை மிகுந்தது.\nகம்போடியாவின் ஆரம்பதோற்றத்தைப் பற்றின ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. அது பிறந்ததே அந்த மண்னைச் சேர்ந்த இளவரசிக்கும் அங்கு நீர் வழியாக எதேச்சையாக வந்த கௌண்டின்யன் என்ற ஒரு இந்திய பிராம்மணனுக்கும் ஏற்பட்ட காதலால் என்கிறது புராணம். அவர்களது திருமணத்திற்கு அரசன் கொடுத்த வரதட்சணையே கம்புஜா என்ற நாடாக உருவானது. அன்றிலிருந்து இந்தியத் தொடர்பு ஆரம்பமானதாகச் சொல்கிறார்கள். கடல் வழி வர்த்தகத்தின் மூலமே இந்தியப் பண்பாடும் நாகரிகமும் ஹிந்து மதமும் மன்னன் அசோகனின் தூதர்களால் பௌத்தமும் பரவியிருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அங்கூர் காலம் என்று சொல்லப்படும் முதல் பதினான்கு நூற்றாண்டுக் காலகட்டமே கம்போடிய வரலாற்றின் மிக உன்னதமான காலம். அதற்குப்பின் பலவீனமான அரசர்களால் சரிய ஆரம்பித்தது. வியட்னாம் மற்றும் தாய்லாந்தினால் பல ஆண்டுகளுக்குத் தாக்கப்பட்டு கடைசியில் 1864-ல் ·ப்ரெஞ்சுக்காரர்களின் கட்டுக்குள் வந்தது. க்மெர் என்ற பெயர் கொண்ட கம்போடிய மக்களை அரச குடும்பமே பெயருக்குத் தலைமை தாங்கியது. 1952-ல் சிஹனூக் என்ற அரசன் நாட்டுக்கு சுதந்திரம் கோரியதில் 53-இல் விடுதலைக் கிடைத்தது. அரச பதவியைய்துறந்து சிஹனூக் ஜன நாயகத் தேர்தல் நடத்தி மாபெரும் வெற்றி பெற்று அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கம்போடிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவரானார்.\nஅண்டை நாடுகளில் அமெரிக்க செல்வாக்கு அதிகரித்த நிலையில் சிஹனூக் அமெரிக்காவை சந்தேகித்தார். க்மெர் ரூஜ் என்ற வன்முறையையே ஆயுதமாகக் கொண்ட இடது சாரிகளுடன் இணக்கமானார். அவரது ஊக்குவிப்பினாலேயே க்மெர் ரூஜ் இயக்கம் வலுப்பெற்றது. சிஹனூக்கின் ஆட்சி ஊழல் மிகுந்த காரணத்தால் மக்களிடையே செல்வாக்கை இழந்தது. அமெரிக்க தாக்குதல் வியட்நாமில் ஆரம்பிக்க அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் கம்போடியாவில் ஒளிந்து கொள்ள சிஹனூக் சீனாவுக்குத் தப்பி ஓடினார். அமெரிக்க\nகுண்டு வீச்சு கம்போடியாவில் தொடர்ந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஏராளமான கம்போடியர்கள் மாண்டார்கள். இந்த கால கட்டத்தில் க்மெர் ரூஜ் இயக்கம் மிகுந்த பலம் பெற்றது. வியட்நாம் ரகசியமாக அதற்கு உதவியதாகச் சொல்கிறார்கள். வியட்நாமில் சந்தித்த தோல்வியினால் அமெரிக்கா பின்வாங்கியதும் கம்போடியா க்மெர் ரூஜின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது ஆண்டது என்னவோ மூன்று ஆண்டுகள் எட்டு மாதம் இருப்பத்தி ஓரு நாட்கள் மட்டுமே. ஆனால் போல் பாட் என்ற தலைவனின் கீழ் அது நடத்திய பயங்கரம்\nஉலக சரித்திரத்தில் எங்கும் கண்டிராதது. க்மெர்கள் கொண்ட சொந்த இன மக்களையே க்மெர் ரூஜ் ராட்சஸ வெறியுடன் கொல்ல ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் அல்லாதவர் என்று எல்லாரையும் சந்தேகித்து நாட்டை சுத்தப்படுத்தும் வெறியாட்டத்தை அவிழ்த்து விட்டது. முப்பது லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. பல லட்சம் பேர்கள் பஞ்சத்தாலும் வறுமையாலும் இறந்தார்கள்.\nக்மெர் ரூஜை அடக்க வியட்நாம் படையெடுத்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கம்போடியா உள்நாட்டுப் போரில் சீரழிந்தது. க்மெர் ரூஜ் கடைசியில் வலுவிழந்து போல் பாட் தப்பி ஓடினான்.[ அவன்\nசமீபத்தில் இயற்கையாக இறந்து போன செய்தி வந்தபோது யாரும் வருந்தவில்லை.] கம்போடியாவில் 1998டிலிருந்து ஜனநாயக ஆட்சி நடக்கிறது.\nஇப்படிப்பட்ட பயங்கர வரலாற்றைக் கொண்ட மக்களுக்கு அங்கூர் வாட் ஒரு வரப்ரசாதம் போல மிகப் பெரிய தெம்பளிப்பது. சுற்றிலும் நடந்து வந்த ரத்தகளறிகளுக்கு சாந்தம் தவழும் அங்கூர் சிலைகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.\nஅந்த நாட்டையும் நாட்டு மக்களையும் சிதறிவிடாமல் உயிர்ப்புடன் இன்று வைத்திருப்பது அந்த அற்புத கோவில் சிற்பங்களின் அமானுஷ்ய சக்திதான் என்று கம்போடிய மக்கள் நம்பினால் வியப்பில்லை.\nமாத்தா ஹரி – அத்தியாயம் -43\nதைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை\nஅநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை\nடீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”\nகனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..\n27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்\nஎழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை\nமுகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்\nராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14\nலா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nஅசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் நியூட்ரான் விண்மீன் \nLast Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்\nஉயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்\nவெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…\nடா(Da) — திரைப்பட விமர்சனம்\nஅக்கினிப் பூக்கள் – 10\nதாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் \nகுளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி\nநிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்\nஅசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது\nபனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு\nஉன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1\nஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி\nபேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்\nஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008\nமுரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்\nPrevious:சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்\nNext: டா(Da) — திரைப்பட விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா ஹரி – அத்தியாயம் -43\nதைவான் நாடோடிக் கதைகள் 7. கிணற்றுத் தவளை\nஅநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை\nடீன் கபூரின் “திண்ணைக் கவிதைகள்”\nகனடாவில் ‘உனையே மயல் கொண்டு’…..\n27வது பெண்கள் சந்��ிப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில்\nஎழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை\nமுகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்\nராக்போர்ட் சிட்டி ஆகஸ்ட் 14\nலா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா\nஎழுத்துக்காரத் தெருவிலிருந்து ஒரு கவிஞர்\nஅசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் நியூட்ரான் விண்மீன் \nLast Kilo byte – 4 வாசக ரசனைகள் – ஒப்பீடுகள் – எதிர்வினைகள்\nஉயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு அரங்கு சாருநிவேதிதாவின் மூன்று நூல்கள்\nவெளி இதழ்த் தொகுப்பு (ஒரு அரங்கியல் ஆவணம்) – நூல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் குறித்து…\nடா(Da) — திரைப்பட விமர்சனம்\nஅக்கினிப் பூக்கள் – 10\nதாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் \nகுளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி\nநிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்\nஅசுரன் இழப்பு வருத்தம் அளிக்கிறது\nபனிப்புலத்தை கவிப்புலமாக்கிய கலைப்பிரமங்களின் கவிதாநிகழ்வு\nஉன்னத மனிதன்(வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 1\nஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென் தொடர்ச்சி\nபேராசிரியர் சே ராமானுஜம் பற்றிய ஆவணப்படம் திரையிடல்\nஹென்டர்ஸன் பட்டிமன்றம் – 6 ஜனவரி 2008\nமுரண்களரி ஐந்து நூல்கள் வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 6 அகிலன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/breaking-news/", "date_download": "2019-06-16T05:18:12Z", "digest": "sha1:K6LVRZMLI3DCDTQ3CWKE45FWUBXPSIHQ", "length": 4974, "nlines": 148, "source_domain": "tamil.kelirr.com", "title": "Breaking News | கேளிர்", "raw_content": "\nயாவரும் பகுதியில் தங்களின் பெயரை இணைத்திட\nசிங்கப்பூர் சிறுகதைகள் அனுப்பும் வழி\nதமிழ் நிகழ்ச்சிகளின் விபரங்களை கேளிர்.காம் க்கு அனுப்பிட\n‘நம்பர் வ��ளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018_03_20_archive.html", "date_download": "2019-06-16T05:14:41Z", "digest": "sha1:77XR4FHL2TZHYN4RFY73SLGZZES6LX4M", "length": 15095, "nlines": 159, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "03/20/18 - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nபூதாகரமாக வெடித்த சசிகலா புஷ்பாவின் மறுமணம்... கைக்குழந்தையுடன் மனைவி கண்ணீர் புகார்\nசசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர்...\nசசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nஆனால் சசிகலா புஷ்பா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இன்று சத்யபிரியா என்ற பெண் கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.\nஅம்மனுவில், தமக்கும் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் ராமசாமிக்கும் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னை நீதிபதி என கூறி திருமணம் செய்தார்.\nநாங்கள் இருவரும் ஓராண்டுதான் வாழ்ந்தோம். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இருந்தபோதும் என்னிடம் செல்போனில் ராமசாமி பேசி வந்தார்.\nஇந்நிலையில்தான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டுகிறேன். என் கணவர் ராமசாமிய���டன் வாழ விரும்புவதாக சத்யபிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்யா நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ்ச்சிக்கு தடை\nஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா த...\nஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.\n.. தீயாய் பரவும் திருமண அழைப்பிதழ்\nஅதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இர...\nஅதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஓர் அழைப்பிதழும், அடுத்து சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன சான்றிதழ் வெளியாகியிருக்கிறது.\nஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இல்லாமல், ஆதரித்து பேசாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nஇதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இதை மறுக்கவும் இல்லை.\nஇதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஆனால், சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் திருமண அழைப்பிதழ் பற்றி இன்னும் யாரும் உறுதியாக சொல்லவில்லை, அந்த அழைப்பிதழில் இருக்கும் அலைபேசி என்னை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை இன்னும் அடங்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபூதாகரமாக வெடித்த சசிகலா புஷ்பாவின் மறுமணம்... கைக...\nஆர்யா நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை டிவி நிகழ...\n.. தீயாய் பரவும் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:49:45Z", "digest": "sha1:W7WWTHRCDKNPHZACRIFQMRA3BVXSJ26A", "length": 75898, "nlines": 358, "source_domain": "solvanam.com", "title": "இந்தியக் கவிதைகள் – சொல்வனம்", "raw_content": "\nவான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்\nவான்மதி செந்தில்வாணன் மே 16, 2019\nஇம் மூத்திர வாழ்வுபோல் ,\nபலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nமே��் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை\nப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு\nநாகரத்தினம் கிருஷ்ணா மார்ச் 3, 2019\nபடைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.\nவிழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி\nபிரபு மயிலாடுதுறை செப்டம்பர் 1, 2018\n‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்\nபெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;\nசிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்\nபொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)\n”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.\nவளவ. துரையன் அக்டோபர் 29, 2017\nபாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததும் சொல்லப்படுகின்றன.\n”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்\nவெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்\nஅம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி\nஏகாந்தன் மார்ச் 22, 2017\nதன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார். கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா நான் உனை அழைக்கிறேன் ’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம்…\nகணங்களில் தளிர்க்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்\nரா. கிரிதரன் டிசம்பர் 19, 2016\nகுழந்தைகளின் உலகம் கவிஞர்களுக்கு பிரமாதமான கச்சாப்பொருள். சிறு சொப்புச்சாமான்களோடு விளையாடிய குழந்தை பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதாக ப்ளே திங்க்ஸ் கவிபாடிய தாகூரின் உலகம் ஒரு பக்கம். அவை அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவாகும் அசாத்திய தரிசனங்களை நமக்குக் காட்டுபவை. அதில் ஒரு ஆன்மிக அனுபவம் உள்ளது. கவிஞர் ரமேஷ் எதிர்கொள்ளும் குழந்தை உலகம் ஆச்சர்யத்தை அடக்கிய அதே வேளையில் அக ஸ்தம்பிப்பையும் உருவாக்கிவிடுகிறது.\nகண்ணனின் அன்பில் கரைந்த கவிமனம்: ரஸ்கான்\nஜடாயு ஏப்ரல் 27, 2016\nரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் ���ோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.\nமீனாக்ஷி பாலகணேஷ் ஜனவரி 26, 2016\nஅன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான் பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான் யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்\nக. சுதாகர் ஜனவரி 26, 2016\nஇரண்டு முறை அதே தெருவில் வீட்டைத் தேடி தவறவிட்டாகிவிட்டது. செல்போனில் அழைத்தால் “ பச்சை பெயிண்ட் அடிச்ச கேட் சார்.. சின்னதா இருக்கும். இப்ப தெருக்கோடியில குப்பை லாரி தெரியுதா அதுலேர்ந்து நாலாவது வீடு” “பொன்முட்டை”\nமீனாக்ஷி பாலகணேஷ் ஜனவரி 10, 2016\nபார்த்துக்கொண்டிருக்கும் யசோதைக்குப் பெருமிதம் தாங்கவில்லை. ” ஆகா இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே பா சருந்த வாடா,” எனப் பூரிக்கிறாள். இங்கு தாயாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் பெரியாழ்வார் தன் குட்டன் கிருஷ்ணன் அமர்ந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமையைப் போற்றும் சொற்களும் இப்பாசுரத்தில் இடம்பெறுகின்றன. “மின்னலைப்போன்ற இடைகொண்ட பெண்களின் விரிந்தகுழலின்கண் மலர்களைமொய்க்கும் வண்டுகள் நுழைந்து இன்னிசையை…\nதி. இரா. மீனா ஜனவரி 10, 2016\nஎப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர ���ாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.\nஎன் குட்டன் என்னைப் புறம்புல்குவான்\nமீனாக்ஷி பாலகணேஷ் டிசம்பர் 20, 2015\nசரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்று…\nகிருஷ்ணன் எனும் சிறு குட்டன்\nமீனாக்ஷி பாலகணேஷ் டிசம்பர் 1, 2015\n“தேவர்கள் தொழுது வணங்கும் உனது திருவடியால் இரண்டடிவைத்து மூவுலகங்களையும் இருள்நீங்குமாறு செய்வித்து அளந்தாயே அந்த அடிகளால் மேலும் பஞ்சபாண்டவர்களுக்காக துரியோதனாதிகளிடம் தூதுசென்றாயே அந்த அடிகளால் மேலும் பஞ்சபாண்டவர்களுக்காக துரியோதனாதிகளிடம் தூதுசென்றாயே பின்பு நரசிங்கமாகிப் பகைவனை அழித்தனையே பின்பு நரசிங்கமாகிப் பகைவனை அழித்தனையே இது என்ன மாயமோ\nவேணுகோபால் தயாநிதி நவம்பர் 29, 2015\nஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.\nமீனாக்ஷி பாலகணேஷ் அக்டோபர் 18, 2015\nபிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏழாம் பருவமான அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் இந்த உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன……\nப்ரதிபா நந்தகுமார் அக்டோபர் 24, 2014\nஎட்டவில்லை அட்டத்தில் இருக்கும் டப்பா\nயார் எடுத்து வைத்தாரோ தெரியவில்லை\nமுக்காலி, ஏணி ஏதும் கிடைக்கவுமில்லை.\nகவிதைகள் – அம்ருதா ப்ரீதம்\nஅம்ருதா ப்ரீதம் அக்டோபர் 24, 2014\nதெருவின் பெயரையும் சுத்தமாய் அழித்து விட்டேன்\nபிரகாஷ் சங்கரன் ஆகஸ்ட் 16, 2014\nகுஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.\nபாஸ்டன் பாலா மே 18, 2014\nகிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன டென்னிஸ் ஆடுவிங்களா”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஏ கே ராமானுஜன் மார்ச் 15, 2014\nஎனினும் சிலசமயம் அது வருகிறது\nவிஜய் நம்பீசன் ஜனவரி 2, 2014\nஇளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக\nமேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.\nஇப்போதே சிகரெட்டை குடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.\nஅதெற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்\nநூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா ���ன்று.\nமராத்திக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு\nதி. இரா. மீனா டிசம்பர் 15, 2013\nஇந்தியக் கவிதைகள் – தெலுங்கு, மராத்தி\nதி. இரா. மீனா அக்டோபர் 15, 2013\nசிறகடிக்கும் நினைவலைகள் -அம்ரிதா ப்ரீதம் கவிதைகள்\nஅம்ருதா ப்ரீதம் ஜூலை 19, 2013\nவலுவான நூல் இழைகளால் நெய்யப்பட்டது\nநான் இந்த இழைகளை எடுத்து\nநான் உன்னை மீண்டும் சந்திப்பேன்\nஇந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன்\nஅவர்களின் சருமத்தின் ஒவ்வொரு சுருக்கத்துக்கும்\nஇந்தியக் கவிதைகள் – கன்னடம் – மம்தா சாகர்\nஇந்தியக் கவிதைகள் – இந்தி – ஜ்யோத்ஸ்னா மிலன்\nஅவை ஒருநாள் சிந்திக்கத் தொடங்குமென்று.\nஇந்தியக் கவிதைகள் – ஹேமந்த் திவதே (மராத்தி)\nஇந்தியக் கவிதைகள் – ஆருத்ரா (தெலுங்கு)\nநீ பயணம் செய்ய நினைத்திருந்த ரயில் வர\nஎந்த ரயில் வந்தாலும் அதில் ஏறிக்கொள்.\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – கன்னடம்\nமர்மமான நிறுத்ததுக்கு அழைத்து செல்ல\nஓட்டுனர் அற்ற ஒரு பஸ்ஸைப் போல்\nஇரவு எங்கள் இருவர் மேலும்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு\nசுவற்றில் தொங்கும் உடலென்று பொருளல்ல\nமுகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்\nலாவண்யா ஜனவரி 27, 2013\nஎன்று நீ அந்தப் பூவிடம் சொல்கையில்\nபூத்திருக்கையிலே வாடும் ஒரு நினைவைப் போல்\nநீ இல்லாத வெம்மையில் வாடிப் போகும்.\nலாவண்யா டிசம்பர் 25, 2012\nவைதேஹி – அறிமுகமும் கவிதைகளும்\nஉஷா வை. டிசம்பர் 3, 2012\nஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி எனும் வைதேஹி சமகால கன்னட எழுத்தாளர். கதை, கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பலவகை எழுத்தில் தன் முத்திரையைப் பதித்துள்ளவர். இவர் தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளராய் அடையாளப்படுத்திக் கொள்ளவிட்டாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரண மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சுற்றியே இவரது கதைகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. உரத்து கோஷம் போடாமல் நம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கையை அது இருப்பது போலவே காட்டி அதன் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியதை நமக்கே விட்டுவிடுகிறார்.\nஉதயன் வாஜ்பாயி – அறிமுகமும், கவிதைகளும்\nச.அனுக்ரஹா நவம்பர் 12, 2012\n1960-இல் பிறந்த உதயன் வாஜ்பாய், ஒரு இந்தி கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை மற்றும் திரைக்கதை ஆசிரியர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுதிகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இன்னும் பலவகையான ஆக்கங்களும்(அதில் மீட்டெடுக்கப்பட்ட நாட்டார்கதைகளின் தொகுப்பும், இயக்குனர் மணி கவுல்-உடனான நீண்ட உரையாடல்கள் தொகுதியும் அடங்கும்) வெளியிட்டிருக்கிறார். அவருடைய படைப்புகள் வங்காளம், தமிழ், ஒரியா, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் பல்கேரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்���ு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/people-english-through-pictures/personal-information/", "date_download": "2019-06-16T04:31:19Z", "digest": "sha1:DVPMCZG5FQGR4PD2NKWY74ZGLH72ZLGA", "length": 4904, "nlines": 71, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "தனிப்பட்ட தகவல் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nமார்ச் 10, 2017 செப்டம்பர் 4, 2013 by கிட்ஸ் கிங்டம்\nதனிப்பட்ட தகவல் - படம் அகராதி\n1.Name 2. முதல் பெயர் 3. நடுத்தர முதல் ஆரம்பம் 4. கடைசி பெயர்\n5. முகவரி 6.apt. # = அடுக்கு எண்\n7. நகரம் 8.state 9. ZIP குறியீடு\n10. பகுதி குறியீடு 11. தொலைபேசி எண்\n12. செக்ஸ் 13.male 14.female 15. சமூக பாதுகாப்பு எண்\nபிறப்பு 16.date (மாதம் - தேதி - ஆண்டு)\n17. பிறந்த இடம் 18. கை��ொப்பம்\nB. ஒரு படிவத்தை நிரப்பவும்\nD. உங்கள் பெயரை பதிவு செய்யவும்\nவகைகள் மக்கள்\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:59:47Z", "digest": "sha1:SX7AODD7RL7TC35HDJBTQ26XG6HC7HKF", "length": 12648, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தியா தாண்டவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தியா தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் அடங்குகிறது. மாலை வேலையில் சிவபெருமான் இந்த தாண்டவத்தினை ஆடியதால் சந்தியா தாண்டவம் என்ற பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தினை எல்லியம் என்று அழைக்கின்றனர். [1]\nபாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள். இதனால் சந்தியா தாண்டவத்தினை பிரதோஷ நடனம், பிரதோச தாண்டவம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.\n↑ \"ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்\nசந்தியா தாண்டவமாடும் வெள்ளியம்பல நடராஜர்\nகாத்தல் செயலாகிய சந்தியா தாண்டவம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2016, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_46_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-06-16T05:02:03Z", "digest": "sha1:6V23TIWQRABVKR6JA6HROWBQPX4ZLS7R", "length": 9601, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு\nதேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் NH 46 (India) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2015, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thursday/?page-no=2", "date_download": "2019-06-16T05:13:42Z", "digest": "sha1:6VIBU3QBQPT7MRQDTXBOMDURITLAFOOV", "length": 13141, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Thursday News in Tamil - Thursday Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாட்பாடியில் வெடிவிபத்து: 26 பேர் பலி\nகாட்பாடி:காட்பாடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் அரசு ஆலையில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பெரும்வெடிவிபத்தில் 26...\nசிவாஜி கணேசன் பெயரில் கல்லூரி\nகன்னியாகுமரி:நடிகர் சங்கத்தின் உதவியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்...\nகாட்பாடி வெடிகுண்டு ஆலையில் வெடிவிபத்து: 30 பேர் பலி\nகாட்பாடி:காட்பாடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் அரசு தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலை ஏற...\n17 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது\nடெல்லி:காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17 போலீசாருக்கு ஜனாதிபத...\nபவானி:பவானியில் நடைபெற்ற ஒரு சுதந்திர தின விளையாட்டு விழா, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக த...\nபுழுத்துப் போன அரிசி இல்லை... அதிகாரிகள் சான்று\nசென்னை:தமிழக சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி புழ...\nஇராக் ராடார் தளம் மீது அமெரிக்க விமானம் தாக்குதல்\nவாஷிங்டன்:இராக்கின் முக்கிய ராடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் வியாழக்கிழமை தாக்குதல...\nசென்னை:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைந்ததை அடுத்து அவர் தோற்றுவித்த த. ...\n-இன்-று மாலை காங்-கிரஸ் மைதானத்தில் உடல் தகனம்\nசென்னை:வியாழக்கிழமை அதிகாலை மரணமடைந்த தமாகா தலைவர் கருப்பையா மூப்பனாரின் உடல் இன்று(வெள்ளி...\nடான்சி வழக்கு - சசிகலா தரப்பு வாதமும் முடிந்தது\nசென்னை:டான்சி வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகல...\nடர்பன்:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவுக்...\nமூப்பனார் மரணம்: கரூரில் வன்முறை\nகரூர்:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மரணமடைந்ததை அடுத்து கரூரில் த. ...\nரூ. 100 கோடி அறக்கட்டளை சொத்து\nசென்னை:மூப்பனாரின் மறைவையடுத்து, \"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை\"யின் நிலையும் கேள்விக்குறியாக...\nநினைவு மண்டபம்: முதல்வரிடம் தமாகா கோரிக்கை\nசென்னை:மறைந்த த. மா. கா. தலைவர் மூப்பனாருக்கு நினைவு மண்டபம் அமைக்க இடம் ஒதுக்குமாறு முதல்வர்...\nமூப்பனாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nசென்னை:மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. ...\nகாவிரிப் பிரச்சனை: மேட்டூர் நீர் மட்டத்தை ஆராய்ந்தது மத்தியக்குழு\nமேட்டூர்:காவிரி நதிநீர் நீர்வள ஆய்வுக் குழுவினர் வியாழக்கிழமை மேட்டூர் அணையை பார்வையிட்டன...\nஇறுதிச் சடங்கில் துணை ஜனாதிபதி\nசென்னை:மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக...\nசென்னை:தமிழ் மா���ில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/22010934/Last-Test-CricketSouth-Africa-player-Pavuma-distortion.vpf", "date_download": "2019-06-16T05:20:56Z", "digest": "sha1:RTHHM3Q2TDYYDA43NKHLPBMMPX4K6VHJ", "length": 9519, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test Cricket: South Africa player Pavuma distortion || கடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல் + \"||\" + Last Test Cricket: South Africa player Pavuma distortion\nகடைசி டெஸ்ட் கிரிக்கெட்:தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா விலகல்\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் டெம்பா பவுமாவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது வலது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து அவர் விலகியுள்ளார். முதல் இரு டெஸ்டில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே மூன்று நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். தோல்வி கண்ட முதல் இரு போட்டியில் சேர்க்கப்படாத ரஹானேவும் பயிற்சியில் கவனம் செலுத்தினார். அவருடன், கேப்டன் கோலி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக கடைசி டெஸ்டில் ரஹானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. “கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்கு” - தெண்டுல்கர் சொல்கிறார்\n2. பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி\n3. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இலங்கையுடன் இன்று மோதல்\n4. ஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\n5. விராட் கோலி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபடும் பாக்.வீரர் பாபர் ஆசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/18/%E0%AE%B0%E0%AF%82.20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-803845.html", "date_download": "2019-06-16T04:38:30Z", "digest": "sha1:CJOH2H2WIU3UKRXUTB7B5L3GIMFLPH2N", "length": 7433, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nரூ.20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி\nPublished on : 18th December 2013 04:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சத்திரம் புதுக்குளத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை மேயர் விஜிலா சத்தியானந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.\nமாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டலத்துக்குள்பட்ட இப் பகுதியில் 8 சாலைகளை 1,200 மீட்டர் தொலைவு அமைக்க மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nசாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தச்சநல்லூர் சாலையில் சத்திரம் புதுக்குளம் பிரிவுப் பகுதியில் நடைபெற்ற பணிகளை மேயர் விஜிலா சத்தியானந்த் தொடங்கிவைத்தார். ஏற்கெனவே உள்ள சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல், கற்களை பெயர்த்து எடுத்து புதிதாக ஜல்லி கற்களை நிரப்பி இந்த தார்ச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மொத்தம் 8 சாலைகள் அமைக்கப்படுகின்றன.\nஇந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து விரைவில் மக்கள��� பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், துணை மேயர் பூ. ஜெகநாதன், தச்சை மண்டலத் தலைவர் மாதவராமானுஜம், உதவி ஆணையர் (பொறுப்பு) சாமுவேல் செல்வராஜ், இளநிலைப் பொறியாளர் பைசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மக்கள்பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/29/55767/", "date_download": "2019-06-16T05:24:29Z", "digest": "sha1:2OGT2FUEEBNMCMGPLTIWQGPJHUJ4KCVB", "length": 7360, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "உயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர் - ITN News", "raw_content": "\nஉயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர்\nவேட்டைக்கு சென்றவர் சடலமாக திரும்பினார் 0 22.ஜூலை\nகைது செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு விளக்கமறியல் 0 19.பிப்\nபுறாவை பிடிக்கச்சென்ற மாணவர் கூரையிலிருந்து கீழே வீழ்ந்து மரணம் 0 24.செப்\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை முதலில் இணையத்தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும். நாளைய தினம் கொழும்பை சூழவுள்ள வலய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் வழங்கப்படும். வெளி மாகாணங்களுக்கான பெறுபெறுகளை விரைவில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தரதர உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன��� திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nயுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nமருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/balamurali-krishna.html", "date_download": "2019-06-16T05:32:57Z", "digest": "sha1:BBRFJWP4W7HDAHA3LSZHS3D62WWNB3W3", "length": 16285, "nlines": 103, "source_domain": "www.itstamil.com", "title": "பாலமுரளிகிருஷ்ணா வாழ்க்கை வரலாறு கட்டுரை - Balamuralikrishna Biography in TamilItsTamil", "raw_content": "\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், ஆந்தர மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வாழும் ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார். இவர் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த பாடல் இயற்றுநர் மற்றும் மாபெரும் இசைக்கருவி வல்லுனரும் ஆவார். “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” மற்றும் “சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்று, சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக விளங்கும்பாலமுரளிகிருஷ்ணா தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே இசைமேதை என புகழப்பட்டார். இப்படிப்பட்ட மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nஇடம்:சங்கரக்குப்பம், கிழக்கு கோதாவரி மாவட்டம்(ஆந்திரப் பிரதேசம்)\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாஅவர்கள், 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06ஆம் நாள், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள கிழக்குகோதாவரி மாவட்டத்தில், சங்கரக்குப்பம் என்ற ஊரில் மங்களம்பிள்ளை பட்டாபிராமையாவுக்கும், சூர்யகாந்தம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார்.\nமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் தந்தை, தாய் இருவருமே மிகச்சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.அவருடைய தந்தையாகிய மங்களம்பி���்ளை பட்டாபிராமையா அவர்கள், ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும்,புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராகவும் திகழ்ந்தார். இவருடைய தாய் சூர்யகாந்தம்மா, வயலின் மற்றும் வீணை வாசிப்பதில் சிறப்புப்பெற்றவராகவிளங்கினார். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே இவருடைய தாய் இறந்துவிடவே, தன்னுடைய தந்தையின் அரவணைப்பில்இருந்தார்.பின்னர், கர்நாடக இசைப் பாடகரான “ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின்(இவர் கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய தென்னிந்திய இசையில் புகழ்பெற்று விளங்கிய தியாகராஜரின்(1767-1847) சீடர் ஆவார்) கீழ் வளர்ந்தார்.\nஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின் வழிகாட்டுதலில், இளம் வயதிலேயே கர்நாடக இசையில் தேர்ச்சிப்பெற்று விளங்கிய முரளிகிருஷ்ணா அவர்கள்,தன்னுடைய எட்டு வயதில் “தியாகராஜ ஆராதனா” என்ற முழு நீல இசை நிகழ்ச்சியை விஜயவாடாவில் முதன் முதலில் மேடையில் அரங்கேற்றினார்.இவ்வளவு சிறுவயதில் முரளிகிருஷ்ணாவின் மனம்மயக்கும் இசையில் நெகிழ்ந்து போன ஹரிகதை மேதை “முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி பாகவதர்” கிருஷ்ணாவின் பெயருக்கு முன்னால் “பாலா” என்ற சொல்லை இணைத்தார். அன்று வரை ‘முரளிகிருஷ்ணா’ என அழைக்கப்பட்ட அவர், பிறகு ‘பாலகிருஷ்ணா’ என அழைக்கப்பட்டு மிகவும் பிரபலமானார்.\nதன்னுடைய இளம் வயதிலேயே இசைப் பணியைத் தொடங்கிய பாலகிருஷ்ணா,பதினைந்து வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் ‘ச-ரி-க-ம-ப-த-நி’ என்ற ஏழு சுரங்களையும் கொண்ட மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளைத் தொகுத்து வழங்கினார்.வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உருவாக்கியுள்ளார். தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்கம் என பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தப்‘பன்முக மேதை’ஆவார். கர்நாடக இசைப் பாடகராக புகழ்பெற்று விளங்கிய அவர், பிறகு கஞ்சிரா, மிருதங்கம், வயோலா மற்றும் வயலின் வாசிக்கவும் தொடங்கினார்.\nஇந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் இந்திய இசையை கொண்டுசேர்த்துள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, ஃ,பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, மத்திய கிழ���்கு ஆசியா மற்றும் பல நாடுகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். புகழ் பெற்ற பீம்ஷன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷோரி மற்றும் அமோம்கர் போன்றோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nகர்நாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். பால முரளிகிருஷ்ணா அவர்கள், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழித் திரைபடங்களில் பின்னணிப் பாடகராகவும், மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். 1967 ஆம் ஆண்டு, ஏ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த “பக்தா பிரஹலாதன்” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்துள்ளார்.1976 ஆம் ஆண்டு, இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான “தேசிய திரைப்பட விருது” (‘ஹிமாத்ரி சுதே பஹிமம்’ என்ற பாடலுக்காக) மற்றும் 1987 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான “தேசிய திரைப்பட விருது” (‘மத்வாச்சார்யா’ என்ற திரைப்படத்திற்காக) வழங்கப்பட்டது.\n1978 ஆம் ஆண்டு “சங்கீத கலாநிதி விருது”,சென்னை மியூசிக் அகாடெமி என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.\n2002 ஆம் ஆண்டு “இசைப் பேரறிஞர்” விருது தமிழ் இசைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.\n2011ஆம் ஆண்டுவாழ்நாள் சாதனையாளருக்கான “குளோபல் இந்தியன் மியூசிக் அகாடெமி” விருது வழங்கப்பட்டது.\n1971ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.\n1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கி கௌரவிக்கபட்டது.\nபாலமுரளிகிருஷ்ணா அவர்கள்நல்ல குரல்வளம் மட்டுமன்றி,பலமொழிகளில் சிறந்த உச்சரிப்புடன் அழகாகப் பாடும் வல்லமைப் பெற்றவரும் கூட.உண்மையான கர்நாடக சங்கீதத்தை மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்ற முரளிகிருஷ்ணா அவர்கள்,மற்றவர்கள் இதுவரை எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.இந்திய இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் கொண்டு சென்ற சங்கீத மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவையே\nHomepage » வாழ்க்கை வரலாறு » பாடகர்கள் » பாலமுரளிகிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/thala-ajith-fans---ponokapoor---nerkkonda-parvai-traile", "date_download": "2019-06-16T05:17:47Z", "digest": "sha1:AHESMLDEHSEYQOREEIHNADYQIW5PMXD7", "length": 10913, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனிகபூர்; இன்று வெளிய��கிறது நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனிகபூர்; இன்று வெளியாகிறது நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nபாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.\nமேலும், இப்படம் குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். போனி கபூரின் திடீர் அறிவிப்பு தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித் தல60 படத்தில் நடிக்கிறார். இப்படத்தையும் இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\n60 வது படத்தில் தல அஜித் என்னவாக நடிக்கிறார் தெரியுமா\nஇன்று வெளியாகும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர்; டிரெண்டான ஹேஷ்டேக்.\nவக்கீலைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் வேடத்தில் தல அஜித் அடுத்த படம் குறித்து கசிந்த தகவல்\nதல அஜித் போல களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nஇன்று, இந்த���யா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200064?ref=archive-feed", "date_download": "2019-06-16T04:33:02Z", "digest": "sha1:KKO6TT3RENW2WGZHOQOQEQVCSTCILKHE", "length": 7897, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ப��ரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nயாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது மாவீரர்கள் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇவ்விசேட அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.\nஇதில் மண்ணின் விடுதலைக்காக உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சபை அமர்வினை ஆரம்பிக்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லோகதயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதன்போது, உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nபோராட்ட காலத்தில் உயிரிழந்த அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக் காட்டினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-specials/81410-today-god-has-written-400-rupees-for-me-says-sowkath-bhai.html?artfrm=read_please", "date_download": "2019-06-16T04:56:42Z", "digest": "sha1:BXSE2ZIGVDCRZKMVP2GP5672T4D4INKG", "length": 59508, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்\" - சௌகத் பாயோடு ஒருநாள்! #VikatanExclusive #GoodRead | \"Today god has written 400 rupees for me' says Sowkath Bhai.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (20/02/2017)\n“இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்\" - சௌகத் பாயோடு ஒருநாள்\nஅதிகாலை 3.30 மணி. திருவாலங்காடு ரயில்வே ஸ்டேஷனின் உறக்கம் கலையவில்லை. ஆழ்ந்தஅமைதி சூழ்ந்திருக்கிறது. தூரத் தண்டவாளத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி மெள்ள ஊர்ந்துவருகிறது. \"ஹமீத் பாய்... நடந்துக்கிட்டே தூங்காதீங்கோ... ஓடிவாங்கோ... டிரேன் உள்ளே வந்திடுச்சு...\" கத்திக்கொண்டே வேகமாக வருகிறார் சௌகத் அலி. தோளில், குழந்தையைப் போல கவ்விப் பிடித்திருக்கிறது சாணை பிடிக்கும் மெஷின். அமைதியைக் கிழித்துக்கொண்டு ரயில் வந்து நிற்க, வெண்டர்ஸ் பெட்டியில் ஏறுகிறார்கள் இருவரும். ஒரு ஓரத்தில் மெஷினை வைத்துவிட்டு, சற்றுநேரம் சாய்ந்திருந்தவர்கள், கால்நீட்டிப் படுக்கிறார்கள். அவசர, அவசரமாக அரவணைத்துக் கொள்கிறது தூக்கம்.\nஇருட்டு விலகி, மெள்ள வெளிச்சம் ஊடுருவுகிறது. ரயில், வியாசர்பாடியைக் கடந்து, வண்ணாரப்பேட்டைக்குள் நுழைகிறது. தன்னியல்பாக உறக்கம் கலைந்து எழுகிறார்கள் சௌகத் அலியும், ஹமீத் பாயும். முகம் நிறைந்த தாடி... வெண்ணிற ஜிப்பா, அழுக்கு பிடித்த ஷூ என வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் சௌகத் அலி, சோம்பல் முறித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, தனது மெஷினைத் தூக்கிநிறுத்தி, துணியால் தூசு துடைக்கிறார். தனியாக துணியில் சுற்றிவைத்திருக்கும் கத்திகளைப் பத்திரப்படுத்துகிறார். ரயில், ராயபுரம் கடந்து, கடற்கரை ரயில் நிலையத்துக்குள் நுழைய, தங்கள் உடைமைகளோடு இறங்குகிறார்கள் இருவரும்.\nவேகவேகமாக நடந்து, முதல் நடைமேடையை ஒட்டியிருக்கும் டீக்கடையில் ஒதுங்குகிறார்கள். முகம் கழுவி, விடியலுக்கு ஆயத்தமாகிறார் சௌகத் அலி.\nசௌகத் அலிக்கு சொந்த ஊர் திருவாலங்காட்டை அடுத்துள்ள அரிச்சந்திரபுரம். ஒருகாலத்தில் இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு சாணைபிடிப்பதுதான் தொழிலாக இருந்தது. காலப்போக்கில், பலர் பல்வேறு தொழில்களுக்கு சிதறிவிட்டார்கள். இளைஞர்கள் `சீனரி' Scenerey படங்கள் விற்கிறார்கள். மூத்த தலைமுறையினர் மட்டும் இப்போது சாணைபிடிக்கும் தொழில் செய்கிறார்கள். நவீன உலகம், வாரிச்சுருட்டி வீசியெறிந்த கிராமியத் தொழில்களில் இன்னும் கொஞ்சமாக மிஞ்சியிருக்கிறது இந்தத் தொழில். அதிகாலை எழுந்து ரயிலேறுபவர்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட வீதிகள் எங்கும் சுற்றித் தொழில் செய்கிறார்கள். சௌகத் அலியின் தொழில் தளம் தி.நகர், கோடம்பாக்கம் பகுதிகள். வெள்ளிக்கி��மை தவிர மற்ற எல்லா நாட்களிலும் அவரை அங்கு பார்க்கலாம்.\n“பெரும்பாலும் இந்தத் தொழில் செய்யிறவங்க இஸ்லாமியர்கள்தான். வெள்ளிக்கிழமை மட்டும் தொழிலுக்குப் போக மாட்டோம். தொழுகை, பள்ளின்னு ஊருக்குள்ளதான் இருப்போம். இது, ஆதி காலத்துல இருந்து எங்க ஊர்ல கடைபிடிக்கிற நடைமுறை...\" என சௌகத் அலி பேசிக்கொண்டிருக்கும்போதே அறிவிப்பு ஒலிக்கிறது.\n`தாம்பரம் செல்லும் அடுத்த ரயில்வண்டி இன்னும் சில நிமிடங்களில் முதல் நடைமேடையில் இருந்து புறப்படும்'\nமீதமிருந்த டீயைக் கவிழ்த்துக்கொண்டு, கையில் இருந்த காசை டீ கடைக்காரரிடம் திணித்துவிட்டு. மெஷினைத் தூக்கிக்கொண்டு அவசரமாக ஓடி ரயிலில் ஏறுகிறார்கள் சௌகத் அலியும், ஹமீத் பாயும்.\n“அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஊரு விழிச்சிடும். மூன்றரை மணி ரயிலைப் பிடிச்சாதான் விடியக்காத்தால வீதிகளுக்குப் போக முடியும். காலையிலதான் நல்லா வியாபாரம் ஆகும். முன்னல்லாம் ஆம்பிளைங்க மட்டும்தான் வேலைக்குப் போவாங்க. இப்போ, நிலைமை மாறிப்போச்சில்லையா.. பொம்பளைங்களும் போறாங்க. 9 மணிக்கு மேல குடியிருப்புகள்ல தொழில் நடக்காது. கடந்த 25 வருஷமா பாதித்தூக்கம் ரயில்லதான். சிலபேரு, அந்தந்தப் பகுதிகள்ல இருக்கிற சைக்கிள் ஸ்டாண்டுகள்ல மெஷினை வெச்சிட்டு வந்திடுவாங்க. எங்களை மாதிரி சிலபேர் கையிலயே வெச்சுக்குவோம். மெஷின் கையில இல்லைன்னா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும்.\" என தன் மெஷினைத் தொட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறார், சௌகத் அலி.\nமேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தை நெருங்குகிறது ரயில்.\n“ஹமீத் பாய் வழக்கமா சைதாப்பேட்டையில தொழில் செய்வார். நமக்கு கஸ்டமரெல்லாம் தி.நகர்லதான். இன்னைக்கு நேத்தில்ல... 25 வருஷமா அந்தத் தெருக்கள்லதான் சுத்துறேன். மாமா, மச்சான், அண்ணன், தம்பின்னு கூப்பிடுற அளவுக்கு நமக்கு இங்கே பழக்கமிருக்கு...\" எனச் சொல்லியபடியே சாணை மிஷினைச் சுமந்துகொண்டு ஹமீத் பாயிடம் சொல்லிவிட்டு, ரயிலில் இருந்து இறங்குகிறார், சௌகத் அலி.\nரங்கநாதன் தெருவின் முகப்பில் இருக்கும் டீக்கடைக்குள் நுழையும்போதே, \"நம்ம பாய்க்கு ஒரு டீ...\" என்று ஆர்டர் பறக்கிறது. சாணை மிஷினை ஒரு குழந்தையைப்போல இதமாக இறக்கிவைக்கிறார். அதோடு இணைக்கப்பட்ட பையைத் திறந்து, ஒரு துணியை எடுத்து மீண்டும் மெஷினைத் துடைக்கிறார். தனிப்பையில் வைத்திருந்த கத்திகளை எடுத்துத் துடைத்து, மெஷினில் சொருகி, அழகுபடுத்துகிறார்.\n“என்னா பாக்குறீங்க... இதுதான் நம்ம ஷோகேஸ். இதோ இருக்குல்ல... இதுக்குப் பேரு சாணைக்கல்லு. மங்களூர்ல இருந்து வருது. மாசத்துக்கு ஒருக்கா, யாவாரிங்க கொண்டுவந்து எங்க ஊர்ல விப்பாங்க. அதை ஒரு கப்புல சேத்து, கீழே இருக்கிற சைக்கிள் வீலோட இணைக்கணும். கீழே இருக்கிற இந்தப் பெடலை மிதிச்சா கல்லு சுத்தும். எவ்வளவு வேகமா மிதிக்கிறமோ, அவ்வளவு வேகத்துக்கு சுத்தும். அப்போ கல்லுல கத்தியை வெச்சா தீட்டிக் குடுத்திடும். வருஷத்துக்கு ஒருதடவை கல்லு மாத்துவேன். ஆயிரம் ரூவா வரும். மொத்தமா இந்த மெஷின் செய்ய அஞ்சாயிரம் ஆகும். இதோ இந்தப் பக்கம் இருக்கு பாருங்க, சின்னதா ஒரு டப்பா. அதுதான் கல்லாப்பெட்டி. எல்லாம் சேத்து பதினெட்டு கிலோ. உங்களால தூக்கிட்டு பத்தடி நடக்கமுடியாது. நமக்கெல்லாம் சின்ன வயசுல இருந்து பழகிருச்சு. தூக்கி தோள்ல போட்டு, இறுக்கிப் பிடிச்சா குழந்தை மாதிரி கவ்விக்கிட்டுக் கிடக்கும்...\"- எனப் பேசிக்கொண்டே டீயைக் குடிக்கிறார்.\nநாமும் அந்த சாணை மெஷினைத் தூக்கிப்பார்க்க முயற்சி செய்தோம். பதினேட்டு கிலோ பட்டென தோளில் அமர்ந்ததும் நடப்பதற்கே சிரமமாக இருந்தது. எடுத்து வைத்த 10 அடியிலேயே தோளில் வலி எடுத்தது. இதைப் பார்த்த சௌகத் அலி, விடாமல் சிரிக்கிறார். \"சாரே... உங்களால ஒரு அடி கூட நடக்க முடியாது. எங்களுக்குப் பழகிடுச்சு...\"\nஅடுத்த பத்தாவது நிமிடம் தொழில் ஆரம்பமாகிறது. தி.நகர் காய்கறி மார்க்கெட்தான் முதல் தொழில் தளம். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குகிறார்.\n\"இன்னா முதலாளி... கத்தி வேணுமா...\", \"சிவாமியக்கா... போனவாரம் கத்தி கொண்டுவரச் சொன்னே... வாங்கலையா..\", \"இன்னா மாமு... உனக்கு சாணை பிடிப்பமா..\nஉறவும், நட்புமாக கடையேறி இறங்குகிறார். மணி ஏழரையாகி விட்டது. பேரங்கள் நடக்கிதே ஒழிய இன்னும் போணியாகவில்லை.\nதுக்காராம் முதல் தெருவின் முகப்பில் \"ஏய்... சாணை கொஞ்சம் நில்லு\"- ஒரு அதிகாரக் குரல் ஒலிக்கிறது.\n\"கைபிடிக் கத்தி கொண்டுவந்தியா..\" கேட்டவரின் கையில் கத்தியைத் தருகிறார் சௌகத் அலி.\nபாதிக்குப் பாதியில் தொடங்குகிறது பேரம்.\n“கடைசியா சொல்றேன்... 40 ரூவா கொடு... இல்லேன்னா கத்தியைக் கொடு...\"\n35 ரூபாய்க்கு முடிகிறது முதல் வியாபாரம்.\n“இப்படித்த��ம்பா நம்ப பொழப்பு... அஞ்சுக்கும், பத்துக்கும் அநியாயமா பேரம் பேசுவாங்க. வழக்கமா நான் கத்தி யாவாரம் பண்றதில்லை. இதுல பெரிய லாபமும் இல்லை. ஆனா, சில கஸ்டமருங்க கேக்குறாங்க. அதுக்காக எப்பவாது வாங்கிட்டு வர்றதுண்டு. இதோ இது பிரியாணி கத்தி, 20 ரூபா. கைபிடிக் கத்தி 40 ரூபா. இந்த கத்திக்குப் பேரு பாஸ்ட்புட் கத்தி. 40-க்கு குறைஞ்சு கொடுக்க மாட்டேன். இதுக்குப் பேரு பண்டாரி... இது 40 ரூபா. ஒரு கத்தி வித்தா 10 ரூபா கிடைக்கும்.\"\n\"முன்னாடி எல்லாம் மலிவு விலையில கத்திக் கிடைக்காது. அதனால, அடிக்கடி கத்தியைச் சாணைப்பிடிக்க கூப்பிடுவாங்க. இப்பதான் 10 ரூபா, 5 ரூபாவாய்க்கு எல்லாம் சின்னச் சின்னக் கத்தி மார்க்கெட்ல வந்துடுச்சு. அதுனால, பழைய கத்தி மொன்னை ஆகிடுச்சுன்னா... கத்தியை சாணைப்பிடிப்பதற்கு பதிலா புது கத்தி வாங்கிடறாங்க. இதுனால எங்க வருமானமும் குறைஞ்சுடுச்சு. சில கத்தி சாணைபிடிக்க 15 ரூவா, 20 ரூவா ஆகும். 'என்னப்பா, எவ்வளவு ரேட் சொல்லுற... நான் இதுக்கு புது கத்தியே வாங்கிடுவேன்'னு அனுப்பிடுவாங்க. மார்கெட்ல வாங்குற கத்திக்கு எல்லாம் லைப் இருக்காது சார். மெஷின்ல செய்யிறது. நான் விக்கிற கத்தி எங்க ஊர்ல ஆட்கள் கையிலேயே செய்வாங்க. இதுக்குதான் லைப் அதிகம். இப்பல்லாம் சூப்பர் மார்க்கெட் போனா, பிளாஸ்டிக் பிடிபோட்ட கத்தி 25 ரூபாய்க்குக் கிடைக்குது. ஒரு மாதம் பயன்படுத்திட்டு தூக்கிப்போட்டுட்டு புதுசு வாங்கிடுறாங்க. நமக்கிட்டல்லாம் யாரு வாங்குறா...\" என வருத்தப்பட்டுக்கொண்டு மெஷினைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு பயணத்தைத் தொடங்குகிறார், சௌகத் அலி.\n“சாணே... சாணே... கத்தி.... சாணே... சாணே... கத்தி...\" - சுதி குலையாமல் கணீரென வெளிப்படுகிறது குரல்.\nஒரு வீட்டுக்குள் இருந்து ஹிந்தியில் வருகிறது ஒரு அழைப்பு. ஒரு கத்தரிக்கோலுக்கு சாணை பிடிக்க வேண்டும். 30 ரூபாய் கேட்க, 20 ரூபாய் கிடைக்கிறது.\nகொஞ்ச தொலைவில், ஸ்னேகமான மற்றொரு குரல்.\n\"ஏய்... கொஞ்சம் நில்லுப்பா வாரேன்..\"\nஒரு அரிவாள்மனையும், ஒரு கத்தியும் தீட்டத் தருகிறார் ஒரு குடும்பத்தலைவி.\n“25 வருஷமா இந்த அருவாமனையைச் சாணைபிடிக்கிறேன். தேய்ஞ்சு தம்மாத்துண்டா போயிடுச்சு. புதுசா ஒன்னு வாங்கினாத்தான் என்ன...\" கிண்டலாக பேசியபடியே, கீழிருக்கும் பெடலை மிதித்து, அதிவேகத்தில் சுற்றும் சாணைக்கல்லில் அரிவாள்மனையைத் தேய்க்கிறார், சௌகத் அலி. நெருப்புத்துளிகள் தெரித்துவிழுகின்றன. கேட்காமலேயே 40 ரூபாயை சௌகத் அலியின் கையில் திணித்துவிட்டுச் செல்கிறார். அடுத்த தெருவை நோக்கி நகர்ந்துகொண்டே நம்மிடம் பேசுகிறார்.\n“எங்க தலைமுறை வரைக்கும் யாரும் ஸ்கூலுக்குப் போனதில்லை. எங்க அப்பா, அம்மி, ஆட்டுக்கல் கொத்துற தொழில் செஞ்சார். இதைவிட அது கஷ்டமான தொழிலு. நான் எட்டாப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல நம்ம மண்டைக்குள்ள படிப்பு ஏறலே. \"வந்து தொழிலைக் கத்துக்கோ\"ன்னு அப்பா கூட்டிக்கிட்டுப் போனார். அந்தத் தொழிலைக் கத்துக்கிட்டேன். எனக்கு பதினைஞ்சு வயசாகுற நேரத்தில அப்பா தவறிட்டார். கிரைண்டர், மிஷின்னு வந்தபிறகு, ஆட்டுக்கல்லு, அம்மிக்கல்லெல்லாம் இருக்கிற இடம் தெரியாம போய்டுச்சு. இனிமே, இந்தத் தொழில் வேணாண்ணு முடிவு பண்ணிட்டு சாணைமிஷினை எடுத்திட்டேன். அப்பதான் என் கூட பிறந்த அண்ணா இந்த தொழில்ல இருந்தார். அவர்தான் இந்த தி.நகர் பக்கம் வந்து சாணைபிடிச்சுட்டு இருந்தாரு. அவர்கூட ஒத்தாசைக்கு வருவேன். எனக்கு இந்த தொழிலை அவர்தான் கத்துக்கொடுத்தாரு. அப்புறம் நானும் இந்த தி.நகர் பக்கமே வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அவர் சில வருஷத்துக்கு முன்னாடியே செத்துபோய்ட்டார்.\" என்றவர் குரலில் வருத்தம் கம்முகிறது.\n\"தொடக்கத்துல, கேரளா, அந்தமானுன்னு வெளி தேசங்களுக்குக் கிளம்பிருவேன். ஒருமாதம், ரெண்டு மாதம்ன்னு தங்கி தொழில் செய்வேன். அப்படிச் சுத்தித்தான் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடமெல்லாம் கத்திக்கிட்டேன். கலியாணம், புள்ளை, குட்டின்னு ஆனபிறகு, வெளியூர் போக விருப்பமில்லை. எது கிடைக்குதோ அதை வெச்சுக்கிட்டு ஊர்லயே இருப்போமுன்னு தான் இந்தப் பிழைப்பு.\nசாணைபிடிக்கிறதைப் பாக்கும்போது சாதாரணமா இருக்கும். ஆனா, உயிரைப் புடுங்குற தொழில் இது. இந்தக் கட்டையை தூக்கித் தூக்கியே மாருவலி வந்திடும். ஒருநாளைக்கு குறைஞ்சது ஏழு கிலோ மீட்டராவது நடப்பேன். பெடல சுத்தி காலு மரத்துப் போகும். உடம்பெல்லாம் குடையும். சிலநாள், ரத்த வாந்தியெடுத்து மயங்கி விழுந்திருக்கேன். தெருத் தெருவா போய் கத்துறதால தொண்டையில் வலி எடுக்கும். தொண்டையும் நல்லா இருக்கணும், காலும், உடம்பும் நல்லா இருந்தாதான் தொழில் செய்ய முடியும். த���ண்டை சரியில்லைனா அன்னைய வியாபாரம் போச்சு. கத்தினாதானே வீட்டுல இருந்து சாணைப்பிடிக்க வருவாங்க சில சமயம், கத்தியைப் பிடிக்கும்போது சாணைக்கல்லு கழண்டு விழுந்து காலு, கையை அறுத்துப்புடும். கண்ணு கத்தியிலயும், கவனம் சாணைக்கல்லுலயும் தான் இருக்கணும். ஆரம்பத்துல, காலையில வந்தா ராத்திரிக்குத்தான் தொழில் முடிச்சு வீட்டுக்குப் போவேன். இப்போ, உடம்பு ஒத்துக்க மாட்டேங்குது. முன்னே மாதிரி நடந்து கத்த முடியல. மத்தியானமே தொழிலை முடிச்சிக்கிட்டு ரயிலேறிருவேன்...\"\nமேட்லி ரோடு ஏறி, \"கத்தி, சாணே... கத்தி... சாணே...\" என்று சத்தமிட்டபடியே ஜவுளிக்கடைகள், உணவகங்களில் நின்று நிதானித்து நடக்கிறார் சௌகத் அலி.\n“நமக்கு வீடுகளைவிட, கடைகள்ல தான் கஸ்டமருங்க அதிகம். போத்தீஸ்ல இருக்கிற டைலருங்கல்லாம் நம்ம கஸ்டமர் தான். வாரம் ஒருமுறை கத்தரி சாணைபிடிப்பாங்க. பிரியாணிக்கடை, ஹோட்டல்கள்லயும் நம்மளை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. அதனால, தினமும் ஒருமுறை இந்தப் பகுதிக்கு வந்து தலையைக் காமிச்சிடுவேன்..\"\nமணி 9.30. மோதிலால் தெருவுக்குள் நுழைகிறார் சௌகத் அலி.\n\"கத்தி... சாணே... கத்தி... சாணே\" - பிசிறில்லாமல் ஒலிக்கிறது குரல்.\n“கத்தி வியாபாரம் பண்றதுல பெரிசா லாபமில்லை. சாணைபிடிச்சாத்தான் நாலு காசு கிடைக்கும். சின்னக் கத்திக்கு சாணைபிடிக்க, 10 ரூபா. அருவாள்மனைக்கு 30 ரூபா. இளநீர் கத்தி, கறிக்கத்திக்கு 50 ரூபா. இந்தத் தொழில்ல சில நுணுக்கங்கள் இருக்கு. சிலபேர்கிட்ட பேரம் பேசணும். சிலபேர்கிட்ட கொடுக்கிறதை வாங்கிக்கணும். பொதுவா வீடுகள்ல மாசம் ஒரு தடவைதான் வேலை வரும். அதனால, பேரம் பேசுவேன். ஹோட்டல்கள்ல வாராவாரம் வேலை இருக்கும். அதனால, குடுக்கிறதை வாங்கிப்பேன். சில வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்க்கிறதைவிட அதிகம் தருவாங்க. சிலபேர் அநியாயத்துக்கு பேரம் பேசுவாங்க. 25 வருஷத்தில பலமாதிரி மனுஷங்களைப் பாத்திருக்கேன்...\"\n\"அருவாமணை வித்தா கொஞ்சம் லாபம் கிடைக்கும். இப்ப அருவாமணை பயன்படுத்தறவங்களும் குறைஞ்சுட்டேவறாங்களே. காய்கறி வெட்டதான் ஸ்பெஷல் கத்தி, பாக்ஸ வைச்சு அமுக்கினா காய்கறி வெட்டனு எது ஏதோ புது மிஷின் வந்திருக்காமுல. அதை எல்லாம் நான் பார்த்ததுகூட இல்ல. ஆனா, இப்ப அருவாமணையும் குறைஞ்சுடுச்சு. இன்னமும் கொஞ்ச வருஷம் ஆச்சு��ா.... நான் பயன்படுத்துற இந்த சாணைமிஷனையும், அருவாமணையும் அருங்காட்சியகத்துலதான் பார்க்க முடியும் போல....\" சிரித்துப் பேசியபடியே குரல் எழுப்பி, தண்டபாணி தெரு கடந்து, பரபரப்பான வெங்கட்நாராயணா சாலைக்குள் நுழைகிறார். திருப்பதி தேவஸ்தான அலுவலகத்துக்கு எதிரில் அவரின் வருகைக்காக சிலர் காத்திருக்கிறார்கள்.\nவெங்கடேசன் தெருவுக்குள் நுழைகிறார் சௌகத் அலி. அங்கே ஒரு அரிவாள்மனை விற்கிறது. அதோடு வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்தை நோக்கி நடக்கிறார். “பத்து வருஷமா இங்கே தான் காலை டிபன். எத்தனை மணியானாலும் நமக்குன்னு கொஞ்சம் எடுத்து வெச்சிடுவாங்க. வருமானம் இல்லேன்னா, \"கணக்குல வச்சுக்காங்க'னு சொல்லிட்டுப் போயிருவேன். வாரத்துல ஒருநாள் சாணைபிடிச்சு கழிச்சுக்குவாங்க..\" என்றபடி நிதானமாக சாப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்து, மீண்டும் சௌகத் அலியின் குரல் தி.நகர் தெருக்களில் எதிரொலிக்கிறது.\n“தெருவில போறப்போ நிறையப் பிரச்னைகள் வரும். முதல்ல நாய்த் தொல்லைங்க. நாய்களைச் சமாளிக்க ஒரே வழி, அசைவே காமிக்காம நம் போக்குல நடக்கிறதுதான். ஒரு சில நாயிங்க, மேல பாஞ்சிடும். சிலநேரம் குடிகாரனுங்க போதையில சண்டைக்கு வருவானுங்க. காசு பறிக்கப்பாப்பாங்க. தாடி எல்லாம் வெச்சு இருக்கிறதால, 'எங்கடா இருந்து வரேன்'னு பேசுவாங்க. கஷ்டமா இருக்கும். ஆனா, இந்தப் பகுதிகள்ல எல்லாரும் நமக்குப் பழங்கங்கிறதால யாராவது வந்து அவனுங்களை விரட்டிடுவாங்க. சிலநேரம், பெரிய அரிவாளைக் கொடுத்து சாணைபிடிச்சுக் கொடுன்னு வம்பு பண்ணுவானுங்க. \"கல்லு உடைஞ்சு போச்சு... வீலு கழண்டு போச்சுன்னு ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி தப்பிச்சுடுவேன். அபார்ட்மென்ட்களுக்குள்ள நிறைய வேலை கிடைக்கும். ஆனா, அவ்வளவு சுலபமா நுழைய முடியாது. செக்யூரிட்டிங்க மனசு வைக்கணும். இப்பல்லாம் நிறைய திருட்டுங்க நடக்கிறதால நம்மைக் கொஞ்சம் சந்தேகமாப் பாப்பாங்க. அதனால, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டெல்லாம் எப்பவும் கையில வெச்சிருப்பேன்...\"\nஉஸ்மான் ரோட்டில் ஒரு கத்தி விற்கிறது. அங்கிருந்து ராமேஸ்வரம் சாலையில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் நோக்கி நடக்கிறார் சௌகத் அலி.\n“மத்தியானத்துக்குள்ள குறைஞ்சது அஞ்சு டீயாவது ஆயிடும். பெரும்பாலும் மத்தியானம் சாப்பிடுறதில்லை. பசியும், களைப்பும் தெர���யக்கூடாதுங்கிறதுக்காக அப்பப்ப டீயைக் குடிச்சுக்குவேன். முன்னல்லாம் தண்ணி அடிக்கிற பழக்கம் இருந்துச்சு. இப்போ அதையும் விட்டுட்டேன். எப்பவாது பாக்கு போடுவேன். மத்தபடி, எந்தப் பழக்கமும் இல்லை. நான் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி எல்லாம் சூப்பரா செய்வேன். அதனால, சில சமயம் பிரியாணி சமைக்கற வேலைக்கு கூப்பிடுவாங்க. செஞ்சு கொடுப்பேன். நான் சமைச்ச பிரியாணியை சாப்பிட்டாங்க. நாக்கு செம ருசி கண்டுறும். அப்புறம், நேரம் கிடைக்கிறபோதெல்லாம் ஜமாத்துக்கு போயிருவேன். மவுத் ஆனவங்களுக்கு (செத்தவங்களுக்கு) குழி வெட்ட என்னைத்தான் கூப்பிடுவாங்க. ஊர்ல மவுத் நடந்தா தொழிலுக்கே வரமாட்டேன். அது இறைவன் எனக்குக் கொடுத்த வேலை. சேவையா செஞ்சிக்கிட்டிருக்கேன். பணம் கொடுத்தா கூட வாங்க மாட்டேன்.\"\nமணி 12. கோடம்பாக்கம் நோக்கி நீள்கிறது பயணம். தெருக்களில் அழைப்பார் இல்லை. ஓரிரு கத்திகள் மட்டும் விற்கின்றன.\n“நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது, எங்க சமூகத்தில, நல்லா சாணைத் தொழில் செய்யிற ஆண்களுக்கு பெண் கொடுக்க போட்டி போடுவாங்க. இப்பல்லாம் இந்தத் தொழில் செய்யிறவங்க பொண்ணு கேட்டா நிறைய யோசிக்கிறாங்க. காலம் எவ்வளவோ மாறிடுச்சு. என்னென்னவோ நவீனமெல்லாம் வந்திடுச்சு. இன்னமும் சாணைமெஷினைத் தூக்கிக்கிட்டு திரியிறதுக்கு எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. பிள்ளைகளை இநந்த் தொழிலுக்கு விடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன்.\" - விரக்தியாக சொல்லிக்கொண்டே கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்குள் நுழைகிறார்.\n“முறையா தொழில் நடந்தா ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்கு மேல கிடைக்கும். இன்னைக்கு இறைவன் நமக்கு எழுதினது 400 ரூபாய்தான். இதுக்கு மேல சுத்தி பயனில்லை.\nஇன்னைக்கு சம்பாதிச்ச காசுல 10 ரூபா மட்டும் டீ குடிக்க எடுத்துகிட்டு. மீதி காசை எல்லாம் என் பொண்ணாடிக்கிட்ட கொடுத்துடுவேன். அவங்க குடும்பத்து செலவுகளைப் பக்குவமா பார்த்துப்பாங்க. எங்களுக்கு மூணு குழந்தைங்க. எல்லாரும் ஸ்கூல் போறாங்க. இப்ப எனக்கு 41 வயசு உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் இந்த வேலை செய்யணும். இறைவன்தான் காப்பாத்தணும். பத்து வருஷத்துல சிறுகச் சிறுக சேத்து, சின்னதா ஒரு வீடு கட்டியிருக்கேன். இன்னும் பூச்சு வேலை முடியலே. அதுபோக, கொஞ்சம் வைத்தியச் செலவும் இருக்கு. இறைவன��� எல்லா நாளையும் ஒரேமாதிரி எழுத மாட்டான். நிச்சயம் நாளைக்குத் தொழில் நல்லா நடக்கும்...\"\n\"கடைசியா ஒண்ணு சொல்லணும் சார். தப்பா நினைக்க கூடாது. இத்தனை வருஷமா இதுதான் எனக்கு சோறு போட்டுச்சு. என் தலைமுறைக்கு அப்புறம் இந்த சாணைத்தொழிலே இருக்கக்கூடாதுனு சில சமயம் இறைவன்கிட்ட வேண்டிப்பேன். நம்ம பொழப்புதான் இப்படி ஆகிடுச்சு. இனியும் யாரும் தெருத்தெருவா அலைஞ்சு கஷ்டப்பக்கூடாது. வீதி வீதியா மழை வெயில்ல அலைஞ்சு தெரிஞ்சு என்னத்த சம்பாதிச்சுபுட்டேன்... வர்ற காசு எனக்கும் என் குடும்ப வயித்தை கழுவறத்துக்கே சரியா இருக்கு... இந்த தொழில் அழிஞ்சு போகட்டும் சார்.\" என்றவர் நீண்ட அமைதியாகிறார்.\nசென்னை கடற்கரை மார்க்கமாகச் செல்லும் ரயில் உள்வந்து நிற்கிறது.\nமுகத்தில் வடியும் களைப்பைத் துண்டால் துடைத்தபடி ரயிலேறுகிறார் சௌகத் அலி. தோளில் பவ்யமாக ஒண்டிக்கிடக்கிறது சாணை மிஷின்.\nபடங்கள் : கிரண் குமார்.\nஅண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் சரி... அந்த 4வது சமாதி.. எப்படி இருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவ���ண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/training", "date_download": "2019-06-16T04:35:32Z", "digest": "sha1:KC3P2LBMDBS54DQK7ZUHUVM5WTFMEPOB", "length": 15494, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``இனி எல்லாமே கோச்சிங் சென்டர்கள் தான்’ - நீட் தேர்வு குறித்து கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்\nஏழ்மை நிலை; தமிழ்க் கல்வி; அப்துல் கலாம் மீது ஈர்ப்பு - சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்கு தேனி மாணவி தேர்வு\n`மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' - திருச்சியில் நாணயம் விகடன் நடத்தும் பயிற்சி வகுப்பு\nகோடை கால பயிற்சி - பள்ளி குழந்தைகளை மகிழ்வித்த கடலோசை வானொலி\n`கோவையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு' - இரண்டு நாள்கள் நடக்கிறது\n``எங்களுக்கு யாரும் ஆதரவில்லை; சீக்கிரமே குணமாகி நாப்கின் தயாரிக்கணும்\" - புற்றுநோயில் வாடும் `நாப்கின்' வள்ளி\nக���வையில் ஸ்டார்ட்அப் பேசிக்ஸ், ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n``தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். பயிற்சி\" - இலங்கை அதிபர்\nஏற்றுமதி பற்றி A டு Z கற்றுத்தரும் பசுமை விகடனின் `லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி' நிகழ்ச்சி\nதிருச்சியில் மியூச்சுவல் ஃபண்டு... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12441.html", "date_download": "2019-06-16T05:19:20Z", "digest": "sha1:VUITNZJQ4V4GP3SDTNZDIPILKXB2HTKH", "length": 10112, "nlines": 170, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் வீதியில் திடீரென மயங்கி வீழ்ந்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்...! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் வீதியில் திடீரென மயங்கி வீழ்ந்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்…\nயாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் திடீரென மயங்கிச் சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் மடம் வீதியைச் சேர்ந்த முகமட் உவைஸ் என்ற 49 வயதான நபரே உயிரிழந்தார்.\nமோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்தவரை அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்\nஎனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇறப்புத் தொடர்பான விசாரணைளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான மு���்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0020&name=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:31:34Z", "digest": "sha1:A4PG64C3ETRR7JUYWH3KMYV5GNDSGOBH", "length": 8170, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "வாழ்ந்தவர் கெட்டால் Vaazhnthavar Kettaal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nதமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’.\nநாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது.\nமனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{0020 [{புத்தகம் பற்றி தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’.

நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது.

மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/i-will-be-with-you/", "date_download": "2019-06-16T05:00:57Z", "digest": "sha1:HM43CJUL7FGCPUV2Y5HAV7GBMYQM5QMC", "length": 6741, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நான் உன்னோடு இருப்பேன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 21 நான் உன்னோடு இருப்பேன் (ஏசாயா 43:1-10)\n“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்;\nநீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் மேல் புரளுவதில்லை;\nநீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்;\nஅக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:2)\nஒரு கிறிஸ்தவன் அவனுடைய மோட்சப் பிரயாணத்தில் அநேக எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், கடந்து செல்லவேண்டும். அவைகளைக் கடக்காமல் மோட்சப் பிரயாணம் இல்லை. ஜான் பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ புஸ்தகத்தில் கிறிஸ்தியான் எத்தனை விதமான சோதனைகளைச் சந்திக்கிறான் என்று வாசிக்கிறோம். ஆனால் அவைகளின��� மத்தியில் தேவன் அவனை எவ்விதம் பாதுகாத்து கடைசியில் மோட்சத்தைச் சென்றடைகிறான் என்பதையும் வாசிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த ‘மோட்சப் பிரயாணம்’ என்ற புஸ்தகத்தை வாசிக்கவேண்டும். ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதர் இந்த புஸ்தகத்தை ஏறக்குறைய 100 முறைகள் வாசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த வசனத்தில் தண்ணீர் வழியாக கடந்துச்செல்வதைக் குறித்துச்சொல்லப்படுகிறது. ஆறுகள் உன்மேல் புரளுவதில்லை என்று சொல்லப்படுவதால், இது கால் அளவு தண்ணீர் அல்ல, திரளான தண்ணீர். ஒரு ஆளையே மூழ்கடிக்கும் தண்ணீர். மேலும் அந்த தண்ணீரின் ஓட்டம் அமைதியானதாகவும் இல்லாதைக் குறிக்கிறது. இவ்விதமாக புரண்டோடும் தண்ணீரிலும் பிரயாணம் செய்யும் வேளைகளும் நமக்கிருக்கலாம். ஆனால் அவைகள் உன்மேல் புரளுவதில்லை. அவைகள் உன்மேல் புரண்டு அவைகளினால் மூழ்கடிக்கப்படமாட்டாய் என்று சொல்லுகிறார்.\nமேலும் நீ அக்கினி போன்ற சோதனைகளிலும் கடந்து செல்லவேண்டியிருக்கும். அக்கினிப்பாதை என்பது மிகவும் கடுமையான சோதனைகளைக் குறிக்கிறது. தேவனுடைய பிள்ளைகள் அக்கினியால் எரிந்துபோகமாட்டார்கள். ‘அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது‘ அதன் மத்தியிலும் வெற்றியோடு கடந்து செல்ல தேவன் உன்னோடு கூட இருப்பார். இந்த வாக்குத்தத்தத்தை உனக்குரியதாக்கிக் கொள்வாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/some-fact-about-the-heir-is-political/", "date_download": "2019-06-16T05:12:46Z", "digest": "sha1:2WJPX5SPCCKWT4OZRMWMBG3T2I57CKWO", "length": 14051, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்\nஎந்த ஒரு அரசியல் கட்சியும் பலரின் உழைப்பில் உருவாகிறது. பலரின் நிதி அளிப்பிலும் கூட.சிலர் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குச் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் விட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் பொருளும் அதிகம். தங்கள் தலைவர் மீதிருக்கும் ஈர்ப்பின் காரணமாக அவர்கள் இவ்விதம் இயங்குகிறார்கள்.\nஅவர்களது குழந்தைகளுக்கு கட்சித் தலைவரின் பெயரோ, கட்சியின் சின்னத்தின் பெயரோ சூட்டப்படும். சில நேரங்களில் ஒரு சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு கட்சியின் தலைவரே அதைச் சூட்டுவதுண்டு. ��வர்கள் வீடுகளில் குடும்பத்து முன்னோர்களின் படங்களோடு கட்சித் தலைவரின் படங்களும் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் கோயில் திருவிழாவிற்குப் போவது போல அவர்கள் குடும்பத்தோடு கட்சியின் மாநாடுகளுக்கு போவார்கள். (சற்றொப்ப இது மதத்தலைவர்களையோ, மடத்தின் தலைவர்களையோ பின்பற்றுவதைப் போலத்தான். இந்தப் போக்கை ஆங்கிலத்தில் cult என்று சொல்வார்கள்)\nஇதனால் இந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்தக் கட்சியின் மீதோ, கட்சித் தலைவர்கள் மீதோ ஈடுபாட்டோடு வளர்வார்கள். வளர்ந்த பின் அந்தக் கட்சியின் உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ ஆவார்கள். இது இயல்பு\nஇவ்விதம் தொண்டர்களால் கட்டப்படும் கட்சியின் தலைமை தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் தனக்குப் பின்னால், பெரும் பாலும் தான் இருக்கும் போதே தங்களது குடும்பத்தினருக்கு மாற்றிவிடுவார்கள். அந்தக் குடும்பத்தினர் அதுவரை கட்சிக்கு, அதன் வளர்ச்சிக்கு, முதலில் குறிப்பிட்ட தொண்டர்களைப் போல உடலுழைப்பால் அல்லது தியாகங்களால் பெரிதும் பங்களித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை அவர்களுக்கு மாற்றிவிடுவார்கள். காரணம் பெரும்பாலும் அதிகாரத்தைக் கொண்டு ஈட்டிய வளங்களைக் காத்துக் கொள்வதாக இருக்கும். அல்லது அந்த வளத்தை ஈட்டுவதற்கு மூல காரணமாகிய அதிகாரத்தைத் தங்களால் முடியாத போது தங்கள் குடும்பத்தினரிடமே, அதாவது மறைமுகமாக தங்களிடமே, தக்க வைத்துக் கொள்வதற்காக இருக்கும்\nஇந்திரா காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் ஆக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தனது மகன் ராஜீவ் காந்தியிடம் பொறுப்பை ” ஒப்படைத்தது” போல. அவருக்குப் பின் அவர் மனைவி, அவருக்குப் பின் அவர் மகன் என அது தொடர்வது போல. தேவிலால் தன் மகன் செளதாலாவிடம் கொடுத்ததைப் போல. சரண்சிங் அஜித் சிங்கிடம் கொடுத்ததைப் போல. முலாயமி டமிருந்து அகிலேஷ் எடுத்துக் கொண்டதைப் போல. சரத்பவாரிடமிருந்து அவர் மகள் சுப்ரியாவிற்குப் போனதைப் போல. பிரகாஷ் சிங் பாதலிடமிருந்து அவர் குடும்பததினருக்குப் போனதைப் போல. தேவே கெளடாவிடமிருந்து குமாரசாமிக்குப் போனதைப் போல.சந்திரபாபு நாயுடுவிடமிருந்து அவர் மகனுக்குப் போவதைப் போல. சந்திரசேகர ராவிடமிருந்து அவர் மகள், மகனுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போல\nகருணாநிதி தன���னோடு கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்த மகளுக்கும் பேரனுக்கும் கொடுத்ததைப் போல. டாக்டர் ராமதாஸ், மருத்துவத் தொழிலில் இருந்த மகனுக்கு அதிகாரம் கொடுத்தது போல.சசிக்லா தனது மகன் முறை உறவான தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்ப்டைத்ததைப் போல.,\nஇது “முறையாக” அதாவது கட்சியின் சட்ட விதிகளைப் பின்பற்றிச் செய்யப்படும். கடசியின் இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்தால் அவர்களது அதிகாரம் பறி போகும். அவர்களுக்கும் அதிகாரம்தான் வளத்திற்கான மூல ஊற்று.\nஇன்னொன்றையும் பார்க்கலாம். சிலர் தந்தை அல்லது தாய் அரசியலில் இருந்ததன் காரணமாக அரசியல் ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வருவார்கள். ஆனால் ‘அதிகாரம்’ பெற மாட்டார்கள். மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பாஜகவில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் பாஜகவை வழி நடத்தும் அதிகாரத்தை அவர் தன் தாயின் காரணமாகப் பெற முடியாது, ராகுல் பெற்றிருப்பதைப் போல [ ஒருவேளை சஞ்சயின் மரணத்திற்குப் பின் இந்திராவுடன் பிணக்குக் கொள்ளாமல் அவருடனேயே தொடர்ந்திருந்தால் இன்று ராகுல் இருக்கும் இடத்திற்கு வருண் வந்திருக்கக் கூடும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதற்கு இடமளிக்கும். பாஜகவில் அது சாத்தியமில்லை]\nஓ.பி.எஸ் மகன் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கலாம், ஆனால் அதிமுகவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற இயலாது ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் எம்.பி. ஆக இருக்கலாம். ஆனால் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வருவது கடினம்.. என்றாலும் இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும்.\nDynasty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு a sequence of rulers from the same family என்று விளக்கமளிக்கிறது அகராதி. இதில் முக்கியமான சொல் family அல்ல. Rulers என்பது\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevடிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்\nNextசண்டைன்னா உயிர் போகத்தான் செய்யும் – 2009 இலங்கை உள்நாட்டு போர் மனித மீறல் குறித்து ராணுவத்தளபதி ஆணவம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/08/blog-post_70.html", "date_download": "2019-06-16T05:45:48Z", "digest": "sha1:2JFSNP2UCWGAUUKBKQGM23CZ5E5SLF7U", "length": 8161, "nlines": 54, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: வாரிசுகளை எந்நிலையில் விட்டு விட்டு மரணிக்க வேண்டும்?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nவாரிசுகளை எந்நிலையில் விட்டு விட்டு மரணிக்க வேண்டும்\nதினம் ஒரு ஹதீஸ் -245\nவிடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், “அல்லாஹ்வின் தூதரே நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். “அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். “மூன்றில் ஒரு பங்கு” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். “மூன்றில் ஒரு பங்கு என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஸஅதே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஸஅதே மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிற���்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&uselang=ta", "date_download": "2019-06-16T04:30:50Z", "digest": "sha1:FDKWWORXXM4WQCUSNDPPIUG2VLOTMF5E", "length": 3523, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம் - நூலகம்", "raw_content": "\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம்\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.‎\nநூல்கள் [8,308] இதழ்கள் [11,285] பத்திரிகைகள் [41,914] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [814] சிறப்பு மலர்கள் [3,220] எழுத்தாளர்கள் [3,468] பதிப்பாளர்கள் [2,903] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,619]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n1970 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 செப்டம்பர் 2018, 02:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema_snacks.php?pgno=4&end=40", "date_download": "2019-06-16T04:33:58Z", "digest": "sha1:DMFHMSQCGGOOFBX4I7MR547FPQDQXSBI", "length": 9534, "nlines": 97, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோடம்பாக்கம் நொறுக்ஸ் : Cinema Gossips | Kollywood Gossips | Tamil Cinema Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nசபரிஷ் நந்தா இயக்கி, எம்.பாசில் இசையமைத்த, சென்னையில் ஒரு மழை காலம் படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது.\nவிக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது; இதையடுத்து, இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.\nநான் இயக்கிய, படம் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்தை இயக்குவதற்கும், அதற்கான முன்னேற்பாடுகளுக்கும் சிறிது காலம் தேவை. என் அடுத்த படம் குறித்து நானே அறிவிப்பேன் என, இயக்குனர் விக்னேஷ் சிவன், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nபிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களி���் தோல்வியால் துவண்டு போயிருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு, தனக்கு முதலில் கைகொடுத்த, சென்னை - 600028 படத்தின், இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக, கோலிவுட்டில் பேசப்படுகிறது.\nமலேஷியாவில் நடைபெறும், கபாலி படப்பிடிப்பில், ரஜினி யுடன், நடிகை தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், நடிகை ரித்விகா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடும் ரஜினி, இந்தாண்டு, கபாலி படப்பிடிப்பு குழுவினருடன், கேக் வெட்டி தீபாவளி கொண்டாடியுள்ளார்.\nஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில், சக்தி சவுந்திரராசன் இயக்கும், மிருதன் படத்தின், சாட்டிலைட் உரிமையை, முன்னணி தனியார், டிவி சேனல், பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இப்படத்தில், புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை என, கூறப்படுகிறது.\nகோலிவுட்டில் படங்களின் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டது போலவும், படத்திற்கு ஆரம்பத்திலேயே விளம்பரம் கிடைப்பதற்காகவும், ரஜினி படத்தலைப்பை தங்கள் படத்திற்கு வைப்பது தொடர்ந்து வருகிறது. பில்லாவில் துவங்கி தங்கமகன் வரையில் நீண்ட அப்பட்டியலில் தற்போது, விஜய சேதுபதி நடிக்கும் படத்திற்கு, தர்மதுரை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, 'ஸ்டூடியோ 9' நிறுவனம் தயாரிக்கிறது.\nஇசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த். தன் பெயரை ஸ்ரீகாந்த் தேவாவாக மாற்றி இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மார்க்கெட் சரிந்ததால், தன் பெயரை ஸ்ரீ என மாற்றி, ஜீவா - நயன்தாரா நடிக்கும், படத்திற்கு இசையமைத்து உள்ளார்.\nபத்து எண்றதுக்குள்ள படத்திற்கு பின், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த படத்தில் விக்ரமிற்கு பதில், வேறொருவர் நடிப்பதாக, கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பி உள்ளது.\nகடத்தப்படும் மகனை மீட்க முற்படும் போலீசாக கமல், அவரை பின் தொடர்பவராக நடிகை த்ரிஷா, வில்லனாக மிரட்டும் பிரகாஷ் ராஜ், இவர்களை மையப்படுத்தி, ஒருநாள் இரவில் நடக்கும், 'த்ரில்லிங் ஆக் ஷன்' படமே தூங்காவனம். இப்படம் தீபாவளி ரேசில், அஜித்தின் படத்தை விட, முதல் நாள் வசூலில் பின்தங்கினாலும், விரைவில் முந்தும் என நம்பிக்கேயாடு கூறுகிறது, 'கோலிவுட்' வட்டாரம்.\nஎன் காதலி சீன் போடுறா\nநட��கர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/lok-sabha-elections-2019-more-than-100-farmers-to-fight-polls-against-pm-narendra-modi-in-varanasi-u-2012029", "date_download": "2019-06-16T05:42:43Z", "digest": "sha1:AIVYP2K4TUSTC6IR5WVTINCO7M6YAAGI", "length": 8943, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Elections 2019: More Than 100 Farmers To Fight Polls Against Pm Narendra Modi In Varanasi | வாரணாசியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி!!", "raw_content": "\nவாரணாசியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி\nதங்களது கோரிக்கைகளை மோடி ஏற்றால் அவருக்கு எதிராக மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.\nமக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nகடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே, வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.\nஅவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாய போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில் கூறியதாவது-\nஎங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் வாரணாசியில் போட்டியிடுவோம். திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளன.\nநாங்கள் மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிரானவர்கள் அல்ல. அவர் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற மறுக்கிறார் என்பது தெரியவில்லை.\nகுறைந்தபட்சம் பாஜகவின் தமிழக எம்.பி.யான பொன் ராதாகிருஷ்ணன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்தால் நாங்கள் எங்களது முடிவை மற�� பரிசீலனை செய்வோம்.\nமோடியின் புதிய அமைச்சரவையில் ஏன் தமிழ்நாடு பிரதிநிதிகள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை\nமம்தா பானர்ஜி போராட்டத்தை நிறுத்த நேர்மையான முயற்சி ஏதும் செய்யவில்லை -மருத்துவர்கள் குழு\nமம்தா பானர்ஜி போராட்டத்தை நிறுத்த நேர்மையான முயற்சி ஏதும் செய்யவில்லை -மருத்துவர்கள் குழு\n''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி\n17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: மோடியும், இம்ரான் கானும் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி\nஎஸ்சிஓ மாநாட்டில் மோடியும், இம்ரான் கானும் பேசிக்கொள்ளவில்லை என தகவல்\nமம்தா பானர்ஜி போராட்டத்தை நிறுத்த நேர்மையான முயற்சி ஏதும் செய்யவில்லை -மருத்துவர்கள் குழு\n''மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும்'' - மேற்கு வங்க முதல்வர் மம்தா உறுதி\n17 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்\nபாஜக உறுப்பினர் சேர்க்கை ஜூலை 2-ல் தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/JMC_30.html", "date_download": "2019-06-16T05:56:01Z", "digest": "sha1:QISA4D5YXSSHZ2EM4T7PO37RUNXHW6A4", "length": 9970, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "நான் கௌரவ உறுப்பினர் - ஊரடங்கில் கைதான உறுப்பினரின் கூச்சல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நான் கௌரவ உறுப்பினர் - ஊரடங்கில் கைதான உறுப்பினரின் கூச்சல்\nநான் கௌரவ உறுப்பினர் - ஊரடங்கில் கைதான உறுப்பினரின் கூச்சல்\nநிலா நிலான் April 30, 2019 யாழ்ப்பாணம்\nநான் ஒரு கௌரவ உறுப்பினர், நீங்கள் எனக்குத் தந்த அடையாள அட்டைக்கு மதிப்பு இவ்வளவு தானா என ஊரடங்கு நேரத்தில் சந்தேகத்திற்குரியவகையில் நடமாடி கைது செய்யப்பட்ட யாழ் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸ்லீம் உறுப்பினர் யாழ் மாநகரை ஆணையாளரை கடிந்துகொண்ட சம்பவம் தெரியவந்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையில் சில முஸ்லீம் இளைஞர்களுடன் சந்தேகத்திற்குரியவகையில் நடமாடினர் எனும் குற்றசாட்டில் யாழ்.மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லீம் உறுப்பி���ர் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யபட்டார்.\nபின்னர் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையே குறித்த உறுப்பினரை பொலிசார் பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.\nபிணையில் வெளியே வந்த உறுப்பினர் உடனடியாகவே யாழ் மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். அதன்போது தான் யாழ்.மாநகர சபை உறுப்பினர் என அடையாள அட்டையை காண்பித்தும் பொலிசார் தன்னை கைது செய்து ஒரு இரவு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்தமை தனது சிறப்புரிமை மீறல் எனவும் , மாநகர சபை அடையாள அட்டைக்கு பொலிசார் மதிப்பு தரவில்லை எனவும் நீங்கள் தந்த அடையாள அட்டைக்கு இவ்வளவுதானா மதிப்பு என்றும் கடிந்துகொண்டுள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலையடுத்து நாடுமுழுவதும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கும் அவ்வப்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு ஊரடங்கு நேரத்தில் நடமாடிவிட்டு இவர் தனக்கு அழைப்பு எடுத்து கடிந்துகொண்டமை தொடர்பில் சக ஊழியர்களிடம் கூறி கவலைப்பட்டுக்கொண்டாராம் ஆணையாளர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Vaiko_12.html", "date_download": "2019-06-16T05:54:46Z", "digest": "sha1:74TF5K7USIZ6M4CAIQFZW2NVUF7RQRQW", "length": 13550, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்; அரசின் அலட்சிப்போக்கே காரணம் என வைகோ காட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்; அரசின் அலட்சிப்போக்கே காரணம் என வைகோ காட்டம்\nதண்ணீர் பஞ்சத்தில் தமிழகம்; அரசின் அலட்சிப்போக்கே காரணம் என வைகோ காட்டம்\nமுகிலினி June 12, 2019 தமிழ்நாடு\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அரசின் அலட்சிப்போக்கே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது.\nதமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, 22 மாவட்டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிக்கின்றது. நாள்தோறும் குடிநீருக்காக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகின்றன.\nசென்னை பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் 3872 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. தற்போது ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி 261 மில்லியன் கன அடி நீர்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தாகத்தைப் போக்க 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், மாநகர குடிநீர் வாரியம் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கிறது.\nவீராணம் ஏரியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கி ���ிநியோகம் செய்யப்படும் நீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சென்னையில் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.\nதண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் கேன் வாட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன. குடியிருப்புகளில் அன்றாட தேவைக்காக விலைக்கு வாங்கும் நீரை லாரி நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன.\nகுடிநீரையும், மற்ற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையையும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்திக் கொள்ளை லாபம் அடிப்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கைப் பார்த்துக் கொhண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. எடப்பாடி பழனிச்சாமி அரசு இதில் உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.\nபருவ மழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போவதையும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போனதையும் தமிழக அரசு முன்கூட்டியே கணித்துத் தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால்தான் இன்று சென்னை மக்கள் தண்ணீருக்குத் தவித்து நடுத்தெருவில் போராடும் நிலைமையை உருவாகி இருக்கின்றது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3600 நீர் நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக தூர் வாரி பராமரித்திருந்தால் 80 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். பெய்த சொற்ப மழை நீரும் அரசின் அலட்சியப் போக்கால் வீணானது.\nதமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கடந்த 7ஆம் தேதிதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.\nதமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறிய���ு உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/", "date_download": "2019-06-16T05:04:21Z", "digest": "sha1:BGBARWUY2BSVKGY5GKXYUW7RBJABNOC5", "length": 14457, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 30 June 2019", "raw_content": "\nசுட்டி விகடன் - 30 Jun, 2019\nநட்புப் படையின் ஜாலி சாகசம்\nநம்ம சுட்டி ஸ்டார்... +2 பாடப்புத்தகத்தில்\nமாயக் கூஜாவும் முன்னோர் அறிவும்\nடிக் அடி... ஸ்கோர் பண்ணு\nமெகா பரிசுப் போட்டி முடிவுகள் - 3\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 5 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 5 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 5 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\nநட்புப் படையின் ஜாலி சாகசம்\nநம்ம சுட்டி ஸ்டார்... +2 பாடப்புத்தகத்தில்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநட்புப் படையின் ஜாலி சாகசம்\nமாயக் கூஜாவும் முன்னோர் அறிவும்\nடிக் அடி... ஸ்கோர் பண்ணு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36588", "date_download": "2019-06-16T05:14:15Z", "digest": "sha1:KH7K4W5SEWNWFCNW2XLGBQDZOIVHJYX2", "length": 11141, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்சில் கத்திக் குத�", "raw_content": "\nபிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் நகரில் இன்று மீண்டும் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.\nஅடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.\nதற்போது, கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிரான்ஸ் காவல்துறையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇத்தாக்குதலுக்கும் பயங்கரவாத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3918:----iii&catid=175:ambethkar&Itemid=112", "date_download": "2019-06-16T04:41:56Z", "digest": "sha1:QGDYH3MHBR3NMCZM5IRYGQPF5VJS254X", "length": 14816, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "வெளியு��வுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III\nவெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III\nஇந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.\nஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார் இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார் இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.\nஅரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை’ என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.\nஎனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.\nஎனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.\nநமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3579-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:52:55Z", "digest": "sha1:6JH62ALZDQCCAJ4JSWVCAYVUPQFSBIVT", "length": 8549, "nlines": 70, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சாயிபாபா சாயம் வெளுத்த சர்க்கார்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> சாயிபாபா சாயம் வெளுத்த சர்க்கார்\nசாயிபாபா சாயம் வெளுத்த சர்க்கார்\nபிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் -_ உலகப் புகழ் பெற்றவர். கடவுள் அவதாரம் என்று கூறி மக்களை ஏமாற்றுவோரின் குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபாவின் ஏமாற்றுத் தனத்தை அம்பலப்படுத்திட விரும்பினார்.\nசாய்பாபாவைச் சந்திக்க அனுமதி கேட்டார். பதில் இல்லை. என்ன செய்தார் தெரியுமா அசாமைச் சேர்ந்த ஒரு பிரபல பணக்கார வியாபாரி என்றும், ஆஸ்துமா வியாதி தனக்கு இருக்கிறது; அதனை சாய்பாபா குணப்படுத்த வேண்டும் என்றும் கூறி சாய்பாபா ஆசிரமத்துக்குள் நுழைந்துவ���ட்டார்.\nஅசாமி மொழியில் பேசினார்; கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் சாய்பாபாவுக்கு மொழி தெரியவில்லை என்று முதற்கட்டமாக அம்பலப்படுத்தி விட்டார்.\nதனது நோயைச் சொல்லி திருநீறு வரவழைத்துக் கொடுங்கள் என்று கேட்டார் பி.சி.சர்க்கார். அவர் அன்று கடைசி பக்தர் என்பதால், திருநீறு தீர்ந்துவிட்டது.\n ‘சூ மந்திரக்காளி’ போட்டு பலகாரத் தட்டிலிருந்து கொஞ்சம் சந்தனத்தைக் கொடுத்தார். (எல்லாம் அதிவேகமும், தந்திரமும்தான்) பி.சி.சர்க்கார் என்ன செய்தார், தன் கையை அசைத்து ஒரு ரசகுல்லாவை வரவழைத்து சாய்பாபாவிடம் கொடுத்தார் (பலகார தட்டிலிருந்துதான்) பாபாவுக்கும், சீடர்களுக்கும் கடும் அதிர்ச்சி (பலகார தட்டிலிருந்துதான்) பாபாவுக்கும், சீடர்களுக்கும் கடும் அதிர்ச்சி\n‘பாபா அவர்களே, நான் வேறு யாருமல்ல _ மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் நான்தான்’ என்றார். அவ்வளவுதான், பக்கத்திலிருந்த ஒரு வழியாக உள்ளே ஓடிவிட்டார் சாய்பாபா.\n(ஆதாரம்: இம்பிரிண்ட் ஜூன் 1987)\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட ���ேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/07/quadriga-cx-ceo-geral-cotten-has-written-will-worth-1000-crores-013471.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:33:05Z", "digest": "sha1:ZSEUZRO5GDVTF5ARYZOV4S4SDE3VUS5Z", "length": 26081, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 1000 கோடி நஷ்டத்துக்கு இந்திய உணவுகள் தான் காரணம்..? ஒரு விசித்திரப் புகார்..? | Quadriga CX ceo geral cotten has written a will worth 1000 crores - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 1000 கோடி நஷ்டத்துக்கு இந்திய உணவுகள் தான் காரணம்..\nரூ. 1000 கோடி நஷ்டத்துக்கு இந்திய உணவுகள் தான் காரணம்..\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n11 min ago நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\n25 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nNews குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nQuadriga CX என்கிற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கெரால்டு காட்டன் இறந்து விட்டார். இந்த Quadriga CX என்கிற நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்களின் பணத்தை க்ரிப்டோ கரன்ஸிகளில் முதலீடு செய்திருக்கிறது.\nஅப்படி முதலீடு செய்யும் போதும் க்ரிப்டோகரன்ஸிகளை விற்று பணமாக மாற்றும் போது பாஸ்வேர்டுகளைப் போட வேண்டும். அந்த பாஸ்வேர்டுகள் நம் கெரால்டு காட்டனுக்கு மட்டும் தான் தெரியும்.\nஅந்த ரகசிய பாஸ்வேர்டுகள், நம் Quadriga CX நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி இறந்ததோடு போய்விட்டது. அவர் வீடு, அலுவலகம் என அனைத்து இடங்கள் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை\nஆனால் கெரால்டு காட்டன் இறப்பதற்கு முன், சரியாக இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன் கெரால்டு காட்டன் தன் உயிலை எழுதி வைத்து விட்டுச் சென்று இருக்கிறார். அந்த உயிலின் படி Quadriga CX நிறுவனத்தின் மொத்த உரிமையாளராக, முதன்மை அதிகாரியாக தனக்குப் பிறகு தன் மனைவி ராபர்சன்னை நியமித்திருக்கிறார்.\nஇந்த Quadriga CX நிறுவனத்தின் சுமார் 3,63,000 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் 92,000 பேர் தங்கள் பணத்தை க்ரிப்டோகரன்ஸிகளாக முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த 92,000 பேருக்கு வந்து சேர வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களின் தொகை மட்டும் சுமார் 150 மில்லியன் டாலர். இந்திய ரூபாயின் 1020 கோடி ரூபாயாம். இதுவரை காட்டனின் கணிணி மற்றும் சொல்போன்களை ஹேக் செய்ய முடியாமலும் தவித்த வந்தார்கள். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் ஒரு படி மேலே போய் நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்துவிட்டார்களாம். இந்த நிறுவனத்தின் முதலீடு செய்திருக்கு கடன்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கனடா நீதிமன்றமே கூட ஒப்புக் கொண்டு விட்டதாம். இதெல்லாம் நடந்த பின் தான் இந்த உயில் கிடைத்திருக்கிறது,\nதன்னுடைய முதல் வீடு, தன் பண்ணை வீடு, தன் தனி சொகுசு விமானம், 2017-ல் ஆசையாக வாங்கிய லெக்ஸெஸ் நிறுவன கார், ஒரு குடும்பம் மட்டும் வாழும் அளவுக்கான சொகுசுக் கப்பல், தன் விலை உயர்ந்த செல்ல நாய் குட்டிகளான chihuahuas, Nitro, Gully என அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாளராக தன் மனைவி ஜென்னிஃபர் ராபர்ட்சன்னையே தேர்வு செய்திருக்கிறாராம் கெரால்டு. பாசக்கார மனிதர்.\nராஜஸ்தான் மாநிலத்தி உள்ள சுற்றுலா நகரமான ���ெய்ப்பூருக்குத் தான் கெரால்டு காட்டன் மற்றும் அவரது மனைவி ஜென்னிப்பர் ராபர்ட்சன்னும் வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்க நோயின் (Crohn's disease) தீவிரம் காரனமாக் இறந்துவிட்டாராம். அதற்கு இந்திய உணவுகளும், அதில் சேர்க்கப்பட்டிருந்த அதிகபப்டியான மசலா ஐட்டங்களும் தான் காரணம் என நீதிமன்றத்திலேயே புகார் சொல்லி இருக்கிறாராம் ராபர்ட்சன். ஒருவேளை காட்டனின் உயில் கிடைத்திருக்காவிட்டால் இந்திய உணவுகள் மீது சட்டப்படி வழக்கே தொடுத்திருப்பார் போலிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய கரன்ஸி வெளியிடும் பேஸ்புக்\nஇவர் மரணத்தின் விலை 1015 கோடி ரூபாய்..\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nஎந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி\n2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nகிரிப்டோ கரன்சியில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 30% டிஸ்கவுன்ட்: வெனிசுலா அதிரடி\nபிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..\n3 மாசம் கெடு.. முடிந்தால் தப்பிச்சுக்கங்க.. பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை..\nகிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு முழுமையான தடை.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி..\nமுன்னாள் இன்போசிஸ் ஊழியர் செய்த மிகப்பெரிய மோசடி.. ரூ.2,000 கோடி அபேஸ்..\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nகேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம்\nஅட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/is-it-udhayanidhi-stalin-a-tamil-name-h-raja/", "date_download": "2019-06-16T05:44:33Z", "digest": "sha1:E4575RXDIEVAD5C3SFMER53MOUVIPKVW", "length": 13441, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘உதயநிதி’ தமிழ்ப் பெயரா? ஹெச்.ராஜா டவுட்!-Is It Udhayanidhi Stalin, a Tamil name? H.Raja", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஉதயநிதி என்பது தமிழ்ப் பெயரா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்மையில் தமிழ்ப் பெயர் சூட்டுவதை வலியுறுத்தி ஸ்டாலின் பேசியதால் இந்தக் கேள்வி\nஉதயநிதி என்பது தமிழ்ப் பெயரா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்மையில் தமிழ்ப் பெயர் சூட்டுவதை வலியுறுத்தி ஸ்டாலின் பேசியதால் இந்தக் கேள்வி\nஆமாம் உதயநிதி என்பது தமிழ் பெயரா\nஉதயநிதி, திமுக.வின் அடுத்தகட்ட தலைவராக நுழைகிற தருணம் இது அவரது பெயரை மையமாக வைத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.\n‘உதயநிதி என்பது தமிழ் பெயரா சும்மா ஒரு டவுட்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியை சந்தேகம் கலந்து எழுப்பியிருக்கிறார் ஹெச்.ராஜா. அண்மையில் திருமண விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின், ‘மணமக்களின் பெயர் தமிழில் இல்லை. உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயராக சூட்டுங்கள் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமு.க.ஸ்டாலின் என்கிற எனது பெயர் தமிழ்ப் பெயரா என கேட்கலாம். அது காரணப் பெயர் என கேட்கலாம். அது காரணப் பெயர் ரஷ்ய அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த தருணத்தில் சென்னை கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலைஞர் பேசிக்கொண்டிருந்தபோது, துண்டுச் சீட்டில் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தி அவருக்கு வந்தது. உடனே ஸ்டாலின் பெயரை எனக்கு சூட்டினார். அதற்கு முன்பு, பெரியாரையும் அண்ணாவையும் குறிக்கிற விதமாக ‘அய்யாத்துரை’ என எனக்கு பெயர் சூட்டுவதாகவே திட்டம் இருந்திருக்கிறது’ என்றார் ஸ்டாலின்.\nஸ்டாலினின் இந்தப் பேச்சை நினைவுபடுத்தும் விதமாகவே ஹெச்.ராஜா அந்த ‘டவுட்’டைக் கிளப்பியிருக்கிறார். இதற்கான பின்னூட்டத்தில் ஒருவர், ‘உதயம் ன்னா காலை, ந��தி ன்னா காசு, காலைகாசு தான் தமிழ். உதயநிதி சமஸ்கிருதம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nஇன்னொருவர், ‘இதுவும் காரணப்பெயர் தான். உதய சூரியன் = உதய, கருணாநிதி = நிதி, உதய + நிதி = உதயநிதி’ என குறிப்பிட்டிருக்கிறார். ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான விவாதம் சூடாக போய்க் கொண்டிருக்கிறது.\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\n‘லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை’ – மு.க.ஸ்டாலின்\n‘கட்டாயமாக இந்தியை திணிக்க முயன்றால் திமுக போர் தொடுக்கும்’ – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nதிமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு துணை குழுத் தலைவரானார் கனிமொழி\nமே.25ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு\nElection Results: ‘மாபெரும் வெற்றி; ஆனாலும் ஓர் வருத்தம்’ – ஸ்டாலின் உருக்கம்\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\n‘பச்சை பொய்; பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை\nஇந்த நாள்… இர்பான் பதானின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nசர்ச்சையை கிளப்பிய கார்டூனுக்கு விருது… போராட்டத்தில் குதித்த பேராயர்கள் சபை\nஒரு நல்ல படைப்பை பாராட்டுவதில் எங்களுக்கு எப்போதுமே தடை இருந்ததில்லை - அகாதெமியின் தலைவர் பேச்சு\nபுதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\nஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு ��ெய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/europa-league-quarter-final-arsenal-vs-napoli-match-report", "date_download": "2019-06-16T04:45:50Z", "digest": "sha1:M66CZHE3NSW7QBOKQSYYZ3WV5DJD3JAE", "length": 10434, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐரோப்பா லீக்: நாபொலி அணியை சொந்த மண்ணில் கெத்து காட்டி ஓட விட்ட ஆர்சனல்!!", "raw_content": "\nஐரோப்பா லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றை எட்டிவிட்டது. பரபரப்பான சுற்று 16ல் பல திருப்புமுனைகளை கண்ட பின்னர் காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது 8 அணிகள். காலிறுதியின் முதல் லெக் சுற்றில் ஆர்சனல் மற்றும் நாபொலி, ஸ்லாவியா ப்ரஹா மற்றும் செல்சி, பேன்பிகா மற்றும் எய்ண்ட்ரிச், வில்லாரியல் மற்றும் வலன்சியா என எட்டு அணிகள் மோதும் 4 போட்டிகள் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.\nஇதில் ஆர்சனல் மற்றும் நாபொலி இரு அணிகளும் மோதிய நேற்றைய போட்டியின் விவரங்களை நாம் இங்கு காண்போம்.\nஆர்சனல் அணியிடம் சரணடைந்த நாபொலி\nபரபரப்பாக துவங்கிய முதல் பாதியின் துவக்க நிமிடங்களில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது ஆர்சனல் அணி. நட்சத்திர வீரர் ஆரோன் ராம்சே 7வது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சிக்கையில், நாபோலி அணியின் தடுப்பு வீரர் கௌலிபாலி அற்புதமாக தடுத்தார்.\nஆனால், தொடர் தாக்குதலை நடத்திய ராம்சே 14 வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடிக்க, இம்முறை யாராலும் தடுக்க இயலவில்லை. 1-0 என ஆர்சனல் அணி முன்னிலை பெற்றது.\nஅதன் பிறகு, 25வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் நடுகள வீரர் நிலெஸ் கோல் அடிப்பதற்காக காத்திருந்த டோரேய்ராவிற்கு பாஸ் செய்கையில் கௌலிபாலி தடுக்க முயற்சிக்கையில் பந்து கோல் போஸ்டுக்குள் சென்றது. சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்ததாதால், ஆர்சனல் அணி முதல் பாதியிலேயே 2-0 என முன்னிலை வகித்தது.\nநாபோலியின் தொடர் முயற்சி வீண்\nஇந்த முன்னிலையை சரி கட்டுவதற்காக தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வந்த நாபோலி அணி, ஓரிரு வாய்ப்புகளை மயிரிழையில் தவறவிட்டு ஏமாற்றம் அளித்தது . குறிப்பாக, 53 வது நிமிடத்தில் நாபோலி அணிக்கு கிடைத்த கார்னெர் கிக் வாய்ப்பில், கௌலிபாலி தலையில் முட்டி கோலாக்க முயற்சித்தார். துரதிஷ்ட வசமாக, போஸ்டில் பட்டு பந்து வெளியே சென்றது.\nஅதேபோல, 59வது நிமிடத்தில் ராம்சே அடித்த பந்து போஸ்டில் பட்டு வெளியே சென்றது.\nமீண்டும் 72வது நிமிடத்தில் நாபோலி அணிக்கு கிடைத்த வாய்ப்பை இம்முறை முன்கள வீரர் ஜிஎலின்ஸ்கி நழுவ விட்டார்.\nகூடுதலாக 5 நிமிடங்கள் கொடுத்த போதும் நாபோலி அணி வீரர்களால, ஆர்சனல் அணியின் தடுப்பை தகர்த்து கோல் அடிக்க இயலவில்லை.\nஇதனால், ஐரோப்பா லீக் போட்டியில் காலிறுதியில் முதல் லெக் போட்டியில் 2-0 என தோல்வியை தழுவியது நாபோலி. 2 கோல்கள் முன்னிலையுடன் முடித்தது ஆர்சனல் அணி. ஆட்டநாயகனாக ஆர்சனல் அணி வீரர் ராம்சே தேர்வு செய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாம் லெக் போட்டி ஏப்ரல் 19ஆம் தேடி நாபோலி அணியின் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது நாபோலி அணி. இல்லையெனில், 2 கோல்கள் அடித்து, ஆர்சனல் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்தால் அடுத்த சுற்றுக்கு நாபோலி சட்னி முன்னேறலாம்.\nஐரோப்பா லீக்: காலிறுதியில் ஆர்சனல் மற்றும் நாபொலி அணிகள் பலபரிச்சை\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் சொந்த மண்ணில் டொட்டிங்ஹாம் அணி தோல்வி\nசாம்பியன்ஸ் லீக்: ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிக்குமா அஜாக்ஸ்\nஐந்தாவது முறையாக ஐரோப்பா லீக் கோப்பையை வென்றது செல்சீ\nசாம்பியன்ஸ் லீக்: பேயர்ன் முனிச் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது லிவர்பூல்\nஐரோப்பா லீக் இறுதிப் போட்டி – ஆர்செனல் Vs செல்சீ: யார் வெற்றி பெற போகிறார்கள்\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி\nசாம்பியன்ஸ் லீக்: பலம��� மிக்க லிவர்பூல் அணியை வீழ்த்துமா போர்டோ அணி\nமீண்டும் சொதப்பிய ஆர்சனல் அணி, ஒல்வ்ஸ் அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:59:06Z", "digest": "sha1:3GHATYUGQP6SVELKNLXDDZ3U4E6RESE5", "length": 12404, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சை மறைமாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சை மறைமாவட்டம் (இலத்தீன்: Tanioren(sis)) என்பது தஞ்சாவூர் திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.\n4 தஞ்சையில் கோவா குருக்கள்\nநவம்பர் 13, 1952: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தஞ்சை மறைமாவட்டம் உருவானது.\nஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயம், வேளாங்கண்ணி\nதஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)\nஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ் (ஜூன் 28, 1997 – இதுவரை)\nஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (செப்டம்பர் 12, 1986 – ஜூன் 28, 1997)\nஆயர் ராஜரத்தினம் ஆரோக்கியசாமி சுந்தரம் (பிப்ரவரி 4, 1953 – செப்டம்பர் 12, 1986)\nஇயேசுவின் திரு இருதய ஆண்டவர் பேராலயம் தமிழ்நாடு தஞ்சை மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமாகும்..\nதஞ்சை மறைமாவட்டம் நாகப்பட்டினத்தில் கி.பி. 1545-ஆம் ஆண்டளவில் தூய சவேரியார் மறைத்தொண்டு புரிந்தார், கி.பி. 1667-ஆம் ஆண்டுக்குப்பின் தூய அருளாந்தர் தஞ்சை மக்களிடையே மறைப்பணி ஆற்றினார் என்பனவெல்லாம் வரலாறுகள்.\nதஞ்சைக்கு கோவா குருக்கள் எப்போது வந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் போற்றிப் பாராட்டப் பெறும் வீரமாமுனிவர் தஞ்சைப் பங்குத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பே தஞ்சை தூய வியாகுல அன்னை திருக்கோவில் கோவா குருக்களின் கண்காணிப்பில் இருந்துவந்துள்ளது. கி.பி. 1838-இல் திருத்தந்தை 16-ஆம் கிரகோரியாரின் “முல்த்தா பிரக்லாரா” என்ற திருமடலால் தஞ்சை, பத்ரொவாதோ (கோவா குருக்கள்) பொறுப்பிலிருந்து மற�� பரப்புப் பேராயத்தின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது. 1843 வரை பாரீஸ் அயல் நாட்டு மறைபரப்புக் குருக்கள் தஞ்சையில் பணியாற்றியுள்ளனர்.1843-இல் வெட்டாறுக்கு வடக்கே உள்ள பகுதி மதுரை மண்டலத்தைச் சார்ந்த சேசு சபைக் குருக்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.\n1843-ஆம் ஆண்டில் அருட்திரு கிளாடுபேடின் சே.ச. அடிகளார் தஞ்சைப் பங்குத்தந்தயானார். அது மதக் கலவரங்கள் நடைபெற்ற காலம் அதனால் தஞ்சையில் பணியாற்ற இயலாததால் பள்ளியேறி, வல்லம், கூனம்பட்டி, பரக்குடி ஆகிய இடங்களில் அவர் மறைத்தொண்டு புரிந்தார்.\nபட்டுக்கோட்டை, பாதிரிக்குடி ஆகிய இடங்களுக்கும் அருட்திரு கிளாடுபேடின் அடிகளார் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், அப்போதைய துணைப்பங்குத் தந்தை அருட்திரு.திரிங்க்கால் அடிகளார் தஞ்சை பங்குப் பணிகளைச் செய்துவந்தார். அவர் தந்த தகவலின்படி 1849-ல் தஞ்சையைச் சுற்றி 2500 கத்தோலிக்கர் இயேசு சபையினரின் பார்வையிலும், 1000 பேர் கோவா குருக்களின் கண்காணிப்பிலும் இருந்தனர்.\nவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் முதல் முதலாக மொழிபெயர்த்தவர் திரிங்க்கால் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2018, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:00:31Z", "digest": "sha1:MDISMYHS3FUF6PYKZCSDTF26XSCJHKS3", "length": 177007, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீதிக்கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபரவலாக நீதிக்கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1916ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாக இக்கட்சி உருவாக்கப்பட்டது.\nசென்னை மாகாணச் சமூகத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூறாண்டின் முற்பகுதியிலும் பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோருக்கிடையே வகுப்புவாரியாகப் பிரிவினை ஏற்பட்டிருந்தது. பிராமணர்கள், மொத்த மக்கள் தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட மிக அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிற சாதியினரை அவர்கள் நடத்திய விதமும் இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணரல்லாதோருக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. நீதிக்கட்சியின் உருவாக்கம் இத்தேவையை நிறைவேற்றியது. இக்கட்சி தன் ஆரம்ப ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களிலும், பிரித்தானிய ஆட்சியாளர்களிடமும் முறையிட்டு அரசு பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்தது.\nமொண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய ஈ. வே. ராமசாமி, கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பின்னால் அப்பிரிவு மெதுவாகச் செயலிழந்து விட்டது.\nபிரித்தானிய இந்திய அரசியலில் நீதிக்கட்சி மைய நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்தே செயல்பட்டது. பிராமண எதிர��ப்பே இக்கட்சியின் கொள்கைகளின் மையக்கருத்தாக இருந்தது. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமென நீதிக்கட்சி கருதியதால் அதனை எதிர்த்தது; காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிராகவும் செயல்பட்டது. மகாத்மா காந்தி பார்ப்பனியத்தை புகழ்ந்ததால் அவரையும் எதிர்த்தது. தேசியவாதத்தை முன்னிறுத்திய காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், காங்கிரசு தலைமையில் நடைபெற்ற இந்திய விடுதலை இயக்கத்தையும் அது ஆதரிக்கவில்லை. பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் அது முசுலிம்கள் மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் ஆதரவை இழந்து விட்டது. பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் ம்ற்றும் பிள்ளைகள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் நலனுக்காக அது செயல்படுவதாக முசுலிம்களும் பட்டியல் பிரிவு மக்களும் குற்றம் சாட்டினர்.\nசாதி அடிப்படியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத் தக்க செயல்கள். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி. நகர்ப் பகுதி நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. 1967 இலிருந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.\n1.1 பிராமணர் - பிராமணரல்லாதோர் பாகுபாடு\n1.2 வகுப்புவாதமும் பிரித்தானிய ஆட்சியாளர்களும்\n1.3 ஆரம்பகால பிராமணரல்லாதோர் அமைப்புகள்\n3 ஆரம்பகால வரலாறு (1916–1920)\n3.1 ஹோம் ரூல் இயக்கத்துடன் மோதல்\n3.2 வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை\n3.3 ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிர்ப்பு\n6 திராவிடர் கழகமாக மாற்றம்\n10.3 பட்டியல் பிரிவினர் மற்றும் முசுலிம்களின் ஆதரவிழப்பு\nபிராமணர் - பிராமணரல்லாதோர் பாகுபாடு[தொகு]\nஇந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.[1]\n19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர்.[2] பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.\n1912 இல் சென்னை மாகாணத்தில் சில குறிப்பிட்ட பணிகளில் பல்வேறு சாதியினரின் விகிதம் பின்வரும் பட்டியலில் தரப்பட்டுள்ளது.[1][3]\nமொத்த ஆண் மக்கள் தொகையில் %\nபிராமணர்கள் 77 15 93 3.2\nபிராமணரல்லாத இந்துக்கள் 30 3 25 85.6\nமுசுலிம்கள் 15 0 2 6.6\nஇந்திய கிறித்தவர்கள் 7 0 5 2.7\nஐரோப்பியர்கள் மற்றும் யுரேசியர்கள் 11 0 3 .1\nபிராமணர்களின் இந்த ஆதிக்கம் சென்னை மாகாண சட்டமன்றத்திலும் காணப்பட்டது. 1910–20 காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிருவாக உறுப்பினர்களில் எட்டு பேர் பிராமணர்கள். நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பிராமணர்கள். இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். சென்னை மாகாணத்தில் அப்போது வெளி வந்து கொண்டிருந்த 11 முக்கிய இதழ்களில் நான்கு (தி இந்து, இந்தியன் ரெவியூ, சுதேசமித்திரன் மற்றும் ஆந்திரப் பத்திரிக்கா) பிராமணர்களால் நடத்தப்பட்டவை. மேலும், அன்னி பெசண்டின் நியூ இந்தியா பிராமண ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டது. மீதமிருந்த ஆறில் இரண்டு பிரித்தானிய ஆதரவு இதழ்கள் (மெட்ராஸ் மெயில், மெட்ராஸ் டைம்ஸ்); மேலும் நான்கு எவாஞ்செலிக்கக் கிறித்தவப் பிரச்சார இதழ்கள். இந்த ஆதிக்கம் சரியனறு எனப் பிராமணரல்லாத தலைவர்கள் துண்டறிக்கைகளிலும் சென்னை ஆளுனருக்கு எழுதிய திறந்த கடிதங்களிலும் தெரிவித்து வந்தனர். இவற்றுள் 1895 இல் “ஃபேர்பிளே” என்று தன்னை அழைத்துக்கொண்ட ஒரு பெயரிலி எழுத்தாளர் எழுதிய துண்டறிக்கைக் குறிப்பிடத்தக்கது.\n20ம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் மூன்று அரசியல் குழுக்களாகப் பிரிந்திருந்தனர்.[4] அவை - சேத்துப்பட்டு ஐயர்கள் மற்றும் வெம்பாக்கம் ஐயங்கார்களைக் கொண்ட மயிலாப்பூர் குழு, தி இந்து உரிமையாளர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமையில் செயல்பட்ட எழும்பூர் குழு மற்றும் சி. ராஜகோபாலச்சாரியின் சேலம் தேசியவாதிகள் குழு ஆகியவை. இம்மூன்றுடன் போட்டியிடும் வகையில் நான்காவதாகப் பிராமணரல்லாதோர் குழு ஒன்று தோன்றி நீதிக்கட்சியாக உருவெடுத்தது.[5]\nபிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் பங்குகுறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. காத்லீன் கோ, திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரித்தானியர்களுக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது என்கிறார்.[6] யூஜீன் இர்ஷிக் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அவ்வளர்ச்சி அவர்களது செயல்களால் மட்டும் நிகழவில்லையெனக் கருதுகிறார்.[7][8] பிராமணரல்லாதோர் இயக்கம் தேசியவாத எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டது, பிரித்தானிய அரசின் கொள்கைகளால் தான் அது உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது என்பது டேவிட் வாஷ்புரூக்கின் கருத்து.[9] வாஷ்புரூக்கின் இக்கூற்று பி. ராஜாராமனால் மறுக்கப்படுகிறது. பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோர் இடையே நிலவிய சமூகப் பிளவே நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்கிறார் ராஜாராமன்.[4]\nநீதிக்கட்சியின் வளர்ச்சியில் பிரித்தானியப் பங்குகுறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும், அது சிறிதளவேனும் இருந்திருக்க வேண்டுமென்று பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 1916 இல் பிராமணரல்லாத தலைவர்கள் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் இடம்பெற்றிருந்த புள்ளி விவரங்கள் பிரித்தானிய ஆட்சிப்பணி அதிகாரிகள் பொதுப்பணிக் குழுவு��்காகத் தயாரித்தவையே.[10]\n20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுப்பெற்ற மயிலாப்பூர் பிராமணர் குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பிராமணரல்லாதோர் பலரை அரசு பணிகளில் நியமிக்கத் தொடங்கினர். 1903ம் ஆண்டு சென்னை ஆளுனர் அம்ட்ஹில் பிரபு சி. சங்கரன் நாயரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு (பாஷ்யம் அய்யங்கார் ஓய்வு பெற்றதால் அக்காலியிடம் உருவாகியிருந்தது). 1912 இல் சர் அலெக்சாந்தர் கார்டியூவின் முயற்சியால் சென்னை அரசுச் செயலகம், அரசுப் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோர் என்றொரு தனிப்பிரிவை உருவாக்கியது. 1918 இல் இரு பிரிவினருக்கும் தனித்தனியே பட்டியல்கள் உருவாக்கப்பட்டு நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாயிற்று.[9]\nபிரித்தானிய இந்தியாவில் மொழிக்குழுக்கள் அடையாள அரசியலில் ஈடுபடுவது பரவலாக இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரசு ஆட்சிக்குட்பட்ட விடுதலை இந்தியாவை விடப் பிரித்தானிய ஆட்சியே மேலெனக் கருதிய குழுக்கள் இருந்தன.[11]\n1909 இல் பி. சுப்ரமணியம், எம். புருசோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் “சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி அக்டோபர் 1909 க்கு முன்னர் ஆயிரம் பிராமணரல்லாத உறுப்பினர்களைச் சேர்க்கப்போவதாக அறிவித்தனர். ஆனால் பிராமணரல்லாத மக்களிடையே இதனால் எவ்விதத் தாக்கமும் ஏற்படவில்லை; இந்த அமைப்பும் நீர்த்துப் போனது. 1912 இல் சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் ”சென்னை ஐக்கிய சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் இதன் செயலாளராக இருந்தார். இவ்வமைப்பு அரசியலைத் தவிர்த்துச் சமூகப் பணிகளில் மட்டும் ஈடுபட்டது. அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்டது. சென்னை நகரத்தில் பல கிளைகளைத் தொடங்கிய இச்சங்கத்தின் முக்கிய சாதனை பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நிறுவியது. மேலும் இது ஆண்டுதோறும் பிராமணரல்லாத பட்டதாரிகளுக்காக விழாக்களை நடத்தியதுடன், அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கும் நூல்களையும் வெளியிட்டது.[4]\n1920களில் எடுக்கப்பட்ட படம் : தியாகரா�� செட்டி நடுவில் அமர்ந்துள்ளார் (சிறுமிக்கு வலப்புறம் இருப்பவர்). அவருக்கு வலப்புறம் இருப்பவர் ஆற்காடு ராமசாமி முதலியார். பனகல் அரசர், சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் வெங்கடகிரி அரசர் ஆகியோர் உடனிருக்கின்றனர்.\nவேந்திய சட்டமன்றத்துக்கான 1916 தேர்தலில் பிராமணரல்லாத வேட்பாளர்களான டி. எம். நாயர் (தெற்கு மாவட்டங்கள் தொகுதி) மற்றும் பனகல் அரசர் (ஜமீன்தார்கள் தொகுதி), பிராமண வேட்பாளர்கள் வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி மற்றும் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர். அதே ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தியாகராய செட்டியும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவும் ஹோம் ரூல் இயக்க ஆதரவு பிராமண வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தத் தோல்விகள் இரு குழுவினருக்கிடையேயான பகையுணர்வை அதிகரித்து, பிராமணரல்லாதோருக்காகத் தனியே ஒரு அரசியல் அமைப்பு உருவாக உடனடிக் காரணமாக அமைந்தன. நவம்பர் 20, 1916 இல் பிராமணரல்லாதோரின் 30 முக்கிய தலைவர்கள் தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயரின் தலைமையில் சென்னை விக்டோரியா பொது அரங்கில் சந்தித்தனர். அக்கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (சிபா) உருவானது. பிராமணரல்லாதோரின் குற்றச்சாட்டுகளை முன் வைக்க ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் செய்தித்தாள்களை நடத்துவது இவ்வமைப்பின் குறிக்கோள். தியாகராயரும் டாக்டர் நாயரும் சென்னை நகரசபை அரசியலில் எதிரணியில் இருந்தவர்கள் ஆனால் நடேச முதலியாரின் முயற்சியால் ஓரணியில் ஒன்றிணைந்தனர். இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) என்று பரவலாக அழைக்கப்படலாயிற்று. ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழை அது வெளியிட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. டிசம்பர் 1916 இல் இவ்வமைப்பு “பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கை” ஒன்றை வெளியிட்டது. அதில் பிரித்தானிய அரசின் மீது தங்கள் விசுவாசத்தை அறிவித்த அதேவேளை நிருவாகத்தில் பிராமண ஆதிக்கத்தைக் கடுமையாகத் தாக்கியது.[4] இந்த அறிக்கையைத் தேசியவாத நாளிதழான தி இந்து பின்வருமாறு கடுமையாக விமர்சித்தது (20 டிசம்பர் 1916):\nஇந்த அறிக்கை எமக்கு மிகுந்த வியப்பினையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்வறிக்கை அது ��ேசும் பொருளைப் பற்றித் தவறான, வெகுவாகத் திரிக்கப்பட்ட கண்ணோட்டதை முன் வைக்கிறது. பெரும் பாரத சமூகத்தினிடையே பகையுணர்வை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கமாகக் கொள்ள முடியும்.[4]\nஇந்து நேசன் இதழ் ”இப்போது இந்தப் புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமென்ன” என்று வினவியது. ஹோம் ரூல் இயக்கத்தின் நியூ ஏஜ் இதழ், இப்புதிய அமைப்பை நிராகரித்ததுடன் அது விரைவில் அழிந்து விடும் என்றும் யூகித்தது. பெப்ரவரி 1917ல் சிபா கூட்டுப்பங்கு நிறுவனம் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 640 பங்குகளை விற்று முதலீடு திரட்டியது. இப்பணத்தைக் கொண்டு ஒரு அச்சுக் கூடத்தை வாங்கி , ஜஸ்டிஸ் இதழை வெளியிட முயன்றது. முதலில் சி. கருணாகர மேனன் இதழாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து நாயரே அவ்விதழின் கௌரவ ஆசிரியரானார். பி. என். ராமன் பிள்ளையும், மு. சி. பூரணலிங்கம் பிள்ளையும் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இதன் முதல் பதிப்பு பெப்ரவரி 26, 1917 இல் வெளியானது. ஜூன் 1917 இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட திராவிடன் என்ற தமிழ் இதழையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் ஏ. சி. பார்த்தசாரதி நாயுடு ஆசிரியராக இருந்த ஆந்திர பிரகாசிக்கா என்ற நாளிதழையும் நீதிக்கட்சி வாங்கியது. ஆனால் 1919 ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறையினால் இவ்விரு நாளிதழ்களும் வார இதழ்களாக மாற்றப்பட்டன.[4]\nஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூரில் பனகல் அரசர் தலைமையில் முதல் பிராமணரல்லாதோர் மாநாடு நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் இதுபோலப் பல மாநாடுகள் கூட்டப்பட்டன. அக்டோபர் 18 இல் டி. எம். நாயரால் எழுதப்பட்ட கட்சிக் குறிக்கோள்கள் தி இந்து நாளிதழில் வெளியாகின:\n1) தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினர்களையும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல், பொருள் மற்றும் அற ரீதியாக முன்னேற்றுவது. 2) [பிராமணரல்லாத அனைத்து சமூகத்தினரின் நலனைப் பாதுகாக்க] தென்னிந்திய மக்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் தக்க வகையில் உரிய காலத்தில் அரசின் முன் வைப்பது; பொதுக் கேள்விகளை விவாதிப்பது. 3) பொதுக் கருத்து தொடர்புடைய தாராண்மிய கொள்கைகளைக் கருத்தரங்குகள், அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பிற வழிகள் மூலமாகப் பரப்புவது.[12]\nஆகஸ்ட்-டிசம்பர் 1917 காலகட்டத்தில் சென்ன��� மாகாணம் முழுவதும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பெசவாடா, சேலம், திருநல்வேலி, கோவை, புலிவெந்தலா, பிக்கவோல் ஆகியவை மாநாடுகள் நடத்தப்பட்ட ஊர்களுள் சில. இந்த மாநாடுகளும் பிற கூட்டங்களும் அரசியல் களத்தில் நீதிக்கட்சியின் நுழைவைப் பறைசாற்றின.[13]\n1916–20 காலகட்டத்தில் நீதிக்கட்சி காங்கிரசின் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் குழுக்களுடன் அரசியல் களத்தில் மோதியது. பிராமணரல்லாதோருக்கு அரசு அதிகாரத்தில் இட ஒதுக்கீடு தேவையெனப் பிரித்தானிய அரசிடமும் பொது மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசின் மூன்றாவது குழுவான ராஜாஜி அணி பிரித்தானிய அரசுடன் ஒத்துழையாமைக் கொள்கை கொண்டிருந்தது.[5]\nஹோம் ரூல் இயக்கத்துடன் மோதல்[தொகு]\n1916ம் ஆண்டு பிரம்ம ஞான (தியோசோபிகல்) சங்கத்தின் தலைவியான அன்னி பெசண்ட், ஹோம் ரூல் லீகினை உருவாக்கி இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார். அவரது செயல்பாடுகள் சென்னையை மையமாகக் கொண்டிருந்தன. அவருடைய் அரசியல் ஆதரவாளர்களில் பலர் பிராமணர்கள். அவர் இந்தியாவை ஒரே மாதிரியான சமய, மெய்யியல், பண்பாட்டுக் கூறுகளையும் ஒரு சாதி அமைப்பினையும் கொண்டிருக்கும் ஒன்றுபட்ட அமைப்பாகக் கருதினார். இந்தியப் பண்பாடுகுறித்து அவரது கருத்துகளுக்குப் புராணங்களும், மனுதர்மமும் வேதங்களும் அடிப்படையாக இருந்தன. இவற்றைக் கல்வி கற்ற பிராமணரல்லாதோர் கேள்விக்குட்படுத்தத் தொடங்கியிருந்தமையால் சென்னை மாகாணத்தில் ஹோம் ரூல் இயக்கத்துக்கும் பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் மோதல் உருவானது.\nஹோம் ரூல் இயக்கம் துவக்கப்படும் முன்னரே டி. எம். நாயருக்கும் அன்னி பெசண்ட்டுக்குமிடையே உரசல் ஏற்பட்டிருந்தது. நாயர் தனது மருத்துவ ஆய்விதழ் ஆண்டிசெப்ட்டிக் இல் பிரம்மஞானத் தலைவர் சார்லஸ் லெட்பெட்டரின் பாலுறவுப் பழக்கங்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து நாயருக்கு எதிராகப் பெசண்ட் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தோல்வியடைந்திருந்தது.[4][14]\nபெசண்ட் பிராமணர்களுடன் கொண்டிருந்த நட்புறவும், அவரது இந்தியா குறித்த பார்வை பார்ப்பனிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும் அவருக்கும் நீதிக்கட்சிக்குமிடையே மோதலை உருவாக்கியது. டிசம்பர் 1916 இல் வெளியான நீதிக்கட்சி கொள்கை அறிக்கையில் ஹோம் ரூல் இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பெசண்டின் நியூ இந்தியா இதழ் அந்த அறிக்கையை விமர்சித்தது. ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தனது இதழ்களில் பெசண்ட்டை “ஐயர்லாந்து பாப்பாத்தி” என்று வருணித்தது. தினமும் பெசண்ட்டையும் அவரது இயக்கத்தையும் தாக்கி நீதிக்கட்சி இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. திராவிடன் இதழில் “ஹோம் ரூல் என்பது பிராமணர்களின் ஆட்சி” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இச்செய்திகளும் கட்டுரைகளும் பின்பு தொகுக்கப்பட்டு “அன்னி பெசண்ட்டின் படிவளர்ச்சி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. ஹோம் ரூல் இயக்கமானது அரசின் கெடுபிடிகளின் பாதிப்பில்லாத வெள்ளைப் பெண்மணியால் நடத்தப்படும் அரசியல் இயக்கம் என்றும் அதன் விளைவுகள் பிராமணர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் நாயர் விமர்சித்தார்.[4][14]\nஆகஸ்ட் 20, 1917 இல் பிரித்தானிய அரசின் இந்தியச் செயலர் எட்வின் மொண்டேகு இந்தியாவின் நிருவாகத்தில் இந்தியரின் பங்கை அதிகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை வளர்க்கவும் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தார். இவ்வறிவிப்பு சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாத தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் இறுதியில் நீதிக்கட்சி தனது கோரிக்கைகளை முன்வைத்துப் பல மாநாடுகளை நடத்தியது. 1909 இல் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே பிராமணரல்லாதோருக்கும் மாகாண சட்டமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும்படி தியாகராய செட்டி மொண்டேகுவுக்கு தந்தி அனுப்பினார். காங்கிரசின் பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சிக்குப் போட்டியாகச் சென்னை மாகாண சங்கம் ஒன்றை உருவாக்கினர். பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் தி இந்து இதழின் ஆதரவு இருந்தது. தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் கைக்கூலியாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.[4][13][15]\nடிசம்பர் 14, 1917 இல் மொண்டேகு அரசியல் சீர்திருத்தங்கள்குறித்து பலதரப்பினரின் கருத்தறிய சென்னை வந்தார். ஓ. கந்தசாமி செட்டி தலைமையில் நீதிக்கட்சி தூதுக்குழுவும், கேசவ பிள்ளை தலைமையில��� சென்னை மாநில சங்க தூதுக்குழுவும் வேறு இரு பிராமணரல்லாதோர் தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்து தங்கள் தரப்பினை முன் வைத்தன. இரு தரப்பினரும் பலிஜா நாயுடுகள், பிள்ளைகள், முதலியார்கள், செட்டிகள், பஞ்சமர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வேண்டின. கேசவ பிள்ளை இந்நிலைப்பாட்டுக்கு காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவின் ஆதரவினையும் பெற்றார். போர்ட்லாந்து பிரபு போன்ற பிரித்தானிய ஆட்சியாளர்களும், மெட்ராஸ் மெயில் போன்ற அரசு ஆதரவு இதழ்களும் இந்நிலைப்பாட்டை ஆதரித்தன. ஆனால் மொண்டேகு இந்து சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விரும்பவில்லை. ஜூலை 2, 1918 இல் வெளியான அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை அதைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டது.[4][13][15]\nதஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டி. எம். நாயரை லண்டனுக்கு அனுப்பி இடஒதுக்கீடு கோர நீதிக்கட்சி முடிவெடுத்தது. ஜூன் 1918 இல் லண்டனை அடைந்த நாயர் டிசம்பர் மாதம் வரை இதற்கான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டார். அறிக்கைகள், கட்டுரைகள் எழுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியும் நீதிக்கட்சியின் நிலைபாட்டினை வெளிப்படுத்தினார். ஆனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவுடன் ஒத்துழைக்க நீதிக்கட்சி மறுத்து விட்ட்து. இந்திய ஆட்சிப்பணியின் இரு பிராமண உறுப்பினர்கள் (வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி மற்றும் சுரேந்திரநாத் பான்ர்ஜீ) இதில் இடம்பெற்றிருந்ததே இதற்குக் காரணம். ஆனால் சவுத்பரோ குழுவின் இந்தியரல்லா உறுப்பினர்களின் ஆதரவை நீதிக்கட்சி பெற்றிருந்தது.[13][16]\n1919–20 காலகட்டத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919 க்கு இறுதி வடிவம் கொடுக்கப் பிரித்தானிய நாடாளுமன்ற குழு, முறையீடு கூட்டங்களைக் கூட்டியது. ஆற்காடு ராமசாமி முதலியார், வெங்கட ரெட்டி நாயுடு, எல். கே. துளசிராம், கோக்க அப்பராவ் நாயுடு ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொண்டது. பனகல் அரசர் ராமராயநிங்கார் அனைத்திந்திய நிலச்சுவான்தார்கள் சங்கம் மற்றும் சென்னை சமீந்தார் சங்கங்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ரெட்டி நாயுடு, ராமசாமி முதலியார் மற்றும் ராமராயநிங்கார் ஆகியோர் பெரிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்��ு, பொதுக்கூட்டங்களில் பேசி, உள்ளூர் இதழ்களில் பத்திகள் எழுதித் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டினர். டி. எம். நாயர் ஜூலை 17, 1919 இல் மரணமடைந்ததால், அவர் இக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை. நாயரின் மரணத்துக்குப் பின்னர் ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் செய்தித் தொடர்பாளரானார். ஆகஸ்ட் 22 இல் நாடாளுமன்றக்குழு முன் தோன்றி நீதிக்கட்சியின் கருத்தினை முன்வைத்தார். நீதிக்கட்சியின் தரப்புக்கு குழுவில் இடம்பெற்ற தாராண்மியக் கட்சி மற்றும் தொழில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியது. நவம்பர் 17, 1919 இல் வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரைத்தது. எத்தனை இடங்கள் ஒதுக்கவேண்டுமென்பதை அந்தந்தப் பகுதியின் அரசும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது. நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம், மற்றும் பிரித்தானிய அரசுக்கிடையே ஒரு நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் மார்ச் 1920 இல் இடங்கள்குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மெஸ்டன் உடன்படிக்கை என்றழைக்கப்பட்ட இதன் மூலம் சென்னை சட்டமன்றத்தின் 63 பொது இடங்களில் 28 (3 நகர்ப்புற மற்றும் 25 ஊர்ப்புற இடங்கள்) பிராமணரல்லாதோருக்காக ஒதுக்கப்பட்டன.[13][16]\nமொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்கள் போதாதெனக் கருதிய மகாத்மா காந்தி, மார்ச் 1919 இல் இயற்றப்பட்ட ரவ்லட் சட்டங்களின் மீது கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கினார். கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைப் புறக்கணிக்கும்படி தன் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். நீதிக்கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்கவில்லை. புதிய அரசியல் சூழலில் பங்கேற்று பிரித்தானிய அரசின் மூலம் தன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அது விரும்பியது. காந்தியை சமூக அமைப்பினை சீர்குலைக்க விழைந்துள்ள ஒரு அரசின்மைவாதியெனக் கருதியது. தொழில்மயமாக்கலுக்கு எதிரான காந்தியின் கொள்கைகளைக் கண்டித்து நீதிக்கட்சி உறுப்பினர் மரியதாஸ் ரத்னசாமி 1920 இல் “மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவம்” என்ற அறிக்கையை வெளியிட்டார். வெங்கட ரெட்டி நாயுடுவும் ஒத்துழையாமை இயக்��த்தை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.[17][18]\nஒத்துழையாமைக் கொள்கையைப் பெரும்பாலான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரித்ததால் நீதிக்கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. காந்தி பிராமணரல்ல என்றாலும் அவர் பிராமணர்களோடு மட்டுமே நட்புறவு கொண்டவர் என்று நீதிக்கட்சி கருதியது. மேலும் காந்தி எதிர்த்த தொழில்மயமாக்கக் கொள்கையை ஆதரித்தது. ஏப்ரல் 1921 இல் காந்தி சென்னை வந்தபோது பார்ப்பனியத்தின் நற்கூறுகளைப் பற்றியும் இந்தியப் பண்பாட்டுக்குப் பிராமணர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் உரையாற்றியது நீதிக்கட்சியின் காந்தி எதிர்ப்பை வலுப்படுத்தியது.[18] காந்தியின் பேச்சுக்கு ஜஸ்டிஸ் இதழ் பின்காணும் எதிர்வினையாற்றியது:\nகாந்தியின் ஆதரவாளர்களான உள்ளூர் பிராமண அரசியல்வாதிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். திரு. காந்தி இருபால்களைச் சேர்ந்த பிராமணர்களால் சூழப்பட்டிருந்தார். ஒரு பிராமண கோஷ்டி பஜனை பாடிக் கொண்டே கூட்டத்துக்கு வந்து சேர்ந்தது. அவர்கள் காந்தியின் முன் கற்பூரம் சுற்றி தேங்காய் உடைத்து அவருக்கு ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் புனித நீரை அளித்தனர். இதுபோலக் கடவுளாக்கத்தின் வேறுசில வெளிப்பாடுகளும் நடந்தன. எதிர்பார்த்தது போலவே அம்மனிதரின் அளப்பரிய தற்பெருமைக்கு இது தீனியாக அமைந்தது. பிராமணர்கள் மற்றும் பார்ப்பனீயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி அவர் நீளமாகப் பேசினார். திராவிடப் பண்பாடு, மெய்யியல், இலக்கியம், மொழிகள் வரலாறுபற்றி ஒன்றுமே அறியாத இந்தக் குஜராத்தி மேன்மகன் பிராமணர்களை வானளாவப் புகழ்ந்தார். பிராமணரல்லாதோர் குறித்து வாய் திறக்கவில்லை. கண்டிப்பாகக் கூட்டத்துக்கு வந்த பிராமணர்களுக்கு உச்சி குளிர்ந்திருக்கும்.[18]\nகாந்தி நடத்திய யங் இந்தியா இதழுக்கொரு கடிதம் எழுதிய கந்தசாமி செட்டி, பிராமணர்-பிராமணரல்லாதோர் விசயங்களில் தலையிடாமல் இருக்கும்படி காந்திக்கு அறிவுரை கூறினார். அதற்குக் காந்தி அளித்த பதிலில் மீண்டும் இந்து சமயத்துக்குப் பிராமணர்களின் பங்களிப்பைப் பாராட்டிய காந்தி “வாசகர்கள் தென் திராவிடத்தை, வட ஆரியத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டாமென எச்சரிக்கிறேன். இன்றைய இந்தியா இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்ட பல பண்பாடுகளின் கலவையாகும்” என்று கூற��யிருந்தார். நீதிக்கட்சி மற்றும் மெட்ராஸ் மெயில் இதழ் காந்திக்கெதிராக மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்கள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் பேசும் மாவட்டங்களில் காந்தியின் புகழைக் குன்றச் செய்தன. சவுரி சாவ்ரா நிகழ்வின் காரணமாகக் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்ட பிறகும் நீதிக்கட்சி அவரைச் சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தது. அவர் கைது செய்யப்பட்ட பிறகே தனது கடுமையான நிலைப்பாட்டைத் தணித்துக் கொண்டது.[18]\nமொண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம் 1919 இன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1920 முதல் 37 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. இந்தப் பதினேழு ஆண்டுகளில் 13 இல் (1926–30 தவிர) நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது.\nஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரசு 1920 தேர்தலைப் புறக்கணித்து விட்டது.[19] பெரிய எதிர்ப்பின்றி போட்டியிட்ட நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இல் வென்றது.[20] அக்கட்சியின் ஏ. சுப்பராயுலு ரெட்டியார் சென்னையின் முதல் முதலமைச்சரானார். ஆனால் விரைவில் உடல்நிலைக் குறைவினால் அவர் பதவி விலகிப் பனகர் அரசர் முதல்வரானார்.[21] இரட்டை ஆட்சி முறை நீதிக்கட்சிக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை.[17] 1924 இல் மட்டிமான் குழுவின் முன் தோன்றிய வெங்கட ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் நிலையினை பின்வருமாறு விளக்கினார்:\nநான் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் வனத்துறை என் கட்டுப்பாட்டில் இல்லை. அதே போல வேளாண்மை என் கையில் இருந்தது ஆனால் நீர்ப்பாசனத்துறை இல்லை. சென்னை மாகாணத்தின் வேளாண்துறை அமைச்சராக நானிருந்தாலும் சென்னை விவசாயிகள் கடன் சட்டமோ, சென்னை நிலவிருத்தி சட்டமோ என்னைக் கேட்டு இயற்றப்படவில்லை. நீர்ப்பாசனம், வேளாண் கடன்கள், நிலவிருத்தி கடன்கள், பஞ்ச நிவாரணம் ஆகிய எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு வேளாண்துறை அமைச்சர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இதே போலத் தான் தொழிற்சாலைகள், கொதிகலன்கள், மின்சாரம், நீர் ஆற்றல், சுரங்கம், தொழிலாளர் துறைகள் எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத தொழிற்துறை அமைச்சராகவும் இருந்தேன்.[17]\nதியாகராய செட்டியின் அதி��ாரப்போக்காலும் தமிழ் உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் தெலுங்கு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாலும் நீதிக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1923 இல் சி. ஆர். ரெட்டி விலகித் தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சுயாட்சிக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 1923 இல் நடந்த இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும் அதன் பெரும்பான்மை குறைந்து போனது. இரண்டாவது சட்டமன்றத்தின் முதல் நாளன்றே எதிர்க்கட்சிகள் பனகல் அரசர் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. 65-44 என்ற வாக்கு கணக்கில் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பனகல் அரசர் நவம்பர் 1926 வரை முதல்வராக நீடித்தார்.[17][22][23] 1926 தேர்தலில் நீதிக்கட்சி சுயாட்சிக் கட்சியிடம் தோல்வியடைந்தது. ஆனால் வெற்றி பெற்ற சுயாட்சி கட்சியினர் ஆட்சியமைக்க மறுத்து விட்டதால் ப. சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளைக் கொண்டு சென்னை ஆளுனர் ஒரு அரசினை உருவாக்கினார்.[24][25]\n1930களில் எடுக்கப்பட்ட படம் : (இடப்புறம் ஐந்தாவது நபரிலிருந்து) பெரியார் ஈ. வே. ராமசாமி, நடேச முதலியார், பொபிலி அரசர் மற்றும் எஸ். குமாரசாமி ரெட்டியார்\nநான்கு ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட பின்னர் 1930 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது நீதிக்கட்சி. முனுசாமி நாயுடு முதல்வரானார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் கட்சியில் உட்பூசலும் சர்ச்சைகளும் மலிந்தன.[26]\nபெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் அப்போது உச்சத்தில் இருந்ததால் சென்னை மாகாணத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. தென் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. வருவாய் குறைபாட்டை ஈடுகட்ட அரசு நிலவரியை அதிகரித்தது.[27] இதனாலும் பொபிலி அரசர் மற்றும் வெங்கடகிரி குமாரராஜா இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதாலும் நீதிக்கட்சியின் ஜமீன்தார் குழு அதிருப்தியடைந்தது. 1930 இல் பி. டி. ராஜன் மற்றும் முனுசாமி நாயுடு ஆகியோரிடையே கட்சி தலைவராவதில் போட்டியேற்பட்டது. தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நாயுடு மூன்றாண்டுகளாகக் கட்சியின் வருடாந்திர மாநாட்டை நடத்தாமல் தவிர்த்தார். நவம்பர் 1930 இல் எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமையில் ஜமீன்தார்கள் ”ஜிஞ்சர்” குழு என்ற போட்டிக்குழுவை உருவாக்கினர். அக்டோபர் 10-11, 1932 இல் நடைபெற்ற கட்சியின் 12வது வருடாந்திர மாநாட்டில் ஜமீன்தார் குழு நாயுடுவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கி பொபிலி அரசரை அவருக்குப் பதில் தலைவராக்கியது. சொந்தக் கட்சியினரே தனக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விடுவார்கள் என்றஞ்சிய நாயுடு நவம்பர் 1932 இல் பதவி விலகினார்; பொபிலி அரசர் முதல்வரானார். நாயுடுவின் ஆதரவாளர்கள் ஜனநாயக நீதிக்கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். 1935 இல் நாயுடுவின் இறப்புக்குக் பின்னர் மீண்டும் நீதிக்கட்சியில் இணைந்தனர்.[27] இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியின் எல். சிறீராமுலு நாயுடு சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார்.[17][28][29][30]\nமாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த தேசியவாத உணர்வும், பொபிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிருவாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொபிலி அரசர் கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதுடன் கட்சியின் முதுகெலும்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை ஓரம் கட்ட முயற்சித்தார். பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளைப் பொபிலி அரசர் ஆதரித்ததால், அவரை மக்கள் பிரித்தானியர்களின் கைக்கூலியாகக் கருதினர். நீதிக்கட்சி அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மக்களின் கோபத்தை சம்பாதித்தன. ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களில் நில வரியை 12.5% குறைக்க பொபிலி அரசர் மறுத்தது, இதனை எதிர்த்துக் காங்கிரசு தலைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஜமீன்தாராகிய அவர் கடுமையாக ஒடுக்கியது போன்ற நிகழ்வுகள் நீதிக்கட்சியின் செல்வாக்கு மேலும் சரியக் காரணமாக அமைந்தது. 1934 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றாலும் வெற்றி பெற்ற சுயாட்சிக் கட்சி (காங்கிரசின் தேர்தல் பிரிவு) அரசமைக்க மறுத்து விட்டதால், நீதிக்கட்சி சிறுபான்மை அரசமைத்தது.[17][29]\nநீதிக்கட்சி ஆட்சியில் இருந்த இறுதி ஆண்டுகளிலும் மக்களிடையே அதன் ஆதரவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. அக்கட்சி அமைச்சர்கள் மாதச் சம்பளமாகப் பெருந்தொகை பெற்று வந்��னர் (அவர்களது மாத சம்பளம் ரூ. 4,333.60; இதோடு ஒப்பிடுகையில் அருகிலிருந்த மத்திய மாகாணங்களின் அமைச்சர்கள் பெற்ற ஊதியம் ரூ. 2,250). இது சென்னை மாகாண பத்திரிக்கைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொதுவாக நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் இதழ் கூடப் பொபிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது.[31] நீதிக்கட்சி அரசுமீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தியை ஜமீன் ரயாட் இதழில் வெளியான பின்வரும் கட்டுரையின் மூலம் அறியலாம்:\nஇந்த மாகாணத்தின் மக்களைப் பீடித்த பிளேக் நோய்போல் நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன் பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. சர்வாதிகார நீதிக்கட்சி அரசு எப்போது ஒழியும் காங்கிரசு அரசு எப்போது உருவாகுமென அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராமங்களில் வாழும் கிழவிகள் கூடப் பொபிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கிறார்கள்.[31]\nசென்னையின் ஆளுனர் எர்ஸ்கைன் பிரபு, இந்தியாவுக்கான செயலர் செட்லாந்து பிரபுவுக்கு பெப்ரவரி 1937 இல் எழுதிய கடிதத்தில் “கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்துள்ள அனைத்து தவறுகளுக்கும் மக்கள் பொபிலி அரசே காரணம் என்று கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 1937 தேர்தலில் புது வேகத்துடன் களமிறங்கிய காங்கிரசிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. 1937க்குப் பின் சென்னை மாகாண அரசியல் களத்தில் அதன் ஆதிக்கம் அற்றுப்போனது.[17][31]\nநீதிக்கட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு ஆய்வாளர்களால் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன: கட்சி பிரித்தானிய அரசின் ஆதரவாளராகச் செயல்பட்டது, கட்சி உறுப்பினர்களின் மேட்டிமைத்தனம், பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவை இழந்தது மற்றும் சமூக சீருத்திருத்தவாதிகள் கட்சியை விட்டு விலகிச் சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்தது.[32][33][34] வரலாற்றாளர் பி. ராஜாராமன் “உட்கட்சிப் பூசல்கள், திறமையற்ற ஒருங்கமைப்பு, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இன்மை மற்றும் செயலிழந்த நிலையே” கட்சி அழியக் காரணங்களெனக் குறிப்பிடுகிறார்.[17][31]\nநீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.\n1926 சட்டமன்றத் தேர்தலில் சுயாட்சிக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையை அது எதிர்த்ததால் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சென்னை ஆளுனர் ஜார்ஜ் கோஷன் நீதிக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசமைக்க விருப்பமில்லாததாலும் ஆளுனருடன் கருத்து வேறுபாடு நிலவியதாலும் பனகல் அரசர் ஆட்சியமைக்க மறுத்து விட்டார். இதனால் கோஷன் தேசியவாத சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்டு ப. சுப்பராயன் தலைமையில் ஒரு சுயேட்சை அரசினை உருவாக்கினார். இவ்வரசுக்கு ஆதரவளிக்க 34 உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு நியமித்தார். இவ்வரசை ஆளுனரின் கைப்பாவையரசு என்று வருணித்த நீதிக்கட்சி அதற்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது. சுயாட்சிக் கட்சியும் நீதிக்கட்சியும் எதிர்க்கட்சிகளாகச் செயல்பட்டன. 1927 இல் இவை இணைந்து சுப்பராயனுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சுப்பராயன் அரசு பாதிப் பதவிக்காலத்தைத் தாண்டும் முன்னர் சுப்பாராயன் அரசுக்கு நீதிக்கட்சியின் எதிர்ப்பு ஆதரவாக மாறி விட்டது. சைமன் குழு சென்னைக்கு வருகை தந்தபோது அதனை எதிர்ப்பது குறித்து எழுந்த அரசியல் மாற்றங்களால் நீதிக்கட்சியின் அரசு எதிர்ப்பு, ஆதரவாக மாறியது. பனகல் அரசர் டிசம்பர் 1928 இல் மரணமடைந்த பின்னர் நீதிக்கட்சி இரு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களில் என். ஜி. ரங்கா தலைமையிலான அமைச்சர் ஆதரவாளர்கள், (Ministerialists) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையினை நீக்கக் கோரினர்.[17][35] கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் இரு குழுக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டு முனுசாமி நாயுடு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]\nஇதனையும் பார்க்க: இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மற்றும் திராவிட நாடு\n1937 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னால் நீதிக்கட்சி தன் அரசியல் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டது. அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகிய பொபிலி அரசர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டார்.[36] சி. ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் அமைந்த புதிய காங்கிரசு அரசு பள்ளிகளில் கட்டாய இந்திக் கல்வியை அறிமுகப்படுத்தியது. சர் ஏ. டி. பன்னீர்செல்வம் தலைமையில் நீதிக்கட்சி, பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து இம்முயற்சியை எதிர்த்தது. பன்னீர்செல்வம் 1937 தேர்தலில் வெற்றிபெற்ற வெகுசில நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக நீதிக்கட்சி ஈ. வே. ராமசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பொபிலி அரசரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஈ. வே. ராமசாமி டிசம்பர் 29, 1938 இல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் காங்கிரசு உறுப்பினராக இருந்த பெரியார் பல ஆண்டுகளாக நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.[37] 1925 இல் காங்கிரசு பார்ப்பனீயத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கம் பெரும்பாலும் காங்கிரசையும் சுயாட்சிக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகப் செயல்பட்டது. 1926 மற்றும் 30 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காகப் பெரியார் பிரச்சாரம் மேற்கொண்டார். 1930களின் ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். ஜூலை 1934 இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது; இதன் பின்னால் மீண்டும் நீதிக்கட்சி ஆதரவாளரானார்.[17][38] சரிந்திருந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் மீண்டது. அக்டோபர் 29, 1939 அன்று ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசு பதவி விலகியது. இந்திய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதே இந்தப் பதவி விலகலுக்குக் காரணம். சென்னை மாகாணம் ஆளுனரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் எர்ஸ்கைன் கட்டாய இந்திக் கல்வி ஆணையைத் திரும்பப்பெற்றார்.[39]\nஈ. வே. ராமசாமியின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி திராவிட நாடு கோரும் பிரிவினைக் கொள்கையினை முன் வைத்தது. கட்சியின் 14வது வருடாந்திர மாநாட்டில் பிரித்தானிய அரசின் இந்தியச் செயலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தமிழருக்கெனத் தனி நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[40] 1939 இல் பெரியார் “தனி இறையாண்மையுடைய கூட்டாட்சிக் குடியரசாக” திராவிட நாடு உருவாக வேண்டுமென்று திராவிட நாடு மாநாடொன்றைக் கூட்டி��ார். 1938 முதல் “தமிழருக்கெனத் தனித் தமிழ்நாடு” கோரி வந்த அவர், டிசம்பர் 17, 1939 இல் “திராவிடருக்கெனத் தனி திராவிட நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்தார்.[41] ஆகஸ்ட் 1940 இல் நடைபெற்ற கட்சியின் 15வது வருடாந்திர மாநாட்டிலும் தனி திராவிட நாடுக் கொள்கை முன்வைக்கப்பட்டது.[42][43] பிரித்தானிய அரசின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் ஆகஸ்ட் 10, 1941 இல் ஈ. வே. ராமசாமி திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். கிரிப்சின் தூதுக்குழு இந்தியா வந்தபோது, ராமசாமி, டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார், என். ஆர். சாமியப்ப முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு மார்ச் 30, 1942 இல் கிரிப்சை சந்தித்து திராவிட நாடு கோரியது. ஆனால் கிரிப்சு ஒரு சட்டமன்றத் தீர்மானம் அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே பிரிவினை சாத்தியம் என்று கூறி விட்டார்.[44][45] இக்காலகட்டத்தில் இரு முறை (1940 மற்றும் 42 இல்) ஈ. வே. ராமசாமி தலைமையில் காங்கிரசு ஆதரவுடன் நீதிக்கட்சி அரசு அமைய வாய்ப்பு உருவானது. ஆனால் இரு முறையும் ராமசாமி அரசமைக்க மறுத்துவிட்டார்.[46]\nபெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியினைத் தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிக் கொண்டார். அவரது தலைமையில் அது சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டும் செயல்பட்டது. “சமூக சுயமரியாதையை அடைந்து விட்டால், அரசியல் சுய மரியாதைத் தானாகக் கிட்டி விடும்” என்பது அவரது வாதமாக இருந்தது.[46] பெரியாரின் ஆதிக்கத்தால் நீதிக்கட்சி பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு மற்றும் இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 1942–44 காலகட்டத்தில் இந்து சமய நூல்களான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் நீதிக்கட்சியினர் கடுமையாகச் சாடினர். இதனால் இந்தி எதிர்ப்புக்காக நீதிக்கட்சியுடன் கைகோர்த்திருந்த சைவத் தமிழறிஞர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதுவரை மாணவர்களிடையே பெரிதாகச் செல்வாக்கு பெற்றிராத நீதிக்கட்சி கா. ந. அண்ணாதுரையின் முயற்சிகளால் மாணவர் ஆதரவைப் பெறலாயிற்று.[47][48]\nஆனால் ஈ. வே. ராமசாமியின் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத சில தலைவர்கள் கட்சியில் ஒரு போட்டிக் குழுவை உருவாக்கி அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தோர் - பி. பாலசுப்பிரமணியன் (சண்டே அப்சேர்வர் இதழின் ஆசிரியர்), ஆர். கே. சண்முகம் செட்டியார், பி. டி. ராஜன், ஏ. பி. பாட்ரோ, சி. எல். நரசிம்ம முதலியார், தாமோதரன் நாயுடு மற்றும் கே. சி. சுப்ரமணிய செட்டியார். பெரியார் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே பலப்பரீட்சை மூண்டது. டிசம்பர் 27, 1943 இல் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய பெரியார் எதிர்ப்பு குழு 1940 க்குப் பின் அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லையென்று குற்றம் சாட்டியது. அவர்களது விமர்சனத்தை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி கட்சியின் வருடாந்திர மாநாட்டைக் கூட்டினார்.[49]\nஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) பெரியார் எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாதவை என்றும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஈ. வே. ராமசாமி கட்சியின் விதிமுறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல; அதனால் அவருக்குத் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பதே. ஆனால் சேலம் மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டியினருக்கு வெகுவான ஆதரவு கிட்டி அவர்கள் வெற்றி பெற்றனர்.[50] அம்மாநாட்டில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:\nகட்சி உறுப்பினர்கள் பிரித்தானிய அரசு அளித்த விருதுகளையும், பதவிகளையும் ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும்\nஅவர்கள் தங்களது அரசு பதவிகளிலிருந்து விலக வேண்டும்\nஅவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள சாதிப்பின்னொட்டுகளைக் களைய வேண்டும்\nநீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று அழைக்கப்படும்.\nஇத்தீர்மானங்கள் நிறைவேற முக்கியக் காரணமாக இருந்த அண்ணாதுரை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரானார். நீதிக்கட்சியின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலானோர் திராவிடர் கழகத்தில் இணைந்து விட்டனர்.[51][52] பி. டி. ராஜன், மணப்பாறை திருமலைசாமி, பி. பாலசுப்பிரமணியன் போன்றோர் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் முதலில் பி. ராமச்சந்திர ரெட்டி தலைமையிலும் பின் பி. டி. ராஜன் தலைமையிலும் செயல்பட்டனர��. உண்மையான “நீதிக்கட்சி” தாங்கள் தான் என்றும் அறிவித்தனர்.[36] 1952 சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. அதன் வேட்பாளர்களில் பி. டி. இராஜன் மட்டும் வெற்றி பெற்றார்.[53] இந்தக் கட்சி அதன் பின்னால் எந்தத் தேர்தல்களிலும் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடவில்லை. 1968 இல் தனது பொன்விழா ஆண்டைச் சென்னையில் கொண்டாடிய இக்கட்சி பி. டி. ராஜனின் மரணத்துக்குப் பின்னர் முற்றிலும் செயலற்றுப் போனது.[54]\n1920 98 63 29 18 வெற்றி தியாகராய செட்டி\n1923 98 44 29 17 வெற்றி தியாகராய செட்டி\n1926 98 21 34 0 தோல்வி பனகல் அரசர்\n1930 98 35 34 வெற்றி பி. முனுசாமி நாயுடு\n1934 98 34 தோல்வி[57] பொபிலி அரசர்\n1937 215 18 46 7 தோல்வி பொபிலி அரசர்\n1939–1946 தேர்தல்கள் நடைபெறவில்லை ஈ. வே. ராமசாமி\n1946 215 0 46 0 பங்கேற்கவில்லை பி. டி. ராஜன்\nநீதிக்கட்சி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு முறையான சட்ட அமைப்பின்றி செயல்பட்டது. அக்டோபர் 18, 1917 இல் தி இந்து நாளிதழில் வெளியான அதன் கொள்கை அறிக்கையே கட்சியின் சட்டதிட்டங்களைப் பட்டியிலிட்ட ஒரே ஆவணம். அக்டோபர் 1917 இல் கட்சியின் நிருவாகிகள் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆற்காடு ராமசாமி முதலியார் கட்சியின் முதல் பொதுச்செயலராகப் பணியாற்றினார். 1920 இல் கட்சியின் சட்ட அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 19, 1925 இல் கட்சியின் 9வது வருடாந்திர மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாக அதன் சட்ட அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12][59]\nசென்னை நகரம் நீதிக்கட்சியின் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. மவுண்ட் சாலையில் அமைந்திருந்த கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. இவ்வலுவலகத்தைத் தவிர சென்னையில் வேறுபல கிளை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. 1917 இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. சென்னையைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் அவற்றுக்கு அவ்வப்போது போய் வந்தனர். நீதிக்கட்சிக்கு ஒரு தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர். 1920 தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய அரசியல் கட்சிகளைப் போன்று செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தலைமைக் குறடா நியமிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சி சட்ட அமைப்பின் 6வது பிரிவின் படி கட்சித் தலைவரே அனைத்து பிராமணரல்லாதோர் அமைப்புகள் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தன்னிகரற்ற தலைவராக இருந்தார். பிரிவு 14, உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பொறுப்புகளை வரையறுத்ததோடு செயற்குழு முடிவுகளைச் செயலாக்கும் பொறுப்பைப் பொதுச் செயலாளருக்கு அளித்தது. 21வது பிரிவு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநில மாநாடு கூட்டப்பட வேண்டுமென்றது. ஆனால் கட்சி செயல்பட்ட 27 ஆண்டுகளில் 16 வருடாந்திர மாநாடுகளே கூட்டப்பட்டன.[12][59]\nதியாகராய செட்டி 1917 ஜூன் 23, 1925\nபனகல் அரசர் 1925 டிசம்பர் 16, 1928\nபி. முனுசாமி நாயுடு ஆகஸ்ட் 6, 1929 அக்டோபர் 11, 1932\nபொபிலி அரசர் அக்டோபர் 11, 1932 டிசம்பர் 29, 1938\nஈ. வே. ராமசாமி டிசம்பர் 29, 1938 27 ஆகஸ்ட் 1944\nபி. ராமசந்திர ரெட்டி 1944 1945\nபி. டி. ராஜன் 1945 \nமார்ச் 19, 1923 இல் வெளியான ஒரு கேலிப்படம். முதல் நீதிக்கட்சி அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுகிறது. மதுவிலக்கு, ஆந்திரப் பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் துறை வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை மக்களின் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் என்று குறிப்பிடுகிறது.\nநீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது நிறைவேற்றிய பல சட்டங்கள் நீடித்த தாக்கம் கொண்டிருந்தன. அவற்றுள் சில தற்காலம் வரை நடைமுறையில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் நீதிக்கட்சி அரசு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை (# 613) வெளியிட்டதன் மூலம் இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் சாதிவாரியான இட ஒதுக்கீடு பொதுவான ஒன்றாகிவிட்டது.[60][61][62]\nடிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பல இந்துக் கோவில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இச்சட்டமே சென்னை மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் இயற்றப்பட்டுள்ள பல இந்து அறநிலைய மற்றும் அறக்கட்டளை சட்டங்களுக்கு முன்னோடியாகும். தற்கால தமிழ்நாடு அரசு கொள்கையும் இதைப் பின்பற்றியே அமைந்துள்ளது.[62][63] 1919 இந்திய அரசுச் சட்டம், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. முதல் நீதிக்கட்சி அரசு ஏப்ரல் 1, 1921 இல் இத்தடையை விலக்கியது. தேர்தலில் வாக்களிக்கவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பாலின அடி���்படையில் அமைந்த தகுதிகள் நீக்கப்பட்டன. இதன் மூலம் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி 1926 இல் சென்னை சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்படுவதற்கு வழி வகுத்தது. இந்திய சட்டமன்றங்களில் ஒரு பெண் உறுப்பினராவது இதுவே முதல் முறை. இவை தவிர 1922 இல் சட்டமன்றத்தில் பட்டியல் பிரிவினரைக் குறிக்க “பஞ்சமர்” மற்றும் “பறையர்” போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாதென்றும் ”ஆதி திராவிடர்” என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் நீதிக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.[62]\nநீதிக்கட்சி கொண்டு வந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம், 1920 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது; தொடக்கக் கல்விக்கு நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்தது. குழந்தைகளைப் பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பெற்றோரைத் தண்டிக்கவும் வழிவகுத்தது. 1934 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டது. சென்னைப் பலகலைக்கழகச் சட்டம், 1923 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் குழுவை விரிவு படுத்தியதுடன் அதில் பல்வேறு தரப்பினர் இடம்பெறவும் வழிவகுத்தது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். 1922 இல் இயற்றப்பட்டு 1935 இல் திருத்தப்பட்ட, தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிச் சட்டம், தொழிற்சாலைகளைத் தொடங்க கடனுதவி வழங்கியது. மலபார் குத்தகைச் சட்டம், 1931 குத்தகைக்காரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியது.[62]\nநீதிக்கட்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே நிலவிய போட்டி இரு பல்கலைக்கழகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. கட்சி துவக்கப்பட்ட நாட்களிலிருந்து நிலவிய இப்போட்டி முதல் நீதிக்கட்சி அரசில் தெலுங்கு உறுப்பினர்கள் மட்டும் அமைச்சர்களானதால் மேலும் அதிகமானது. ஆந்திரப் பல்கலைக்கழகம் அமைக்க நீண்ட நாட்களாகத் தெலுங்கு தலைவர்கள் ���ொண்டா வெங்கடபய்யா மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகியோர் வேண்டி வந்தனர். 1921 இல் நீதிக்கட்சி அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற ஒரு முன்மொழிவைத் தயார் செய்தது. சி. நடேச முதலியார் இதனை எதிர்த்தார். ஆந்திரம் / ஆந்திரப் பலகலைக்கழகம் ஆகியவற்றை வரையறுப்பது கடினமெனத் தமிழ் உறுப்பினர் வாதிட்டனர். அதிருப்தி கொண்டிருந்த ஜே. என். ராமநாதன், ராமநாதபுர அரசர் ராஜேசுவர சேதுபதி ஆகியோரை திருப்திப்படுத்த தியாகராய செட்டி தமிழரான டி. என். சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். இதற்குப் பிரதிபலனாக ஆந்திரப் பல்கலைக்கழக சட்டம் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நவம்பர் 6, 1925 இல் நிறைவேற்றப்பட்டது. 1926 இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு சி. ஆர். ரெட்டி அதன் முதல் துணை வேந்தரானார். இதனால் தமிழர்களுக்காகத் தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. சென்னைப் பல்கலைக்கழகம் பிராமணர் ஆதிக்கத்தில் இருப்பதால் பிராமணரல்லாதோருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மார்ச் 22, 1926 இல் சிவஞானம் பிள்ளையின் தலைமையில் தமிழ் பல்கலைக்கழகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பலனாக 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்குப் பெரிய தொகை ஒன்றை உதவித்தொகையாக வழங்கிய அண்ணாமலை செட்டியாரின் பெயர் இடப்பட்டது.[64][65]\n1921 இல் சென்னையின் நிலப்படம் (நெடுங்குளம் நிலமாக்கப்படவில்லை)\n1955 இல் சென்னையின் நிலப்படம், தி. நகர் உருவான பின்\nநீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் ஆட்சி காலத்தில் சென்னை நகரின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாகத் தற்போதைய தியாகராய நகர் பகுதி உருவாக்கப்பட்டது. பனகல் அரசரின் அரசு நகரின் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குப் போதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரச் செப்டம்பர் 7, 1920 அன்று சென்னை நகரத் திட்டச் சட்டத்தை நிறைவேற்றியது.[66]\n5 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் உடைய நெடுங்குளம் என்ற நீர்நிலை அக்காலத்தில் நகரத்தின் மேற்கு எல்லையில் நுங்கம்பாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை நீண்டிருந்தது. 1923 இல் இந்நீர்நிலை நீரகற்றப்பட்டு மேடாக்கப்பட்டது.[67] 1911 இல் நெடுங்குளத்துக்கு மேற்கே பிரித்தானிய அரசு மாம்பலம் கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையத்தைக் கட்டியிருந்தது. பனகல் அரசர் 1923 இல் அதன் அருகே ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். அதற்குத் தியாகராய செட்டியின் நினைவாக “தியாகராய நகர்” (அல்லது தி. நகர்) என்று பெயரிட்டார்.[67] பனகல் பூங்கா என்ற பூங்காவைச் சுற்றி தி. நகர் அமைக்கப்பட்டது.[67] இப்புதிய பகுதியின் சாலைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் நீதிக்கட்சி பிரமுகர்களின் பெயர்கள் இடப்பட்டன. (கான் பகதூர் முஹம்மது உஸ்மான், முகமது ஹபிபுல்லா, ஓ. தணிகாசலம் செட்டியார், நடேச முதலியார், டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் ஆகியோர் இதில் அடக்கம்).[67][68][69]\nநீதிக்கட்சி அரசுகள் பல குடிசை மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளையும். பொதுக் குளியலிடங்களையும் கட்டின. 1924 இல் ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்தவ முறைகளை ஆராய்ந்து பரப்ப இந்திய மருத்தவப் பள்ளியை நீதிக்கட்சி அரசு நிறுவியது.[62][70]\nநீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் முன்னணி பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பாகச் செயல்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதலே பிராமணரல்லாதோர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் நீதிக்கட்சியே முதல் பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாகும். இரட்டை ஆட்சி முறையின்போது அது நிருவாகத்தில் பங்கேற்றமை சென்னை மாகாணத்தின் படித்த மேட்டுக்குடி மக்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் 1967 முதல் தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தற்கால திராவிட கட்சிகளின் அரசியல் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.[7][8][17]\nபிராமணரல்லாதோருக்கான அரசியல் அமைப்பாகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் அது பிராமணர்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. ஆனால் ஐரோப்பியர் போன்ற பிற வகுப்பினர்களைப் போலவே பிராமணர்களும் பார்வையாளர்களாகக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.[71] 1926 தேர்தல் தோல்விக்குப் பின்னர் இக்கொள்கையைக் கைவிட்டு அனைத்து தரப்பினரையும் கட்சி அனுமதிக்க வேண்டும் என்றும் தேசியவாத நிலையை எடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு (குறிப்பாக ஈ. வே. ராமசாமியின் ஆதரவாளர்களிடமிருந்து) இருந்தது. 1929 இல் நடைபெற்ற ஒரு மும்முனைக் கூட்டத்தில் (நீதிக்கட்சி மற்றுமிரு காங்கிரசல்லாத குழுக்கள்) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையை நீக்க ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. அக்டோபர் 1929 இல் நெல்லூரில் நடைபெற்ற கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் கட்சி செயற்குழு இதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.[35] அதனை ஆதரித்து முனுசாமி நாயுடு பின்வருமாறு பேசினார்:\nஒரு குறிப்பிட்ட சாதியினரை நாம் தடை செய்யும் வரை, மாகாணத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக நாம் நம்மைக் கருத முடியாது. நாம் எதிர்பார்ப்பது போல அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மாகாணங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டால், நாம் அனைத்து சாதிகளுக்காகப் பேசும் அமைப்பாக மாறும் நிலையில் இருக்க வேண்டும். நமது அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிராமணரகளை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம். ஒரு வேளை நாம் தடையை நீக்கினாலும் கூடப் பிராமணர்கள் நம் அமைப்பில் சேராது போகலாம். ஆனால் அதற்குபின் நாம் அவர்களைச் சேர விடாது செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு இராது.[35]\nமுன்னாள் கல்வி அமைச்சர் ஏ. பி. பாட்ரோ நாயுடுவின் கருத்தை ஆதரித்தார். ஆனால் இத்தீர்மானம் ஈ. வே. ராமசாமியாலும் ஆர். கே. சண்முகம் செட்டியாராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிராமணர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய ராமசாமி:\nபிராமணர்களது செயல்பாட்டால் கோபம் கொண்ட பிராமணரல்லாதோர் அதிக அளவில் மெல்ல நீதிக்கட்சியின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் பிராமணர்களைக் கட்சி உறுப்பினர்களாக அனுமதிப்பது முட்டாள்தனம்.[35]\nஎன்றார். அக்டோபர் 1934 வரை நீதிக்கட்சியில் பிராமணர் உறுப்பினராக இருந்த தடை நீடித்தது.[38] நீதிக்கட்சியுடன் போட்டியிட வேண்டிய தேவையால் காங்கிரசு கட்சி தனது அதிகாரக் கட்டமைப்பில் பல பிராமணரல்லாதோருக்கு இடமளிக்க வேண்டியதாயிற்று. நீதிக்கட்சியின் செயல்பாடுகள் நடப்பில் இருந்த சமூக அடுக்கமைப்பைக் குலைத்ததுடன் பிராமணர் - பிராமணரல்லாதோர் இடையே நிலவிய வெறுப்பினை அதிகரித்தது.[8]\nநீதிக்கட்சி பிரித்தானியப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்தது. தனது ஆரம்ப நாட்களில் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தது. இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களை அனுப்பவில்லை. 1916–20 காலகட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெற்று அரசியல் முறையில் பங்கேற்பதில் தனது கவனத்தை செலுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மெட்ராஸ் மெயில் போன்ற ஐரோப்பிய ஆதரவு இதழ்களுடன் இணைந்து காந்தியையும் தேசியவாதிகளையும் எதிர்த்தும் சாடியும் வந்தது.[14][59]\nஆனால 1920 களின் நடுப்பகுதியில் தேசியவாதக் கொள்கைகளைத் தனதாக்கத் தொடங்கியது. காதி மற்றும் சுதேசி இயக்கங்களுக்கு முன் காட்டிய எதிர்ப்பைக் கைவிட்டு ஆதரவளிக்கத் தொடங்கியது. 1925 இல் கட்சி வருடாந்திர மாநாட்டில் உள்ளூர் தொழிற் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த மாற்றம் சென்னை மாகாணத்தில் அதிகரித்து வந்த சுயாட்சி மற்றும் காங்கிரசு கட்சிகளின் செல்வாக்குடன் போட்டி போட நீதிக்கட்சிக்கு உதவியது.[72] ”சுயாட்சி” என்ற சொல் நீதிக்கட்சியின் சட்ட அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. கட்சியின் சென்னைப் பிரிவு சி. ஆர். ரெட்டியால் இம்மாற்றம் ஏற்பட்டது. நீதிக்கட்சியைப் பொறுத்தவரை சுயாட்சி என்பது முழு விடுதலை அல்ல; பிரித்தானிய மேற்பார்வையின் கீழ் பகுதி தன்னாட்சி உரிமை பெறுவதே. அதன் சட்ட அமைப்பில் “ அமைதியான சட்டத்துக்கு உட்பட்ட முறையில் முயன்று விரைவில் பிரித்தானியப் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு தன்னாட்சி பெற [முயல வேண்டும்]” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜாலியன்வாலா பாக் படுகொலையை நீதிக்கட்சி கண்டித்ததா என்பது பற்றித் தெளிவான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வரலாற்றாளர்களிடையே இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[12][18][73] தேசியவாதக் கொள்கையை நோக்கி 1920 களில் தொடங்கிய கட்சியின் பயணம் 1930 களில் முனுசாமி நாயுடு மற்றும் பொபிலி அரசரின் தலைமையில் தடைபட்டது. சட்டமறுப்பு இயக்கத்தின்போது பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சி அரசுகள் கண்டிக்கவில்லை.[31] ஆனால் நாடெங்கும் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் காங்கிரசு உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கண்டபின்னால் 1934 இல் மீண்டும் நீதிக்கட்சி தேசியவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்தது. காங்கிரசின் செல்வாக்கை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடியது. 1930களில் நீதிக்கட்சியிலிருந்து தூரச் சென்ற ராமசாமி, அக்கட்சி தனது சோசலிசக் கருத்துகள் நிறைந்த ஈரோட்டு செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டவுடன் மீண்டும் அதனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்புதிய திட்டத்தில் மதுவிலக்கு போன்ற காங்கிரசின் கொள்கைகளும் இடம் பெற்றிருந்தன.[29]\nபட்டியல் பிரிவினர் மற்றும் முசுலிம்களின் ஆதரவிழப்பு[தொகு]\n1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனிற்காகச் செயல்படுவதாகக் கூறினாலும் மெல்ல பல சமூகத்தினரின் ஆதரவை இழந்தது. தியாகராய செட்டி மற்றும் பனகல் அரசரின் தலைமையின் கீழ் பிராமணரல்லாத சில உயர் சாதியினரின் கட்சியாக மாறியது; பட்டியல் பிரிவினர் மற்றும் முசுலிம்கள் கட்சியை விட்டு விலகினர். முதல் நீதிக்கட்சி அரசினை முசுலிம் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் ஆதரித்தனர் ஆனால் பதவி வழங்கல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.[74] முசுலிம்களின் அதிருப்தி முசுலிம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கானின் பின்வரும் கூற்றால் (1923) விளங்கும்:\nஎனது அனுபவத்தில் பதவி வழங்கும் தருணங்களில் எல்லாம் அவர்கள் [நீதிக்கட்சியினர்] ஒரு முதலியார், நாயுடு, செட்டியார் அல்லது பிள்ளை சமூகத்தினரையே தெரிவு செய்கிறார்கள். ஒரு இசுலாமியரைத் தேர்வு செய்வதில்லை.[74]\nஇழந்த முசுலிம் ஆதரவை நீதிக்கட்சியால் பின் எப்போதும் திரும்பப் பெற இயலவில்லை. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் கிட்டிய இடங்களில் பெரும்பான்மையை உயர் சாதி இந்துக்களே பிடித்துக் கொண்டதே இதற்குக் காரணம்.[75]\nபட்டியல் மக்களுடனான பிரிவும் இக்காலகட்டத்தில் தான் நடந்தது. டி. எம். நாயரின் மரணத்துக்குக் பின் பட்டியல் பிரிவினர் நீதிக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். புளியந்தோப்பு கலவரங்கள் (பி அன் சி தொழிற்சாலை வேலை நிறுத்தம்) பிராமணரல்லாத சாதிகளான வெள்ளாளர்கள், பெரி செட்டியார்கள், பலிஜா நாயுடுகள் கம்மா மற்றும் காப்புகள் ஆகியோருக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையேயான உறவு கசக்கக் காரணமாக அமைந்தன. மே 11, 1921 இல��� கர்னாடிக் நெசவு ஆலையில் வேலை செய்து வந்த ஆதி திராவிடர்களும் சாதி இந்துகளும் வேலை நிறுத்ததைத் தொடங்கினர். ஜூன் 20 ம் தேதி பங்கிங்காம் ஆலை தொழிலாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் நிருவாகம் ஆதி திராவிட தொழிலாளர்களை விரைவில் சமாதானப் படுத்தியதால் அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.சாதி இந்துக்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் இரு பிரிவினர் இடையே பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாதி இந்துக்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். நீதிக்கட்சித் தலைவர்கள் பிரித்தானிய அரசு ஆதி திராவிடர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினர்.[18] ஜஸ்டிஸ் இதழ் பின்வருமாறு எழுதியது:\nஇவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம் தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர்களுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே ஆதி திராவிடர்களை ஊக்குவிப்பதும் தான் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்.[18]\nஅக்டோபர் 12 இல் ஓ. தணிகாசல செட்டி இந்தப் பிரச்சனையைச் சென்னை சட்டமன்றத்தில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்களுக்கும் சென்னை ஆளுனரின் நிருவாகக் குழுவின் சட்டத் துறை உறுப்பினரான எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பிராமணர் மற்றும் உள்துறை உறுப்பினரான லயனல் டேவிட்சன் என்ற ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு காரசாரமான விவாதம் நடந்தது. டேவிட்சன் இவ்விவகாரத்துக்கான மொத்த பொறுப்பும் தொழில் துறை அமைச்சகத்தையே சாரும் என்று குற்றம் சாட்டினார். “இது வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்குமிடையே நடக்கும் ஒரு தொழிற் பிரச்சனை மட்டுமல்ல. இரு கோஷ்டிகளுக்கிடையே சாதிக் காழ்ப்புணர்வால் நடந்த மோதல்” என்று டேவிட்சன் கூறினார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதியான எம். சி. ராஜா டேவிட்சனின் கூற்றை ஆமோதித்தார். மெட்ராஸ் மெயில் இதழில் ஒரு ஆதி திராவிட வாசகர் முன்பு டி. எம். நாயர் பிராமணர்களைக் கண்டித்த அதே பாணியில் நீதிக்கட்சியைக் கண்டித்தார். புளியந்தோப்பு சம்பவங்கள் நடந்து சில காலத்தில் ராஜாவும் ஆதி திராவிடர்களும் நீதிக்கட்சியை விட்டு விலகினர்.[18][76]\n↑ 1920–34 காலகட்டத்தில் சென்னை சட்டமன்றத்தின் 98 இடங்களுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. இரட்டை ஆட்சிமுறையில் சட்டமன்ற ஓரங்க அவையாக இருந்தது. 1937 மற்றும் 1946 தேர்தல்களில் ஈரங்க அவையாக இருந்தது. கீழவையில் 215 இடங்களும் மேலவையில் 46 இடங்களும் தேர்தல்கள் மூலம் நிரப்பப்பட்டன.\n↑ 1920 மற்றும் 23 இல் 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். 1926–34 காலகட்டத்தில் இது 34 ஆக அதிகரித்தது.\n↑ பி. டி. ராஜனின் நீதிக்கட்சி 9 இடங்களில் போட்டியிட்டது. திராவிடர் கழகம் தேர்தலைப் புறக்கணித்துவிட்டது.\n. கிழக்கு பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184932652.\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\nதமிழ்நாட்டில் இல்லாதுபோன அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/1915.html", "date_download": "2019-06-16T06:14:20Z", "digest": "sha1:64RZ2XKF52PUN5B67CZDLGBOVTNZ3HK7", "length": 7129, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அவுஸ்திரேலியாவில் \"1915: கண்டி கலவரம்\" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , என்.சரவணன் » அவுஸ்திரேலியாவில் \"1915: கண்டி கலவரம்\" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும்\nஅவுஸ்திர��லியாவில் \"1915: கண்டி கலவரம்\" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும்\nஅவுஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிற \"கலை இலக்கியம் 2017\" நிகழ்வில் என்.சரவணன் எழுதிய \"1915: கண்டி கலவரம்\" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும் நிகழவிருக்கிறது. அங்கு நிகழவிருக்கும் ஏனைய நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் கீழே.\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசெம்பர் 02 ஆம் திகதி ( 02-12-2017) சனிக்கிழமை\nமாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை\nசிட்னி, மெல்பன், கன்பரா, பிறிஸ்பேர்ண், பேர்த், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் வதியும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துசிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)\n01. கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் (தமிழகம்)\n02. செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் (இலங்கை)\nநூல் அறிமுகம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு\nசரவணன் எழுதிய கண்டிக்கலவரம் - ( வரலாறு)\nநடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)\nமுருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் (புனைவுசாரா இலக்கியம்)\n'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)\nகலந்துரையாடல் - ஊடகங்களும் அனுபவ அறிவுப்பகிர்வும்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/4-years-old-girl-abused-by-relation-in-maharashtra", "date_download": "2019-06-16T05:29:05Z", "digest": "sha1:KYDZEJMNDML3MQZ5NK5MSQDX7FEFOSVC", "length": 9990, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "அக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம்! இறுதியில் தாய் எடுத்த முடிவு? - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஅக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம் இறுதியில் தாய் எடுத்த முடிவு\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரிக்கும் அதேவேளையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையில் அக்கா முறையுடைய பெண்ணின் 4 வயது குழந்தையை 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள வாடி என்ற நகரை சேர்ந்த அந்த பெண் பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை பார்த்துவந்துள்ளார். அவருக்கு நான்கு வயதுடைய பெண் குழந்தை ஓன்று உள்ளது. குறிப்பிட்ட அந்த பெண் தனது உறவினர் ஒருவரின் வீட்டிலும் வேலை பார்த்துவந்துள்ளார்.\nபள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்யும் உறவினர் வீட்டிற்கு அந்த பெண் தனது குழந்தையை அழைத்துச்செல்வது வழக்கம். இந்நிலையில் சமபவத்தன்று அந்த குழந்தைக்கு மாமா முறையுடைய 25 வயதுடைய இளைஞன் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படம் காட்டியுள்ளார்.\nமேலும், படத்தில் வருமாறு நாம் செய்யலாம் என கூறி அந்த குழந்தையை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட அந்த சிறுமி நடந்த விஷத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் இதுகுறித்து காவல் நிலையாயத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனனர்.\n நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nகாதலியுடன் பேருந்தில் உல்லாசமாக இருந்த கணவன் நேரில் பார்த்த மனைவி செய்த தரமான சம்பவம்\nமனைவியுடன் சேர்ந்து கள்ளகாதலியுடன் உறவு\nகாதல் திருமணம் செய்த ஜோடி சினிமா பாணியில் மாப்பிளைக்கு நேர்ந்த கதி\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-252262325/13133-2011-02-21-09-32-32", "date_download": "2019-06-16T05:39:22Z", "digest": "sha1:X2A5TJ74XDUYG3Q2OC6HK2AVZFFQ4YLI", "length": 11111, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "கொளுத்த ராகு காலத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்", "raw_content": "\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nஎழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2011\nகொளுத்த ராகு காலத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்\nமூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் ‡ பேராசிரியர் சி.பூரணம் இணையரின் மகன் பாலு, இ.தாமோதரன் ‡ த.தனலட்சுமி இணையரின் மகள் ரம்யா ஆகியோரின் திருமணம், சென்னை பெரியார் திடலில், 06.02.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அ.சவுந்தரராசன், கவிஞர் இளவேனில், தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா, பேரா.சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால், பத்திரிகையாளர் காமராஜ், ரா.கண்ணன், வழக்.பொற்கொடி உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்திப் பேசினர். எந்தவித சடங்குகளும் இன்றி, தாலி இல்லாமல் கொளுத்த ராகுகாலத்தில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு, உறுதி ஏற்று, கையயாப்பம் இட்டதுடன் திருமண நிகழ்வுகள் முடிந்தன. நூற்றுக்கு நூறு முழுமையான, சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்ற இந்த மணவிழா, பெரியார் திடலில், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது மிகவும் பொருத்தமானது என்று வாழ்த்திப் பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். அனைவரையும் தோழமைக் குடும்பத்தினரும், மதுரை எஸ்.கண்ணனும் வரவேற்றனர். இறுதியாக மணமக்கள் ஏற்புரை ஆற்றினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநான் சுப.வி அய்யாவின் ரசிகை. அவரது தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55270", "date_download": "2019-06-16T05:35:06Z", "digest": "sha1:KMTWBA4ZDAY4GUUKF62YH3PQ6XAJEJ5J", "length": 7665, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "கொழும்பு மாவட்டத்திலும�", "raw_content": "\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜா\nஇனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் - குறிப்பாகக் கொழும்பில் - தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் ��ேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன.\nசில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்.\" இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.\nகொழும்பு - பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ரி.துரைராஜசிங்கமும் கலந்துகொண்டார்.\nகொழும்புக் கிளையின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவானார். இவரே கட்சியின் சட்டத்துறைச் செயலாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொழும்புக் கிளையின் செயலாளராக ஆர்னோல்ட் பிரிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2659&ta=F", "date_download": "2019-06-16T05:34:48Z", "digest": "sha1:LF2YAZQ5FDIXPDLSAIV3MKRZ6X57AONF", "length": 4036, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nராக்கி - தி ரிவெஞ்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடமாகிறது நசிந்து வரும் பெட்டிக்கடைகள்\nகார்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் சமுத்திரகனியின் பெட்டிக்கடை\nசம்யுக்தா நெருக்கம் காட்டும் நபர் யார்\nகுழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி\nவிஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:44:16Z", "digest": "sha1:NZAZEDAX74KUO44HIIQ5DA4AIPLAL7D2", "length": 5596, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கிலேயத் திரைப்பட நடிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆங்கிலேயத் திரைப்பட நடிகைகள் என்பது இங்கிலாந்துத் திரைப்பட நடிகைகளை மட்டுமே குறிக்கும்.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"ஆங்கிலேயத் திரைப்பட நடிகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/21/modi-govt-plans-new-delhi-mumbai-express-highway-at-cost-rs-1-lakh-crore-nitin-gadkari-011134.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:11:39Z", "digest": "sha1:3SRAGPC57CQXHG5ZPDKOTSXU2WI5KRNN", "length": 23201, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி | Modi govt plans new Delhi to Mumbai express highway at cost of Rs 1 lakh crore: Nitin Gadkari - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மு���்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n3 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமத்திய அமைச்சர் நித்தின் கட்காரி டெல்லி - மும்பை இடையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய பிரதேஷ், ராஜஸ்தான் என இரு மாநிலங்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக உள்ள சாம்பல் எக்ஸ்பிரஸ் வழிப்பாதையுடன் இந்தப் புதிய டெல்லி - மும்பை நெடுஞ்சாலை இணைக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nடெல்லி - மும்பை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கும் வரும்போது தலைநகர் டெல்லியில் உள்ள டிராப்பிக் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே போன்று டெல்லி - மீரட் இடையில் ஒரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் அதனால் கிழக்கு டெல்லியில் உள்ள டிராப்பிக் குறையும் என்று கூறுகின்றனர்.\nடெல்லிக்கு ஒரு நாளில் மட்டும் 40,000-க்கும் அதிகமாக வணிக வாகனங்களை வந்து செல்வதாகத் த��வுகள் கூறுகின்றன.\nடெல்லியைச் சுற்றி 10 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான பணிகள் 35,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.\nதவுலா குவானில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு எந்த ஒரு டிராப்பிக் சிகனல் பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்றவாறு 260 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் நித்தின் கட்காரி தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசும்மாவே நிற்க மாட்டோம்.. இனி நிற்போமா.. டிராபிக் விதி மீறல் அபராத கட்டணத்தை வசூலிக்க இயந்திரம்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nபான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா... மத்திய அரசு அதிருப்தி\nஇடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் தேர்தலுக்கு பிறகு தான் இருக்கு... பிரதமர் மோடி\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஇவர்களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\nடெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nவிரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி புயல்..\nஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸிலும் ஓரு வைர வியாபாரி மோசடி.. எத்தனை கோடி தெரியுமா\n 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை..\nஊழல்.. இந்த விஷயத்தில் மகாராஷ்டிராவை அடிச்சிக்க முடியாது..\nகுழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்\nநாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி\nநல்லா பாருங்க அப்பு.. இதுல ஏதோ தப்பு இருக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5% தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/teen-commits-suicide-over-lost-certificates-in-kerala-flood.html", "date_download": "2019-06-16T05:28:56Z", "digest": "sha1:JJWZIP3GACCSQX4PHQF42RSE6KZHUFUS", "length": 4755, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Teen commits suicide over lost certificates in Kerala flood. | India News", "raw_content": "\n'தேங்க்ஸ்'...கடற்படை வீரர்களை நெகிழ வைத்த கேரள மக்கள் \nகேரளாவில் யாருக்கும் உதவாதீங்க..குடித்துவிட்டு ஸ்டேட்டஸ் போட்டவரை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனம் \nகொச்சி கடற்படை தளத்தில் இருந்து தொடங்கிய விமான சேவை\nமுதுகை படியாக்கிய மீனவர்..வெள்ளத்தை விரட்டிய மனிதநேயம் \nமுழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் \nகேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்\nகடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்\nஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\n'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி\nகைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு \nஎனது நாய்களை மீட்டால்தான் நானும் வருவேன்.மீட்புக் குழுவினரை நெகிழவைத்த பெண் \nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் \nஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7274", "date_download": "2019-06-16T05:21:11Z", "digest": "sha1:ZY6KHVYU2ULUULCFDRISSDMGVE4HZ2FC", "length": 8276, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடக்கு் முகம்-மீள்வாசிப்பு", "raw_content": "\nகதைக்களன் – ஓர் உரையாடல் »\nகதாபாத்திரங்களை உச்சநிலைக்கு கொண்டுசென்று மோதவிடும் மகாபாரதம் மாபெரும் நாடகவெளி`-எனத் தொடங்கும் வடக்கு் முகம்,மகாபாரதக் கதைகளை பலதரப்பட்ட வடிவங்களில் சித்தரிக்க முயலும் படைப்பாகும். எல்லா செவ்வியல் படைப்புகளைப் போல மகாபாரதமும் போரை ஆதாரமாகக் கொண்டு, மனிதர்களின் அறச்சிக்கல்களைக் கூறும் கதை.\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: சிறுகதை., வடக்கு் முகம்\nஅருகர்களின் பாதை 20 - தரங்கா, கும்பாரியா\nகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 24\nசிக்கவீர ராஜேந்திரன்- ஒரு மதிப்புரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/sivakarthikeyan-to-team-up-with-ponram-again/", "date_download": "2019-06-16T06:08:54Z", "digest": "sha1:2VWOVFOBVE54PYJ5KFHQF7BFLAFJJLGW", "length": 5117, "nlines": 61, "source_domain": "kollywood7.com", "title": "Sivakarthikeyan to Team up with Ponram Again !! - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன��பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10702223", "date_download": "2019-06-16T04:31:45Z", "digest": "sha1:6FOYZMTUINGALURICMR2FEIWRJB5TENB", "length": 45467, "nlines": 825, "source_domain": "old.thinnai.com", "title": "நீர்வலை – (12) | திண்ணை", "raw_content": "\nநிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை உணர்வு. சிறகு முளைத்த உற்சாகக் கும்மாளம்.\nஅழகர் ஆத்ல இறங்கினதைப் பார்த்தாப்லயும் ஆச்சி. அண்ணனுக்குப் பொண் பார்த்தாப்லயும் ஆச்சி – என பழமொழி\nவிதவிதமான அனுபவங்கள். கல்யாணப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் மணப்பெண். இழவு சமாச்சாரப் பத்திரிகையில் இறந்தவர்படம் சின்னதாகி விட்டதாக ஓர் அங்கலாய்ப்பு.\nகல்யாணத்தில் வாழ்த்துப்பா, என்று நூறு இருநூறு, அவசர நோட்டிஸ்கள். திடீரென்று எவனுக்காவது கற்பனைவளம் பெருகி – மடை உடைந்து, அல்லது நட்டு லூசாகி… எதாவது கிறுக்கிவந்து கொடுப்பான். உடனே அச்சடித்து கல்யாணப் பந்தலில் டெலிவரி தர வேண்டும். ஒரு கல்யாணத்தில் வாழ்த்துப்பா வாசிக்கு முன்னாலேயே, மாப்பிள்ளை பார்ட்டிக்கும் பெண் வீட்டுக்காராளுக்கும் சண்டை. வரதட்சிணைப் பிரச்னையா தெரியவில்லை.\nநடுவில் இவன் நிற்கிறான். அச்சடிச்ச மணமக்கள் வாழ்த்தை யாரிடம் தர காசு பேருமா பேராதா… யூகிக்கவே ம��டியவில்லை. எவன் எழுதினானோ அவனிடமே தந்து காசு வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். கல்யாணம் நடந்ததா முறிந்ததா தெரியாது.\nசர்ச் ஒன்று இருந்தது ஊரெல்லையில். கடல்கரையைத் தழுவிய சர்ச் அது. மீனவர்கள் வழிபட்டு விட்டு அதிகாலையில் கடலுக்குள் செல்கிற மாதிரியான அமைப்பு கொண்டது. நிறையப் படகுகள் கரையில் சற்று வெளித்தள்ளி மண்ணில் சொருகிக் கிடக்கும் அந்தப் பக்கம். தற்போது ஊர், சுற்றுலாத்தலம் என கவனம் பெற்று, புதுசாய் கைடுகள்… வழிகாட்டிகள்… கோனார் தமிழுரைகள் உருவாகி யிருந்தார்கள்…\nஓட்டைப் படகுகள் தவிர அதிகாலையில் மற்றவை கிளம்பிப் போவதைக் காணவே அழகு – என்பான் கிருட்டினமணி அண்ணன். சைக்கிளில், ஓடற வண்டியில் தாவி ஏறுவதைப் போல, படகைத் தண்ணியில் தள்ளி விட்டு விட்டு ஏறுவார்கள்… ஒரு நாள் அதிகாலையில் வந்துபார்க்க ஆசையாய் இருந்தது அதைக் கேட்க.\nஅருமையான வளாகம். வாசலில் நின்றால் கடல் காற்று ஆளைத் தாலாட்டியது. கால் புதையப்புதைய நடக்கும் மணல் வெளி.\nபார்க்கவே கடல் எத்தனை அழகு. கரையில் நின்றபடி ஆவெனப் பார்த்தான். தூரதூரத்துக்கும் நீர்… நீர்… நீர்மயம். அம்மைத்தழும்பு போல, சிறுசிறு குழிவிழுந்து தளும்பும் அலைகள். காற்று, நீரைச் சலித்தாற் போலிருந்தது. அலைகளைத் தாம்பூலமாய் மடித்து காற்று, ஓரத்தில் தள்ளும் அழகு.\nதொடும், என நினைத்துக் காத்திருந்தால், உள்வாங்கித் திரும்பிப்போய்விடும் சில. வேறு பேரலை உருவாகி உன்னை நோக்கி வரும் என்றாலும், திரும்பும் அலையில் சிக்கி அதும் தலையைக் கீழே போட்டு விடும். வராது என நினைக்கையிலேயே சில அலைகள், பிரம்மாண்ட உருவெடுத்து காலைத் தழுவி, அடிமண் உருவும். அந்தக் குறுகுறுப்பு அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.\nலேசாய் வெளிச்சம் கரைந்த பொழுதுகள் – காலையானாலும் மாலையானாலும் – கடலுக்கு எத்தனை அழகு வந்துவிடுகிறது. காதல் வளர்க்க, காதலர்கள், எதனாலோ கடலைத் தேர்வு செய்கிறார்கள்… ஜெயித்தவர்கள் படகடியில் போகிறார்கள். தோற்றவர்கள் கடலில் பாய்ந்து செத்துப் போகிறார்கள்.\nசதா சிரித்துக் கொண்டிருக்கிறது கடல். லூசுக் கடல்\nபிரம்மாண்டமான வெளிகளுக்கே, ஒரு மயக்கம்தருகிற அழகு இருக்கிறது. கோவிந்தசாமி நாடார் தோப்பு, பெரிய மாங்காய்த்தோப்பு ஊரில்… மரங்கள் மரங்கள். மற்றும் மரங்கள். இன்னும் மரங்கள். மேலும் மரங்கள்… நடுவே படுத்துக் கிடக்கவே தனி சுகம்.\nஒண்ணுமில்லை – நம்ம அரசம்பட்டி பொதுக்கூட்டத் திடல்… நிலா வெளிச்சத்தில் சிலசமயம் தனியே அவன் படுத்துக்கிடப்பான். மனம் தன்னைமீறிய இன்ப லகரியில் திகட்டிக் கிடக்கும்…\nஅவனுக்கு விளக்கத் தெரியாது. ஆனால் சந்தோஷத் தித்திப்பு உள்ளே சிலிர்க்கும்.\nஅடாடா, ஒரு நாள் அந்தத் திடலில் தெருஜனம் பாய்போட்டு ஆக்கிரமித்துக் கொண்டது. வெயில்காலம். வீட்டுக்குள் தூங்க ஏலாத ஜனம். அவன் போய்ப் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்த் திரும்பிவிட்டான்.\nஇடம் இடமாய்த் தேடி அலைகையிலேயே மழை வந்துவிட்டது. ஒதுங்க நினைக்குமுன்பே, நல்ல மழை… போட்டு கொட்டித் தீர்த்துவிட்டது. வெயில், பகலில் அதிகம்தான். அப்பவே மழைபற்றி எதிர்பார்க்க முடிந்தது…\nதிடீரென ஞாபகம் வந்தாற்போல அந்தத் திடலைநோக்கிப் போனான்.\nஆளின்றி வெறிச்சோடிக் கிடந்தது திடல். ஏறிப் படுத்துக்கொண்டான். உடம்பெங்கும், நாடி நரம்பெங்கும் கொட்டுகிறது மழை. பிடிவாதமான, முரட்டு மழை…\nஹம்ம்மா… என முணுமுணுத்தான். மழைக்குக்கூட இத்தனை முரட்டுத்தனம் உண்டா\nஅருவியில் குளிக்கிறபோது நீரின் ஆக்ரோஷம் தெரியும்.\nஅதேபோல மழையில் முகத்தை நேரடியாய் நீட்டினால்தான் அதன் ஆவேசம் தெரிகிறது.\nகடலை அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. சிலநாட்கள் எதிர்பாராத வகையில் அண்ணனும் வீட்டில் இருப்பான். சிவாஜிக்கும் ஓய்வாய் இருக்கும்… எல்லாருமாய்க் கடல்கரைக்கு வருவார்கள். அன்றைக்கு அண்ணிதான் எத்தனை உற்சாகமாய் இருப்பாள்.\nஅருமையான பெண் அவள். எதையிட்டும் அவளுக்குக் குறை இல்லை. எதைப் பேசினாலும் சிறு சிரிப்புடன் அண்ணி பேசும். அண்ணி முகம் மாறினால் அண்ணனால் தாள முடியுமா\nதான் அழகு என மற்றவர் சொல்ல சிறு ஆசை அவளுக்கு. மறக்காமல் திருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்வாள். அவள் முகக்கருப்புக்கு திருஷ்டிப்பொட்டு கூட, கருப்பு அத்தனைக்கு இல்லை, என்று சொல்ல முடியுமா\nவீட்டில் அவன் இருந்தால் அவனுக்கு என சூடாக சோறு வடித்து இறக்கினாள் சிவஜோதி. உனக்காகப் பருப்புத் துவையல் அரைச்சேண்டா, என்கிறாள் அவன் தலையை வருடி. அட என் அம்மாவே…. என அழுகை முட்டும் அவனுக்கு. இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி உண்டா\nஅதான் பார்த்த கணத்தில்… அண்ணன் காலடியில் கூட விழாத அவன், அவள் காலடியில் வி��ுந்தான், தானறியாமல்\nகமலா கால் புதையப்புதைய அந்த மணலில் ஓடித் திரிகிறது. தனக்குத் தானே பேசிக் கொண்டு, தன் உலகத்தில், அது இயங்க ஆரம்பித்துவிட்டது. கூ, என்று வாயைக் குவித்து, ஐவிரலையும் நெட்டுக்க வைத்துக் கொண்டு ஓடினால், ரயில். கமலாவின் குரலில் அது, ரயில் அல்ல… குயில்\nடுர்ர்ரென ஓடினால் அது பஸ்.\nகூ டுர்ர் டும்… என்றால்,\nபஸ்சும் ரயிலும் மோதி – விபத்து\n… என்று கேட்கிறான் சிவாஜி.\nஅப்ப பஸ் அரசம்பட்டி போவுது…\nபோயி எங்கய்யாவோட மண்மேட்டைப் பாத்திட்டு வர்றதா… என சிரிப்பும் அழுகையுமாய் நினைத்துக் கொண்டான்\nஅடிக்கடி உலக நினைவு வர, தூரத்தில் அப்பா, அம்மா, அண்ணன்… இருக்கிறார்களா, என ஒரு வெள்ளோட்டம் விட்டுக்கொள்கிறது.\nஉலகில் பிரச்னையே இல்லை, என வாழ்கிற வயது அதற்கு. எந்தக் காயத்தையும் அசட்டை செய்து – அழுது, உடனே மறந்து, எழுந்தோடி வரும் பருவம். அழுகை வரும்போதும், சிரிக்க விரும்பும் பருவம். எந்த அழுகையின் ஊடேயும் அண்ணி அதைச் சிரிப்புகாட்டி விடும்…\nஅழுத பிள்ளை சிரிச்சுதாம். கழுதைப்பாலைக் குடிச்சுதாம்… என்பாள்.\nகழுதைப்பால் எப்படி யிருக்கும் நினைவில்லை. சின்னவயதில் முதல்நாளில் இருந்தே அவன் தாய்ப்பால் அறிந்தானில்லை. மாட்டுப்பால்,. ஆட்டுப்பால்., கழுதைப்பால் கூட, அப்பா, அவன் குடித்ததாய்ச் சொல்லியிருக்கிறார்… ஞாபகம் இல்லை.\nகழுதைப்பால் மத்த பாலைக் காட்டிலும் உசத்தி சரக்கு. விலை ஜாஸ்தி.\nஉலகில் அத்தனை பிரச்னை அழுத்தங்களையும் ஒதுக்கி, ஆசுவாசம் கண்ட கணங்கள். கடல் கரை கணங்கள். பிரம்மாண்ட கடல். அதன் நீண்ட கரைவெளி. மனிதன் தன்னை – ஆகவே தன் பிரச்னையையும், சிறுத்துப் போனதாக உணர்கிறானா\nசற்றுதள்ளி அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டான் சிவாஜி. நல்ல வெளிச்ச இரவில் இப்படி படுத்துக்கிடக்க ஆசையாய் இருந்தது. மெல்ல அலைவந்து முட்டமுட்ட ,எழுந்துகொள்ளாமல் கிடக்க வேண்டும்.\nசற்று தூரத்தில் அண்ணி. தலையில் மல்லிப்பூ. அரைவட்ட தோரணம் போலக் கட்டிக் கொண்டிருக்கிறாள். காலை நீட்டியவாக்கில் அருகே உட்கார்ந்தபடி அண்ணன். மணலை வெறுமனே அளைந்தபடி, என்னவோ அவளையிட்டு கிண்டல் தொனியில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடும்.\nஅவர்கள் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்கவே மனம் லேசாகி காற்றில் மிதக்கிறது.\nவாழ்க்கையில், சந்தோஷம் என்பது, அமைதியின் வடிவமாகவும் அமையும், என்று அதுவரை அவனுக்குத் தெரியாது.\nஅதிகம் பேசிக்கொள்ளாமலேயே அநேக விஷயங்கள் புரிபட்ட, மனசுக்குப் பிடிபட்ட கணங்கள் அவை.\nவாழ்க்கைதான் எத்தனை இனிமையானது… என நினைத்தான்.\nமறுநாள்த்தான் நிகழ்ந்தது அந்த விபரீதம்.\n(தெர ட ர் கி ற து)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nPrevious:ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)\nபெண்ணடிமையினையும�� சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா\nமடியில் நெருப்பு – 26\nநாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்\nகாதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்\nபெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.\nகருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……\nஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது\nவிளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nசான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்\nமனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’\nமுஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nநாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா\nஇரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை \nகடித இலக்கியம் – 46\n – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி\nஎனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55271", "date_download": "2019-06-16T05:35:17Z", "digest": "sha1:XZG4X3KGY5DSVJ557JV77YNLW5PBXMQK", "length": 7778, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கு நா.உறுப்பினர்களு", "raw_content": "\nவடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:சுரேன் ராகவன் கவலை\nவடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன்.\nவடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கு சிபாரிசுகளை வழங்குமாறு கோரி வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு விருப்பமில்ல��� எனில் விருப்பமில்லை என பதில் அனுப்பி இருக்கலாம். என்ன அந்த கடிதத்தை நான் ஆங்கிலத்தில் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன். அது எனது தவறு என்பதனை இப்ப நான் ஏற்றுக்கொள்கிறேனென கலாநிதி. சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nயாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினமான செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.\nவடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 16 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்குவதற்கான ஆளுநரது முயற்சி கடுமையான விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.\nஇந்நிலையில் ஆசிரியர் சங்கங்கள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஆளுநர் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சீறிப்பாய்ந்துள்ளார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjY2Mzk1Ng==-page-2.htm", "date_download": "2019-06-16T05:03:13Z", "digest": "sha1:46237XMJQFDXEEDPU2TJHTHJ7OY52XAD", "length": 15520, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "பல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம்! - ஒரு சுவாரஷ��ய தொகுப்பு!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபல்வேறு சம்பவங்களைச் சந்தித்த Ritz உணவகம் - ஒரு சுவாரஷ்ய தொகுப்பு\nஉலகின் மிக ஆடம்பரமான உணவகம் (தங்குமிடம்/ஹோட்டல்) பட்டியலில் எப்போதும் உச்சத்தில் இருக்கும் Ritz உணவகம் பரிசின் முதலாம் வட்டாரத்தில் உள்ளது.\nஇந்த உணவகம் பற்றி பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் உள்ளன.\nஇவ்வருடம் (2018) ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இங்கு ஒரு திருட்டு ச���்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பாகியிருந்தது. ஐந்து நபர்கள் சேர்ந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றனர். அவர்களில் மூவர் தப்பிச் செல்லும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nErnest Hemingway என்பவர் அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர். இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த அடுத்த சில வருடங்கள் மனைவியை அமெரிக்காவில் விட்டுவிட்டு, Ritz உணவகத்தில் வந்து தங்கி இருந்தார். சில வருடங்கள் கழித்து அவரின் மனைவி 'நான் உங்களை விவாகரத்து பெற விரும்புகிறேன்' என ஒரு கடிதம் ஒன்றை இவருக்கு அனுப்பியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்ன செய்வது என தெரியாமல், மனைவியின் புகைப்படத்தை கழிவறையில் கிழித்து போட்டார். இருந்தாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர் தன்னுடைய பிஸ்ட்டல் துப்பாக்கியை எடுத்து கழிவறையை நோக்கி 'டுமீல் டுமீல்' என இரண்டு முறை சுட்டார். காவல்துறை வந்து கைது செய்தது.\nஇளவரசி டயானா, தனது கணவரை பிரித்தானியாவில் விட்டுவிட்டு, தனது காதலன் Dodi Fayed உடன் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு, இறுதியாக பரிசுக்கு வந்தார். Pont de l'Alma சுரங்கத்துக்குள் மகிழுந்து செல்லும் போது விபத்து ஏற்படு உயிரிழந்தார். டயானா, Dodi Fayed இருவரும் இறந்ததோடு வாகன சாரதி Henri Paul உம் உயிரிழந்திருந்தார். அவர் Ritz உணவகத்தின் ஆஸ்தான சாரதி. டயானா Ritz உணவகத்தில் தங்குவதற்காகத் தான் விமான நிலையத்தில் இருந்து மகிழுந்தில் வந்திருகொண்டிருந்தார். அப்போதே விபத்து ஏற்பட்டது.\nOrange S.A - சில 'அடடா' தகவல்கள்\nகோரை புல்லும் ஈஃபிள் கோபுரமும்\n - ஈஃபிள் கோபுரத்தில் உள்ள மின்தூக்கியின் சாதனை\nMontmartre மலையும் சில யுத்தங்களும்\n - 18 ஆம் வட்டாரத்தில் ஒரு அதிசயம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக��கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTczNzE4ODQw.htm", "date_download": "2019-06-16T05:06:09Z", "digest": "sha1:5UI5HRADKOC4KQZRJKFFOUX2I5Z34XRC", "length": 16247, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "பறவைக‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம்.\nபொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயு‌ள், இன‌விரு‌த்‌தி போ‌ன்றவ‌ற்றை ஆ‌ய்வு செ‌ய்‌கி‌ன்றன‌ர்.\nகா‌ல்க‌ளி‌ன் அளவு‌க்கு ஏ‌ற்ப ‌சி‌றிய மெ‌ட்டி போ‌ன்று இ‌ந்த வளைய‌ம் அமையு‌ம். இ‌‌ந்த வளைய‌த்‌தி‌ல் ‌சில கு‌றி‌யீ‌ட்டு தகவ‌ல்க‌ள் இரு‌க்கு‌ம். இ‌துபோ‌ன்று வளைய‌‌மி‌ட்ட பறவையை‌ப் பா‌ர்‌க்கு‌ம் பறவை ஆ‌ர்வல‌ர்க‌ள், இ‌ந்த வளைய‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கு‌‌றி‌யீ‌ட்டை‌க் கொ‌ண்டு, வளைய‌த்தை மா‌ட்டியவ‌ர்களை தொட‌ர்‌பு கொ‌ண்டு பேசு‌ம் போது பறவை த‌ற்போது, எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள இய‌ல்‌கிறது.\nஇ‌னி பறவைகளை‌ப் ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்...\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.\nகடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.\nபச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.\nமரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.\nகுவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.\nபுறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.\nராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.\nநீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.\nஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.\nமிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.\nவெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.\nவான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.\nநியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.\nகட‌ல் தா‌ண்டு‌ம் பறவை‌க்கெ‌ல்லா‌ம்இளை‌ப்பாற மர‌ங்க‌ள் இ‌ல்லை.கல‌ங்காமலே க‌ண்ட‌ம் தா‌ண்டுமே.. இதை ‌நினை‌த்து‌த்தா‌ன் நா‌ம் நம‌க்கு வரு‌ம் சோதனைகளை சாதனைகளாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் குழ‌ந்தைகளா..\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரின���்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nஇரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு\nபிரமிடுகளின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 4,500 ஆண்டுப் பழைமையான இடுகாடு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/11/blog-post_03.html", "date_download": "2019-06-16T04:50:00Z", "digest": "sha1:EJXLGSFC2AFYBFQ4RG3E6XI5JO7RLQCJ", "length": 24075, "nlines": 213, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்?", "raw_content": "\nஎன் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்\nசிறு வயதில் இருந்தே என்னை செம்மை படுத்தியது புத்தகங்கள்தான். படிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களை படிக்கும் போது ஏற்படும் சுகம்.... எப்படி சொல்வது அந்த சுகத்தை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவித்தால்தான் தெரியும். பள்ளி பருவத்திலிருந்தே எப்போதும் நண்பர்களுடன் நூலகத்தில்தான் அதிக நேரம் செலவு செய்திருக்கிறேன். பின்பு எங்கள் வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் அளவிற்கு புத்தகங்களை என் சித்தப்பா பாதுகாத்து வருகிறார்.\nஎங்கள் ஊர் நூலகத்தை பழைய இடத்திலிருந்து புது இடத்திற்கு மாற்றினார்கள். யாருமே எதிர்க்கவில்லை. காரணம் சாதாரண இடத்திலிருந்து மிகவும் நல்ல இடத்திற்கு மாற்றினார்கள். புதிதாக ஒரு நூலகர் வந்து சேர்ந்தார். அவர் முயற்சி எடுத்து மிகவும் அருமையாக நூலகத்தை நடத்தி வருகிறார். அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் எல்லாம் நூலகத்தை நன்றாக பராமரிப்பது என்பது இயலாத காரியம். எங்கள் ஊரில் உள்ள அனைவரும் கொடுத்த நன்கொடையால்தான் நூலகம் மிகவும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nஇன்றும் ஊருக்கு போகும் போது எல்லாம் நூலகம் செல்லாமல் வருவதில்லை. நூலகத்தின் அருமை என் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்குத்தான் மிக அதிகம் தெரியும் எனலாம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் நிறைய புத்தகங்கள் வாங்கி நானும் இங்கே உள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை வைத்துள்ளேன். ஆனால் அனைத்தையும் படித்து முடித்தாகிவிட்டது. இனி அடுத்த முறை ஊருக்கு போகும் வரை காத்திருக்க வேண்டும். நானாவது ஆறு மாத்திற்கு ஒரு முறை இந்தியா செல்கிறேன். நிறைய நண்பர்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் செல்கிறார்கள். அவர்கள் நிலமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்\nசமீபத்தில் எங்கள் ஊரில் உள்ள ஒரு பேங்கின் மேனேஜர் பதவி உயர்வில் பரோடா சென்றார். அங்கிருந்து சென்ற வாரம் மலேசியாவில் இருக்கும் எனக்கு போன் செய்தார். \"படிக்க ஒரு புத்தகம் இல்லை. உங்கள் புத்தகங்களையே பல முறை படித்து விட்டேன்\" ஏனென்றால் அங்கே இருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இல்லை.\nசென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நான் சென்றதில்லை. ஆனால் கேள்விபட்டதுண்டு. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம். 180 கோடி செலவில் அனைவரும் பயன்பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அதை மாற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. முதல்வர் நூலகத்தை மாற்றுவதற்காக சொல்லும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவனை அமைப்பதில் எல்லோருக்கும் சந்தோசமே. அதை ஏன் நூலகம் இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும் ஏன் சென்னையில் இடமா இல்லை ஏன் சென்னையில் இடமா இல்லை புதிதாக ஒரு இடத்தை வாங்கி அங்கே கட்ட வேண்டியதுதானே\nநல்ல ஒரு மாற்றம் வேண்டும் என்றுதானே மக்கள் ஆட்சியை மாற்றினார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், இப்படி தடாலடியான முடிவுகள் எடுப்பது சரியா\nஎங்கள் ஊர் நூலகத்தில் புரவலர் சான்றிதழ் பெற்றவன் என்ற முறையிலும், ஒரு சிறிய எழுத்தாளன் என்ற முறையிலும் மற்றும் ஒரு நல��ல வாசகன் என்ற முறையிலும் என் எதிர்ப்பையும், வருத்தத்தையும், கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள்\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nஎன் இடுகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் என்னங்க சம்பந்தம்\nபொறுப்புள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் கண்டிக்க வேண்டும்.ஜெ.திருந்த வேண்டும்.\nபொறுப்புள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் கண்டிக்க வேண்டும்.ஜெ.திருந்த வேண்டும்//\nவருகைக்கு நன்றி ரா செழியன்.\nதினமணி தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது ( சில பகுதிகள் இங்கே )\n\"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், \"ரொம்ப ஓவர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், \"ரொம்ப ஓவர்\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.\nசென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன\nசதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும் இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்\nசுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும் எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி\nஉயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்\nநூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்\nதங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி பால்ஹனுமான்.\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nசரத்பவார் - அன்னா ஹசாரே\nஎன் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/21618", "date_download": "2019-06-16T05:04:27Z", "digest": "sha1:Q6WPJU7AYKHRYJGKGVGPMFXF34QPSZ34", "length": 9146, "nlines": 103, "source_domain": "sltnews.com", "title": "சிதைந்த உடலில் மீட்கப்பட்ட தகட்டிலக்கம் த.வி.பு ஐ 2719!! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nசிதைந்த உடலில் மீட்கப்பட்ட தகட்டிலக்கம் த.வி.பு ஐ 2719\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசல கூடம் அமைப்பதற்காக கடந்த 17ஆம் திகதி அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஅதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்த��ல் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வு நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது\nஇந்த எலும்புக்கூடு சிதைவில் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-history-when-uncapped-indian-batsmen-smashed-international-bowlers-2", "date_download": "2019-06-16T04:56:49Z", "digest": "sha1:F5SX7RFFWKHHOOTNC6KHV3WNA26ARI46", "length": 16516, "nlines": 352, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் வரலாறு: இந்திய உள்ளூர் பேட்ஸ்மேன்களால் நொறுக்கி தள்ளப்பட்ட சர்வதேச பந்துவீச்சாளர்களின் பௌலிங்", "raw_content": "\nஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சர்வதேச அணிகளில் இடம்பிடிக்க ஒரு தடமாக அமைந்து வருகிறது. சில இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் தங்களின் முழு ஆட்டத்திறனையும் தங்களது அணிக்காக வெளிபடுத்தி விளையாடுவர். சிறந்த அனுபவ வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பதால், அந்த அனுபவத்தை ஐபிஎல் தொடர் மூலம் இளம் வீரர்கள் வாங்கி கொள்ள முடிகிறது. இதன்மூலம் இந்திய வீரர்கள் மட்டுமன்றி சில வெளிநாட்டு வீரர்களும் தங்களது தேசிய அணிக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் தங்களது இயல்பான ஆட்டத்திறனை வெளிபடுத்த முடியாமல் தடுமாறும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் மூலம் தங்களது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வரவும் மிகவும் உதவியாக உள்ளது.\nபெரும்பாலன இளம் வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு வெளிபடுத்தும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்கும் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகின்றனர். இதன்மூலமாகவும் சில பேட்ஸ்மேன்கள் சர்வதேச அணிகளில் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் வரலாற்றில் நிறைய முறை சர்வதேச பௌலர்களின் பௌலிங்கை இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிதைத்துள்ளனர்.\nஅவ்வாறு நடந்த முக்கிய 4 நிகழ்வுகளை பற்றி காண்போம்.\n#1 மனன் வோஹ்ரா vs ரஷித் கான்\nஇந்த நிகழ்வு 2017 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மண்ணில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொண்ட போது நடந்தது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nபஞ்சாப் அணி இந்த இலக்கை சேஸ் செய்யும் போது மனன் வோஹ்ரா-வை தவிர யாரும் நிலைத்து விளையாடவில்லை. அந்தப்ப போட்டியில் மனன் வோஹ்ரா 50 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்தார். இந்த அணியில் இவருக்கு அடுத்தபடியாக இயான் மோர்கன் 13 ரன்கள் அடித்தார்.\nஇந்த சிறப்பான ஆட்டத்தில் மனன் வோஹ்ரா, உலகின் டாப் பௌலரில் ஒருவரான ரஷித் கான்-ன் பந்துவீச்சை பதம் பார்த்தார். இவர் பஞ்சாப் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் குறைவாகவே பந்துவீசினார். மனன் வோஹ்ரா ரஷித் கான்-னிடமிருந்து 14 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு 10 பந்துகள் வீசி 5 ரன்களை மட்டுமே அளித்தார்.\nஆனால் அந்தப் போட்டியில் மனன் வோஹ்ரா-வின் அதிரடி எடுபடவில்லை. புவனேஸ்வர் குமாரின் வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவ்வருட ஐபிஎல் தொடர் மோசமாக அமைந்ததற்கான 3 காரணங்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய சர்வதேச போட்டிகளில் களம் காணாத வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளாரா\nஐபிஎல் போட்டிகளில் இதுவரை பட்டம் வெல்லாத மூன்று இந்திய ஜாம்பவான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/10225627/For-college-students-in-Chennai-Selling-drugs-Nigerian.vpf", "date_download": "2019-06-16T05:25:55Z", "digest": "sha1:HNOEKRPYDWEK54T4FVH6DFSWQEL4RYST", "length": 10457, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "For college students in Chennai Selling drugs Nigerian man arrested || சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய ஆசாமி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n��ென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய ஆசாமி கைது + \"||\" + For college students in Chennai Selling drugs Nigerian man arrested\nசென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரிய ஆசாமி கைது\nசென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பிரியாணி கடை அருகே நின்றுகொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு நைஜீரிய நாட்டு ஆசாமி ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதுணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன் மேற்பார்வையில் மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் நேற்று முன்தினம் இரவு நீலாங்கரை பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றார். அங்கு குறிப்பிட்ட பிரியாணி கடை அருகே நின்றுகொண்டிருந்த நைஜீரிய ஆசாமியை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅவர் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரது விசா காலமும் முடிவடைந்திருந்தது. அவர் தங்கியிருந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள கொக்கைன், கேட்டமின் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். நைஜீரிய ஆசாமி கைது செய்யப்பட்டார். அவரது பெயர் இக்கெசுக்வு.\nஅவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபரு��ன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/palavi.html", "date_download": "2019-06-16T05:54:09Z", "digest": "sha1:62VBCAE3QBV7WUY5KGOFSPROXQQKHZA7", "length": 6921, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தென்மராட்சியில் வாள் வெட்டு! ஒருவர் பலி! 7 பேர் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தென்மராட்சியில் வாள் வெட்டு ஒருவர் பலி\nகனி April 30, 2019 யாழ்ப்பாணம்\nதென்மராட்சி பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.\nஇன்று செவ்வாய்க்கிழமை மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்றே வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nகொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக ���ளமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2018/11/comirfan-pasha-assistant-circle.html", "date_download": "2019-06-16T05:39:51Z", "digest": "sha1:5BET3GQ5OGDIJFD2H4WOM3RTJ5IC3YZ5", "length": 34679, "nlines": 637, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: Com.Irfan Pasha, Assistant Circle Secretary, BSNLEU, Karnataka circle, donated one month's take home salary.", "raw_content": "\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வ��ு அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்��ும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று ந��ட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nபோராட்ட விளக்க கூட்டம்-சிவகாசி மற்றும் சாத்தூர்\nபோராட்ட விளக்க கூட்டம் -ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில...\n3 வது மாவட்ட செயற்குழு\nமாவட்டம் முழுவதும் நமது BSNLEU சங்கம் நடத்தும் ரோட...\nஊழியர்களுக்கான ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையில் ஏற்ப...\nDOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கு இடையிலான ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/food/12/100126", "date_download": "2019-06-16T04:50:33Z", "digest": "sha1:S5FRA42FSQXOBSLY42SDNVKO2IVERBBZ", "length": 5438, "nlines": 130, "source_domain": "bucket.lankasri.com", "title": "உடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள் - Lankasri Bucket", "raw_content": "\nஉடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்\nஉடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்\nவாரம் ஒரு முறை பார்லி கஞ்சியினை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடற்கழிவுகள் சிறுநீர் வழியே எளிதாக வெளியேறும்.\nதினம் உலர்பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.\nஅனைத்து வகை பயிர்கள், பீன்ஸ், அவரை இன காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் புற்றுநோய் தடுக்கப்படும்.\nநாள்தோற��ம் ஐந்து பாதாம்பருப்புகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் பி17 அதிகம் உள்ளது.\nசிவப்பு அரிசி, கருப்பு அரிசி, சிறுதானியங்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றினை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வது கட்டாயம்.\nஉலகம் முழுவதும் கொண்டாடும் ரமலானின் பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nவியக்க வைக்கும் இயற்கை கொஞ்சும் இடங்கள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nவியக்க வைக்கும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிகிச்சை முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nமேகங்களில் ஏற்பட்ட புயல்: உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்\n மனிதனின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்\nமேடையில் குப்புற கவிழ்ந்து அவமானப்பட்ட நடிகைகள்\nஉலகமே இந்தியாவை பார்த்து வாய்ப்பிளந்து பிரமிக்கும் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/lords-grace/", "date_download": "2019-06-16T05:23:46Z", "digest": "sha1:267WJ4JURNYKWLOAOP3PEKXTYBK55MDN", "length": 7533, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தருடைய கிருபையே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nமே 16 கர்த்தருடைய கிருபையே புலம்பல் 3:1-27\n“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே,\nஅவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்பல் 3:22).\nஅநேக சமயங்களில் நம்மைக்குறித்து நாம் இருக்கும் நிலைமையை விட மேன்மையாக எண்ணிவிடுகிறோம். ஆனால் நாம் இன்றுவரை பிழைத்திருப்பது கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே. நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக சரிகட்டாமல், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இரக்கத்தைக் காண்பிக்கிறவராக இருக்கிறார் என்பதை நினைத்து, நாம் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாகக் காத்துக்கொள்ளுவது மிக அவசியமானது.\nகர்த்தர், “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) என்று சொல்லுகிறார். நம்முடைய நீதியினால் அல்ல, கர்த்தருடைய கிருபையினால் இம்மட்டும் காக்கப்பட்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால், அவர் நம் வாழ்க்கையை ஒரு நோக்கத்தோடு வழி நடத்திச் செல்லுகிறவராக இருக்கிறார். நாம் அவருக்குப் பிரியமான வழிகளைத் தெரிந்துகொள்ளுவதை, நம் வ���ழ்க்கையில் எதிர்பார்க்கிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் “அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக் 1:50) என்று வேதம் சொல்லுகிறது.\nகர்த்தருக்கு நாம் பயப்படுவோம். அப்பொழுது நாம் தலைமுறை தலைமுறைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுவோம். இந்த உலகத்தில், நம் வாழ்க்கையில் தலைமுறைக்கும் இருக்கும்படியான ஆசீர்வாதமானது, கர்த்தருக்குப் பயப்படுதலிலே தான் இருக்கிறது. அவ்விதமாக தேவனுக்கு நாம் பயந்து வாழும்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களை மன்னித்து நமக்கு உதவி செய்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்” (மீகா 7:18) என்று வேதம் சொல்லுகிறது. அவர் எப்பொழுதும் உனக்கும் எனக்கும் கிருபை செய்யவே விரும்புகிறார். அவர் இன்னுமாக, “அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் தேவனுடைய கிருபையினால் பிழைத்திருக்கிறோம் என்பதை அறிந்து, எப்பொழுதும் நாம் தாழ்மையுள்ளவர்களாக வாழுவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2014/06/blog-post_9987.html", "date_download": "2019-06-16T04:29:26Z", "digest": "sha1:K46TTKKOQNO5WMBV4VOMCSGR4HHX2SP2", "length": 2224, "nlines": 19, "source_domain": "www.siruthaiboys.net", "title": "விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » சினிமா » விஜய்சேதுபதிக்கு ஜோடி த்ரிஷா\nநலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தது இயக்கவுள்ள படத்தின் கதையை கேட்ட த்ரிஷா உடனே சம்மதம் தெரிவித்ததுடன் இப்படத்தின் கதாநாயகன் யார் சம்பளம் எவ்வளவு என்று எதையும் கேட்காமல், படத்தின் கதையில் தன்னுடைய கேரக்டர் பிடித்துவிட்டதால் ஒப்புக் கொண்டாராம். பின்பு நலன் குமாரசாமி விஜய்சேதுபதி தான் கதாநாயகன் என்று சொன்னதும் பரவாயில்லை அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க தயார் என தெரிவித்தார். விஜய்சேதுபதிக்கு தனக்கு ஜோடியாக த்ரிஷா என்றதும் பம்பர் குலுக்கல் அடித்தது போல் இருக்கிறது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singamparai.com/mukkudal/", "date_download": "2019-06-16T05:32:41Z", "digest": "sha1:GH6MF5YN7CGTE3XZYZFUYEBSKIAHS6V2", "length": 4549, "nlines": 79, "source_domain": "singamparai.com", "title": "Mukkudal - St.Joseph's Church - St.Paul's Shrine, Singamparai.St.Paul's Shrine, Singamparai.", "raw_content": "\n01.11.1896-ல் கோவில் கட்டப்பட்டது. சிலுவைபாதை வைக்க 1911ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் நாள் அனுமதி வாங்கப்பட்டது.\nஅருட்தந்தை குத்தூரியர் காலத்தில் நற்கருணை வைக்கப்பட்டது. அருட்தந்தை.லூர்து ராஜ் அவர்கள் இருக்கும்போது 2 ஆண்டுகள் நற்கருணை எடுத்துவிடப்பட்டது. பின்னர் அருட்தந்தை ஜோக்கிம் அடிகளார் காலத்தில் மீண்டும் வைக்கப்பட்டது.\nமேலும் அருட்தந்தை.லூர்து ராஜ் காலத்தில் முக்கிய சாலை அருகில் திருக்குடும்பம் கெபி நிறுவப்பட்டது.\n2011-ம் ஆண்டு சக்கரீஸ்த் அறை கட்டப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தளம் உயர்த்தப்பட்டு மார்போனைட் போடப்பட்டது.\nஆலயத்திற்கு இருபுறமும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வீடும் பின்புறத்தில் ஆர்.சி.துவக்கப்பள்ளியும் உள்ளது. தற்போது இங்கு 30 கத்தோலிக்க குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nமாதத்தில் 2வது மற்றும் 4வது புதன்கிழமை திருப்பலியும் 5வது ஞாயிறு வரும்போது திருப்பலிகளும் நடைபெறுகின்றன.\nசிங்கம்பாறை கபாடி போட்டி 2019\nஇலவச முழுமையான கண் பரிசோதனை & குருதி கொடை முகாம்\nஇலவச முழுமையான கண் பரிசோதனை\nமுன்னாள் மாணவர்கள், தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/11098", "date_download": "2019-06-16T04:48:05Z", "digest": "sha1:CCQSVZVEDHDGJSV56VHGMY2OL32LBX6S", "length": 9704, "nlines": 104, "source_domain": "sltnews.com", "title": "அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக் கூடாது – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nஅவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக் கூடாது\nஇலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடா��ு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக் ஷ் கங்குலி இதனை வலியுறுத்தியுள்ளார்.\n‘‘சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும். அதற்காகப் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்ந்தும் அபரிமித அதிகாரங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்து விடக்கூடாது’’- – என்றார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்���ு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/lord-ayappa/", "date_download": "2019-06-16T05:53:08Z", "digest": "sha1:7EFUB6A5Q33WQ6ZPVVOTUT5JAWD7LZXM", "length": 9127, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Lord Ayappa News in Tamil:Lord Ayappa Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nசபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கின்றோம் – தேவசம் போர்ட்\nSabarimala Temple Review Petition : ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த 2 பெண்களுக்கு எதிராக ஐந்தாவது முறையாக கேரளாவில் கடையடைப்பு நடைபெற்றது\nதேசிய விருது பெற்ற இயக்குநர் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல்… முகநூல் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை…\nகருத்துச் சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்க இயலாது - பினராயி விஜயன் கடுமையான கண்டனம்\nஇருவர் இல்லை… இதுவரை 51 பெண்கள் சபரிமலை சென்றுள்ளனர்…\nஅனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று செப்டம்பர் 28, 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசபரிமலை சென்றதால் சொந்த வீட்டிற்கு செல்ல இயலவில்லை…\nபிந்து மற்றும் கனகதுர்கா கேரள மாநிலம் கொச்சியில் அரசு பாதுகாப்புடன் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்\nகலவரத்துக்கு நடுவில் சபரிமலை செல்ல முயன்ற இலங்கைப் பெண்… திருப்பி அனுப்பிய காவல் துறையினர்…\nகுழந்தைகள் மற்றும் கணவருடன் வந்த 46 வயதுமிக்க சசிகலா என்ற பெண்ணை திருப்பி அனுப்பியது காவல்துறை\nபினராயி விஜயன் உருவ பொம்மை எரிப்பு… தமிழிசை சௌந்தராஜன் மீது 3 வழக்குகள் பதிவு\nபெண்கள் கோவிலுக்குள் காவல் துறையின் உதவியுடன் சென்றது அப்பட்டமான சூழ்ச்சி, விதிமீறல் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி\nசபரிமலை விவகாரம் : தீர்ப்பிற்கு எதிராக கருத்து இருந்தால் தலைமை தந்திரி பொறுப்பில் இருந்து விலகுங்கள் – பினராயி\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு ��ந்த பின்பு ஐந்தாவது முறையாக இந்து அமைப்பினர் முழு அடைப்பிற்கு அழைப்பு\nசபரிமலையில் பெண்கள் : பிந்து மற்றும் கனக துர்காவிற்கு எதிராக கேரளாவில் போராட்டம்\n18 படிகள் வழியாக செல்லாமல், வி.ஐ.பி. செல்லும் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்திருக்கின்றனர்.\nசபரிமலைக்கு செல்லும் பெண்கள் வயதுக்கான ஆதார சான்றை வைத்திருக்க வேண்டும்: தேவஸ்தானம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண் பக்தர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/morena-lok-sabha-election-result-215/", "date_download": "2019-06-16T04:49:53Z", "digest": "sha1:46WLJGIAHJITJX2CFKC2ANCDOGL4E2M3", "length": 39715, "nlines": 977, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொரேனா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொரேனா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமொரேனா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமொரேனா லோக்சபா தொகுதியானது மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. அனூப் மிஸ்ரா பாஜக வே��்பாளராக போட்டியிட்டு தற்போது மொரேனா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் அனூப் மிஸ்ரா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரிந்தவன் சிங் சிகார்வார் பிஎஸ்பி வேட்பாளரை 1,32,981 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 50 சதவீத மக்கள் வாக்களித்தனர். மொரேனா தொகுதியின் மக்கள் தொகை 26,53,831, அதில் 78.23% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 21.77% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மொரேனா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மொரேனா தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் ஹெச் எஸ்\t- 7th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமொரேனா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nநரேந்திர சிங் டோமர் பாஜக வென்றவர் 5,41,689 48% 1,13,341 10%\nராம் நிவாஸ் ராவத் காங்கிரஸ் தோற்றவர் 4,28,348 38% 1,13,341 -\nஅனூப் மிஸ்ரா பாஜக வென்றவர் 3,75,567 44% 1,32,981 15%\nபிரிந்தவன் சிங் சிகார்வார் BSP தோற்றவர் 2,42,586 29% 0 -\nநரேந்திர சிங் தோமர் பாஜக வென்றவர் 3,00,647 42% 1,00,997 14%\nராம்விவாஸ் ராவத் காங்கிரஸ் தோற்றவர் 1,99,650 28% 0 -\nஅசோக் சவிரம் ஆர்கல் பாஜக வென்றவர் 2,61,337 54% 1,47,320 31%\nபாரலேல் ஜாதவ் காங்கிரஸ் தோற்றவர் 1,14,017 23% 0 -\nகோபால் தாஸ் காங்கிரஸ் தோற்றவர் 1,48,564 30% 0 -\nஅசோக் சபிராம் பாஜக வென்றவர் 2,77,499 43% 68,121 10%\nப்ரீதம் பிரசாத் BSP தோற்றவர் 2,09,378 33% 0 -\nஅஷோக் அர்கல் பாஜக வென்றவர் 1,72,675 43% 37,979 10%\nடாக்டர் பிரதாம் பிரசாத் சௌத்ரி BSP தோற்றவர் 1,34,696 33% 0 -\nபாரலேல் ஜாதவ் காங்கிரஸ் வென்றவர் 1,16,227 36% 16,745 5%\nசமிரம் ஆர்கல் பாஜக தோற்றவர் 99,482 31% 0 -\nசவ்ராம் பாஜக வென்றவர் 2,09,381 50% 87,861 21%\nகம்மோதிலால் காங்கிரஸ் தோற்றவர் 1,21,520 29% 0 -\nகம்மோதிலால் ஜாதவ் காங்கிரஸ் வென்றவர் 1,57,683 48% 21,568 7%\nமுன்சிலால் பாஜக தோற்றவர் 1,36,115 41% 0 -\nபாபுலால் சோலாங்கி ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,13,837 43% 32,054 12%\nசமிரம் ஆர்கல் ஜேஎன்பி தோற்றவர் 81,783 31% 0 -\nசாபிராம் ஆர்கல் பிஎல்டி வென்றவர் 1,72,959 64% 81,304 30%\nபுத்ராம் காங்கிரஸ் தோற்றவர் 91,655 34% 0 -\nஹுக்மாகண்ட் கச்சாவே BJS வென்றவர் 1,04,896 49% 26,097 12%\nஅட்டம் தாஸ் காங்கிரஸ் தோற்றவர் 78,799 37% 0 -\nஆடம்தாஸ் ஐஎண்டி வென்றவர் 1,18,167 46% 80,309 31%\nஎஸ். பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 37,858 15% 0 -\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மத்தியப்பிரதேசம்\n15 - பாலஹட் | 29 - பீடுல் (ST) | 2 - பிந்த் (SC) | 19 - போபால் | 16 - சிந்த்வாரா | 7 - டாமூ | 21 - தேவாஸ் (SC) | 25 - தார் (ST) | 4 - குணா | 3 - குவாலியர் | 17 - ஹோசன்காபாத் | 26 - இந்தூர் | 13 - ஜபல்பூர் | 8 - கஜூராவோ | 28 - கந்த்வா | 27 - கர்கோன் (ST) | 14 - மாண்ட்லா (ST) | 23 - மாண்சோர் | 20 - ராஜ்கார்க் | 24 - ராட்லாம் (ST) | 10 - ரேவா | 5 - சாஹர் | 9 - சட்னா | 12 - ஷாடோல் (ST) | 11 - சிதி | 6 - டிகம்கர் (SC) | 22 - உஜ்ஜைன் (SC) | 18 - விதிஷா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்��ிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/19/azad.html", "date_download": "2019-06-16T05:34:26Z", "digest": "sha1:SXNR3LJC3XND7SS4EQWOEVMI25UAOOTE", "length": 16864, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வுடன் பேச காங். தூதர்கள் மீண்டும் வருகை | congress leaders arrived in chennai to meet jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n8 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n11 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n47 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n53 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஜெ.வுடன் பேச காங். தூதர்கள் மீண்டும் வருகை\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் பிரணாப் முகர்ஜியும், குலாம் நபிஆசாத்தும் ஞாயிறன்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.\nஅவர்கள் திங்களன்று த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்த பின்பிற்பகல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத்தும், பிரணாப் முகர்ஜியும் இதனைதெ��ிவித்த அவர்கள் ஜெயலலிதாவுடனான பேச்சுவார்த்தையின் போது கூட்டணியில் விடுதலை புலிகள்ஆதரவாளர்களான பா.ம.க.வை சேர்த்தது பற்றியும், தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றனர்.\nடெல்லியில் ஆசாத்தும், மயிலாடுதுறை கூட்டத்தில் சோனியாவும் பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்ததுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனை கேள்வியுற்ற ஜெயலலிதா, காங்கிரஸூடன்தொகுதி பங்கீடு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட மாட்டாதுஎன செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க. அளிப்பதாக அறிவித்துள்ள 40 தொகுதிகள் த.மா.கா.வை விரைவில் கூட்டணி பேரம் முடிக்க உதவும்எனக் கருதப்படுகிறது. காங்கிரஸூக்கு தற்போதைய சட்டசபையில் உறுப்பினர்கள் எவரும் இல்லையென்றாலும்,அதற்காக குறைவான தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்க மறுக்கக்கூடும்.\nபாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், அங்கு ஆட்சி அமைக்க விரும்பும்பா.ம.க.வும் ஒரே கூட்டணியில் இருப்பதால் இது குறித்தும் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டியுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் த.மா.கா.விற்கு இருக்கும் வழிகளில் ஒன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது அல்லது 3வது அணி அமைப்பது தான். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்வது குறித்து இரண்டு கட்சிகளும் என்ன முடிவுஎடுக்கும் என்பது தற்போதைக்கு தெளிவாக தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nதிமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்\nஅதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதேனி தென்றலாக.. வைகை புயலாக.. எடுத்த எடுப்பிலேயே பேச்சுல இப்படி அசத்துறாரே ஒபிஎஸ் மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-results-2019-bjp-may-form-government-india-without-tamilnadu-support-351545.html", "date_download": "2019-06-16T05:31:43Z", "digest": "sha1:NBETYXVQZMX5WY46BGPVU4VNNB4FJALG", "length": 17235, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் 'நோ யூஸ்' | lok sabha election results 2019 live updates: bjp may form government in india, without tamilnadu support - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n9 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n44 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n51 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ���யிரம் பேர்\nதமிழகத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க போகும் பாஜக.. மொத்தமாக திமுக வென்றாலும் நோ யூஸ்\nLok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக\nசென்னை: திமுக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி 38 இடங்களில் இந்த முறை வெற்றிபெற்றாலும் அதிமுக எப்படி வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததோ அதுபோல் பாஜக ஆட்சியமைப்பதை, திமுக வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.\nதிமுக 20 தொகுதிகளில் தனித்து களம் கண்டது. இதேபோல் அதன் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளாக மதிமுக, ஐஜேகே, விசிக, கொமதேக உள்ளிடவை நின்றுள்ளன.\nஅந்த வகையில் 24 இடங்கள் திமுக வசம் உள்ளன. இதில் 24 இடங்களிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தேனியை தவிர காங்கிரஸ் தான் போட்டியிட்ட தொகுதிகளில் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில் பாஜக கூட்டணி 320 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டுமே தனித்து 289 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே பாஜக யாருடைய ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்க முடியும்.\nகடந்த முறை அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்ற போதும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தான் செயல்பட்டது. அதனால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதே நிலை தான் திமுகவுக்கும் ஏற்பட போகிறது.\nதிமுக கூட்டணி 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் ஏற்படும். அதேநேரம் வலுவான எதிர்க்கட்சியாக, அமையப்போகும் மோடி அரசை எதிர்த்து கேள்விகள் கேட்கலாம். மற்றபடி ஆட்சி அதிகாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது.\nஅதேநேரம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 12 இடங்கள் வரை தான் முன்னிலையில் உள்ளதால் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது சாத்தியமாக என்பது முழு நிலவரம் வந்த பிறகே சொல்ல முடியும். எனவே திமுகவின் வெற்றியால் அவர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி தரப்போவதில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்க��ம் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-talks-about-27-reservation-304537.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:36:22Z", "digest": "sha1:RC2RKDPSYB4YDZUN3QP3UVRJEMAPNB5T", "length": 17551, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசில் 27% வேலை வாய்ப்பு இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை: ராமதாஸ் ஆதங்கம் | PMK founder Ramadoss talks about 27% reservation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n32 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n48 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன��� அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமத்திய அரசில் 27% வேலை வாய்ப்பு இன்னமும் முழுமையாக கிடைக்கவில்லை: ராமதாஸ் ஆதங்கம்\nசென்னை: மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு முழுமையடையவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை வெளியிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி இதனை விவரித்துள்ளார் ராமதாஸ்.\nஅவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் '' 01.01.2017 வரை 'ஏ' பிரிவு பணிகளில் 14 சதவிகிதமும், 'பி' பிரிவு பணிகளில் 15சதவிகிதமும் , 'சி' பிரிவு பணிகளில் 17சதவிகிதமும் , 'டி' 18 சதவிகிதமும் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைத்த அநீதி'' என்று கூறியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில் '' மத்திய அரசில் உள்ள 37 துறைகளில் எதிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சரியாக வழங்கக்கப்படவில்லை. 31 லட்சம் மத்திய அரசு பணியாளர்களில் 2.71 லட்சம் பணிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் மட்டுமே சரியாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இதில் நிறைய குளறுபடிகள் நிகழ்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.\nமேலும் ''மத்திய வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு 1990ல் வி.பி. சிங் ஆட்சியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான நடைமுறைகள் 1993ல் வழங்கப்பட்டது. ஆனாலும் அதிகாரம் மிக்க பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனுமதிக்கப்படுவதே இல்லை. இது மிகவும் கொடுமையானது.'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமேலும் ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு கிடைக்க பெரும் தடையாக இருக்கும் விஷயங்களை தகர்த��து ஏறிய வேண்டும். அதில் உள்ள குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும். அது வரை மத்திய வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு என்பது கனவாகவே இருக்கும்'' என்றும் கூறியுள்ளார்.\nஅதேபோல் '' பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சரியாக கிடைக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த குறையை போக்க முடியும். சிறப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கு முழுமையான சமூக நீதியை வழங்க வேண்டும்'' எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிபிஎஸ்சி ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\n10% இடஒதுக்கீட்டை வாபஸ் பெறுக... இல்லாவிட்டால் போராட்டம்.. கி.வீரமணி திடீர் போர்க்கொடி\n10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு.. தென்காசி திமுக உறுப்பினர் விலகல் கடிதம்\nஇந்த வருஷம் 5% இட ஒதுக்கீடு.. மீதி அடுத்த வருஷம்.. களத்தில் குதித்த ஐஐடி\n10% இடஒதுக்கீடு செய்ய அரசியலமைப்பில் இடமில்லை...வழக்கு தொடர்ந்தார் திருமாவளவன்\n10% இடஒதுக்கீடு வழக்கு.. இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஉயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. பல வழிகளில் போராட்டம்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\n10% கோட்டா சட்டத்திற்கு எதிர்ப்பு.. சென்னை ஹைகோர்ட்டில் திமுக வழக்கு\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை\nஅரசின் வருமானத்துக்காக மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா.. வைரமுத்து காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/senthilbalaji-slams-govt-on-the-transport-workers-issue-307552.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T05:45:12Z", "digest": "sha1:QOTT5Q2S636AQFUHSLQKQSP7BEO74WV3", "length": 15742, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா? விளாசும் மாஜி அமைச்சர்! | Senthilbalaji slams govt on the transport workers issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n19 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n22 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n58 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n1 hr ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nFinance நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\nஅரசு மெத்தனமாக இருக்கிறது -செந்தில்பாலாஜி- வீடியோ\nசென்னை: ஆர்கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த துரோக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் கொடுக்க முடியாதா என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசு வழங்கும் ஊதிய உயர்வை ஏற்க மறுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்றிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.\nஇதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முன்னாள் அமைச்சரும் தினகரனின் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி, தமிழக அரசு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...\nவிலகிசெல்.. இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் கொடுக்க முடிந்த துரோக அரசால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆயிரங்கள் வழங்க வக்கில்லையா...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் senthil balaji செய்திகள்\nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nநடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு\nமோசடி புகாரில் முகாந்திரம் இருக்கே.. வழக்கை ஏன் சந்திக்ககூடாது.. செந்தில் பாலாஜிக்கு ஹைகோர்ட் கேள்வி\nஇவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ\nவீடில்லா ஏழைகளுக்காக உதயசூரியன் நகர் திட்டம்.. 3 சென்ட் நிலம் இலவசம்.. செந்தில் பாலாஜி உறுதி\nமண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 பேர்.. அதில் நீந்தி கரை சேர்ந்தவர் ஒருவரே\nநான் திருடும் குடும்பத்தில் பிறக்கவில்லை.. அவர்தான் சாராயம் காய்ச்சி விற்றவர்: அமைச்சர் காச்மூச்\n2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்\nபலே பலே.. ரூ.20 டோக்கன் போய் இப்போ ரூ.2.000 ஜெராக்ஸ் டோக்கன். செந்தில் பாலாஜி மீது புகார்\nவாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார் செந்தில் பாலாஜி... அதிமுக புகார்\nமனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்... செந்தில் பாலாஜி ஆவேசம்\n4 மணி நேரமே தூக்கம்.. சரியா சாப்பிடுவதில்லை.. தீயாய் வேலை செய்யும் செந்தில் பாலாஜி.. \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/reason-behind-murder-in-college-girl-murder/48517/", "date_download": "2019-06-16T04:34:08Z", "digest": "sha1:DTOOTFCDSC4FB5NGKC3HB6HIEFHRFY6W", "length": 7690, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை - இதுதான் காரணமா? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை – இதுதான் காரணமா\nபொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை – இதுதான் காரணமா\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு தலைக்காதல் விவகாரம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nபொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- மனைவி மற்றும் 3 அழகான குழந்தைகள் - கணவன் செய்த வெறிச்செயல்\nகொலை செய்யப்ப்பட்டுக் கிடந்த பிரகதி அணிந்திருந்த நகைகள் திருடு போகவில்லை. எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய அவரை 2 பேர் காரில் கடத்தி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையும் படிங்க பாஸ்- கணவனின் பிணத்தைப் பார்த்து லேசாக புன்னகை\nஎனவே, அவரை ஒருதலையாக காதலித்த இருவர், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பிடிக்காமல் காரில் கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\n��ாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sundar-c-taking-aranmanai-3-after-vishal-film/49443/", "date_download": "2019-06-16T05:32:49Z", "digest": "sha1:MFE2Z6SS3EW5LKCEMUQ2ARVYKLSOUQ4O", "length": 6638, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி....", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….\nதனது படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் சுந்தர் சி….\nSundar C on Aranmanai 3 – விஷால் படத்துக்குப் பின் சுந்தர் சி இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nசுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஃப்ளாப் ஆனது. தற்போது விஷாலை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பின் அவர் அரண்மனை 3 எடுக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- டெரர் லுக்குடன் மைக் முன் சூர்யா - என்.ஜி.கே பட புதிய போஸ்டர்\nஅரண்மனை முதல் பாகம் 2014ம் ஆண்டும், அரண்மனை 2ம் பாகம் 2016ம் ஆண்டும் வெளியானது. இந்நிலையில்தான் அரண்மனை மூன்றாம் பாகத்தை எடுக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். தற்போது அப்படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- இறுதிகட்டத்தில் ஆதித்யா வர்மா - ரிலீஸ் எப்போது\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2618586.html", "date_download": "2019-06-16T05:16:38Z", "digest": "sha1:JXFCHYTOVSLVRT7FMV26HPUU4VSGASYU", "length": 7737, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nBy கடலூர், | Published on : 20th December 2016 08:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, விருத்தாசலத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 17 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, உளுந்து, முத்துசோளம், மணிலா, பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மாவட்டம் சுனாமி, நீலம், தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.\nநடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், மானாவாரி பயிர்கள் கருகியுள்ளன. ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீரூற்றும் கிடைக்காததால், பாசன விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாக கைவிடப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து, கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்த நிலையில், கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்கம், மணிமுத்தாறு நீர்ப் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமுத்தாறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் விவசாயிகள் விருத்தாசலம் கோட்டாட்சியர் கே.எம்.செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124899-is-third-front-possible-in-next-parliament-election.html?artfrm=read_please", "date_download": "2019-06-16T04:37:44Z", "digest": "sha1:R7YIJW4IJODUQOHF7WYSHLC4MSMV47AA", "length": 31301, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்றாவது அணி உருவாகுமா... தி.மு.க. வெற்றிபெறும் என மம்தா சொல்வதன் பின்னணி...! | Is third front possible in next parliament election?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:35 (13/05/2018)\nமூன்றாவது அணி உருவாகுமா... தி.மு.க. வெற்றிபெறும் என மம்தா சொல்வதன் பின்னணி...\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சூழலில், அதற்கான கூட்டணி அமைப்பதில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இப்போதே தீவிரம் காட்டத் தொடங்கி விட்டன. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடைபெறும்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் வெற்றிபெறும் என்று பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் இப்போதே ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஒன்றிரண்டு தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியைப் பிடித்துள்ளன.\nகர்நாடகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது பி.ஜே.பி. 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்தச் சூழலில் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் மாநிலக்கட்சிகள் ஒருபுறம் தீவிரம் காட்டி வருகின்றன. தேசியக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளன. பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இப்போதே தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்றும், வேறு எந்தக்கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணையாது என்றும் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, தேர்தலுக்குப் பின்னர்தான் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தேர்தலுக்கு முன் எந்தவிதக் குழப்பமும் ஏற்படுவதில்லை என்றும் அவர் கூறினார். என்றாலும், பி.ஜே.பி-யை வீழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், மத்தியில் அதிகாரத்தில் இருந்து பி.ஜே.பி-யை இறக்குவதுதான் நம் பிரதான குறிக்கோள் என்றார்.\nஇதற்கிடையே, தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு தி.மு.க. வெளியேறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது தி.மு.க. தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கெனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் (2004-2009) திருமாவளவன், அந்தக் கூட்டணியில் இருந்தார். அண்மைக்காலமாக தமிழகத்தில் நீட், காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தி.மு.க. தலைமையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.\nஎனவே, தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பிரபல தமிழ் நாளிதழின் பவள விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் மோடி, உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரின் கோபாலபுரம் இல்லத்திற்கே சென்று சந்தித்தார். இது தமிழக அரசியல் வட்���ாரத்தில் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. என்றாலும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசையும், தமிழக அரசையும் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.\nபி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் அல்லாது மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், சென்னை வந்து மு.க. ஸ்டாலின் மற்றும் கருணாநிதியைச் சந்தித்தார். இதனால், மூன்றாவது அணி முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகமும் எழுந்தது.\nஇதற்கிடையே மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டார். தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஸ்டாலினும் மூன்றாவது அணி தீவிரத்தில் இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசியது அரசியல் பரபரப்பை அதிகப்படுத்தியது. தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இடையே சமீபகாலமாக விரிசல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது அணி அமைக்கும் ஸ்டாலினின் முயற்சி எடுபடுமா என்று அரசியல் நோக்கர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nமூன்றாவது அணி என்ற கோஷம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித் மம்தா பானர்ஜி, \"நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வெற்றிபெறும். ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் அளப்பரிய வெற்றியைப் பெறும். எனினும் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிபெற்று தனித்து ஆட்சியமைப்பது கடினம். 'பிரதமர் பொறுப்பேற்கத் தயார்' என்று ராகுல் காந்தி கூறியிருப்பது அவரின் சொந்தக் கருத்து. அவ்வாறு கருத்துக் கூற அவருக்கு உரிமை உண்டு\" என்றார்.\nமேலும், \"அரசியல் ஆதாயத்துக்காக என்னைக் கொலை செய்ய ஒரு கட்சி முயற்சி மேற்கொண்டது. அதற்காக, கூலிப்படைக்கு பணமும் கொடுக்கப்பட்டது. இறப்புக்கு நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். என்னை அழித்து விட்டால், என்���ுடைய கட்சியை ஒழித்து விடலாம் என்று எண்ணுவது மடத்தனம்\" என்றார் மம்தா பானர்ஜி.\nமத்திய பி.ஜே.பி. கூட்டணியில் இருந்து சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது. கர்நாடகத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பி.ஜே.பி-யின் பலம் என்னவென்பது வெளிப்படையாகத் தெரிய வரும். தென் மாநிலம் ஒன்றில் பலம்வாய்ந்த கட்சியாக உருவெடுத்து விட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று விடலாம் என்பது அக்கட்சியின் கருத்தாக உள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, கூட்டணி குறித்த பேச்சுகள் எழுவதுடன், கட்சிகளின் வியூகங்களும் அமையத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க விஷயமே. என்றாலும் நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...\nஒரே அணியில் பி.ஜே.பி - சி.பி.எம் கட்சிகள் - மேற்குவங்க பஞ்சாயத்துத் தேர்தலில் புது பஞ்சாயத்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கல��த்த அ.த\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=63", "date_download": "2019-06-16T04:35:02Z", "digest": "sha1:DJTMWDYRX3NE33ZYFZRWMVTXDSPGXAZO", "length": 14821, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்' என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..' புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளைத் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமான‌ இளைய சமுதாயத்தை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா.. அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாய��் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ் அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை 'இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா. அன்பின் வரிகளை பல்வேறு மதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும்... உற்சாக வரிகளை பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டுவதிலாகட்டும்... சொல்ல வந்த கருத்தை அழகா\nவெற்றி தரும் மந்திரம் எஸ்.கே.முருகன் Rs .56\n தமிழருவி மணியன் Rs .130\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் தமிழருவி மணியன் Rs .63\nகனவு மெய்ப்பட வேண்டும் தமிழருவி மணியன் Rs .88\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி Rs .60\nதேவை தலைவர்கள் வேங்கடம் Rs .60\n சுவாமி சுகபோதானந்தா Rs .102\nவட்டியும் முதலும் ராஜுமுருகன் Rs .203\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/58556-2/", "date_download": "2019-06-16T04:39:53Z", "digest": "sha1:RCSO6YIRCDOREMEY3KWAPYGEXCFWJUGS", "length": 7875, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ? அரசு அனுமதி கோருகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nசர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு \nதமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்தப் பொருளும் வேண்டாம் எனப் பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்தத் தடை உத்தரவை மாற்றியமைக்க கோரி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தை பொருத்த வரை, அரிசியுடன் அனைத்து பொருட்களும் வழ��்கப்படும் பி.எச்.எச்., பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய். என்.பி.எச்.எச். அட்டைகளும், அரிசி இல்லாமல் சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்கள் வழங்கப்படும் என்.பி.எச்.எச்.எஸ் அட்டையும், எந்தப் பொருள் வேண்டாம் எனும் என்.பி.எச்.எச்.-என்.சி. அட்டையும் உள்ளது.\nஇதில், சர்க்கரை அட்டை எனக் கூறப்படும் என்.பி.எச்.எச்.-எஸ். ரேஷன் அட்டைத்தாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 இந்த வகை அட்டைதாரர்களில், கடந்த 9-ம் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரேஷன் அட்டைத்தாரர்கள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு பெற்று விட்டதால், மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ள தாகவும், பொருளாதாராத்தில் பின்தங்கியவர்கள் என்ற முறையில் அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6043", "date_download": "2019-06-16T04:28:39Z", "digest": "sha1:EK67QUH5HLOV3JLPLVFNQVLDPQCRSO7M", "length": 6441, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.prasannadevi S . பிரசன்னாதேவி இந்து-Hindu Maravar-Thevar-Devar மறவர்-செம்மநாட்டு மறவர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மறவர்-செம்மநாட்டு மறவர்\nசூ பு சு செ வி\nவி ல சந் செ கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/mainpuri-lok-sabha-election-result-437/", "date_download": "2019-06-16T04:58:35Z", "digest": "sha1:WXE7BWYAMKZSXDJM5MUBXRB2SHNS56MA", "length": 39702, "nlines": 925, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெயின்பூரி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெயின்பூரி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nமெயின்பூரி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nமெயின்பூரி லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. எஸ் பி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது மெயின்பூரி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷத்ருகன் சிங் சௌஹான் பாஜக வேட்பாளரை 4,22,434 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மெயின்பூரி தொகுதியின் மக்கள் தொகை 23,90,568, அதில் 86.76% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 13.24% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைன���டால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 மெயின்பூரி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 மெயின்பூரி தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nமெயின்பூரி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிரேம் சிங் சக்யா பாஜக தோற்றவர் 4,30,537 44% 94,389 -\nமுலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 5,95,918 60% 2,63,381 60%\nஷத்ருகன் சிங் சௌஹான் பாஜக தோற்றவர் 2,31,252 23% 0 -\nமுலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 3,92,308 56% 1,73,069 24%\nவினய் ஷகியா BSP தோற்றவர் 2,19,239 32% 0 -\nமுலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 4,60,470 64% 3,37,870 47%\nஅசோக் ஷகியா BSP தோற்றவர் 1,22,600 17% 0 -\nபால்ராம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 2,44,113 43% 28,026 5%\nதர்சன் சிங் யாதவ் பாஜக தோற்றவர் 2,16,087 38% 0 -\nபால்ராம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 2,64,734 42% 10,366 2%\nஅசோக் யாதவ் பாஜக தோற்றவர் 2,54,368 40% 0 -\nமுலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 2,73,303 43% 51,958 8%\nபுதுஷேஷ் சிங் சௌஹான் பாஜக தோற்றவர் 2,21,345 35% 0 -\nஉதய் பிரதாப் சிங் ஜேபி வென்றவர் 1,26,463 29% 12,165 2%\nராம் நரேஷ் அக்னிஹோத்ரி பாஜக தோற்றவர் 1,14,298 27% 0 -\nஉதய் பிரதாப் சிங் ஜேடி வென்றவர் 2,39,660 54% 84,291 19%\nகிருஷ்ணா சந்திர யாத் காங்கிரஸ் தோற்றவர் 1,55,369 35% 0 -\nபால்ராம் சிங் யாதவ் காங்கிரஸ் வென்றவர் 2,14,322 50% 55,008 13%\nரவீந்திர சிங் சௌஹான் எல்கேடி தோற்றவர் 1,59,314 37% 0 -\nரகுநாத் சிங் வர்மா ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 1,67,344 48% 83,216 24%\nஷியோ பக்ஷ் சிங் ரத்தோர் ஐஎன்சி(யூ) தோற்றவர் 84,128 24% 0 -\nரகுநாத் சிங் வர்மா பிஎல்டி வென்றவர் 2,89,426 79% 2,25,122 62%\nமகாராஜ் சிங் காங்கிரஸ் தோற்றவர் 64,304 17% 0 -\nமகாராஜ் சிங் காங்கிரஸ் வென்றவர் 1,02,981 50% 69,363 34%\nபாட்ஷா குப்தா என்சிஓ தோற்றவர் 33,618 16% 0 -\nஎம். சிங் காங்கிரஸ் வென்றவர் 74,952 26% 30,088 10%\nபி.எஸ். சவுகான் BJS தோற்றவர் 44,864 16% 0 -\nபாட்ஷா குப்தா காங்கிரஸ் வென்றவர் 52,328 22% 804 0%\nராம் நாத் சிபிஐ தோற்றவர் 51,524 22% 0 -\nபன்சி தாஸ் தாங்கர் பிஎஸ்பி வென்றவர் 59,902 30% 3,830 1%\nபாட்ஷா காங்கிரஸ் தோற்றவர் 56,072 29% 0 -\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீ���ா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:37:44Z", "digest": "sha1:JMOT457WCJEF7JTG5O64MRGB4Y3VDEOB", "length": 18554, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிநீர் News in Tamil - குடிநீர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூச்சி, புழு எல்லாமே கிடக்குது.. இதைத்தான் குடிக்கோணும்.. தண்ணீர்க் கொடுமையின் உச்சம்\nசென்னை: தண்ணீர்.. தண்ணீர்.... வலிமை உள்ளவர்கள் குடிநீர் பிரச்சனைக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்\nசென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகள் கையில்...\nகுடிநீருக்காக போராடிய மக்கள் ..சட்டவிரோதமாக கூடியதாக வழக்கு.. காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்\nவேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது, காவல் துறைய...\nசிவகங்கை குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் - ஹெச்.ராஜா-வீடியோ\nகாவிரி- குண்டாறு திட்டமானது ஏழாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும்...\nபுக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது\nசென்னை: சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தனியார் பள்ளிகள் மாணவ, மாண...\nVeeranam lake: இந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளவை எட்டும் வீராணம் ஏரி- வீடியோ\nஇந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது. சென்னை\nஒரு குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே தரணும்.. குளிக்க துவைக்க கொடுக்ககூடாதென அறிவுரை\nசென்னை: குடிநீர் பஞ்சத்தை போக்குவது எப்படி என்ற பயிற்சியில், குடிக்க மட்டுமே ஒரு குடும்பத்த...\nரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கமும் கோரிக்கை...\nஅணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரை\nடெல்லி: கோடை வெயில் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல ம...\nமழையால் நிரம்பும் ஏரிகள்: சென்னைக்கு வருது தண்ணீர்..வீடியோ\nவடகிழக்கு பருவமழையினால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. இன்று முதல் சென்னைக்கு வழங்கும்...\nதலைநகரில் தண்ணீர் சரியில்லை... ஆயிரக்கணக்கில் குடிநீர் கேன்கள் பறிமுதல்\nசென்னை: குடிநீரால் ஏராளமான பிரச்சனைகள் எழும் நிலையில், சென்னையில் சுகாதாரமற்ற ஆயிரக்கணக்கா...\nபுழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தம்.. சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சம்\nசென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது இன்னும் இர...\nகுடிநீரை காசு கொடுத்து வாங்குவதே கொடுமை.. அதிலும் இப்படியா .\nசென்னை: குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் தண்ணீர் பற்றாக...\nசென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்\nசென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் குறைந்த விலையில் தூய்மையான குடிநீர் வ...\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. சென்னையில் தண்ணீர் லாரிகள் 24 மணி நேரமும் இயங்கலாம்\nசென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் தண்ணீர் லாரிகள் இயங்குவதற...\nசென்னை மெட்ரோ வாட்டருக்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு தவம் கிடக்கும் குடியிருப்புவாசிகள்\nசென்னை: சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்...\nகுடிநீர் பஞ்சம் தலைவிரித்தடுகிறது... மாநிலம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி யாகம்\nசென்னை: பருவமழை பொய்த்து போனதால், தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கோ...\nவடசென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம்.. நீருக்காக மக்கள் வேலையிழந்து தவிக்கும் பரிதாபம்\nசென்னை: வடசென்னை மக்களின் நீண்ட கால பிரச்சனையான குடிநீர் தேவையை, இதுவரை தீர்க்க முடியாததால் ...\nசென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்\nசென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வீராணம் ஏரி நீரை 70 சதவீதம் பயன்படுத்த ...\nஇலங்கை கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக பரவிய தகவல்.. போலீசார் மறுப்பு\nகொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் குடிநீரில் விஷம் கலந்...\n'ஆப்' டவுன்லோட் பண்ணுங்க… குடிநீர் பிரச்சனைய�� உடனே சொல்லுங்க\nசென்னை: சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக புதிய 'செயலி' அறிமுகம் செய்யப்பட்...\nகாய்ந்து போன ஏரிகள்.. சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. கடைசியில் குவாரி தண்ணீர்தான் கதி\nசென்னை: சென்னை நகரத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இன்னும், கோடை காலம் ஆரம...\nகுடிநீர், கரண்ட் இல்லை, உதவி செய்ய யாரும் வரலை.. நிர்க்கதியில் பேராவூரணி\nபேராவூரணி: 10 வருடமாகும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டு வர. அந்த அளவுக்க...\n3 நாளாச்சு.. குடிக்க தண்ணீர் இல்லை.. சாப்பாடும் இல்லை.. குமுறும் பேராவூரணி மக்கள்\nபேராவூரணி: புயல் பாதித்து 3 நாள் ஆகியும் எங்களுக்கு குடிக்க தண்ணீரும், சாப்பாடும் இல்லை என்ற...\nபவானியில் கரைபுரண்டு ஓடுது வெள்ளம்.. ஆனால் குடிக்க நீரில்லையே...\nஈரோடு: பவானி ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் கிராம மக்கள் குடிக்க நீரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rahul/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-06-16T04:32:34Z", "digest": "sha1:MPYQBTHPDSJXIHPD67HO2ALIZCN3RNOU", "length": 19379, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rahul News in Tamil - Rahul Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்\nஅலிகார்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு காங்கிரஸ்...\nகாங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும் என, அக்கட்சியின்...\nபிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்\nடெல்லி: பிரியங்கா கண்வர் வதேராவின் லண்டன் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண...\nகாங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி போடும் தலைவர்கள்-வீடியோ\nகாங்கிரஸ் கட்சியில் இரண்டு முக்கியமான நபர்கள் தலைவர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக செய்திகள் வருகிறது.\nகாங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்\nடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கடுமையான நெ���ுக்கடியில் இருந்து விடுபடவே கட்சித் தலைவர்...\nகாங். தலைவர் ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்\nபதவி விலக வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில்...\nராஜினாமால்லாம் வேண்டாம்.. காங். தலைவர் ராகுலிடம் போனில் பேசிய ஸ்டாலின்\nடெல்லி: பதவி விலக வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தொலை...\nRajinikanth Pressmeet: யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி- வீடியோ\nசென்னை: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கமல்ஹாசன என அனைத்து தரப்பினரையும் பாராட்டும் வகையிலும்...\nராஜினாமா செய்யக்கூடாதுன்னு சொன்னது ஓகே.. ஆனா எப்படி கட்சி விவகாரத்த விமர்சிக்கலாம்\nசென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது மகிழ...\nCongress new leader :காங்கிரசை தூக்கி நிறுத்த அதிரடி திட்டம் வருகிறது புது பதவி வீடியோ\nலோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மோசமான தோல்வியையடுத்து, துணைத் தலைவர் பதவியை உருவாக்க, அக்கட்சி...\nராஜினாமாவில் ராகுல் உறுதி- புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி\nடெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்த...\nதலைவர் பதவி வேண்டாம் என திட்டவட்டமாக கூறும் ராகுல் -வீடியோ\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்...\n தெளிவு இல்லாததால் தோல்வியை சுமக்கும் ராகுல் காந்தி\nடெல்லி: இந்துத்துவா எதிர்ப்பு எது என்பதில் போதுமான தெளிவு இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக ராகுல...\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.\nமக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி எடுத்த ராஜினாமா முடிவை, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு...\nஅமேதி தோல்வி எதிரொலி: காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்\nடெல்லி: அமேதி தொகுதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி காங்...\n டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nடெல்லி: டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப...\nராகுல் தலைமையை நிராகரித்த மக்கள்.. காங்கிரஸுக்கு ப���து தலைவர் தேவை\nடெல்லி: லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியின் தலைமையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர். இதனால்...\nஎன்னது ராஜினாமாவா.. சும்மா இருப்பா.. ராகுல் கடிதத்தை ஏற்க மறுத்த சோனியா காந்தி\nடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில...\nபாஜகவுக்கு மெஜாரிட்டி... அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமிக்கு தலைவலி\nடெல்லி: டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி க...\n... 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே பேட்டி\nடெல்லி: கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் செய்தியாளர்களை சந்திக்காத நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர...\nமீண்டும் பிரதமராகும் மோடி செல்லும் முதல் வெளிநாடு எது\nடெல்லி: மோடி மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், அவர் செல்லும் முதல் வெளிநாடு பயணம் எதுவாக இருக...\nமோடிக்கு வயதாகி விட்டது... எங்களுக்கு கவலை இல்லை... திருநாவுக்கரசர் பேச்சு\nகாஞ்சிபுரம்: மோடிக்கு வயதாகி விட்டது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநா...\nவாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்\nலக்னோ: எனது குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கல...\nசீக்கியர் படுகொலை- சாம் பிட்ரோடாவின் அலட்சிய பதில்... ஆவேசமான ராகுல்- மன்னிப்பு கேட்க ‘உத்தரவு’\nடெல்லி: 1984-ல் சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சா...\nஎங்க அப்பாவைப் பத்தி பேசிட்டீங்க.. சரி போகுது.. ரஃபேல் என்னாச்சு.. மோடிக்கு ராகுல் பொளேர் கேள்வி\nஷிர்ஷா: எங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பற்றி பேசும் பிரதமர் மோடி ரஃபேல் பேரங்கள் குறித்தும் வா...\nவதேரா பெயரைவிட என் பெயரைத்தான் பிரியங்கா அதிகமாக சொல்கிறார்... ஸ்மிருதி இரானி சுளீர்\nஅமேதி: கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தமது கணவர் வதேராவின் பெயரை...\nராஜீவ் காந்தி தான் நம்பர் 1 ஊழல்வாதி... தன் மீது எந்த கறையும் இல்லை... பிரதமர் மோடி பேச்சு\nலக்னோ: முதலமைச்சராக இருந்த போதும், பிரதமரான பின்னரும் தம் மீது எந்தக் கறையும் இல்லை என்று பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/11/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-799502.html", "date_download": "2019-06-16T04:40:23Z", "digest": "sha1:EAB2WBIXFI5KCT7QV3NH3J4FT6OWHAMN", "length": 8046, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஆதார் அட்டையின்றி அவதிப்படும் மாணவர்கள்: மதிமுக புகார்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆதார் அட்டையின்றி அவதிப்படும் மாணவர்கள்: மதிமுக புகார்\nPublished on : 11th December 2013 04:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக மதிமுக புகார் கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக, அக் கட்சியின் சங்கர்நகர் பேரூர் கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:\nசங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் பெரும்பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவினாலும் அந்த அட்டையைப் பயன்படுத்துவதற்கான பணிகளை அரசு நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். மாணவர் பலரும் புகைப்படம் எடுக்கவில்லை. இதனால், எங்கு சென்று புகைப்படம் எடுப்பது என்பதே தெரியாமல் ஒவ்வொரு அரசு அலுவலகமாக அலையும் சூழல் உள்ளது. ஆதார் அட்டை கட்டாயமா, இல்லையா என்பது இப்போது பிரச்னையில்லை. அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் அனைவரையும் ஈடுபடுத்தும் வகையில் சங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.\nவிடுபட்டவர்கள் மட்டுமல்லாது, இதுவரை புகைப்படம் எடுக்காதவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புகைப்படம் எடுக்க தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/08/blog-post_15.html", "date_download": "2019-06-16T05:13:20Z", "digest": "sha1:QQ7GTBYBKFET7QGEKQGR73XSVFS3YSK3", "length": 23928, "nlines": 169, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பாசமலர் ரிட்டர்ன்ஸ்", "raw_content": "\nநீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றி வசூலில் 'கர்ணன்'தான் என்பதை கர்ணன் சென்ற ஆண்டு நிரூபித்தான். இப்போது பாசமலரின் மறுமலர்ச்சிக்கான தருணம். கர்ணன் டிஜிட்டல் வெர்ஷன் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் ராஜ் டி.வி.யில் பார்ப்பதை விட சற்று சுமாராகத்தான் வெண்திரையில் காட்சி அளித்தது. தற்போது 35mm கருப்பு வெள்ளை பாசமலரை முழுத்திரையில் தெளிவாக பார்க்கும் வண்ணம் ப்ரசாத் லாப் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பை சிந்தி இருப்பதாக செய்திகள் வந்தன. ஒரு சில மங்கலான காட்சிகளைத்தவிர 95% பளிச். ஹாட்ஸ் ஆப் ப்ரசாத் & கோ. 30 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்து 3 மணி நேரப்படமாக தந்திருக்கிறார் பீம்சிங்கின் புதல்வர் (எடிட்டர்) லெனின். 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மலர்ந்திருக்கும் பாசமலர் எப்படி இருந்தது\nநான் இப்படம் பார்த்தது சத்யம் ஸ்டுடியோ 5 திரையில் (அறிந்தோ அறியாமலோ தியேட்டர் வாசலில் சிங்கம் 2 மற்றும் சொன்னா புரியாது பேனர்களுக்கு நடுவே பாசமலர். நடிப்புலக சிங்கங்களான சிவாஜி - சாவித்ரி வாழ்ந்திருக்கும் இக்காவியம் குறித்து சொன்னா புரியாது). ஆயிரம் அண்ணன் தங்கைப்பாச படைப்புகள் தமிழ் சினிமாக்களில் வந்து சென்றாலும், இனி வந்தாலும்...பாசமலரை அடித்துக்கொள்ள வாய்ப்பே இல்லை.\nபடிக்காத மேதை ராஜசேகரனின் தங்கை ராதா. பார்த்தால் பசி தீரும் முகம். பாசமிகு பாவை விளக்கு. கூட்டுறவு பண்டக சாலை தொழிலாளியான ராஜசேகரன் கடின உழைப்பால் பலே பாண்டியாவாகிறான். தன் தங்கையை தோழன் ஆனந்தன் காதலிப்பது கண்டு முதலில் குமுறி பிறகு பச்சை விளக்கு காட்டுகிறான். ஆனந்தன் வீட்டிலிருந்து ராஜசேகரனின் இல்லம் புகும் அத்தையெனும் புதிய பறவையால் பாகப்பிரிவினை ஏற்பட நிலைகுலைகிறது அண்ணன் தங்கையின் நிம்மதி. செல்வமிழ��்து நொடிந்து திரும்பும் மாமனைக்காட்டி பார் மகளே பார் என தங்கை அழ, உணர்வுபூர்வமாக நிறைவு பெறுகிறது இச்சித்திரம்.\nதுவக்கத்தில் வெகுளித்தனமாக வாழும்போதாகட்டும், வசதி வந்த பிறகு காட்டும் கண்ணியம் மிக்க தோரணை ஆகட்டும் அல்லது இறுதியில் பாசத்திற்காக கண்ணீர் போராட்டம் நடத்தும்போதாகட்டும்.. சும்மாவா சொன்னார்கள் நடிகர் மற்றும் நடிகையர் திலகமென்று. சாவித்திரியிடம் நடிப்பதற்கு முன்பு சக கலைஞர்களிடம் சிவாஜி அவ்வப்போது சொல்வது 'இவ கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்ப்பா. கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிருவா'. சத்தியம்\nதங்கை சேர்த்து வைத்திருக்கும் பணம் குறித்து வியப்புடன் 'ஆயிரம் ரூபாயா' என ஆரம்ப சீனில் நடிகர் திலகம் காட்டும் முகபாவத்தில் பறக்கின்றன முதற்கட்ட விசில்/கரவொலி சத்தங்கள். முதலாளி ஆன பிறகு நடந்து வரும் ஸ்டைல், 'எவருமில்லா ஆலையில் ஒரே ஒரு அகல்விளக்கின் ஒளியில் வேலை செய்துகொண்டிருப்பேன்' என்று விடும் சவால், துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, ஜெமினியிடம் கெஞ்சுவதும், மோதுவதும்...யாருய்யா சொன்னா நீ செத்துட்டன்னு\nஇரண்டாம் நாயகனாக இருந்தாலும் சற்றும் விட்டுத்தராத நடிப்பு ஜெமினியுடையது. அமைதியாக வந்து செல்கிறார் நம்பியார். நம்பித்தான் ஆக வேண்டும். பொருத்தமான கேரக்டரில் எம்.என்.ராஜம். இம்மூவரின் இயல்பான நடிப்பு சிறப்பு.\nநகைச்சுவைக்கு தங்கவேலு. செங்கல்வராயனாக அண்ணன் அடிக்கும் லூட்டிகளால் அரங்கில் குதூகலம் பொங்கி வழிகிறது. 'இவங்கப்பன் இருக்கானே நாய்த்தோல்ல வடிகட்டுன கஞ்சன்' என சந்தானத்தை(சந்தான பாரதியின் தந்தை) நையாண்டி செய்வது, காதலுக்காக உண்ணாவிரதம், நாய்க்கடத்தல் என டணால் அசத்தல். தமிழ் சினிமாவில் தலைவர் கவுண்டமணியை விட சற்றே அதிகமாக என் மனம் கவர்ந்த நகைச்சுவை சக்ரவர்த்தி தங்கவேலு. ஒரு சீனில் சந்தானத்தை பார்த்து 'ஆப்பத்தலையன்' எனும் வார்த்தையை பிரயோகித்து இருப்பார் டணால். இதுபோல வேறு சில படங்களிலும் இவர் இம்மாதிரி 'தல' புராணம் பாடியதுண்டு. இதுதான் கவுண்டருக்கு பிரம்மாஸ்திரமாக பிற்காலத்தில் அமைந்தது என்பது வரலாறு.\nபங்களா வீட்டு ஆஸ்தான வேலைக்காரர்களில் எஸ்.வி.சுப்பையாவிற்கு இணையாக அக்காலத்தில் ட்யூட்டி பார்த்தது கண்ணன்தான். சங்கரனாக இங்கும் அவருக்கு அதே வேடம்தான்.\nமுதலாளி சிவாஜிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் கேரக்டரில் வரும் ஆங்கிலோ இந்திய பெண்மணி பற்றிய தகவல் ஒன்றை என் தாயார் சொல்லக்கேட்டேன். நிஜத்திலும் அப்பெண்மணி தான் சிவாஜிக்கு ஆங்கிலம் கற்றுத்தந்தவராம். இப்படத்தில் சில ஆங்கில வார்த்தைகள் கற்றுத்தருமாறு சிவாஜி கேட்டபோது அப்பெண்மணி 'ஒரு சின்ன விண்ணப்பம். தங்கள் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்' என்றாராம். அக்கோரிக்கையை பாசமலர் உள்ளிட்ட வேறு சில படங்களிலும் நிறைவேற்றி இருப்பார் சிவாஜி.\nஎன்னதான் மிகப்பெரிய நடிக பட்டாளம் இத்தோட்டத்தில் பூத்து குலுங்கினாலும், அதனை வேரறுக்க முற்படும் கோடாரி வேடத்தில் பி.எஸ். ஞானத்தின் நடிப்பு வெகு பிரமாதம். இவரில்லாத பாசமலரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. படத்தை பொருத்தவரை மென்மையான இதயங்கள் வாழும் இல்லத்தில் வற்றா ஊற்றெடுக்கும் எரிமலையாக ஞானம் சுடுசொற்களை கொட்டி நடித்திருப்பினும், பாசமலரின் அழுத்தமான வேர்களில் முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிய வெகு சில வில்லி நடிகையர்களில் சி.கே.சரஸ்வதிக்கு இணையாக ஒரு பெயர் சொல்ல வேண்டுமெனில் அது இவருடையதாகவே இருக்கும்.\nபி.எஸ்.ஞானம் - கில்லி வில்லி\nபடத்தில் குறைகள் இல்லாமலில்லை. கிட்டத்தட்ட அனைத்து ப்ரேம்களிலும் அண்ணாத்தை சிவாஜி தம் அடித்துக்கொண்டே இருக்கிறார். மனைவி, தங்கை உள்ளிட்ட பெண் கேரக்டர்கள் அருகில் இருந்தும் புகை மண்டலம் எட்டுத்திக்கும் நெடி பரப்புகிறது. சிவாஜியும், எம்.என்.ராஜமும் முதலிரவு அறையில் காத்துக்கொண்டு இருக்கும் வேளையில் டீசன்ஸி இல்லாமல் 'மயங்குகிறாள் ஒரு மாது' எனப்பாடி ஆட்டத்தை துவக்க விடாமல் கலைக்கிறார் தங்கை சாவித்ரி. சரி. அந்தப்பெண்தான் வெகுளி. அட்லீஸ்ட் ஜெமினிக்காவது புத்தி வேண்டாம். பொண்டாட்டி பாட..இவர் வீணை மீட்ட...சாம்பார்னு நிரூபிச்சிட்டீரு ஓய்\nதுவக்கம் முதல் இறுதிவரை தொய்வின்றி படத்தை இயக்கி இருக்கும் பீம்சிங், தேன்மழை பொழியும் பாடல்களை தந்த எம்.எஸ்.வி, காலத்தை கடந்து நிற்கும் வசனங்களை எழுதிய ஆரூர்தாஸ் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னதான் டி.வி.யில் பலமுறை பார்த்த படமாக இருப்பினும், க்ளைமாக்ஸில் சிவாஜி கரம் பற்றி சாவித்��ிரி மரித்து போவதை பார்க்கும் அந்த ஒரு நொடியில் அறியாமல் கலங்கிப்போகிறது இதயம்.\nக்ளாஸ்ஸிக் பட ரசிகர்களுக்காக 70 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது இக்காவியம். தவற விடாதீர்.\nசிறு வயதில் பார்த்தபடம்..அதற்கப்புறம் எவ்ளோ தடவை டிவியில் பார்த்தாச்சு...\nபின்பாதியில் வரும் சோகக் காட்சிகளால் படம் முடிகையில் கனத்துப் போய்விடும் இதயம். இருந்தாலும் இப்ப... ரீ மிக்ஸிங்கில் ஒரு முறை பாத்துடணும்னு ஆசையும் இருக்கு. தங்கவேலுவின் டயலாக் டெலிவரி டைமிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் மன்னன்\nஅருமை...படமும் நீங்கள் விமர்சனம் செய்துள்ள பாணியும்......வாழ்த்துக்கள்.....\nஉலக சினிமா ரசிகன் said...\nஆடியோவை டிஜிடல் ரீ மிக்ஸ் செய்யாமல் விட்ட புண்ணியவான்களுக்கு கொடி நமஸ்காரம் செய்ய வேண்டும் சிவா.\nநாடோடி மன்னனை விட வீடியோவை டிஜிடலில் அற்புதமாக புதுப்பித்து இருக்கிறார்கள்.\nபாசமலரை டிஜிடலில் மலரச்செய்த அத்தனை கரங்களையும் முத்தமிடத்தோன்றுகிறது.\nகோவையில் அர்ச்சனா தியேட்டரில் 4கே புரொஜக்‌ஷனில் சிவாஜி நேரிடையாக இறங்கி வந்து விட்டார்.\nஅந்த அற்புத அனுபவத்தை பதிவாக்குகிறேன்.\nஉலகசினிமா ரசிகன் என்ற பெயரில் உலாவரும்...\nஇந்த சிவாஜி ரசிகனின் ராயல் சல்யூட்.\n//அந்த ஒரு நொடியில் அறியாமல் கலங்கிப்போகிறது இதயம். //\nஇன்றைய இளைஞர்கள் சிவாஜியை மிகையாக நடித்தார் என்று குற்றம் சாட்டும்போது அந்த மகா நடிகனைப் பற்றிப் பாராட்டியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது\nசிவாஜி மிகை நடிப்பை வெளிபடுத்திய படங்கள் உண்டு.குறிப்பாக பி.மாதவன் படங்களில். ஆனால் அவரை மிகை நடிப்பு என்று கூறி ஒதுக் குவது தவறு.\nஇன்றைய நல்ல நடிகர்கள்-கமலும்தான் -உயரமாகத் தோன்றக்காரணம் அவர்கள் சிவாஜி யின் தோளில் மீது ஏறி நிற்பதே.அந்தத் தோள் இல்லையென்றால்\nசில காட்சிகளை பார்த்திருந்தாலும் முழு படத்தை பார்த்ததே இல்லை. பார்க்க வேண்டும்.\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்\nபதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை\nகூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்ச��் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2019030054/", "date_download": "2019-06-16T05:37:03Z", "digest": "sha1:4RMZ7Z7MXON4HVZVW7XJJCYIXWH4LDKU", "length": 28921, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030054 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏர�� புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030054\nநாள்: மார்ச் 21, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030054\nதலைவர் – ஜெ.அலாவுதீன் – 04289632915\nதுணைத் தலைவர் – வினோத்குமார் – 18443279387\nதுணைத் தலைவர் – அருள்லிங்கம் – 17045892917\nசெயலாளர் – சக்திவேல் – 04553814577\nஇணைச் செயலாளர் – தமிழ்குமரன் – 04422764693\nதுணைச் செயலாளர் – ரமேஷ் – 00327297814\nபொருளாளர் – கரிகாலன் – 04382964816\nசெய்திதொடர்பாளர் – ராஜரத்தினவேல் – 04382625967\nசெயலாளர் – சரவணபவா – 04553880200\nசெயலாளர் – லட்சுமி – 04382807396\nஇணைச் செயலாளர் – பெர்னதத்மேரி – 47988842509\nசெயலாளர் – ஐய்யனார் – 04382009526\nசெயலாளர் – மாணிக்கவாசகன் – 12119396192\nசெயலாளர் – திருக்குமரன் – 11971251265\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சந்தோஷ் – 10736572713\nசெயலாளர் – குடியரசு – 04189932689\nகோட்டக்குப்பம் மத்திய பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – அனீபா – 04553456165\nஇணைச் செயலாளர் – பாஷா – 13206764068\nகோட்டக்குப்பம் வடக்கு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – அங்கப்பன் – 04553171097\nகோட்டக்குப்பம் தெற்கு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – அப்துல் கபூர் – 47306270720\nஇளைஞர் பாசறை கோட்டக்குப்பம் மத்திய பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – ஸ்ரீதர் – 04553204476\nஇளைஞர் பாசறை கோட்டக்குப்பம் பேரூராட்சிப் 6வது வார்டு பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – தமிழ்மணி – 11621665793\nஇளைஞர் பாசறை கோட்டக்குப்பம் பேரூராட்சிப் 13வது வார்டு பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சபீர் அகமது – 04382479152\nகண்டமங்கலம் மத்திய ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – ஜெயவிஷ்ணு – 04553451874\nகண்டமங்கலம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – புருஷோத்தமன் – 11300570554\nஇணைச் செயலாளர் – தமிழரசன் – 04553771168\nவானூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – முத்துவேல் – 04382591682\nஇணைச் செயலாளர் – முருகையன் – 04382295782\nவானூர் தெற்கு பெரம்பை ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – மாயவன் – 14735775505\nவானூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சுந்தர் – 04553895764\nஇணைச் செயலாளர் – அருணசாலம் – 18576810958\nஇளைஞர் பாசறை வானூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சசிகுமார் – 12872383572\nஇளைஞர் பா���றை வானூர் மத்திய ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சூரியா – 17708406596\nஇளைஞர் பாசறை வானூர் மத்திய நாராயணபுரம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சந்தோஷ் – 18583834623\nஇளைஞர் பாசறை வானூர் மத்திய ராமநாதபுரம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – பாலாஜி – 18036200293\nவானூர் மத்திய கடப்பெரிக்குப்பம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – தியாகராஜன் – 04553742163\nவானூர் மத்திய கரசானூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – பிரபாகரன் – 11107214654\nஇணைச் செயலாளர் – சிவக்குமார் – 04384148327\nவானூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – கந்தசாமி – 04553827025\nஇணைச் செயலாளர் – அன்பழகன் – 04382795811\nஇளைஞர் பாசறை வானூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சரவணன் – 04553805377\nகிளியனூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – பிரகாஷ் – 04384396498\nஇணைச் செயலாளர் – ராஜசேகரன் – 04382867426\nஇளைஞர் பாசறை வானூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – சத்தியராஜ் – 04553604701\nஇணைச் செயலாளர் – ஜீவானந்தம் – 17019947136\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வானூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.புரட்சி வாழ்த்துகள்\nஅறிவிப்பு: நாகப்பட்டினம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | க.எண்: 2019030053 | நாள்: 21.03.2019\nதலைமை அறிவிப்பு: விழுப்புரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (வானூர், திண்டிவனம்) | க.எண்: 2019030055\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ��� காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55274", "date_download": "2019-06-16T05:35:36Z", "digest": "sha1:O2XMH3WUFPHT6N4U3YSIQ7X5XOTKX3BO", "length": 8871, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோத்", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவும் இல்லை, பசிலும் இல்லை மகிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.\nஅத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவும் போட்டியிட மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குடும்பத்தில் சின்ன விருந்து நடந்தது. அப்போது ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவில்லை. குடும்பங்கள் ஒன்று சேர்வதில்லையா. “சகோதர நிறுவனம்” என்று எம்மீது பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.\nஎங்களது குடும்பத்தில் மூத்தவர் சமல் ராஜபக்ச குடும்ப சந்திப்புகளை கூட்டுவார். குடும்பத்தினர் சந்தித்து கொண்ட விருந்தில் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது என்று தீர்மானம் எடுக்கவில்லை.பசில் போட்டியிட உள்ளதாக கூறினார்கள்.\nகோத்தபாய போட்டியிட போகிறார் என்று கூறுகின்றனர். சமல் போட்டியிடுவார் என கூறினர்.குடும்பத்தில் இருப்பவர்கள் பற்றி பெரிய கதைகள் பேசப்பட்டன. தான் போட்டியிட போவதில்லை என பசில் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய நபரை நான் இன்னும் தேடுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியும் இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவில்லை.ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு அமைய நாங்கள் எமது வேட்பாளரை தீர்மானிப்போம்” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=26&page=23", "date_download": "2019-06-16T05:12:27Z", "digest": "sha1:QE6BNN4HP7LKEMP77KVHPWWJV2SXOO73", "length": 25393, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nலண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை\nகோவா அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர் பெறும் ஓர் ஊரின் கதை\nசனி தோஷத்திலிருந்து தப்பிக்க சித்தர் கூறும் பரிகாரம்\nவீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கும் பரிகாரங்கள்...\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nவவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து கோயில்\nகுழந்தைகளோடு பயணம் செய்யும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிஸ்…\nதாய்மார்கள் அல்லது தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களது துணைவர்கள்......Read More\nபாரிஸில் சிறுமிகளை கடத்தி பாலியல் வியாபாரம்\nபிரான்ஸில், பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து......Read More\nவெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தல் நியாயமாக இடம்பெறவில்லை\nவெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும், இடம்பெறவில்லை என ஐரோப்பிய......Read More\nபரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில், பெண் ஒருவர் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் உள்ள மனித எலும்புகள் அடங்கிய குகைக்குள்......Read More\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் திருமணமான பெண்களின் கருக்கலைப்பு:...\nசுவிட்சர்லாந்தில் 30 வயதை தாண்டிய பெண்களின் கருக்கலைப்பு விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில்......Read More\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\n2017 இற்கான Eurostat தரவு தகவல் அறிக்கையின் படி, ஐரோப்பாவில் விலை அதிகம் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 2ம்......Read More\n10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்\n89 வயதுடைய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றை கன்னத்தில் அறைந்த காட்சி ஒன்று......Read More\nபிரான்ஸில் போதை மருந்து கும்பல் விடுதலை\nVal-d’Oise இல் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 7 நபர்கள், நீதிபதி பற்றாக்குறை காரணமாக விடுதலை......Read More\nபிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் செல்வோருக்கான எச்சரிக்கை\nபா-து-கலேயின் Croisilles பகுதியில் உள்ள அகதி முகாம் ஒன்றில், 19 வயதுடைய Ghanéen எனும் அகதி தற்கொலை......Read More\nமுத்திரை வ��ளியிடப்பட்டு போப்பின் வருகை கௌரவிக்கப்பட்டது\nசுவிட்சர்லாந்தில் போப்பின் வருகையை கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு முத்திரையை ‘சுவிஸ் தபால்’......Read More\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை பிரான்சிஸ், சுவிஸ் நகரமும், புரட்டஸ்தாந்து மையமுமான ஜெனீவாவை விஜயம் செய்தார். உலக தேவாலயங்களின் 70......Read More\nகட்டில் மெத்தைக்கு அடியில் ஆயுதங்கள் மீட்பு\nSalon-de-Provence (Bouches-du-Rhone) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை......Read More\nபிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு\nரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன்......Read More\nசுவிஸ் கல்வி முறை, குடியேற்றம் மற்றும் டிஜிட்டலைசேஷனினால் சோதனை\nசுவிஸ் பள்ளிகள் தொடர்ந்தும் டிஜிட்டல் மயமாக்கலுடன் இணைந்திருப்பதோடு, புலம்பெயர்ந்த பிள்ளைகள் சக மாணவர்களை......Read More\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nபிரான்ஸின் நகரங்களில், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்த நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.......Read More\nசுவீடனில் துப்பாக்கிசூட்டு சம்பவம்- இருவர் பலி\nசுவீடனின் மல்மோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர்......Read More\nசுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனைக்கு\nமுதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட எச்.ஐ.வி. வீட்டு சோதனை சாதனங்கள் செவ்வாயன்று விற்பனைக்கு வருகின்றன, என பொது......Read More\nமக்ரோனின் அடுத்த சுற்று பயணம் வத்திகானுக்கு- போப் ஆண்டவருடன் சந்திப்பு\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இம்மாதம் போப் ஆண்டவரை சந்திப்பதற்காக வத்திக்கான் நகருக்கு......Read More\nசுவிட்சர்லாந்தில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய ரயில் சேவை\nசுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய ரயில் நிலையமான Winterthurஇல் மீண்டும் ரயில் சேவை சகஜ நிலைக்கு......Read More\nபோலி ரூபாய் புழக்கம் சுவிஸ்சில் குறைந்தது\nகறுப்புப்பண முதலைகளின் சொர்க்கபுரியாக கருதப்படும், சுவிட்சர்லாந்தில், 2017ல், மூன்று, போலி இந்திய ரூபாய்......Read More\nஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணம் - சுஷ்மா சுவராஜ் இத்தாலி சென்றார்\nமத்திய வெளியுறவுத்துறை மந்தி��ி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்.இந்த......Read More\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம்...\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து, இனி அவர்கள்......Read More\nபுதுவித ஈபிள் கோபுரத்தை அடுத்த மாதத்திலிருந்து பார்க்கலாம்\nகடந்த 2017 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கண்ணாடியிலான மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைகள்,......Read More\nகுதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலி\nஇங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன்......Read More\nசுவிஸர்லாந்து தடுப்பு முகாமில் இலங்கை பெண் தற்கொலை\nசுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டலில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தங்கியிருந்த பெண்ணொருவர் தற்கொலைக்கு......Read More\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ்...\nமத்திய புள்ளியியல் அலுவலகத்தின், புதிய புள்ளி விவரங்களின் படி, 1210 குற்றவாளிகளில், சுவிஸ் பாஸ்போர்ட் இல்லாது......Read More\nஎல்லை தாண்டிய பசுவை மரண தண்டனையிலிருந்து மீட்க போராடிய மக்களுக்கு...\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள......Read More\nபெரும்பாலான புகலிடம் கோருவரை காணவில்லை\nசூரிச்சிற்கு அருகே காணப்படும் பெடரல் புறப்பரப்பு மையத்தை விட்டு வெளியேறிய தஞ்சம் கோருவோரில்,......Read More\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது......Read More\nசுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட பேய் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பெய்த பேய்......Read More\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே ம��ியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31434", "date_download": "2019-06-16T04:48:56Z", "digest": "sha1:NU3NIJ2IEAD7ZD5TPLN5JO6DRXJ5GBQE", "length": 12390, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "நெல் வயலில் மந்திரங்களை", "raw_content": "\nநெல் வயலில் மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - விவசாயிகளுக்கு அறிவுரை கூறிய மந்திரி\nகோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய் விவசாய துறை மந்திரியாக உள்ளார்.\nகோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மந்திரி விஜய் சர்தேசாய் பேசியதாவது:\nஅண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.\nஇப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்கா�� காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/63827-b-e-b-tech-direct-second-year-admissions-for-the-2019-20-batch.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T04:45:10Z", "digest": "sha1:QXRO5WNFL2CXUZM2HODHQ4CHHCOFNQ7J", "length": 13453, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு! | B.E / B.Tech Direct Second year Admissions for the 2019-20 batch!", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு\nதமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணாமலை பல்கலைக்கழகம் / அண்ணா பல்கலைக்கழக (உறுப்புக் கல்லூரிகள்) மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபி.இ / பி.டெக் - 3 ஆண்டுகள் (6 செமஸ்டர்கள்)\nபி.இ (சாண்ட்விச்) - 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்)\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 17.05.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2019, மாலை 05.00 மணி\nபொது மற்றும் ஓபிசி பிரிவினர்: ரூ.300\nஎஸ்.சி / எஸ்.டி பிரிவினர் போன்றோருக்கு பதிவுக்கட்டணம் கிடையாது.\nஎஸ்.சி / எஸ்.டி விண்ணப்பதாரர்கள், சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழின் நகல் சமர்ப்பித்தல் வேண்டும்.\n“The Secretary, Second year B.E / B.Tech. Degree Admissions- 2019-20, ACGCET, Karaikudi”, என்ற பெயரில் பெற்று, பதிவுக்கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nதகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டய படிப்பு அல்லது பி.எஸ்.சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.\nஆன்லைனில், www.accetlea.com / www.accet.co.in / www.accet.co.in / - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக்கட்டண வரைவோலை ஆகியவற்றுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nசெயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ / பி.டெக் சேர்க்கை 2019-20,\nஅழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,\nகாரைக்குடி - 630 003.\nஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தபால் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 16.06.2019, மாலை 05.00 மணி.\nமேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.accetlea.com/documents/Informtion_Instruction_Candidat.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி \nஉயர்கிறது பொறியியல் படிப்பு கட்டணம்: அண்ணா பல்கலை தகவல்\n“டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும்”- துணைவேந்தர்\nபொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nடான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த பரிந்துரை\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\n'அரியர்' தேர்வு எழுத புதிய நடைமுறை: அண்ணா பல்கலை., வெளியீடு..\nRelated Tags : B.E , B.Tech , டிப்ளமோ , நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை , பொறியியல் சேர்க்கை , Engineering Admissions , பி.இ / பி.டெக் , பி.இ (சாண்ட்விச்) , அண்ணாமலை பல்கலைக்கழகம் , அண்ணா பல்கலைக்கழகம் , B.E / B.Tech Direct Second year , Diploma\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சென்னைக்கு தண்ணீர் விநியோகம்\nஜூன் 8இல் நடைபெறவிருந்த பி.எட். தேர்வு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/library-assistant/", "date_download": "2019-06-16T04:28:06Z", "digest": "sha1:BFLCEIRJMZGG73XEFMESSNTHHAXCLLER", "length": 7486, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "நூலக உதவியாளர் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நூலக உதவியாளர்\nஇஸ்ரோ ஆட்சேர்ப்பு - பல்வேறு நூலக உதவியாளர் பதவிகள்\nபெங்களூர், சண்டிகர், பட்டம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆட்சேர்ப்பு, நூலக உதவியாளர்\nஐ.எஸ்.ஆர்.ஆர்.ஆர்.ஆர்.ஆர்.ஆர்., - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்\nECI பணியமர்த்தல் - பல்வேறு அதிகாரி இடுகைகள்\nபட்டம், தில்லி, இந்திய தேர்தல் ஆணையம் (ஏசிஐ) ஆட்சேர்ப்பு, நூலக உதவியாளர், அதிகாரிகள்\nECI பணியமர்த்தல் - இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நூலக மற்றும் தகவல் அலுவலர் பதவிக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடித்து ...\nஉயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல் - 148 உதவியாளர், கிளா���்க் இடுகைகள்\n10th-12th, உதவி, கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பட்டம், உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல், ஐடிஐ-டிப்ளமோ, ஜம்மு காஷ்மீர், நூலக உதவியாளர், சுருக்கெழுத்தாளர்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nLAHDC ஆட்சேர்ப்பு - பல்வேறு பட்டாரி, மின்சார பதிவுகள்\n10th-12th, உதவி பயிற்றுநர், பட்டம், எலக்ட்ரீஷியன், பட்டம், ஜம்மு காஷ்மீர், ஆய்வக உதவியாளர், LAHDC ஆட்சேர்ப்பு, நூலக உதவியாளர், patwari, மேற்பார்வையாளர், தொழில்நுட்பவியலாளர்\nLAHDC ஆட்சேர்ப்பு - லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி அபிவிருத்தி கவுன்சில் பணியமர்த்தல் பல்வேறு பட்டாரி பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய, ஜம்மு உள்ள மின்சார பணியாளர்கள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajini-and-kamal-in-malaysia-celebrities-function/", "date_download": "2019-06-16T05:48:59Z", "digest": "sha1:JPTTY3EPF5TFFYCIIGBM4U2P7KIQY7L6", "length": 10359, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விவேக் புகழ, அரங்கம் அதிர, கமலை ஓரக்கண்ணால் பார்த்த ரஜினி! என்ன நினைப்பாரோ...! - Rajini and Kamal in Malaysia celebrities function", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nவிவேக் புகழ, அரங்கம் அதிர, கமலை ஓரக்கண்ணால் பார்த்த ரஜினி\nஇதை கமல் சற்று நெளிவுடன் லைட்டாக சிரித்து பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த ரஜினி, கமலை 3 நொடிகள் ஓரக்கண்ணால் பார்ப்பார் பாருங்க\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில��� நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அஜித், விஜய் இதில் பங்கேற்கவில்லை.\nஇந்த நிகழ்ச்சியின் போது, ரஜினியும் கமலும் ஒரே சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது தொகுப்பாளராக இருந்த விவேக், ரஜினியை மேடைக்கு அழைக்கும் முன், ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்தும், ஸ்டைல் குறித்தும் கவிதை நடையில் பாராட்டிக் கொண்டிருந்தார்.\nஇதை கமல் சற்று நெளிவுடன் லைட்டாக சிரித்து பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த ரஜினி, கமலை 3 நொடிகள் ஓரக்கண்ணால் பார்ப்பார் பாருங்க\nஅந்த வீடியோவை நீங்களே பாருங்க.\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nதர்பார் போட்டோஸ் லீக்: சூட்டிங் இடத்தை மாற்றுகிறார் முருகதாஸ்\nKanchana 3 Movie: ரஜினியை இதற்குத்தான் சந்தித்தாராம் ராகவா லாரன்ஸ்\nமுதல்வர் பதவியேதான் வேண்டுமா மிஸ்டர் ரஜினி\nதர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நயன்தாரா\nதர்பார் லொகேஷனில் கேமராவுக்கு தீனி போட்ட ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் பேட்டி: ‘சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன்’\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\nபஸ் ஸ்டிரைக் விபரீதம் : தற்காலிக ஓட்டுனரால் விபத்து, ஒருவர் பலி, 3 பேர் காயம்\nஇன்னும் ஆரம்பிக்கவேயில்ல… அதுக்குள்ள தலை சுத்துதா… இன்னும் சுத்தும் பாரு\nவிமல், ஓவியாவின் களவாணி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசென்சார் போர்டு அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.\nKanchana 3 Box Office Collection: அஜீத், விஜய்யை விஞ்சிய ராகவா லாரன்ஸ்\nKanchana 3 Full Movie In Tamilrockers: அண்மையில் கூடுதலாக இந்தப் படத்தின் ஹெச்.டி. பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தான���ன் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rj-balaji-talks-about-rajini-and-ajith/45858/", "date_download": "2019-06-16T04:59:44Z", "digest": "sha1:VYWZWQGGJP4NMMC2Q76CDC2DFHCY2CPP", "length": 6796, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி, அஜித்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் – விளக்கம் அளித்த பிரபல நடிகர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ரஜினி, அஜித்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் – விளக்கம் அளித்த பிரபல நடிகர்\nரஜினி, அஜித்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் – விளக்கம் அளித்த பிரபல நடிகர்\nபிரபல ஆர்.ஜே-வான பாலாஜி பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்தார். தற்போது, ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ‘எல்.கே.ஜி’ (LKG). இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கியுள்ளார்.\nஅரசியல் கதைக்களம் கொண்ட படமான இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் டூயட் பாடி ஆடியுள்ளார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு ஆர்.ஜே.பாலாஜியே கதை-திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இந்த படம் இன்று (பிப்ரவரி 22-ஆம் தேதி) ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- அஜித் படத்தில் மகேஷ்பாபு: ஒரு ஆச்சரிய செய்தி\nஇந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் “முதலில் இந்த படத்தை கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யலாம் என ப்ளான் பண்ணோம���. ஆனால், ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்கள் அதே தேதியில் வெளியானதால் நாங்கள் பின் வாங்கிட்டோம். ரஜினி, அஜித் இருவருடனும் மோதுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” என்று தெரிவித்தார்.\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/15203523/Govt-under-the-leadership-of-Modi-Ji-form-a-New-India.vpf", "date_download": "2019-06-16T05:23:47Z", "digest": "sha1:FEIXGNX33XY7PBU2FD7FRVSBVLPHVE72", "length": 9368, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Govt under the leadership of Modi Ji form a New India in 2022 Amit Shah || மோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் - அமித் ஷா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் - அமித் ஷா பேச்சு\nமோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என அமித் ஷா பேசி உள்ளார். #AmitShah\nகர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. டெல்லியில் மாலை 7 மணியளவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை பா.ஜனதா தலைவர் அமித் ஷா வரவேற்றார். பின்னர் அங்கு பேசுகையில், இது பாரதீய ஜனதாவின் 15வது வெற்றியாகும், பாரதீய ஜனதா 14 தேர்தல்களில் இதுவரையில் வெற்றி பெற்று உள்ளது. பாரதீய ஜனதா 15-வது தேர்தலிலும் வெற்றியை தனதாக்கி உள்ளது. பாரதீய ஜனதா மோடியின் தலைமையில் 2019-ல் மட்டும் கிடையாது, 2022-ம் ஆண்டும் மத்தியில் ஆட்சியை அமைக்கும், புதிய இந்தியாவை உருவாக்கும் என பேசிஉள்ளார். கர்நாடக சட்டசபையில் பெற்ற வெற்றியானது சாதாரணமானது கிடையாது எனவும் குறிப்பிட்டார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n2. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\n3. மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\n4. முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு\n5. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/08/14145027/Benefits-of-dreams.vpf", "date_download": "2019-06-16T05:18:33Z", "digest": "sha1:XBWNCE4EREJLVHOXCLFUPZD2JJRJC2LL", "length": 8653, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "கனவுகளால் கிடைக்கும் பலன்கள்||Benefits of dreams -DailyThanthi", "raw_content": "\nஒரு சிலர் படுத்த உடனேயே தூங்கிவிடுவர். ஒரு சிலருக்கு பல மணி நேரம் புரண்டு, புரண்டு படுத்த பிறகே தூக்கம் வரும். ஒருசிலர் படுத்த உடன் பலவித சிந்தனைகளை மேற்கொண்டு தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருப்பர்.\nஉடல் தூங்கும் நேரத்திலும், மூளை செயல்படுவதால் தான் கனவுகள் தோன்றுகின்றன. தூங்கியவுடன் முதல் ஜாமத்தில் கனவு கண்டால் அது ஓராண்டில் பலிக்கும். இரண்டாவது ஜாமத்தில் கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலிக்கும். மூன்றாவது ஜாமத்தில் கனவு கண்டால் ஒரு மாதத்தில் பலிக்கும். அருணோதயத்தில் கனவு கண்டால் பத்து நாட்களில் பலிக்கும்.\nவிடியற்காலையில் கனவு கண்டால் க���்ட கனவு உடனடியாக பலித்து விடும்.\nசமுத்திரத்தையும், தண்ணீர் பெருக்கையும், உப்பையும் கனவில் கண்டால் தனலாபம் எதிர்பாராத விதத்தில் உங்கள் இல்லம் தேடி வரப்போகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழிலில் தனலாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம். இப்படி ஏதாவது ஒரு வழியில் பணவரவு ஏற்படும்.\nஏதேனும் பத்திரங்களில் அல்லது நோட்டுகளில் கையெழுத்து போடுவது போல, நீங்கள் கனவு கண்டால் உத்தியோகத்தில் சிக்கல்கள் வரப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அழகான குழந்தையை முத்தமிட்டு கட்டி அணைப்பது போல் கனவு கண்டால், யாரேனும் ஒருவர் தரும் பணத்தை முதலீடாய் வைத்து தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.\nஉங்கள் வீட்டுக் கதவை யாரேனும் தட்டுவது போல கனவு கண்டால், பிறருக்காக நீங்கள் பாடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை நீங்கள் பெற வழிபிறக்கும்.\nநீங்களே ஒரு மரத்தில் ஏறி அங்குள்ள காய், கனிகளை பறிப்பது போல் கனவு கண்டால், நல்ல வசதி வாய்ப்புகள் விரைவில் வரப்போகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட கனவுகள் வரும்பொழுது வரும் வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்வது நல்லது. குறிப்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டாளிகள் வந்து சேரலாம். இன்னும் இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறலாம்.\nகாய்கறிக் குவியல்களைக் கனவில் கண்டால், அல்லல்கள் ஏற்படும். இது போன்ற கனவுகள் தோன்றும் பொழுது உங்கள் பணியில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nயானை கனவில் வந்து ஆசீர்வாதம் செய்தால், மிகமிக நற்பலன் வந்துசேரும். விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். பிரபலமான மனிதர் ஒருவர் உங்களுக்கு பின்னணியாக இருந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் உண்டு.\nபூனை, கரடி போன்றவை கனவில் வந்தால் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். முயல் வருவது போல கனவு கண்டால் செய்யும் புதிய முயற்சி விரைவில் கைகூடும்.\nபறவைகளை கனவில் கண்டால் செலவு அதிகரிக்கும். மயில், அன்னம் போன்றவை கனவில் வருவது நல்லது. முருகப்பெருமான் அருளும், சரஸ்வதியின் அருளும் கிடைக்கும்.\nகனவு கண்டால் அது எந்த ஜாமம் என்பதை அறிந்து பலன் அறிந்து கொள்வத�� நல்லது. நாம் காணும் கனவுகள் முன்கூட்டியே நமக்கு சில கருத்துக்களை உணர்த்துகின்றன என்பதை அனுபவத்தில் நாம் உணரலாம்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117557", "date_download": "2019-06-16T04:39:17Z", "digest": "sha1:7Z2UBHKIKLAPL7Y2DKHET6HZMCGIT2T4", "length": 4925, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடியபோது குறித்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை, ஆறு உபக் குழுக்களின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டல் குழுவின் நிபுணர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை\nNext articleபடகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Vaikoneet.html", "date_download": "2019-06-16T05:53:23Z", "digest": "sha1:4MQGMYFL3B3IO3BEEA3EL7K5ZSRJXSWM", "length": 17599, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மத்தியஅரசின் பிடியிலிருந்து கல்வியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்; வைகோ.. - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மத்தியஅரசின் பிடியிலிருந்து கல்வியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்; வைகோ..\nமத்தியஅரசின் பிடியிலிருந்து கல்வியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்; வைகோ..\nமுகிலினி June 06, 2019 தமிழ்நாடு\nமத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.\nதிருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று, நம்பிக்கையுடன் நீட் தேர்வை எழுதி இருக்கிறார். தேர்வு முடிவுகளில் அவர் வெறும் 68 மதிப்பெண்கள் பெற்றதால், மனம் உடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவருடைய பெற்றோர் செல்வராஜ் - ராஜலட்சுமி இருவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்துபோனதால், உயிரைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.\nபட்டுக்கோட்டையில் நம்பிராஜ் என்பவரது மகள் வைஷ்யா நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் பெற்றதைப் பார்த்துவிட்டு, உடலில் மண்ணென்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.\nதமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக. நீட் தேர்வை வலிந்து திணித்ததால், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் 2017 இல் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.\nகடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டு போனார். ஏழைத் தொழிலாளியின் மகளான பிரதீபா பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1125 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி, திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 907 மதிப்பெண் பெற்றும், நீட்டில் மிகக் குறைந்த மதிப்பெண் வந்ததால், தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்தார்.\nசென்னை, சேலையூரில் ஏஞ்சலின் சுருதி என்ற மாணவியும் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொண்டார்.\nநீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டனர். நேற்று ரிதுஸ்ரீ, வைஷ்யா தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகள். மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சுமந்த இந்தக் குழந்தைகள், நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள இலட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி மையங்களில் சேர முடியாதவர்கள்.\nமத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகின்றன\nமத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.\nபுற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும்.\nமருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் ��ரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்க, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும்தான் ஒரே வழியாகும். அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.\nநீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத மாணவக் கண்மணிகளே, தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து, மனம் தளராது எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் வாழ்க்கையின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nஉயிரிழந்த மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷ்யா குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம�� முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55121", "date_download": "2019-06-16T05:36:25Z", "digest": "sha1:FMJYDHGLSBEANYDKCGC3V3UZBX46XM3G", "length": 8680, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஆரம்பமே அமர்க்களம்: மும�", "raw_content": "\nஆரம்பமே அமர்க்களம்: மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது டெல்லி அணி\nகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nஅந்த வகையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதின.\nமும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், கொலின் இங்ரம் 47 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மெக்லினெகன் 3 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.\nஇதனையடுத்து, 214 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுவராஜ் சிங் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இசாந் சர்மா மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரிஷப் பந்த் தெரிவுசெய்யப்பட்டார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்த��ரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2657", "date_download": "2019-06-16T04:58:48Z", "digest": "sha1:TV5MZILSKYRSOMX6M2OMTP7LI7FT5F2E", "length": 15756, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - வ.வே.சு. ஐயர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\n- மதுசூதனன் தெ. | ஆகஸ்டு 2003 |\nதமிழ்ச்சூழலில் வ.வே.சு. ஐயர் என்று அறியப்பட்டவர் தான், வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவர் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய தலைமுறையினருடன் தன்னையும் இணைத்துக் கொண்டவர். அரசியலில் தீவிரமாக உள்நு���ைந்தாலும் இலக்கிய எழுத்துப்பணியிலும் தன்னை வெளிப்படுத்தியவர். விடுதலை வீரர் என்பதற்கும் அப்பால் அவரது இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய வரலாற்றில் பின்னிப்பிணைந்துள்ளது.\nநவீன தமிழ் இலக்கியப் பிரக்ஞையின் முகிழ்ப்புக் காலத்தில் உருவான ஆளுமை வ.வே.சு. ஐயர் எனலாம். பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் என்ற தலைமுறை தமிழில் சிறுகதை உருவாக்கத்தின் முக்கியமானவர்கள். முன்னைய இருவரைவிட வ.வே.சு. ஐயருடைய கதைகளிலே சிறுகதை உருவம் பூரணமாக வெளிப்படும் தன்மையைக் காணலாம்.\nவ.வே.சு. ஐயர் திருச்சி வரகனேரியில் 2.4.1881இல் பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் தொழில் புரிந்தார். மேலும் பாரிஸ்டர் படிப்புக்காக 1907இல் லண்டன் சென்றார். அங்கு விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் கிடைத்தது. இதன் பின்னர் தீவிர அரசியலில் நாட்டம் கொண்டவராக மாறினார். 1908 இல் அண்ணல் காந்தியை சந்தித்தார். லண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் 'இந்தியா' பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார்.\nஐயர் தீவிரக்குணம் கொண்டவர். பல இளைஞர்கள் ஆயுதப்பயிற்சி பெறுவதற்கும் இவர் காரணமாக இருந்துள்ளார். பிரெஞ்ச், ஆங்கிலம், லத்தீன், பஞ்சாபி, வடமொழி ஆகிய மொழிகளில் தேர்ந்தவர். 1910இல் புதுச்சேரி வந்தார். தொடர்ந்து 'இந்தியா'வில் கட்டுரைகள் எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.\nஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' சிறுகதைத் தொகுப்பு 1917இல் புதுச்சேரியில் வெளி வந்தது. அத்தொகுதி வ.வேசு. ஐயரின் படைப்பு மனோபாவத்தை, அதன் ஆழங்களை நுட்பமாகத் தமிழுக்கு வெளிப்படுத்தியது.\nபடைப்பாளியும் விமரிசகருமான தொ.மு.சி. ரகுநாதன், ஐயர் பற்றிக் குறிப்பிடுவது நமது கவனத்திற்குரியது:\n\"இன்றைய சிறுகதை வளர்ச்சிக்கு வ.வே.சு. ஐயர்தான் சரியான வழிகாட்டி. அவருடைய நடைத்தெளிவு ஒருபுறம் இருக்க, கதாம்சம் பிறந்த மேனியுடனேயே காட்சியளிக்கிறது. வ.வே.சு. ஐயரின் அடிச்சுவட்டிலே சென்று, பின் தனக்கென புதுவழி ஏற்படுத்திக் கொண்டவர் கள் தான் இன்றைய கதாசிரியர்கள். வ.வே.சு ஐயர்தான் இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை வளர்ச��சிக்கு மூலபுருஷர். வ.வே.சு.ஐயர் பாரதி முதலியவர்களின் தமிழ்த் தொண்டினால் எழுந்த ஆர்வமும், நாட்டின் தேவையும் தமிழை இலகுவாக்கிக் கொடுத்தது''.\nரகுநாதன் மட்டுமல்ல, க.நா. சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள்கூட ஐயரின் இலக்கிய ஆளுமையைப் பெரிதாகவே மதிப்பிடுகின்றனர். பாரதியார் மகள் செல்லம்மாள்பாரதியும் ஐயரின் கதைகள் மீது ஈர்க்கப்பட்டவர். அவர் குளத்தங்கரை அரசமரம் கதை குறித்து பாரதியார் சரித்திரத்தில் எழுதியிருக்கிறார்.\n''ஸ்ரீ வ.வே.சு.ஐயர் சோகரசமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியங் கொண்டவர். 'குளத்தங்கரை அரசமரம்' என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும் ''அப்பா, ஐயர் கதையை எவ்விதம் முடித்திருக்கிறார்'' என்று தங்கம்மாள் கேட்பானேன்'' என்று தங்கம்மாள் கேட்பானேன் அந்தப் பேதைப் பெண் ருக்மணியைக் குளத்தில் தள்ளியாயிற்று என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார்.''\nஐயரின் கதைகள் பற்றி புதுமைப்பித்தன் கூறுகையில் \"அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும் முகலாய நந்தவனத்து அந்தப்புரங்களின் வைபவம் நம்மைக் களிப்பூட்டும். கிரேக்க தேசத்துக் கடவுளர் நம்முடன் உறவாடுவர். பிரெஞ்சுப் போர்க்கள ரத்தப் பயங்கரம் நம்மை மிரட்டும். பிறநாட்டு மரபுகளையும் பெயர்களையும் நம்மால் ரசிக்க முடியாது என இன்றைய விமரிசகர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதற்குத் தகுந்த பதில் அவர் கதைகள்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐயர் எழுதியனவாக இன்று நமக்கு கிடைத்துள்ள கதைகள் எட்டு (மங்கையர்க் கரசியின் காதல் - அல்லயன்ஸ் கம்பெனி சென்னை - 1953). அவற்றுள் நான்கு கதைகள் மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் காரணமாகத் தோன்றியவை. அழேன் ழக்கே, எதிரொலியாள், அனார்க்கலி, லைலா-மஜ்னூ என்பவையே அவை. மற்றைய கதைகளுள் ஒன்று வரலாற்றுக் கதை. ஏனைய மூன்றும் தழுவல் கதைகள்.\nஆழமான தமிழ் இலக்கியப் பயிற்சியும், மேனாட்டு இலக்கியப் பயிற்சியும், பன்மொழி அறிவும், அவரது சிந்தனையையும் படைப்பு மனநிலையையும் பண்படுத்தியது எனலாம். இதனால் தமிழில் எழுதும் அதேநேரம் தமிழுக்குப் புதுவளங்கள் கொண்டு வந்து சேர்க்க மொழிபெயர்ப்பு முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும் தமிழின் வளத்தை, பெருமையை, தமிழர் அல்லாதோர் புரிந்து கொள்ளவும் சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தார். குறிப்பாக, தமிழ் இலக்கியத்தை ஆங்கில மக்களுக்கு அவர்களது இலக்கிய மரபுகளுக்கிசைய அறிமுகம் செய்தவர். திருக்குறள் மொழிபெயர்ப்பும், Kamba Ramayanam - A study என்னும் நூலும் தமிழின் வளத்தை ஆங்கில மக்களுக்கு உணர்த்துவன. நமக்கும்தான்.\nஐயர் எழுதிய சிறுகதைகள் அவரது இலக்கியக் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்துவன. கதைகள் \"கவிதைகள் நிரம்பியனவாய் ரஸபாவோ பேதமாய் இருக்க வேண்டுமென்பது எனது அபிப்பிராயம்\" என ஐயர் மங்கையர்க்கரசியின் காதல் தொகுதிக்கு எழுதிய முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். சிறுகதை என்னும் மேனாட்டு இலக்கிய உருவத்தை, புதியதோர் இலக்கிய வகையைப் படிக்கிறோம் என்ற உணர்வு எழாது, தமிழுக்கு இயல்பான ஒன்றையே படிக்கிறோம் என்னுமாறு படைத்துள்ளார்.\nகுளத்தங்கரை அரசமரம் தமிழ்நாட்டுப் பிரச்சனைகளையே பேசுகின்றது. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் கதை குறிப்பிடத்தக்க கதையாகவே இன்றும் விளங்கும். தமிழ்மக்கள் ஏற்கும் வகையில் கதைசொல்லும் திறன் ஐயரிடம் இயல்பாகவே பீறிட்டு வெளிப்பட்டது. தமிழில் பின்னர் வரப்போகும் கதையாக்கச் செழுமைக்கும் நடைக்கும் ஐயர் தளம் அமைத்துச் சென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3070", "date_download": "2019-06-16T05:56:32Z", "digest": "sha1:EFXXIEB6UAODQUFB67YLFRBDZCKD2WSQ", "length": 13582, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - மௌனி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்\n- மதுசூதனன் தெ. | டிசம்பர் 2002 |\nதமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழ���த்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும் மெளனியின் எழுத்துக்களுடனும் பரிச்சயம் கொள்வது தவிர்க்க முடியாது. மெளனி பற்றிய மதிப்பீடு புரிதல் ஓர் விநோதமான படிமத் தன்மைக்குள் ஆட்பட்டுள்ளது. இன்றுவரை மெளனி பற்றிய மதிப்பீடு புரிதல் பல்வேறு விமரிசனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகிக் கொண்டுதான் உள்ளது.\nமெளனி 1907 ஜூலை 27 இல் தஞ்சை மாவட்டத்தில் செம்மங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை கணிதம் படித்து பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பின் கும்பகோணத்தில் தனது வீட்டில் 14 ஆண்டுகள் வசித்து வந்தார். இந்தக் காலத்தில் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. 1943 இல் தன் குடுமபச் சொத்து மற்றும் தொழிலை கவனிக்க சிதம்பரம் வந்து தங்கினார்.\nமெளனி 1935ஆம் ஆண்டு பிற்பகுதியில் 6 சிறுகதைகள் எழுதினார். 1936லிருந்து 1939 வரையிலான காலத்தில் மேலும் 9 சிறுகதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் எதுவும் எழுதாமல் இருந்தார். 1948இல் எம்.வி. வெங்கட்ராமனின் வேண்டுகோளுக்கிணங்க 'தேனி' பத்திரிக்கைகாக இரண்டு கதைகளை எழுதினார். இதற்கு பின்னர் 1954வரை எதுவும் எழுதவில்லை. பின்னர் இடைவெளிகள் விட்டு ஒரு சில கதைகள் எழுதினார். கடைசியாக 1971இல் 'கசடதபற' எனும் இதழில் 'தவறு' எனும் கதை வெளிவந்தது.\n1959ல் 'அழியாச்சுடர்' என்ற தலைப்பில் மெளனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. பின்னர் 1967இல் 'மெளனி கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பும், 1978இல் மற்றொரு தொகுப்பும் வெளியாயின. 1991இல் மெளனியின் முழு கதைகளும் அடங்கிய ஒரு தொகுப்பு வெளியானது.\nமெளனி எழுதிக்குவித்த எழுத்தாளர் அல்ல. அவர் எழுதிய கதைகள் 24 மட்டுமே. ஆனால் அவர் எழுதிய அந்தக் கதைகள் அவருக்கான தகுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான தர்க்கத்தைக் கொண்டிருந்தன. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் மெளனி செயற்பட நேர்ந்ததால் அவருக்கான முக்கியத்துவம் பெரிதாகிறது. ஆனாலும் அவரைப் பின்பற்றக்கூடிய எந்தவொரு எழுத்தாளரும் தமிழில் தோன்றவில்லை. அந்தளவிற்கு மெளனிக்கான தனித்தன்மை உள்ளது.\nஇலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலான புலமை அவருக்குள் இயங்கிய தேடல் உள்ளுணர்வு, கலை இலக்கியப் பார்வையையும் உள்ளாற்றலையும் வழங்கியது. இதுவே அவரது வாழ்வியல் பற்றிய மதி���்பீடுகள் சார்ந்த உணர்திறன் முடிவுகளுக்கும் சாரமாக இருந்தது. இதனால் இவரது கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞைநிலையில் சஞ்சரிப்பவர்களாகவே உள்ளனர். தத்துவவிகாரங்களின், உள்ளுணர்வு முடிச்சுகளின், ஆழ்ந்த பிடிமானங்களின் அடிப்படையில் இயங்குபவர்களாகவும் உள்ளனர்.\nசாதாரண வாசக அனுபவமும் பிரக்ஞையும் மெளனி கதைகளின் உள்ளோடும் அனுபவ வெளிக்குள் பயணிப்பதற்கு தடைகளாக அமைந்துவிடுகின்றன. இதனால் சாதாரண வாசக அனுபவ வட்டத்துக்குள் மெளனி தனக்கான இடத்தைப் பெறவில்லை. கலை இலக்கிய தத்துவ தேடலின் பல்பரிமான உலகில் உள்ளியங்கும் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே மெளனி புரிந்து கொள்ளப்படும் நிலை உருவானது.\nசமூக அரசியல் சார்சிந்தனைகள் கொண்ட பரிமாணங்கள் இலக்கியப் பதிவாக பரிணமிக்கும் போது, அந்த ஓட்டத்திலிருந்து விலகி ஆத்மவிசாரணையில் ஈடுபடும் கலை, இலக்கியத் தத்துவக் கூறுகளுடன் அதன் செல்வாக்கு நிலை நின்று இயங்கிய ஒருவராகவே மெளனி வாழ்ந்துள்ளார்.\nசூக்குமமான மாயத்தோற்றம் நிரம்பிய வெளிக்குள் தான் மெளனியின் படைப்பனுபவம் இயங்கியது. அவரது கதை மாந்தர்களும் படைப்புலகும் வித்தியாசமாக இருப்பதற்கு இதுவே காரணம். ஓரளவு அறிவுஜீவித்தன்மை மிக்க வாசகர்கள்தான் மெளனியுடன் நெருங்கிய பரிச்சயம் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இதுவே காரணம். இதற்கு அரது மொழிநடை கைகொடுத்தது. அதாவது கற்பனை நயமும் ஓசைநயமும் கொண்ட மொழிநடை, மற்றும் பொருள் புலப்படாத கட்டமைப்பு கொண்ட மொழிநடை. இந்த அம்சங்கள் தான் மெளனியின் மொழிநடைக்கான அழகு. தனித்தன்மை. இதனால் தான் சாதாரண வாசக அனுபவத்தளத்தில் மெளனி புரிந்து கொள்ளப்படவில்லை.\n''ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டது தானோ நம் வாழ்க்கை...'' (எங்கிருந்தோ வந்தாள்) இப்படி வாழ்க்கையைப் பற்றி தன் ஐயத்தை வெளிப்படுத்த மெளனி பயன்படுத்தும் உவமை அவரது கதாபாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கத் தக்கது. இவ்வாறு மெளனியின் பார்வையில் உணர்த்தப்படும் வாழ்க்கை இலக்கியப்படுத்தப்பட்டது.\nமெளனி இன்றுவரை ஆழமான வாசிப்புக்கும் கடுமையான விமரிசன நோக்குக்கும் உரிய படைப்பாளியாகவே இருந்து வருகின்றார். அவருக்குப் பின்னரான மெளனி நடை என்ற கணிப்பீடு அவருக்கு பின்னர் அது தோன்றவில���லை. 1985 ஜூன் 6ல் மெளனி காலமானாலும் விமரிசனத் தளத்தில் வாசிப்புத் தளத்தில் விநோதமாகவே மெளனி இன்றுவரை உள்ளார்.\nதமிழ்ச் சிறுகதை உலகில் மெளனி விசேடமாக தனித்துவமிக்க ஓர் எழுத்தாளராகவே இருந்துள்ளார். பரபரப்பு, வணிக எழுத்து நச்சுச்சூழல் எவையும் மெளனியை பாதிக்கவில்லை. இவற்றிலிருந்து ஒதுங்கி தன்வழியே தமக்கான ஆத்ம விசாரணையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இவற்றையும் மீறி நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மௌனியின் இடம் தனித்தன்மை மிக்கதாகவே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5352", "date_download": "2019-06-16T05:32:21Z", "digest": "sha1:LOLAMJCPFM7WEMAA7G5LMIZZUSTRHQTB", "length": 6348, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "s.abiramisundhari S.அபிராமிசுந்தரி இந்து-Hindu Nadar நாடார் - இந்து Female Bride Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: நாடார் - இந்து\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/describir-fisica-estados-y-emociones/", "date_download": "2019-06-16T05:42:55Z", "digest": "sha1:P7I4XOQL4QB7BAH4YN4PYC3K3KCAMMV2", "length": 14090, "nlines": 194, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "குழந்தைகளுக்கான ஆன்லைன் அகராதி - ஆன்லைன் விளையாட்டுகள்", "raw_content": "\nநீங்கள் எடுக்கும் முடிவுகளை வெளிப்படுத்துங்கள்\nஅக்டோபர் 26, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » நீங்கள் எடுக்கும் முடிவுகளை வெளிப்படுத்துங்கள்\nபடங்களின் விவரம் - உடல்-படம் டிசைனிங்\nஎடட் - விவரிப்பு ஃபைசிகா\nநபர்கள் மற்றும் நபர்கள் விவரிக்கிறது\nநீங்கள் எடுக்கும் முடிவுகளை வெளிப்படுத்துங்கள்\nபடங்களின் விவரம் - உடல்-படம் டிசைனிங்\nஎடட் - விவரிப்பு ஃபைசிகா\nநபர்கள் மற்றும் நபர்���ள் விவரிக்கிறது\nஎட்டு வயதுக்குட்பட்டோருடன், 9 வயது முதிர்ந்தவர்கள், 9 வயதுடைய இளைஞர்களாகவும், 9 வயது முதிர்ந்த இளைஞர்களாகவும்\n10 மூத்த குடிமகன் / ஆளுநர் மேயர்\nபதின்மூன்று பதிவுகள், பதின்மூன்று பதிவுகள், பதிவுகள் / பதிவுகள்\n14 ஆல்டோ, எக்ஸ்எம்எல் கனேடிய ஊடகங்கள், XXL கோர்டோகிரக்சோ\nஏறக்குறைய 9 செமீ மீட்டர், 9 டெல்கோடோ / டெல்பாக்\nXXX எம்பெராசஸ், XXX டிராக்டிபிசிட் ஃபைசிகா\nதணிக்கைத் தணிக்கைகளைத் தடுக்கின்ற XXX நபர்கள்\n1-2 அண்டு நிக்கோ பேக்யூ\n2-XXX ஒரு மாதிரியான ஒரு - இது ஒரு நடிகை\nXENX-13 வயதுடைய குழந்தை பருவத்தில் (17 = பருவ காலங்களில்)\n18 + ஒன்றும் இல்லை\n20-30 ஒரு சந்திப்பு எண் XX (20-24 = தலையங்கங்கள் XXX)\n40 + நடுத்தர வயது மகன்; en la edad ஊடகங்கள்\n60 அல்லது 65 jubilación (= அடங்கிய டிஜே டிஜேஜர் டிராஜஜார்;\nஎக்ஸ்எம்எல் + வெஜெஜ் (டம்பிபன் பியூட்யூ பயன் அனிசியன்ஸ்)\n-> மொத்தம் 9; க்யூ பிய்யெனன் காமினேர் இல்லை\n13 ஸெர்ப் 17 ஒரு இளைஞர்\n65 -> அன்யானியோ முஜர் (மாட் கோர்டேஸ் க்வே விஜோ)\nஓட்ராஸ் ஃப்ரேம்ஸ் பார் பார எடட்\nபருவ வயது (13-> சுமார் 17)\nமுதன்மைக் கட்டுரை: (20-> 23)\nஇறுதி முடிவு (57-> 59)\nகுறிப்பு: ஐந்து வெவ்வேறு இடங்களில் (ஒவ்வொரு ஒரு பூட்ஸ்டார்ப் இணைக்கப்பட்டுள்ளது),\nஎல் லீ எட்டு எட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தார், எசுவேலாவின் கஸ்ட்டோட் டீஜா டீஜுவே என்ற பெண்மணியிடம் மிகுந்த மகிழ்ச்சி.\n1. ரூபியோ / கேபல்லோ லிஜிரோ\n3. மாரோன் / பேலோ ஒஸ்குரோ\n6. பெலோ மில்லோ டெல் ஹம்போரோ\n23. டெல்கடோவைத் / Fino\nநீங்கள் எடுக்கும் முடிவுகளை வெளிப்படுத்துங்கள்\n11 நிமிடங்கள் / நிமிடங்கள்\nலாஸ் ப்ரொச்சன்ஸ் மகன் பிரபலங்கள் லாஸ் டொமினோஸ் por la mañana.\nFiesta de cócteles: ஒரு கிரான் ஃபீஸ்டா டி சில்வென் பேபிடாஸ் அஸ்விடிவ்ஸ் எ டென்ட் லாஸ் ஹெக்டெஸ்ஸ் லெஸ் ஸ்டாஸ் லெவண்டன் ஹார்ஸ் ஹாரர் ஹார்ட் ஹாரர் ஹார்ட்ஸ் ஸ்பேஸ் ஹுஸ்ஸ்பெபேஸ்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நேர்த்தியான, நேர்த்தியான, நேர்த்தியான, நேர்த்தியான, நேர்த்தியான, நேர்த்தியான,\nஃபீஸ்டா டி கம்போமிஸோ: ஃபைலிடிட்டோ ஃபார் ஃபார்சிட்டார் ஃபார் யூக் பாரிஜ் ஆஃப் எட் சப்ரோசிகோ டு ஜார்ம்ஸ் சர்ர்ஸ் எர்ர் சில்\nசூடான தடையின்றி ஒரு சமரசம் செய்ய முடிந்தது.\nஒரு மேட்ரிட் ஒரு நண்பர் ஒரு வாரம் ஒரு பைத்தியம் அழைப்பு.\nநாங்கள் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல.\nஅன்னியப் பன்னாட்டுத் துறையினரால�� வழங்கப்பட்டது\nஎல் உணவகம் ஒரு தனி நபருக்கு ஒரு மலிவு விலையில் உள்ளது.\nலா காம்பியா என்னை ஒரு புதிய துணைத் தலைவர் பதவிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.\nducha: ஒரு fiesta donde los invitados ஒரு புதிய எதிர்காலம் ஒரு புதிய அனுபவம்\nஒரு புதிய விமான நிலையத்தில் இருந்து ஒரு புதிய விமானம், ஒரு எஸ்பிரெண்டோ எஸ்பெராண்டோ உள்ளது.\nboda: ஒரு கணம் கொண்டாடப்படாத ஒரு பெண்\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\n03. என் / அவன் / அவள் / உன், இந்த / அந்த\nபடங்களின் விவரம் - உடல்-படம் டிசைனிங்\nஎடட் - விவரிப்பு ஃபைசிகா\nநபர்கள் மற்றும் நபர்கள் விவரிக்கிறது\nநீங்கள் எடுக்கும் முடிவுகளை வெளிப்படுத்துங்கள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-16T05:02:32Z", "digest": "sha1:M6POLBEEYUGN7DKNH6YCQUCATYACRYZX", "length": 19172, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கல் (ஊர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 18.93 சதுர கிலோமீட்டர்கள் (7.31 sq mi)\n• தொலைபேசி • +04651\nகருங்கல்(Karungal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும்.\nகருங்கல் பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலிருந்து 5 கிமீ தொலைவில் பள்ளியாடி தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே 10 கிமீ தொலைவில் தக்கலை; வடக்கே மார்த்தாண்டம் 8 கிமீ தொலைவிலும்; தெற்கே குளச்சல் 8 கிமீ தொலைவிலும�� உள்ளது.\n18.93 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,368 வீடுகளும், 16691 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]இவர்களில் 8,030 ஆண்களும்,8,661 பெண்களும் ஆவார்கள்.10.07% அதாவது இவர்களில் 1,680 பேர் ஆறு வயதுக்குட்பட்டோராவர்.இங்கு சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1,076 பெண்கள் என்ற விதத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 91.91 சதவீத மக்கள் கருங்கலில் கல்வியறிவு பெற்றோர் ஆவர். இதில் ஆண்கள் 94.35 சதவீதமும்,பெண்கள் 89.81 சதவீதமும் ஆகும்.\nகருங்கலின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 34.68 சதவீதம் இந்துக்களும், 0.25 சதவீதம் முஸ்லீம்களும், 64.75 சதவீதம் கிறிஸ்தவர்களும், 0.30 சதவீதம் என்ற அளவில் ஏனய மதத்தினரும் வசிக்கின்றனர்..\nஇப்பகுதியில் விவசாயம் மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது.அதற்கு காரணம் விவசாய நிலம் அரிதாகிப்போனதே.பெரும்பாலான மக்கள் கூலிவேலையிலேயே ஈடுபடுகின்றனர்.வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் இப்பகுதி மக்கள் பொருளீட்டுவதற்காக பயணிக்கின்றனர்.கணிசமானோர் இராணுவம் போன்ற சேவைச்சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கருங்கல் பேரூராட்சியின் இணையதளம்\n↑ கருங்கல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்ன��யாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்காவிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்��ிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2019, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/fruits-and-vegetables-that-fight-inflammation-024601.html", "date_download": "2019-06-16T04:43:37Z", "digest": "sha1:QYYUVEOH5EVGIZZGHRUIRZ5MU53SVB5J", "length": 19672, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "உள் காயங்கள் மற்றும் உள் வலிகளை உடனே விரட்ட இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்! | Fruits And vegetables That Fight Inflammation - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n9 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n10 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n11 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\n12 hrs ago சிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா\nSports அடக்கமாக இருக்கும் கோலி.. பில்டப் கொடுக்கும் பாகிஸ்தான்.. போட்டிக்கு முன் சுவாரசியம்\nNews குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக���கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஉள் காயங்கள் மற்றும் உள் வலிகளை உடனே விரட்ட இவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்\nஒவ்வொரு உணவு வகைகளுக்கும் தனித்துவமான தன்மை இருக்கும். சில உணவுகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும். சில உணவுகள் கல்லீரலுக்கு பலத்தை உண்டாக்கும். சில உணவுகள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ஆனால், உடலில் ஏற்பட கூடிய உள் காயங்கள் மற்றும் வெளி காயங்களை குணப்படுத்த இதுவரை நாம் உணவுகளை அறிந்திருக்க மாட்டோம்.\nஆனால், நம் வீட்டிலே இருக்க கூடிய சின்ன சின்ன காய்கனிகளே இதற்கு போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது உணவில் தொடர்ந்து சேர்த்து கொண்டால் உள் காயங்கள் மற்றும் உள் வலிகள் நிரந்தரமாக குணமடையும்.\nமேலும், இந்த வகை உணவுகள் உடலை வலுவடைய செய்து ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். இந்த பதிவில் உள் காயங்கள் மற்றும் உள் வலிகளை தீர்வுக்கு கொண்டு வர கூடிய காய்கனிகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nப்ரோமிலைன் என்கிற புரத- செரிமான நொதி இயற்கையாகவே அன்னாச்சி பழத்தில் உள்ளது. அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள் காயங்கள் மற்றும் உள் வலிகளை மிக குறுகிய நாட்களிலே குணமாக்கி விடலாம். மேலும், வீக்கத்தையும் குறைக்கலாம்.\nபாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் வலிகள் மறைந்து போகும். அத்துடன் இவற்றில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து உள் காயங்களை சரி செய்யும்.\nநாம் சாப்பிடும் வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் நார்சத்து அதிக அளவில் இருப்பதால் வீக்கம் மற்றும் வலிகளை போக்கும். மேலும், கல்லீரலுக்கு சீரான அளவில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலை வலுவாக்கும்.\nMOST READ: சரக்கு அடிக்கும் போது இதையெல்லாம் கலந்து குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன\nresveratrol என்கிற முக்கிய மூல பொருளை கொண்டது திராட்சை. இவற்றிற்கு இயற்கையிலே உள் காயங்களை குணமாக்கும் தன்மை உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கூடவே திராட்சையில் உள்ள அந்தோசைனின் என்பவை வீக்கத்தை குறைக்கும்.\nஉங்களுக்கு உள் காயங்கள் மற்றும் உடலில் உள் வலிகள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் இயல்பாகவே இதனை சரி செய்யும் தன்மை உள்ளது. கூடுதலாக உங்களின் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.\nபல்வேறு ஊட்டச்சத்துக்கள் காளானில் நிறைந்துள்ளது. இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்வதால் உடல் வலிகள் நீங்கும். அத்துடன் உடலில் உண்டாக கூடிய வீக்கங்களும் குறையும்.\nசெக்க சிவந்து காட்சி தரும் இந்த செர்ரி பழங்கள் ஏராளமான நன்மைகளை கொண்டது. இதனை சாப்பிட்டு வருவதால் நாம் நினைப்பதை விட பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகும்.\nஇவை அனைத்திற்கும் காரணம் இதிலுள்ள அந்தோசைனின், மற்றும் ஆஸ்பிரின் என்கிற முக்கிய மூல பொருட்கள் தான்.\nஏராளமான பழ வகைகள் இருந்தாலும் இந்த அவகேடோ பழத்திற்கு என்று தனி தன்மை உள்ளது. இதிலுள்ள கேரட்டினோய்ட்ஸ், டோகோபீரல்ஸ் போன்றவை உடல் வீக்கங்களை குறைக்க பயன்படும். மேலும், புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மையை தர கூடும்.\nMOST READ: இந்த அளவுக்கு மேல உடம்புல வெயில் பட்டுச்சினா, உயிரே போயிடுமாம்\nவைட்டமின் சி, கே மற்றும் நார்சத்துக்கள் கொண்ட ப்ரோக்கோலி உடலில் ஏற்பட்டுள்ள உள் காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும், இவை உள் வீக்கங்களையும் சரி செய்யும் என மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\nஆரஞ்சுப்பழ தோலை தூக்கி வீசாதீங்க... இப்படி செஞ்சு சாப்பிடுங்க... இவ்ளோ நோய் தீரும்...\nசிட்ரஸ் பழங்களில் இருக்கும் இந்த பொருள் உங்கள் உடல் வலிகளை நொடியில் குணப்படுத்தும் தெரியுமா\nஎதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறைய��ம்\nரமலான் நோன்பின் போது இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\nஇந்த பைனாப்பிள் கொய்யாவ இப்படி சாப்பிடுங்க... ஒரே வாரத்துல 5 கிலோ குறைஞ்சிடும்...\nபார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nசாப்பிடுவதற்கு முன்னர் பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nMar 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3048", "date_download": "2019-06-16T05:17:04Z", "digest": "sha1:BGYPF3TRXRVF74RILIL6GLUXNCHGRLS4", "length": 6410, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "குடாநாட்டில் ஒருவர் பலி!! காலநிலை குழப்பத்தால் மரம் முறிந்து வீழ்ந்து சாவகச்சேரியில் சம்பவம்!!! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை குடாநாட்டில் ஒருவர் பலி காலநிலை குழப்பத்தால் மரம் முறிந்து வீழ்ந்து சாவகச்சேரியில் சம்பவம்\n காலநிலை குழப்பத்தால் மரம் முறிந்து வீழ்ந்து சாவகச்சேரியில் சம்பவம்\nசாவகச்சேரிப் பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததால் அலுவலகத்திற்கு கடைமைக்காக சென்று கொண்டிருந்த கஜந்தன் உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வீசிவரும் சச்சிதானந்தம் கஜந்தன், முகவரி சப்பச்சிமாவடி சாவகச்சேரி .வயது 31, தாமோதரம் பிள்ளை வீதி.\nபலத்த காற்றின் காரணமாகவே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nசூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.\nஇலங்கையின் திருகோணமலையிலிருந்து 720 கிலோ மீற்றர் தொலைவில் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் இருந்து கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகின்றதாகத் தெரியவருகின்றது. இன்று காலை தெருவில் போகமுடியாத அளவுக்கு கடும் குளிர் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதே வேளை காற்றுடன் கூடிய மழை குடாநாட்டில் பெய்து கொண்டிருப்பதாக தெரியவருகின்றது\nPrevious article40 சிகரெட் குடித்த சிறுவனுக்கு 10 வயதில் ஏற்பட்ட மாற்றம்\nNext articleஇயற்கையால் யாழில் வரலாறு காணாத மாற்றம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159604-world-day-against-child-labour.html", "date_download": "2019-06-16T05:17:22Z", "digest": "sha1:IIUALC3CJJEO7UYIRDOJ4Q3ZRBCCX3AZ", "length": 27475, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்! நினைவில் கொள்ளவேண்டியவை என்னென்ன? | world day against Child labour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:17 (12/06/2019)\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்\nதீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இவை ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சமூகத்தில் அவற்றின் எச்சங்கள் இன்னமும் ஓரிரு இடங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த மூன்று பாதகச் செயல்களிலும் அதிக அளவில் பாதிக்கக்கூடியவர்களாகக் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். ஒருபுறம் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவர்கள் சிறு வயதிலேயே தொழிலாளர்களாக உருவாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், “பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜூன் 12-ம் தேதியை குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் கொண்டாடிவருகிறோம். என்றாலும், கடந்த காலங்களைவிட சமீபகாலமாக குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாவது கவலையளிக்கிறது. அதுவும், கடந்த ஆண்டு நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள், இந்த தினத்தில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.\nஇதுகுறித்துப் பேசிய தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன், “தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களும், கொத்தடிமை முறையிலான குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துவருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களுடன் தொடர்புடையது கொத்தடிமை முறை எனலாம். கடந்த ஐந்தாண்டுகளாக கொத்தடிமை ஒழிப்பிற்கான உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறாத மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். உயர் மட்டக் குழு அமைக்கப்படும்பட்சத்தில்தான், கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண நிதியை வழங்கமுடியும். தலைமைச் செயலாளரின் கீழ் செயல்படும் அமைப்புகளிலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள்வரை எதுவும் முறைப்படி இயங்குவதில்லை.\nஇந்தியாவில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டமே மிகவும் ஓட்டையாக உள்ளது. '14 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள், அவர்களின் பாரம்பரியத் துறையில் வேலைசெய்வது சட்டப்படி குற்றமில்லை' எனச் சொல்கிறது. அதேபோல், 14 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் குழந்தைகளாகக் கருதாமல், அவர்களை வேலை செய்ய சட்டம் அனுமதியளிக்கிறது. துணிக்கடை போன்ற நிறுவனங்களில் இன்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர் வேலை செய்துவருகின்றனர். 15 மணி நேரம் தொடர்ந்து நின்றால், அது பிற்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலனுக்காக மட்டும் 70 அரசு அலுவலர்கள் மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம் பெற்று, இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் முறையாகச் செயல்படுவதில்லை. அதேபோல், குழந்தைகளின் நலனை மேம்படுத்த, தொழிலாளர்கள்துறையும் கல்வித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இணைந்து செயல்படுவதில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்���ுவதற்கு 18 வயதை நிர்ணயித்திருக்கிறது அரசு. ஆனால், பரம்பரைத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எந்த மறுப்பும் தெரிவிப்பதில்லை. கிராம அளவில் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கிற கமிட்டிகளை உருவாக்க வேண்டுமென 2001-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி மத்திய அரசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால், அந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்பதுதான் கேள்விக்குறி” என்றார்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்கள் மன்றத்தைச் சேர்ந்த கீதா, “குழந்தைத் தொழிலாளர் முறை என்பது நிறைய இடங்களில் கொத்தடிமை முறையாகத்தான் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறையானது, அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஆனால், அரசு இதுகுறித்து மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பை நடத்தவேயில்லை. முதலில் கணக்கெடுப்பை நடத்தினால்தான் எவ்வளவு பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய முடியும். இடம்பெயரும் தொழிலாளர்கள் மத்தியில் குழந்தைகள் கொத்தடிமை அதிகமாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கட்டட வேலைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் வாழ்வு இன்னும் மோசமாக உள்ளது.\nஇவற்றை ஒழிக்க, மாவட்ட அளவிலான விஜிலன்ஸ் கமிட்டி அமைக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தீர்வுகளை நோக்கி நாம் நகர முடியும். அதேபோல், இந்த குழந்தைத் தொழிலாளர் கொத்தடிமை முறையை வளர்ப்பதில் முக்கியமாகச் செயல்படுபவர்கள் இடைத்தரகர்கள்தான். அவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்“ என்றார்.\nநரிக்குறவர் நலச் சங்கத்தை சேர்ந்த தேவதாஸ், “கல்வியறிவும் அரசு அறிவிக்கும் திட்டங்களும் எங்கள் சமூகத்தைச் சென்று சேராததால், எங்களின் குழந்தைகள் சிறுவயதிலேயே தங்களின் பரம்பரைத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். நிலையான குடியிருப்பு, வறுமை போன்றவைதான் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் இத்தகைய நிலைக்குக் காரணமாக உள்ளது. இதை உணர்ந்து, எங்கள் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை அரசு கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.\nகுழந்தைகள் நலனில் சமூகம் சமத்த��வத்தை நோக்கி நகர்தல் அவசியம்.\nஎந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-1448388995/18676-2012-02-23-07-08-23", "date_download": "2019-06-16T05:45:20Z", "digest": "sha1:7A6VPVWFIKSTCBYPGFGFG4XPABDYI6J5", "length": 27039, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "கொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும்", "raw_content": "\nநிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும்\nஉலகின் மிக நீண்ட கதை\nமதவெறி, ஆணாதிக்க சிந்தன��களை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகுதல் - விதிகள்'\nமூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 5\nமொழிச் சிக்கல் சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க...\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்'\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nநீட் - தமிழ்நாட்டின் சாபக்கேடு\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2012\nகொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும்\nஒரு சில மாதங்களாக, குழந்தைகள், சிறியவர், பெரியவர் என்றில்லாமல் அனைவரின் வாயிலிருந்தும் ஒரு பாடல் வரி தன்னிச்சையாக வந்து விழுகிறது. அனைவர் வாயிலிருந்தும் வருகிறதா ஒரு வேளை பெரிய அறிஞரின் மேற்கோளாக இருக்குமோ என்றெல்லாம் கற்பனையில் மூழ்கிவிட வேண்டாம். \"ஒய் திஸ் கொலவெறி... ஒரு வேளை பெரிய அறிஞரின் மேற்கோளாக இருக்குமோ என்றெல்லாம் கற்பனையில் மூழ்கிவிட வேண்டாம். \"ஒய் திஸ் கொலவெறி...' இதுதான் அந்த புகழ்பெற்ற பாடல் வரி.\nநடிகர் தனுஷ் பாடிய திரைப்படப் பாடலின் முதல் வரிதான் இந்தக் கொலவெறி. பாடல் இடம்பெற்ற படம் \"3'. மூன்று படங்கள் அல்ல, படத்தின் பெயரே இதுதான் - 3 என்னும் எண். \"ஒய் திஸ் கொலவெறி... கொலவெறி...கொலவெறி..கொலவெறிடி' என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிங்கலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தமிழைக் கொலை செய்கிறது, மொழியைச் சிதைக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது, குழந்தைகளின் மனத்தில் நச்சுக் கருத்துகளை விதைக்கிறது என்கின்ற விமர்சனங்கள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, அந்தப் பாடல் தேசிய அளவில் புகழ்பெற்று விட்டது என்பது வேறு கதை.\nஎல்லாவற்றிலும், எதற்கெடுத்தாலும் \"ஒய் திஸ் கொலவெறி' என்று சொல்வது இன்று வாடிக்கையாகியிருப்பதை அந்தப் பாடலுக்குக் கிடைத்த பெருமையாகக் கருத முடியாது. அதன் பொ���ுள் புரியாமல்தான் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள், என்றாலும் கூட, அந்தச் சொல் அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது. குழந்தைகளின் உலகத்தில் இல்லாத ஒன்றை, இசை என்னும் கலை வடிவத்தைப் பயன்படுத்தி விதைத்து வருகின்றனர். இவையயல்லாம் வெற்றுச் சொற்கள்தானே (empty words) என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. \"இறந்துபோன செல்கள்' தான் புற்றுநோய்க்குக் காரணமான கேடுவிளைவிக்கும் கழலைகளை (Malignant tumours) உண்டாக்கு கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தப் பாடல் பற்றிய விவாதத்தில், இது புதிய இசை வடிவம், ரசிகர்களின் ரசிப்புத் தன்மை மாறி வருகிறது அதற்கேற்றவிதத்தில் பாடல்களை அமைப்பதில் என்ன தவறு என்பது போன்று கருத்துகள் முன் வைக்கப்பட்டன. \"அதிநவீனத்துவவாதி'யான சாருநிவேதிதா \"இசையின் புனிதத்தை உடைக்கிற முயற்சிதான் இதுபோன்ற பாடல்கள்... நவீனத்தை வரவேற்க வேண்டும்' என்று சொன்னார். உடைக்க வேண்டிய புனிதங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அங்கெல்லாம் இவர்கள் மூக்கை நுழைப்பதில்லை. சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி சொல்வதுதான் இவர்கள் சொல்லும் நவீனத்துவம் போலும்.\nஅண்மையில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியை உமாமகேசுவரியை, பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே, இர்பான் என்னும் மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அந்த மாணவன் அக்னிபாத் என்னும் இந்திப் படத்தை அடிக்கடி டிவிடியில் போட்டுப் பார்த்திருக்கிறான். அதில் வரும் கொலைவெறி பிடித்தலையும் ஒரு கதாபத்திரம் இவனை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. இதுவும் இந்தக் கொலையைச் செய்ய ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nதிரைப்படங்கள் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டு கின்றன, சமூகத்தைச் சீரழிக்கின்றன என்பது ஒரு பக்கத்தில் சொல்லப் படும் குற்றச்சாட்டு. சமூகத்தில் நடப்பதைத்தானே நாங்கள் திரைப் படத்தில் காட்டுகிறோம் என்பது திரைத்துறையினர் சொல்லும் விளக்கம். இது ஏறத்தாழ, \"காற்றுவந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததால் காற்று வந்ததா' என்ற வகையைச் சேர்ந்தது. திரைப்படங்களில் பேசப்பட வேண்டிய சமூகப் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. இரத்தம் நம் உடலுக்குள்ளே இருக்கிறது என்பதைக் காட்ட, அதை வெளியில் எடுத்த��� ஓடவிடுவது புத்திசாலித்தனம் ஆகுமா\nகுடும்பப் பொறுப்புள்ள கதாநாயகனைக் காட்டிய திரைப்படங்கள், \"போக்கிரி'யாகவும், \"பொல்லாதவனா'கவும் காட்டுகின்றன. தாதா ஹீரோயிசம் திரைப்படங்களில் போற்றி வளர்க்கப்படுகிறது. \"நல்லாப் படிடா, படிப்புதான்டா நாளைக்கு சோறுபோடும்'' என்று சொல்லும் பெற்றோரிடம், \"வராத படிப்ப வா வான்னா எப்படி வரும்'' என பொல்லாதவன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தைச் சொல்கின்றனர் பிள்ளைகள். தேர்வு நெருங்குகிறது எனவே சிறப்பு வகுப்பு எடுக்கப்போகிறேன் என்று ஆசிரியர் சொன்னால், \"ஒய் திஸ் கொலவெறி டீச்சர்'' என்று கேட்கின்றனர் மாணவர்கள்.\n\"வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி\nஎன் பொண்டாட்டி பொண்டாட்டி ஐ லவ் யூ டில் யூ ஆர் எ பாட்டி\nஎன் பொண்டாட்டி பொண்டாட்டி எனக்குத் தேவையில்ல வப்பாட்டி''\nஇது ஒஸ்தி படத்தின் பாட்டு. இதுவும் நீக்கமற எல்லோராலும் பாடப்படுகிறது.\nசூத்திரர்களாக்கி நம்மை இழிவு படுத்திய சொல்லை, இசை என்ற கலை வடிவில் நம் தலைமுறைகளை உச்சரிக்க வைத்துவிட்டனர். இவர்களைக் கலைஞர்கள் என்றும், அவர்கள் பிழைப்புக்காகக் கையாள்கின்ற \"கருத்தியல் வன்முறை உத்தி'யைக் கலை என்றும் ஏற்றுக்கொள்ள முடியுமா இதுதான் சாருநிவேதிதா, தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சொல்லும் புனிதத்தை உடைக்கும் வழியா, பழைமையைத் தகர்க்கும் நவீனத்துவமா\n\"மயக்கம் என்ன' என்றொரு படம். அதில் ஒரு பாட்டு,\nஅவன் கையில கெடச்சா செத்தான்' - இது இன்னொரு பாட்டு.\n\"கலை எனப்படுவது இனப்படுகொலை என்றால்...' என்ற எஸ்.வி. ராஜதுரையின் நூல் தலைப்பைத்தான் இதுபோன்ற திரைப்படங்களும், பாடல்களும் நமக்கு நினைவூட்டுகின்றன. குறைந்த பட்ச சமூக அக்கறைகூட இல்லாதவர்களால் திரைப்படக்கலை என்பது ஆபத்தான ஆயுதமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.\nஇது காட்சி ஊடகங்களின் காலம். தொலைக்காட்சி, இணையத்தளம், வலைத்தளங்கள் போன்றவை வேண்டியவை வேண்டாதவை என எல்லாவற்றையும் நம் வீட்டிற்குள்ளே கொண்டுவந்து குப்பையைப் போலக் கொட்டுகின்றன. நம்முடைய குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். வீடியோ கேம்ஸ் எனப்படும் விளையாட்டுகளிலும், கணினியில் ஆடும் விளையாட்டுகளிலும் கூட வினை விதைக்கப்படுகிறது.\nவிப் த வொர்க்கர் (whip the worker) என்றொரு விளையாட்டு கணினியில் இருக்கிறது. ஒரு மனிதனின் முகத்தில் இரண்டு கைகளாலும் மாறி மாறிக் குத்துவிடுவதுதான் அந்த விளையாட்டு. நம்முடன் வேலை பார்ப்பவர்களில், நாம் அடிக்க விரும்பும் மனிதரை அடிப்பதாக நினைத்துக் கொண்டு இந்த விளையாட்டை விளையாடினால் நமக்கு மன அழுத்தம் குறையும் என்கிறது இந்த விளையாட்டின் அறிமுகப் பகுதி. சக மனிதனை அடிப்பதும், அவன் அடி வாங்குவதைக் கண்டு கைதட்டி மகிழ்வதும் இவர்களுக்கு விளையாட் டாகப் போய்விட்டது.\nஇந்த மனநிலையில் வளர்க்கப்படும் பிள்ளைகள், எவன் செத்தால் எனக்கென்ன, என்னுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் என்று நினைக்கின்ற சுயநலவாதிகளாக உருவாவார்கள். இன்னும் சில விளையாட்டுகள் ஒரு பக்கச் சார்பான சிந்தனையை பிள்ளைகளிடம் வளர்க்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக ஒரு விளையாட்டு: பாறைகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. அந்தப் பாறைகளின் பின்புறம் இருந்து பின்லேடன் வெளியே வருகிறார். அப்படி வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுச் சிதறடிக்க வேண்டும். இப்படி எத்தனை முறை பின்லேடனைக் கொல்கிறோம் என்பதைப் பொறுத்து வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.\nபின்லேடனை தீவிரவாதியாக மட்டுமன்று, இசுலாமிய மதத்தின் ஓர் அடையாளமாகவும் சித்தரித்து வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, இந்த விளையாட்டின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்பதையும், இதை வடிவமைத்தவர்கள் யார் என்பதையும் நாம் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.\nகுற்றவாளிகளில் 90 விழுக்காட்டினர் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். சிறு வயதிலேயே இத்தனை புறத்தாக்கு தல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்களாகும் போது ஆபத்தானவர்களாக மாறிவிடுகின்றனர். போலச் செய்தல் (இமிடேசன்) குழந்தைகளின் இயல்பு. எனவே முதல் கவனிப்பும், அக்கறையும் வீட்டிற்குள்ளிருந்தே தொடங்க வேண்டி யிருக்கிறது. சொத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் நமக்குத்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆச��ரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55276", "date_download": "2019-06-16T05:35:45Z", "digest": "sha1:LTUUKYT3ZLHLYR6WGNWRXLCEP4BRBU7J", "length": 10396, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "படையினருக்கு எதிராக விச", "raw_content": "\nபடையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை\nபோர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தை ஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன சிறப்பாக செயற்பட்டார்.\nவெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அதை மறந்து ‘நாடு’ குறித்து சிந்தித்தே ஜெனிவாவில் குரல் எழுப்பினோம்.\nஅதேபோல் இம்முறை மாற்றுபொறிமுறையொன்றை கையாள்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்த ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nசர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அதை நாம் ஏற்கவில்லை. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான காலவரையறையையும் ஏற்கவில்லை.\nஇலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. எனவே, எங்கு என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் தீர்மானங்களை எமக்கு எடுக்கமுடியாது.\nஇலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கிய சில நாடுகள், புலம்பெயர் அமைப்புகளின் தாளத்துக்கேற்ப செயற்பட்டன. கனடா சார்பில் புலம்பெயர் தமிழர் ஒருவரே மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.\nஅதேபோல் ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளராக நவநீதம் பிள்ளை செயற்பட்ட காலத்திலேயே இலங்க���க்கு எதிராக கண்மூடித்தனமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅவர் ஓய்வுபெற்றாலும், அவர் காலத்தில் செயற்பட்ட அதிகாரிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, இது குறித்தும் சிந்திக்கவேண்டும்.\n‘போர்க்குற்ற’ விசாரணை என்ற கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு நீதி பொறிமுறையின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/with-god-all-things-are-possible-2/", "date_download": "2019-06-16T05:26:13Z", "digest": "sha1:X6ZFEQGIYOOL7H5IBRS66BBR7FI6VNL4", "length": 6920, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவனால் எல்லாம் கூடும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 18 தேவனால் எல்லாம் கூடும் லூக்கா 1:27–38\n“தேவனலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1 : 37)\nநமது தேவன் சர்வவல்லவர். அவரால் கூடாதது எதுவும் இல்லை. மரியாள் கர்ப்பவதியானாள் என்பதை தேவன் அவளிடத��தில் சொன்னபோது ‘இது எப்படியாகும் என்று கேட்டாள். அப்பொழுது அவளுக்கு இந்த பதில் கொடுக்கப்பட்டது. யோபு இவ்விதம் சொல்லுகிறார். தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’ (யோபு 42:2). ஆம் என்று கேட்டாள். அப்பொழுது அவளுக்கு இந்த பதில் கொடுக்கப்பட்டது. யோபு இவ்விதம் சொல்லுகிறார். தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’ (யோபு 42:2). ஆம் இந்த தேவன் செய்வதைத் தடுப்பவன் யார் இந்த தேவன் செய்வதைத் தடுப்பவன் யார் (ஏசாயா 43:13) என்று தேவன் கேட்கிறார். இவரே சர்வத்தையும் உண்டாக்கினவர், சர்வத்தையும் ஆளுகிறவர்.\nஆனால் இந்த வசனம் அநேக மக்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்படுகிறது, அதே சமயத்தில் அநேக ஊழியர்களாலும் தவறாக விளங்கிக்கொள்ளப்படுகிறது. முக்கியமாக ஜெபத்தில் இந்த வசனத்தை உபயோகப்படுத்தி தாங்கள் விரும்புகிற எந்த காரியமாக இருந்தாலும் அதை கைகூடிவரபண்ணுவார் என்று பலவிதமாக இந்த வசனம் உபயோகப்படுத்தப்படுகிறது. மெய்யாலும் தேவன் அற்புதங்களை செய்யவல்லவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தேவாதி தேவன், கர்த்தாதி கர்த்தர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆகவே தேவன் அவ்விதம் உன் வாழ்வில் அற்புதம் செய்யமுடியும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. அப்படியானால் இதில் இருக்கும் தவறு என்ன நம்முடைய வாழ்க்கையில் தேவை, போராட்டம், சோதனை, நெருக்கம், பாடு ஆகிய இவைகளைத் தேவன் அனுமதிப்பாரானால், முதலாவது நாம் அறியவேண்டியது ஏன் என் வாழ்க்கையில் தேவன் இதை அனுமதித்திருக்கிறார், என்ன நோக்கத்தோடு இது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். தேவனிடத்தில் இந்த கேள்விகளோடு போய் ஜெபிக்கலாம். தேவன் நிச்சயமாக அதில் நம்மை நடத்துவார். அதில் ஏற்ற வழியில், ஏற்ற நேரத்தில், சரியான விதத்தில், அதற்குப் பரிகாரத்தை, விடுதலையை தேவன் கொடுப்பார். இவ்விதமான வேத அடிப்படையிலான விசுவாசம், வெறும் அற்புதங்கள், அடையாளங்களை நம்பி நம்மை ஏமாற்ற செய்யாது.\nதேவன் நன்மையானவைகளைக் கொடுப்பது நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/hpcl-recruitment-through-gate-2019/", "date_download": "2019-06-16T05:25:43Z", "digest": "sha1:CDQIPRGVOMVKJNY6J2YORBM2ETVGFYLM", "length": 6273, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபலம். இதில் அதிகாரி பணியிடங்களை 2019 பிப்ரவரியில் நடத்தப்படும் ‘GATE’ தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளது.\nபிரிவுகள்: மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது: விண்ணப்பதாரர்கள் 30.06.2019 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற 4 வருட இன்ஜினியரிங் படிப்பை மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வில் தேர்ச்சியும், மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: டெபிட் கார்டு வழியாக செலுத்தினால் ரூ.236/–ம், கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் வவுச்சர் மூலமாக செலுத்தினால் ரூ.271/-ம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஇந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்\nNextமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/08/2_19.html", "date_download": "2019-06-16T05:46:57Z", "digest": "sha1:6NOHKWR62CSSMET4M2JMU3XS66B66OLD", "length": 7320, "nlines": 54, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஜும்ஆ தொழுகையில் ஓத வேண்டியவை -2", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஜும்ஆ தொழுகையில் ஓத வேண்டியவை -2\nதினம் ஒரு ஹதீஸ் -260\nஅபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜும்ஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் “அல்ஜுமுஆ‘ எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் “இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன‘ (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்” என்று விடையளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்���ிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorin-airport", "date_download": "2019-06-16T04:45:17Z", "digest": "sha1:AI3KCCKHA5U7YSJAIEEVEYUJVQQ2CNET", "length": 8530, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தூத்துக்குடிக்கு சென்ற தனியார் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி சென்னையில் பத்திரமாக தரையிறக்கினார். | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome தமிழ்நாடு தூத்துக்குடிக்கு சென்ற தனியார் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி...\nதூத்துக்குடிக்கு சென்ற தனியார் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி சென்னையில் பத்திரமாக தரையிறக்கினார்.\nதூத்துக்குடிக்கு ���ென்ற தனியார் விமானத்தில் நடுவானில்\nஇயந்திர கோளாறு ஏற்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி சென்னையில் பத்திரமாக தரையிறக்கினார்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் தனியார் விமானம், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் உட்பட 86 பேருடன் இன்று காலை எட்டே முக்கால் மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி அறிந்தார். இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட அவர் விமானத்தை கடலின் மீது பறக்கச் செய்தார், சுமார் ஒரு மணி நேரம் விமானம் பறந்ததால், அதிலிருந்த எரிபொருள் பெருமளவில் குறைந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும், மாற்று விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றனர்\nPrevious articleபொதுத்துறை வங்கி எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டன.\nNext articleமேட்டூர் அணையில் இருந்து மேற்கு, கிழக்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை, காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆணையர் பேச்சு\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எச்.ராஜா பதிலடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/author/editor/page/30/", "date_download": "2019-06-16T06:26:51Z", "digest": "sha1:4NQBFN65HPPFFJOW2GMCNPE325NNHOUI", "length": 8201, "nlines": 52, "source_domain": "www.nikkilnews.com", "title": "admin | Nikkil News | Page 30 Nikkil News 23", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதி ஒதுக்கீடு\nFebruary 20, 2019\tComments Off on திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதி ஒதுக்கீடு\nபிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nFebruary 20, 2019\tComments Off on பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் சந்திப்பு: 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லியில் அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.\nஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதல்\nFebruary 20, 2019\tComments Off on ஐ.பி.எல். 2019 மார்ச் 23-ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதல்\nஅதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி\nFebruary 20, 2019\tComments Off on அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி\nஅ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nYNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவை தொடக்கம்\nFebruary 20, 2019\tComments Off on YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்” உலகளாவிய திரைப்படங்களுக்கான விநியோக சேவை தொடக்கம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்\nFebruary 20, 2019\tComments Off on சிவகார்த்திகேயன் ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்\nஇரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயுள்ளன.\nதடம் – டிரைலர் 2\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nFebruary 20, 2019\tComments Off on நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nசர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “ஐரா” திரைப்படம் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை – அமைச்சர் கோயல்\nFebruary 19, 2019\tComments Off on விஜயகாந்த் சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தைக்காக இல்லை – அமைச்சர் கோயல்\nமக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை கிரவுன் பிளாசாவில் இன்று நடந்த அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், பாமக பங்கேற்றது. சுமூகமாக நடந்த இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில், பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்க���டு செய்யப்பட்டன. அவை எந்தத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை.\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nFebruary 19, 2019\tComments Off on அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/64056-oppurtunity-for-plus2-passed-outs-to-join-indian-army.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-06-16T05:26:01Z", "digest": "sha1:OUJKBKEV5A2X5AVSMWSUBSAZD3XBTQWO", "length": 11829, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு! | Oppurtunity for Plus2 passed outs to Join Indian Army !", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nஇந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள��ு. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்தம் = 90 காலிப்பணியிடங்கள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.05.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2019\nகுறைந்தபட்சமாக 16 1/2 வயது முதல் அதிகபட்சமாக 19 1/2 வயது வரையும் இருத்தல் வேண்டும்.\nஅத்துடன் 01.07.2000 முதல் 01.07.2003-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.\nகுறைந்தபட்சமாக, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஆன்லைனில், www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபயிற்சி காலம்: 5 வருடங்கள்\nபயிற்சிக்கு பின் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.\nமேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி \nமத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 45 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nகேபினட் கமிட்டி என்றால் என்ன அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்\nRelated Tags : TES - 42 Course , Indian Army , பிளஸ்டு , பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை , இந்திய ராணுவம் , 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டம் , வேலை , பயிற்சியுடன் வேலை\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2112-thendralukku-theriyuma-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:48:44Z", "digest": "sha1:IK2U6IHL33YXMRBBSWJ2ECP3HK75OBXE", "length": 9866, "nlines": 165, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thendralukku Theriyuma songs lyrics from Bharathi Kannamma tamil movie", "raw_content": "\nசேத்து மட தொறக்க செவ்வாள மீன் துடிக்க\nதாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட\nபாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட\nமுறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க\nவாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓ…\nதென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு\nஅது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு\nதென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு\nஅது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஅத கத்து தரப்போறேன் காத நீ காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஉள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா\nவண்ண சிறுக்கொடி பூத்திருக்க வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா\nவானத்தில நிலா பூத்திருக்கு வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா\nமாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க மணம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா\nஎறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா\nகல்ல விடவும் உள்ளம் உறுதி அது தெரியாதா\nவிடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா\nவிடுகத போட்டேன் ஒரு விடை தெரியாதா\nஅட ஏண்டா பேராண்டி அத சொல்ல தெரியலையா\nநான் சொல்லி தாரேன் வாறியா\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஅத கத்து தரப்போறேன் காத நீ காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஎன்னையும் தண்ணியும் ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே\nநெல்லை போல கோரையிருக்கும் விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல\nநட்டு வெச்ச நாத்து பூமிய பிடிப்பதில்ல பிடிப்பதில்ல\nவேரு விட்ட பிறகு மண்ணை பிரிவதில்ல பிரிவதில்ல\nபாறையில் விதைச்ச விதை பலனுக்கு வருவதில்ல\nபாறையிலும் செடி முளைக்கும் ஏன் அதை பாத்ததில்ல\nகல்லுல நார் உரைக்கும் கதை எங்கும் நடந்ததில்ல\nகல்லுல செல செதுக்கும் கலை அது பொய்யும் இல்ல\nஇது விடுகதையா இல்ல விதியா என் தலை சுத்தி போச்சு\nஉண்மை நிலை தெரியும் அது புரியும் இது மழுப்புற பேச்சு\nஅட ஏண்டா பேராண்டி அவ சொன்னது கேட்கலையா\nநான் சொல்லி தாரேன் வாறியா\nதென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு\nஅது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஅத கத்து தரப்போறேன் காத நீ காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஅத கத்து தரப்போறேன் காத நீ காட்டு\nதென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVaady Patti Melamada (வாடிப்பட்டி மேளமடா)\nThendralukku Theriyuma (தென்றலுக்கு தெரியுமா)\nRetakili Rekkai (ரெட்டகிளி ரெக்கை)\nRayula Bullet Railu (ரயிலு ரயிலு ஜப்பானின்)\nPoonkatre Poonkatre (பூங்காற்றே பூங்காற்றே)\nNaalethu Padhuchavare (நாலெழுத்து படிச்சவரே)\nChinna Chinna Kanamma (சின்ன சின்ன கண்ணம்மா)\nTags: Bharathi Kannamma Songs Lyrics பாரதி கண்ணம்மா பாடல் வரிகள் Thendralukku Theriyuma Songs Lyrics தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/21232-2012-09-19-10-14-15", "date_download": "2019-06-16T05:10:58Z", "digest": "sha1:OLJ5EY2TPX2AIOPUK6EJKOJTKJR5A7HH", "length": 45851, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "மனிதம் - மாபெரும் குடும்பம்", "raw_content": "\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nவெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2012\nமனிதம் - மாப���ரும் குடும்பம்\nசில நாட்களுக்கு முன்பு கூட்டமொன்றில் அமர்ந்திருந்தபோது, ‘…’ இனம் வந்ததுதான் நமக்குப் பிரச்சனை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அவர் நன்கு படிப்பவர்தான். எந்தவித குறுகிய பார்வையையும் வைத்துக்கொள்ளக் கூடியவர் அல்ல.\nஅப்போதுதான் யோசித்தேன். மனித குலம் தோற்றம், பரவல் பற்றிய சமீபத்திய அறிவியல் செய்திகள் தமிழில் பரவலாகச் சென்று சேரவில்லை. இன்னும் வழக்கொழிந்த கருத்தாக்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது புரிந்தது.\nஎனவே, மனித குலத் தோற்றம் மற்றும் வளர்ச்சி பரவல் பற்றிய செய்திகளை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன்.\nஅவற்றில் சற்று வாசிக்க எளிமையான ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களில் மாறுபடும் வேறுபல கட்டுரைகளும் உள்ளன. ஆனாலும், இக்கட்டுரையின் அடிப்படையை மறுப்பதற்கில்லை.\nஇந்தியாவிலும் மரபணு தேடல் நிகழ்ந்தது. உசிலம்பட்டியில் வாழும் மனிதர்களிடம் அந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி இந்தியாவில் நடைபெற்ற மரபணு தேடல் பற்றிய செய்திகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நேரம், வாய்ப்பு கிடைத்தால் அதுபற்றியும் பின்னர் எழுதுவேன்.\n100 ஆண்டுகளுக்கு முந்தைய ‘வந்தேறிகள்’ போன்ற கருத்துக்களை விட்டு விலகிப் பயணித்து சமீபத்து அறிவியலின் கண்டுபிடிப்புகளை தமிழகத்தில் பரப்ப இந்தக் கட்டுரை உதவும் என்று நினைக்கிறேன்.\nஇந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. தழுவல் என்றும் சொல்ல முடியாது. ஆசிரியர் சொல்ல நினைத்ததைத் தமிழில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருந்தால் மன்னியுங்கள்.\nமனித இனம் அன்று துவங்கிய மாபெரும் பயணம் பல பதிலில்லாத கேள்விகளை விட்டுச் சென்றது: நமது இனம் எவ்வாறு தோன்றியது உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது இந்த கிரகத்தினைத் தன் செல்வாக்குக்குள் வைத்திருக்கும் உயிரினமாக மாறியது எவ்வாறு\nஇதற்கான சில பதில்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு கிடைத்தன. அறிவியலாளர்கள் அளித்த பதில்கள் அனைவரையும் அதிர வைத்தன. மரபணு ஆய்வின்படி, ‘150,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பெண்ணொருத்தியின் வாரிசுகள்தான் நாங்கள்’, என்று இன்று பிழைத்திருக்கும் அனைத்து மனிதர்களும் சொல்லிக்கொள்ள முடியும். அந்தப் பெண்ணுக்கு ஏவாள் (Eve) என்று பெயரிட்டார்கள். அதைவிடப் பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்க முடியும்\nமனித குலம் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற கருத்தாக்கம் அறிவியலாளர் சமூகம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டது. ஆனபோதும் ஏவாளின் வழித் தோன்றல்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவினார்கள் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாதிருந்தது.\nதற்போது அறிவியலாளர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பண்டைய பருவநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு, தொல்லியல் ஆய்வு, பற்பல ஆயிரம் ஆண்டுகளில் மனித இனம் எவ்வாறு கிளைவிட்டு பரந்து விரிந்தது என்பது பற்றிய புதிய, மேலும் தெளிவான மரபணு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டு மனித குலம் எவ்வாறு உலகம் முழுவதும் எந்த வழித்தடங்களில் பரவியது என்பது பற்றிய விவரங்களை துண்டு துண்டாக சேகரித்து ஒன்று சேர்க்க முடிந்திருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.\nபட்டினியிலிருந்தும், பனியுகத்திலிருந்தும், எரிமலை வெடிப்புகளிலிருந்தும் தப்பித்து, சுறாக்கள் நிறைந்த கடலில், அற்பமான படகுளைக்கொண்டு பயணம் செய்து தப்பித்துப் பிழைத்த வீர காவியமது. எல்லா நல்ல கதைகளையும் போல எதிர்பாராத முடிவும் அந்தக் கதையில் உண்டு: நாம் நிறுவப்பட்ட கருத்தாக்கம் என்று நினைத்தது தவறு என்று வீர காவியத்தின் இறுதி காட்டுகிறது. எல்லோரும் கருதியது போல அல்லாமல், ஆப்பிரிக்காவில் இருந்து சற்றே தெற்கு நோக்கிய பாதையில் பயணப்பட்டு, செங்கடலின் குறுக்கே கிழக்கு நோக்கிச் சென்று, இப்போது ஏமன் என்று அறியப்படுகிற பகுதியை அடைந்து, பின்னர் இந்தியாவின் வழியே ஆஸ்திரேலியாவையும் அதற்கு முன்னதாக ஐரோப்பாவையும் மனித குலம் சென்றடைந்திருக்கிறது.\n“ஆப்பிரிக்காவில் இருந்து ஒரே ஒரு புலப்பெயர்வுதான் நடந்திருக்கிறது”, என்கிறார் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேர் (Stephen Oppenheimer) . இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். நமது இனத்தின் ஒப்பிட முடியாத பெரும் பயணம் பற்றிய புதிய கருத்தாக்கத்தை மிகவும் வலுவாக பிரச்சாரம் செய்யும் அறிவியலாளர். \"அவர்கள் வடக்கே போக முடியவில்லையா அந்தப் பாதை பாலைவனத்தால் தடுக்கப்பட்டிருந்ததா அந்தப் பாதை பாலைவனத்தால் தடுக்கப்��ட்டிருந்ததா எனவே, அவர்கள் சற்றே தெற்கே விலகி நகரும்படியானது\" என்கிறார் அவர்.\nமனித குலத்தின் மாபெரும் பயணத்தை கட்டம் கட்டமாக கண்டறிந்து ஒன்று சேர்த்து முன்வைக்கும் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேரின் பணியில் முக்கியமான அம்சமாக மார்ட்டின் ரிச்சர்ட்டின் (Martin Richards) பங்களிப்பு அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் ஹட்டர்பீல்டு பல்கலைக்கழகத்தின் (Huddersfield University) மரபணுவியலாளர் ஆவார். அவரும் அவருடைய சகாக்களும் செய்த ஆய்வு ஓர் உண்மையை நிறுவியது. இன்றைய உலகத்தின் முழு மக்கள் தொகையும் ஆப்பிரிக்காவில் வேர் கொண்டு உலகம் முழுவதும் கிளைத்துப் பரவிய ஓர் குடும்பத்தினரே என்பதுதான் அவர்களின் கண்டுபிடிப்பு.\nஅவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அதன் அடிப்படையில் ரிச்சர்ட் உருவாக்கிய வரைபடம் மனித குலத்தையும் அதன் பல்வேறு கிளைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது.\nஅறிவியலாளர்கள், மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம் மனிதர்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க கடந்த இருபதாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார்கள். மரபணுவில் உள்ள மைட்கான்டரியா (mitochondria) என்ற DNA கட்டமைப்பில்தான் இத்தகவல்கள் உள்ளன என்று நடத்தப்பட்ட ஆய்வை ரிச்சர்ட் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். மற்ற மனித செல்களில் நடப்பது போலவே மைட்கான்டரியா உயிருக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்கிறது. அது பிரதான செல்லின் கருவில் உள்ள DNA விலிருந்து சுதந்திரமாக இருக்கும் தனக்கான DNAவைக் கொண்டுள்ளது. மைட்கான்டரியா ஒரு விசேஷமான குணாம்சம் கொண்டுள்ளது. அதன் காரணமாகத்தான் மனித குல வரலாற்றைப் படிக்க இதனைப் பயன்படுத்த முடிகிறது.\nகருவுருவாகும்போது தாயின் DNA க்களில் பாதியும் ஆணின் DNA க்களில் பாதியும் இணைந்து புதிய உயிரின் DNA வடிவெடுக்கிறது. ஆனால், ஆணின் விந்துவில் உள்ள மைட்கான்டரியா, விந்திலேயே இறந்து போகிறது, அல்லது உதிர்ந்துபோகிறது. அதனால், தாயின் முட்டையில் உள்ள மைட்கான்டரியா அப்படியே புதிய உயிரில் பதியப்படுகிறது. இப்படியாக, மைட்கான்டரியா தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கு முன்பு தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கும் முன்பு தாயிடமிருந்து தாயுக்கு என்று எண்ணிக்கையற்ற தலைமுறைகளாக மாறாதிருக்கிறது.\nமரபணு ஆய்வில் ‘ஏறக்���ுறைய அதே போல’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதுதான் மனித குலத் தோற்றம் பற்றிய புதிரை விடுவிக்கப் பயனாயிற்று. மற்ற DNAக்கள் போல மைட்கான்டரியாவுக்கும், வெகு நீண்ட காலப்போக்கில், தன்போக்கிலான திரிபு (Random Mutations) அடைவது நடக்கும். அவ்வாறான திரிபு அப்படியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதால், மனித குடும்பத்தின் கிளை எங்கே பிரிந்தது என்பதை கண்டுபிடிப்பது சுலபம்.\nஇரண்டு மரபணு மாதிரிகளில் மைட்கான்டரியா ஒரே மாதிரியான திரிபைக் காட்டுகிறது என்றால், அந்த மாதிரிகளின் சொந்தக்காரர்கள் தங்களுக்குப் பொதுவான எள்ளுப் பாட்டியின் எள்ளுப் பாட்டிக்கு எள்ளுப் பாட்டியை… அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான எள்ளுப் பாட்டிகள் தாண்டி… எள்ளுப் பாட்டியைப் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். மரபணு திரிபு ஏறக்குறைய ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றுகிறது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், இரண்டு மரபணு மாதிரிகள் எந்த இடத்தில் திரிபில் ஒத்துப்போகின்றன அல்லது போகவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் வரலாற்றுக்கு முந்தைய காலத்து முன்னோர்கள் எங்கே வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்தார்கள் என்று கண்டுணர முடியும்.\nஇந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து மனிதர்களும் தங்களுக்குப் பொதுவான மைட்கான்டரியாவைக் கொண்ட, 150,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஏவாளைத் தங்களின் பொது மூதாதையாகக் கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியும் என்று ஆராய்சியாளர் ரிபாக்கா கேண் (Rebecca Cann) உறுதிப்படுத்தினார்.\nஆனால், ஏவாள்தான் இன்று உலகில் இருக்கும் மனிதர்களின் அனைத்து மரபணுக்களின் தோற்றுவாய் என்பதில்லை. ஒவ்வொருவரும், பற்பலத் தலைமுறைகளாக தங்களின் வெவ்வேறு மூதாதையரிடமிருந்து பெற்ற பற்பலமுறை மாற்றம் செய்யப்பட்ட 30,000 மரபணுக்களின் சேர்க்கையையும் கொண்டுள்ளார். ஆனால், ஒவ்வொருவரின் மைட்கான்டரியா DNA வும் ஒரே ஒரு மூதாதையிடம் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அதாவது, தாயிடமிருந்து தாயிக்கு என்று ஓர் நேரடி நேர்கோடு முந்தைய ஒரு தாயை இணைப்பதாக உள்ளது. அது போல, நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் என்ற அளவுக்கு மக்கள் தொகையுள்ள ஒரு குழுவுடன் மைட்கான்டரியா நம் அனைவரையும் இணைக்கிறது. நம்மையும் அந்த ஆதி காலத்து ஆப்பிரிக்க மக்களை இணைக்கும் கோட்டைக் காட்டும் தடயமாக மைட்கான்டரியா DNA இருக்கிறது.\nபண்டைய மனித குலத்தின் ஒரு பிரிவினர்தான் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் உள்ள தற்போதைய மக்களினங்களுக்கு பாதை சமைத்தார்கள் என்று ரிச்சர்டின் ஆராய்ச்சி காட்டும்போது, அந்த இடப்பெயர்ச்சி எப்போது நடந்திருக்கும் என்பதை பண்டைய பருவநிலை பற்றி ஆராய்ச்சி துல்லியமாகக் காட்டுகிறது என்று வாதிடுகிறார் ஆப்பன்ஹைமேர். ஏறக்குறைய 80,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் வெப்பநிலை குறைய ஆரம்பித்து பனியுகம் ஒன்று நிகழ்ந்தது. துருவத்தில் உள்ள பனிப்பரப்பு விரிவடைந்து ஐரோப்பா வரை வந்தது. நீரெல்லாம் பனியானதால் கடல் நீர் குறைந்து கடல் மட்டம் மிகவும் தாழ்ந்து போனது. ஆப்பிரிக்கா பாலைவனமானது. இந்த பருவநிலை மாறுதல் ஏற்பட்ட, ஏறக்குறைய, அதேகாலத்தில்தான் மனித இனத்தின் கிளையொன்று அரேபியாவைக் கடந்து பின்னர் இந்தியாவுக்கும், பின்னர் கிழக்காசியாவுக்கும் சென்றதை மரபணுத் தடயங்கள் காட்டுகின்றன. மனிதர்களால் செய்யப்பட்ட 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருவிகள் மலேசியா வரை காணக்கிடைக்கின்றன என்று ஆப்பன்ஹைமர் குறிப்பிடுகிறார். அதன் பின், மனித இனம் அங்கிருந்து சுறாக்கள் நிறைந்த கடல்களைத் தாண்டி ஆஸ்த்திரேலியாவுக்குப் பயணப்பட்டிருக்கிறது. அங்கே அவர்கள் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைத்த கலைப்படைப்புகள் காணக்கிடைக்கின்றன.\nஆப்பிரிக்காவில் இருந்து மனித இனமொன்று இடம்பெயர்ந்தது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 100,000 முதல் 120,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடலின் மிச்சங்கள் இப்போது இஸ்ரேல் என்றழைக்கப்படும் பகுதியில் கிடைத்துள்ளன. இருந்த போதும் அந்த மனித இனத்தின் மரபணுக் கூறுகள் ஏதும் தற்போதைய மனித இனத்தில் காணப்படவில்லை. 80,000 வருங்களுக்கு முன்பு பனியுகம் துவங்கியபோது ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கே போவதற்கான பாதை சகாரா பாலைவனத்தினால் மறிக்கப்பட்டதால், அவர்கள் தெற்கே தள்ளியுள்ள பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்கிறார் ஆப்பன்ஹைமர்.\n50,000 ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வலுவான பருவமழை துவங்கிய பின்னர், பாலைவ���மாக இருந்தது வளமிக்க பூமியாக, ‘வளமான வளர்பிறை’(Fertile Crescent) யாக மாற்றம் கண்டது. அது அரேபிய வளைகுடா துவங்கி துருக்கி வரை நீண்டது. அப்போதுதான், மனிதர்கள் தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதிக்குள் நுழைந்தார்கள். அப்போது, அப்பகுதியில் நியாண்டாதால் மனிதர்கள் (Neanderthals) வசித்து வந்தார்கள். அவர்கள் (நியாண்டாதால் மனிதர்கள் ) அப்பகுதிக்கு பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கியிருந்தனர்.\nஇந்த இரண்டு மனித இனப் பிரிவுகளும் அந்தப் பகுதியில் 10,000 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் இனக்கலப்பு ஏற்படவில்லை என்பதை நியாண்டர்தால் மனிதர்களின் மிச்சங்களிலிருந்து கிடைத்த DNAக்கள் காட்டுகின்றன. அவர்களின் உடலில் தற்போதைய மனித உடலில் காணப்படும் மைட்கான்டரியா என்ற தடயம் இல்லை. அனைத்து ஐரோப்பியர்களும், அதன் நீட்சியாக அமெரிக்கர்களும் நான்கு வழிபட்ட / வகைப்பட்ட மைட்கான்டரியா DNA தடயங்களைத்தான் கொண்டுள்ளார்கள். இந்த தடயங்கள் 10,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவிலிருந்து துவங்குகின்றன.\nமனிதப் பெரும் பயணத்தின் இறுதிக் கட்டமும் கூட பருவநிலை மாற்றத்தால்தான் நிகழ்ந்தது. 20,000 முதல் 25,000 வருடங்களுக்கு முன்பு துருவப் பகுதிகளில் பனி அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் காரணமாக கடல் பின்வாங்க ஆரம்பித்தது. இப்போது சைபீரியா என்றும் அலாஸ்கா என்றும் இருக்கின்ற நிலப் பரப்புகளுக்கு இடையிலான கடல் வற்றிப் போனது. இப்போது கடலின் கீழே இருக்கும் அந்த நிலப்பரப்பின் வழியே சைபீரியாவிலிருந்து அலாஸ்காவிற்கு மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்று சொல்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பீட்டர் போர்ஸ்ட்டர். அவர்கள் கொண்டுவந்த மைட்கான்டரியா DNA தடயம் சைபீரியாவிலும் ஆசியாவிலும் காணக் கிடைக்கிறது. இந்த தொன்மை மனிதர்கள், பின்னர் துவங்கிய பனியுகத்தின் காரணமாக அமெரிக்கா முழுமைக்கும் பரவினார்கள். 16,000 வருடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கற்கால ஆயுதங்கள் இன்றைய பெனில்சில்வேனியாவில் கிடைக்கின்றன. இத்துடன் பூமியை மனித குலம் நிரப்பியது நிறைவு பெற்றது.\n‘ஏவாளு’க்குப் பின்னர் 7 ஆயிரம் தலைமுறைகள் கடந்துவிட்டன. மிகப் பிரம்மாண்டமான புலப்பெயர்ச்சி மற்றும் கிளை விடுதலின் விளைவாக, மனித இனம் இன்று உலகம் முழுவதும் பரவிநிற்கிறது. இந்த வரலாறு அனைத்து மனிதர்களுக்கும் மிக நெருக்கமான ஒன்று. உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இடையில் மிகக்குறைவான மரபணு வேறுபாடுதான் இருக்கிறது என்ற இந்த ஆய்வு காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமக்கு நெருக்கமான ஓர் உறவினரும் இருக்கிறார். அவரின் பெயர் சிம்பன்சி.\nதனது முன்னோரின் குடும்ப உறவுகளைத் தேடும் ஒருவர், தனக்கு அருகாமையில் மட்டுமல்ல உலகம் முழுவதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. \"எங்கிருந்து வந்தோம் நமது பந்தங்கள் யார் என்ற கேள்வி நமக்கெல்லாம் இருக்கிறது..\" என்று சொல்லும் ஆப்னிமெர், \"இந்தக் கேள்வி நமக்குத் தரும் பதில்… நாம் உண்மையிலேயே மிகப் பெரும் ஒரே குடும்பம்.. மிக நெருக்கமான குடும்பம்\" என்று முடிக்கிறார்.\nஉண்மைதான். மனிதம் மாபெரும் குடும்பம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇதுதானா சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறது\nமனித குலத்தின் மாபெரும் பயணத்தைப் பற்றிய புதிய விஷயங்களை இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. வியப்பூட்டும் தகவல்கள். தமிழாக்கம் செய்து கீற்று நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொண்ட கட்டுரையாளருக்க ு நன்றி, பாராட்டுகள்.\nசிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறது என்றால் என்ன\nஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் எப்படி இந்த பூமி முழுவதும் பரவினார்கள் , என்பதை நண்பர் மதிவாணன் மிக அழகாக விளக்கியிருக்கி ன்றார். உலகில் பரவியுள்ள , வெவ்வேறு இனங்களுக்குள், மரபு ரீதியாக மிகக்குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது , ஒற்றுமைகளே அதிகம் உள்ளன என்பது நாம் அறிந்துகொள்ளவேண ்டிய உண்மை.\nஆசிரியரின் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்கு ரியது.\nஇனங்களை வைத்து மனிதனை பிரித்து பார்த்து வெறுப்பும் , பகைமையும் கொண்டு ' இன அழிப்பு '\nபோர்களை நடத்துவது என்பது அறிவீனம் என்றும், மனிதம் ஒரு மாபெரும் குடும்பம்தான் , இந்த குடும்பத்திற்கு ள் வேற்றுமைகளை தவிர்த்து வாழ்வது தேவை என்ப��ு நாம் இன்னும் அறியாமல் வாழ்ந்தால் அது மனித இனத்தின் மேல் ஏற்ப்படும் மாறா கறையாகும்.\nதலை சுற்றுகிறது .அப்படியானால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் எங்களுடைய உறவினர்களா\nஉண்மைதான் குரு. இந்தியர்கள் மட்டுமல்ல, அனைத்து உலக மக்களும் நமது உறவினர்கள்தான். சாதி, நிறம், இனம் என்பதெல்லாம் நமது அறிவுப் பற்றாக்குறையால் நாம் ‘நம்மியவை’தான். மனிதம் மாபெரும் குடும்பம். ஆனால், முதலாளிய, அதாவது கருப்பு முதலாளி துவங்கி வெள்ளை முதலாளி வரை ஒழித்தால் மட்டுமே மனிதம் மாபெரும் ‘குடும்பம்’ ஆகும். உங்கள் சாதி, நான் பிறந்த சாதி, எல்லாம் கற்பிதம்தான். அந்த கற்பிதம் அன்று தேவைப்பட்டது. இன்று இல்லை. இன்று நாம் உணர வேண்டிய உண்மை மனிதம் மாபெரும் குடும்பம் என்பதும், அதனை மறுப்பவர்கள் மனித குல விரோதிகள் என்பதும் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/all-eight-ipl-team-coaches-list-in-tamil", "date_download": "2019-06-16T05:01:39Z", "digest": "sha1:2C2N6YPYKRD4GYSUZBR7YKCGR2HPCMBZ", "length": 19801, "nlines": 196, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: அனைத்து அணிகளின் பயிற்சியாளர்கள் பட்டியல்", "raw_content": "\nஒரு அணியின் வெற்றிக்கு வீரர்கள் எவ்வளவு முக்கியமோ பயிற்சியாளர்களும் அவ்வளவு முக்கியம். அணியின் வெற்றிக்கான வியூகத்தை வகுப்பவர் பயிற்சியாளர் தான். அணியின் வெற்றி தோல்வியை சரிவர கவனித்து அணியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர் பயிற்சியாளர் .\nபிரீமியர் லீக் ,லா லிகா தொடர்களில் விளையாடும் அணிகள் வெற்றி பெற தலைசிறந்த பயிற்சியாளர்களை நியமிக்கும். அதே போல ஐபிஎல் அணிகளும் உலகில் உள்ள தலை சிறந்த பயிற்சியாளர்களை தங்கள் அணிக்கும் நியமித்துள்ளன.\nஇந்த தொகுப்பில் 8 ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பற்றி காண்போம்\n(குறிப்பு: டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி 8 ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளராக உள்ளவர்கள் பட்டியல் )\nதலைமை பயிற்சியாளர் : ஸ்டீபன் பிளெமிங் (NZ)\nசென்னை அணியின் வெற்றிகளுக்கு மூளையாக செயல்படுபவர் ஸ்டீபன் பிளெமிங் .2008 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் அங்கம் வகிக்கிறார் பிளெமிங் . அவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி மூன்று ஐபிஎல் தொடர்களை வென்றுள்ளது. இந்த ஆண்டும் அவரே பயிற்சியாளராக தொடரவுள்ளார்\nபேட்டிங் பயிற்சியாளர்: மைக் ஹஸ்ஸி (AUS), பந்த���வீச்சு பயிற்சியாளர்: லக்ஷ்மிபதி பாலாஜி (IND)\nசென்னை அணியின் முன்னாள் வீரர்களான மைக் ஹஸ்ஸி மற்றும் பாலாஜி தற்பொழுது அந்த அணியின் பயிற்சியாளர்களாக உள்ளனர்\nபந்துவீச்சு ஆலோசகர்: எரிக் சிமன்ஸ் (SA)\nஃபீல்டிங் பயிற்சியாளர்: ராஜீவ் குமார் (IND)\nஜார்கண்ட் மாநில அணியின் பயிற்சியாளராக உள்ள ராஜீவ் குமார் சென்னை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்\nஅணி மேலாளர்: ரஸல் ராதாகிருஷ்ணன்\nதலைமை பயிற்சியாளர்: ரிக்கி பாண்டிங் (AUS)\n2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தார் ரிக்கி பாண்டிங். அவரது பயிற்சியின் கீழ் மும்பை அணி 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றது. சென்ற ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பாண்டிங் அதே பதவியில் தற்பொழுது நிலைக்கிறார்\nஉதவி பயிற்சியாளர்: முகம்மது கைஃப் (IND)\nகுஜராத் அணியின் உதவி பயிற்சியாளர் ஆக 2017 ஆம் ஆண்டு இருந்த கைப் தற்பொழுது டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்\nடேலண்ட் ஸ்கவுட்: முகம்மது கைஃப் மற்றும் பிரவின் அமர் (IND)\nபந்துவீச்சு பயிற்சியாளர்: ஜேம்ஸ் ஹோப்ஸ் (AUS)\nடெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஹோப்ஸ் மீண்டும் அதே பதவியில் நிலைக்கிறார்\nஃபீல்டிங் பயிற்சியாளர்: சுபாடிப் கோஷ் (IND)\nபிசியோதெரபிஸ்டுகள்: பால் கிளோஸ் (NZ), வைபவ் டாகா (IND)\nஅணி மேலாளர்: சுனில் வால்சன்\nதலைமை பயிற்சியாளர்: மைக் ஹெஸ்ஸன் (NZ)\nநியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெஸ்ஸன் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஉதவி பயிற்சியாளர்: மிதுன் மன்ஹாஸ் (IND)\nபந்துவீச்சு பயிற்சியாளர்: ரியான் ஹாரிஸ் (ஏஸ்)\nஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான ரியான் ஹாரிஸ் தற்பொழுது பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்\nஃபீல்டிங் பயிற்சியாளர்: கிரேக் மக்மில்லன் (NZ)\nதலைமை பயிற்சியாளர்: ஜாக் காலிஸ் (SA)\nகிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஆல் ரௌண்டர்களில் ஒருவரான ஜாக் காலிஸ் , 2016 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ளார்\nஉதவி பயிற்சியாளர்: சைமன் கேடிச் (AUS)\n2015 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ளார் சைமன் கேடிச் .மேலும் அவர் கொல்கத்தாவின் சகோதர அணியான டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்\nபந்துவீச்சு பயிற்சியாளர்: ஹீத் ஸ்ட்ரீக் (ZIM)\nஇரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக் , 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்\nபிசியோதெரபிஸ்ட்: ஆண்ட்ரூ லீபஸ் (AUS)\nதலைமை பயிற்சியாளர்: பேடி அப்டன் (SA)\nஏற்கனவே ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக 2013 ஆண்டு முதல் 2015ஆண்டு வரை இருந்த பேடி அப்டன் தற்பொழுது மீண்டும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்\nபேட்டிங் பயிற்சியாளர்: அமோல் முஜம்தார் (IND)\nஸ்பின் பவுலிங் பயிற்சியாளர்: சயராஜ் பஹுலுலே (IND)\n8 ஐபிஎல் அணிகளில் ஸ்பின் பௌலிங் பயிற்சியாளர் உள்ள ஒரே அணி ராஜஸ்தான் அணி ஆகும்\nஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர்: ஸ்டீபன் ஜோன்ஸ் (ENG)\nஇங்கிலாந்து நாட்டின் முன்னாள் வேகபந்துவீச்சாளரான ஸ்டீபன் ஜோன்ஸ் ராஜஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் ஆக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்\nஃபீல்டிங் பயிற்சியாளர்: டிஷான்ட் யாக்னிக் (IND)\nபிசியோதெரபிஸ்ட்: ஜான் குளோஸ்டர் (AUS)\nதலைமை பயிற்சியாளர்: கேரி கிர்ஸ்டன் (SA)\nகடந்த 8 வருடங்களாக டேனியல் வெட்டோரியின் பயிற்சியில் கீழ் விளையாடிய பெங்களூரு அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்னை நியமித்துள்ளது\nபந்துவீச்சு பயிற்சியாளர்: ஆஷிஷ் நெஹ்ரா (IND)\nஇந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளரான நெஹ்ரா, 2018 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக உள்ளார்\nபிசியோதெரபிஸ்ட்: ஈவன் ஸ்பீச்சிலி (SA)\nதலைமை பயிற்சியாளர்: டாம் மூடி (AUS)\n2013 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார் டாம் மூடி. அவர் பயிற்சியின் கீழ் சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது . நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இல்லாத போதும் அந்த அணி சென்ற வருடம் ஐபிஎல் இறுதி போட்டி வரை முன்னேறியது\nஉதவி பயிற்சியாளர்: சைமன் ஹெல்மோட்\nமெல்போர்ன் ரெனெக்டெஸ் அணியின் பயிற்சியாளராக 2015 ஆம் ஆண்டு வரை இருந்த சைமன் ஹெல்மோட் சென்ற வருடம் முதல் சன்ரைசர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ளார்\nபந்துவீச்சு பயிற்சியாளர்: முத்தை��ா முரளிதரன் (SL)\nதலைமை பயிற்சியாளர்: மகிலா ஜெயவர்தனே (SL)\n2017 ஆம் ஆண்டு பாண்டிங் விட்டுச்சென்ற பயிற்சியாளர் இடத்தை நிரப்ப நியமிக்கப்பட்டார் மகேலா ஜெயவர்தனே அந்த ஆண்டு மும்பை அணி ஐபிஎல் பட்டம் வென்றது சென்ற ஆண்டு சரியாக விளையாடாத மும்பை அணி இந்த வருடம் ஜெயவர்தனேவின் பயிற்சியின் கீழ் மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஉதவிப் பயிற்சியாளர்: பராஸ் மம்ரேபி (IND)\nபேட்டிங் பயிற்சியாளர்: ராபின் சிங் (IND)\nபந்துவீச்சு பயிற்சியாளர்: ஷேன் பாண்ட் (NZ)\nஃபீல்டிங் பயிற்சியாளர்: ஜேம்ஸ் பம்மெண்ட் (ENG)\nநட்சத்திர வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் இடத்தை நிரப்ப ஜேம்ஸ்சை சென்ற ஆண்டு மும்பை அணி நியமித்தது இந்த வருடமும் அவரே பயிற்சியாளர் ஆக தொடருவார் என தெரிகிறது\nபேட்டிங் வழிகாட்டி: சச்சின் டெண்டுல்கர் (IND)\nகிரிக்கெட் இயக்குநர்: ஜாகீர் கான் (IND)\nஅணி மேலாளர்: ராகுல் சங்கவி\nஎழுத்து : கோபால் மிஸ்ரா\nமொழியாக்கம் : தினேஷ் சத்தியா\nஉலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்று இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடி வரும் 5 வீரர்கள்\nஉலகக் கோப்பையில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள் பகுதி-2\nபும்ராவின் \"விசித்திரமான\" பந்துவீசும் முறை குறித்து பகிரும் பயிற்சியாளர்கள்\nரவிசாஸ்திரி இடத்தை நிரப்ப வல்ல 5 பயிற்சியாளர்கள்\nஐபிஎல் 2019: சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 5 இந்திய வீரர்கள்\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்களே\nஐபிஎல் தொடரில் ஆபத்தான அணி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\n‌2019 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதால் அனைத்து தோனி ரசிகர்களுமே கடும் அச்சத்தில் உள்ளனர்\n3வது வார ஐபிஎல் போட்டிகள் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122461", "date_download": "2019-06-16T05:14:32Z", "digest": "sha1:PWFVQ4QVL4KAEG4C42XTFWORHMNG443F", "length": 6891, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூமணியை வாசித்தல் – சென்னை இலக்கிய நிகழ்வு", "raw_content": "\n« குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்\nபூமணியை வாசித்தல் – சென்னை இலக்கிய நிகழ்வு\nஇடம் இக்ஸா மையம் எழும்பூர்\nதேவிபாரதி, கல்யாணராமன், பெருந்தேவி, ஜே.எஸ்.கார்த்திகேயன், பெருமாள் முருகன், காசி மாரியப்பன், ராஜன் குற��, ஸ்டாலின் ராஜாங்கம்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17\nஅஞ்சலி - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/nitin-kadkari-told-about-link-krishna-nad-godavari", "date_download": "2019-06-16T04:32:41Z", "digest": "sha1:TNU2G3X4UQLXIQ3PH56V5DCU4QFGAIEP", "length": 9937, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "பாஜகவின் வெற்றியால் நடுங்கிய தமிழகத்திற்கு, பாஜக அமைச்சர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரி��ில் கலைஞர்\nபாஜகவின் வெற்றியால் நடுங்கிய தமிழகத்திற்கு, பாஜக அமைச்சர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 354 இடங்களில் அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வென்றுள்ளது.\nவடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திய பாஜகவால் தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியவில்லை. தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக வென்றது.\nஇந்தியா முழுவதும் தாமரை மலர்ந்தாலும் தமிழகத்தில் வேறூன்றவே விடக்கூடாது என திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான தமிழக மக்களும் பாஜாகவிற்கு எதிராக வாக்களித்தனர்.\nபாஜக ஒரு மதவாத கட்சி என்றும் பாஜக தமிழகத்தில் காலூன்றினால் தமிழகத்தின் அமைதி சீர்குலைந்துவிடும் என திராவிட கட்சிகளால் தமிழர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தை கூட பிடிக்கமுடியவில்லை.\nகடந்த 2014 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் கூட இந்த முறை வெற்றிபெறவில்லை. இதனால் பாஜகவிற்கு தமிழக மக்கள் மீது வெறுப்பு உண்டாகும் என்றும் பாஜக அரசு தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள் என்ற கருத்தும் தமிழ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி, பாஜகவின் வெற்றிக்கு பின்பு அளித்த முதல் பேட்டியிலேயே, \"கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழக மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே எனது முதல் பணி\" என தெரிவித்துள்ளார்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-06-16T04:34:01Z", "digest": "sha1:CH4IVNEKTW64YOM2JSJQ5HTXPB3INPDW", "length": 14395, "nlines": 110, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: மோகமுள்", "raw_content": "\n சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும், தமோ குணத்தின் போக்கு மோகமாகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை. வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை. இக்குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார். இக்குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.\nநீண்ட நாட்களாகவே வாசிக்க நினைத்திருந்த புதினம். வாசிக்கத்தொடங்கிய பிறகு, நான் நினைத்த மாதிரியெல்லாம் பக்கங்களை நாலுகால் பாய்ச்சலில் தாண்டிவிட முடியவில்லை. மிக நிதானமாக மிக மிக நிதானமாக ஏறக்குறைய சில மாதங்கள் கடந்து இ��்று மாலைதான் படித்துமுடித்திருக்கிறேன்.\nஇப்போது என்ன நினைக்கிறேன் என்று என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பனொருவனை இனி பல காலத்திற்கு சந்திக்க முடியாது என்று தெரிந்தே, இரயில்நிலையத்தில் வழியனுப்பிவிட்டு திரும்பி வருவது போல் உணர்கிறேன்.\nகதையைப் பற்றி நான் எதுவுமே சொல்லப்போவதில்லை. இப்படைப்பிற்கு, ஏன் எந்தவொரு நல்ல படைப்புமே கதை என்கிற கட்டத்தை கடந்து ஒரு அனுபவமாக பரிணமித்துக்கொள்கிறது. அந்த அனுபவம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபட்டாலும், அது தனித்துவமான ஒரு அனுபவம்தான். அதை அனுபவித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பதிவின் எழுத்து வசதிக்காக இங்கு கதையென்றே கொள்வோம்.\nகதையின் களன் புழங்கும் பகுதி, கும்பகோணமும் பாபநாசமும் இரண்டாம் பாதியில் சென்னை. ஆனையடியும் கும்பேச்வரன் கோவிலும் பாபநாசமுமும் குடமுருட்டி ஆறும் நான் பார்த்துப் பழகிய இடங்கள் என்பதாலோ என்னவோ மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். அதிலும் காட்சிகளை அதன் ஒலிக்குறிப்புகளுடன் வர்ணிப்பதில் தி.ஜா தி.ஜாதான். குடமுருட்டி ஆற்றின் இரவில் பாபுவுக்கு வைத்தி மந்திரம் சொல்லும் அந்த காட்சி ஒரு சோறு.\n இசையை வார்த்தைகளில் வடிக்கமுடியாது.. ஆனால், இசையென்னும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்குமோ இருக்கக்கூடும். இசை மட்டுமல்ல அறுபது ஆண்டுகளுக்கு முந்திய கும்பகோணமும் நம் கண்முன் விரிகிறது. காவிரியோரத்து மாடியறையும், பூங்காவும் துக்காம்பாளையத்தெருவும் இதோ தொட்டுவிடும் தூரத்தில் ஜாலம் காட்டுகின்றன.\nஅதைவிட முக்கியமான விஷயம், அறுபது ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு துணிச்சலான கதையை வடிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அன்று என்ன இன்றும் கூட இது விவாததுக்குரிய கருதான். மனித மனத்தின் சில இயல்புகள் என்றும் மாறுவதில்லை. அல்லது மாறுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. கயிற்றின் மேல் சாகசம் காட்டுபவனைப் போல ஒரு புறம் இசையையும் ஒரு புறம் இச்சையையும் வைத்து மிக லாவகமாக பயணித்துக்காட்டியிருக்கிறார் தி.ஜா.\n”மோகம் மனிதனை ஆட்டிவைக்கிறது” என்பது ஒரு statement. ஒரு உலகப்பொது உண்மை. இதனைப்பேசாத மதங்கள் இல்லை. சில மதங்கள் அரவணைத்துக்கொள்கின்றன. சில கூடவே கூடாது என்கின்றன. ஆனால், நாம் ஞானியல்ல. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் சாதாரண மனிதனுக்குண்டான சுக துக்கங்களுடன் மோகத்தையும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. இந்த ஒரு வரிக்கு உயிரும் உணர்வும் கலந்து கூடவே இசையையும் சேர்த்துப் பிசைந்து மறக்கமுடியாத ஒரு அனுவமாக ரசவாதம் காட்டியிருக்கிறார் தி.ஜா. எந்தவொரு காட்சியும் இலக்கில்லாமல் எங்கோ இட்டுச்செல்வதாக உணரமுடியாது. பக்கங்கள் கடக்க கடக்க நமக்கும் மிகப்பரிச்சமான ஒருவர்களாக ஆகிவிடுகின்றனர் அனைவருமே.\nஅறுநூற்று சொச்ச பக்கங்களில் பல ஆயிரம் வார்த்தைகளில் எழுப்பிககட்டிய கோட்டை கடைசியில் ”இதற்குத்தானா” என்ற ஒற்றை கேள்வியில் உடைந்து நொறுங்கும் போது, வாழ்க்கையின் அபத்தங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது.\nயமுனாவும் ரங்கண்ணாவும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப்போயினர். எனக்கு இந்த உலகில் இசைமட்டும் போதும் என்கிற ரங்கண்ணா, நான் எதையும் எதிர்கொள்வேன் என்கிற யமுனா, இவர்களை சிறுபிள்ளைத்தனமாக சித்தரித்து அவமதிக்கவிரும்பவில்லை நான். ஆசிரியரின் வார்த்தைகளில் நீங்களே உணர்ந்து கொள்ள,\nபுத்தகத்தை மூடிவைத்த பிறகும் விடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த ஒற்றைக்கேள்வி.\nதப்பில்லை.. இன்னொரு தடவை படிக்கலாம்.. :P\nதிஜா எழுத்துக்கள், குறிப்பாக மோகமுள் தரும் அனுபவம் அலாதியானது. தஞ்சைச் சீமையுடன் தொடர்பில்லாத எனக்கே அந்த எழுத்து ரசவாதம் புரியும்போது, அந்த மண்ணுடன் பிணைந்த உங்களுக்கு, கேட்கவே வேண்டாம்.\nவாசக அனுபவத்தை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் பாலமுருகன்.\nதி.ஜாவின் நடந்தாய் வாழி காவேரி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எழுதப் பட்ட சிறந்த பயண இலக்கிய நூல்களில் ஒன்று.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜடாயு அவர்களே..\nநடந்தாய் வாழி காவேரி இன்னும் படித்ததில்லை. விருப்பப்பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்.. :)\nJ S ஞானசேகர் said...\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/tamils-in-singapore/", "date_download": "2019-06-16T04:57:50Z", "digest": "sha1:5E6QJHUW45RFF5B6I2S7CYSMVECNSPOM", "length": 8383, "nlines": 160, "source_domain": "tamil.kelirr.com", "title": "Tamils in Singapore | கேளிர்", "raw_content": "\nஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில்\nசிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ ஆலயம் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில் தோற்றம் கண்டது. காலாங்க் கேஸ் வொர்க்ஸ்(Kallang Gas Works) சிவன்...\nசிங்கப்பூரின் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா செங்கல் சூளைப் பகுதியின் ஒரு மூலைப் பகுதியில் சாதரண கோயிலாக உருவானது தான் இன்று பிரசித்தி பெற்று விளங்கும்...\nசிங்கப்பூர் தமிழர்களின் ஆரம்பமும் வளர்ச்சியும்\nசிங்கப்பூர் ஒரு சிறிய நாடக இருப்பினும் ஒரு மதச் சார்பற்ற நாடு. பல்வேறு கலாச்சாரத்தையும் , மொழிகளையும் கொண்ட நாடு. இங்கு குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்களும் (தமிழ் பின்புலத்துடன் கூடிய ) ,...\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோயில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nபுதுக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 3\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/06/sri-azhagiya-singar-aani-brahmothsavam.html", "date_download": "2019-06-16T05:20:54Z", "digest": "sha1:BBRP45QWAONBVT3VCI2RNN5UYJKPD55Q", "length": 9901, "nlines": 255, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar Aani Brahmothsavam 2019", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் 28.6.2018 அன்று ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். அன்று காலை அருள்மிகு ஸ்ரீஅழகியசிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nசூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய \"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் *திருச்சந்தவிருத்தத்தில்* இருந்து :\nஅச்ச நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை\nவைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்\nஅச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்\nநச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.\nபயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே \nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55277", "date_download": "2019-06-16T05:36:04Z", "digest": "sha1:46ZBDRB226NMWY4O5OEZ2XS6S5WP6YSM", "length": 9303, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் லசித் மாலிங்க\nஇலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nலசித் மாலிங்க தென்னாபிரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், அவர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னரே இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்வரும் 30ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.\nஎவ்வாறாயினும், எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாத்தைத் தெரிவு செய்வதற்காக மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.\n4 அணிகள் பங்குபற்றுதலோடு நடைபெறுகின்ற தொடரில் லசித் மாலிங்க, காலி அணியின் தலைவராக செயற்படுகின்றார்.\nஎதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றதன் பின்னர் லசித் மாலிங்க மீண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.\nஎவ்வாறாயினும், இவ்வருட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் 6 போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63881-we-used-to-call-dhoni-a-terrorist-says-bihar-team-mate-satya-prakash.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:32:31Z", "digest": "sha1:KKLOJ3XHNTDQW25MJPESXAKT4BP2HCMN", "length": 10910, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி | We used to call dhoni a terrorist says bihar team mate satya prakash", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத���து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nதோனியை நாங்கள் தீவிரவாதி என்றே அழைப்போம் என அவருடன் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கிரிக்கெட் ஆடிய சத்ய பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியில் பலரும் கொண்டாடும் வீரர் மகேந்திர சிங் தோனி. பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், 2000-ஆம் ஆண்டு வாக்கில் பீகார் அணிக்காக விளையாடினார். அப்போது தோனியுடன் விளையாடிய வீரர்தான் சத்ய பிரகாஷ். அவர் தோனியின் அந்தக் காலத்தை பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “ தோனியை நாங்கள் அட்டங்வாடி (தீவிரவாதி) என்றே அழைப்போம். அவர் வழக்கமாகவே 20 பந்துகளில் 40 முதல் 50 ரன்களை குவிப்பார். ஆனால் நாட்டிற்காக அவர் விளையடும் அவரது அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு விஷயத்தையும் காது கொடுத்து கேட்பவர் தோனி. அப்போதெல்லாம் எப்போதாவது தான் தோனி கேப்டனாக இருப்பார். அதேபோல வழக்கமாகவே இந்தி மொழிதான் பேசுவார். ஆனால் இப்போது ஆங்கிலத்திலும் சரளமாக பேசுகிறார்” என்றார்.\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் தோனி இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரிகயான காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி நிச்சயம் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவச டிக்கெட்: தோனியை புகழும் ’சாச்சா சிகாகோ’\n2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா\nஉலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nதோனி கையுறை சர்ச்சை: என்ன சொல்கிறார் ரோகித்\nதோனி கையுறை சர்ச்சை: பாக். வீரர்களின் கோரிக்கைக்கு தடை போட்ட இம்ரான் கான்\nதோனி கையுறை விவகாரம் - பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி\nதோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\nஉலகக் கோப்பையிலிருந்து விலகிய ‘ஆப்கான் தோனி’\nRelated Tags : தோனி , மகேந்திர சிங் தோனி , கிரிக்கெட் வீரர் , Cricket player , Dhoni\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\n“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/vilambi-tamil-new-year-2018-2019-for-dhanu-rashi/", "date_download": "2019-06-16T05:05:13Z", "digest": "sha1:Y4HJ6UKKVWMU6UFR3WDNDVPUDPAFPQQS", "length": 14897, "nlines": 240, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "தனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் தனுசு ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இருக்கார். வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இல்லை எனவே கவனமுடன் இருக்க வேண்டும்\n💑 திருமணம் நடந்தேறும் காலம். காதல் வெற்றி பெறும், காதல் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலம். திருமண காலம் கடந்தவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். குலந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவம் மூலம் பாக்கியம் கிட்டும். தேவையற்ற பிரச்சினைகள், மனக்குழப்பங்களை தவிர்த்து விடவும்\n🏠 புதிய மனை,வீடு அமையும் காலம். புதிய சொத்துகள் சேர்க்கை உண்டாகும��. புது வீடு கட்டி கிரக பிரவேசம் செய்து விடுவீர்கள்\n🛵🚗 புதிய வண்டி வாகன யோகம் ஏற்படும்\n📖நல்ல மதிப்பெண்கள் கிட்டும், விரும்பிய துறையில் மேல்படிப்பு அமையும், வெற்றிகள்/சான்றிதழ்/பாராட்டுகள் கிடைக்கும்\n⚖வியாபாரம்/தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள /பதவி உயர்வுகள் தேடி வரும் ஆனால் வேலைப்பளு கடினமாகும். அதிக நேரம் உழைக்க வேண்டிய காலம். பாக்கிகள் வசூல் ஆகும் காலம். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள் அது வெற்றியும் பெறும்\n🕉 உல்லாச பயணங்கள் நிறைந்த காலம், செலவுகள் அதிகரிக்கும்\n🔘புரட்டாசிக்கு பிறகு பணவரவுகள் தாமதம் ஆகும். பாக்கிகள் வசூல் ஆகாது. டென்சன் அதிகம் ஏற்படும்.எந்த காரியத்தை தொடங்கினாலும் ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சித்த பிறகே வெற்றி பெறும். இளைய சகோதர சகோதரரிகளுக்கு திருமணம் கூடிவரும் திருமண செலவுகளும் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதிய பொருள்கள் வாங்கி குவிப்பீர்கள். தாய்க்கு இருந்த உடல் நல தொந்தரவுகள் மருத்துவம் மூலம் நீங்கும். பதவி உயர்வு காராணமாக வேலை இடமாற்றம் உண்டாகும் சம்பள உயர்வும் கிட்டும்\nஇவ்வருடம் முழுவதும் மாதமொருமுறை (ஜன்ம நாளில்) குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்\nகுரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்\nதிருச்செந்தூர் முருகன் தர்சனம் மற்றும் பாலாபிஷேகம்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்155 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/77159/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-06-16T05:13:22Z", "digest": "sha1:WBLNRQO7AJ2ZBKFJH6XHFORLFF3UO4LV", "length": 13123, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜா நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசம்யுக்தா நெருக்கம் காட்டும் நபர் யார் | குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி | ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன் | வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம் | பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு | சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் | விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் | திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி | சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா | குழந்தை நாட்டம் அதிகமானால் திருமணம்: நடிகை டாப்சி | ஜெயசூர்யாவை விடாது துரத்தும் சத்யன் | வேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம் | பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு | சிக்ஸரில் பாடிய சிவகார்த்திகேயன் | விஜய் பிறந்தநாள் : வித்தியாச சென்னை கொண்டாட்டம் | திருவும் - இந்திராவும் ஜோடி சேருகிறோம்: மாதவன் நெகிழ்ச்சி | சிவகார்த்திகேயன் படத்தை வேண்டாமென்ற ராஷ்மிகா | 'காரன்' டைட்டில்களைத் தேடும் விஜய் ஆண்டனி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n'ராஜா' நடிகர் இமேஜைக் கெடுக்க சூழ்ச்சி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மற்றவர்கள் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தனது நடிப்பாலும், திறமையாலும் வளர்ந்து நிற்பவர், சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னனின் பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டிருக்கும் நடிகர். டிவியில் நிகழ்ச்சி நடத்தினாலும், வெளியில் பொது இடங்களில் சென்றாலும் அவர் மீதான இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் விரும்பும் ஒரு நடிகராக அவர் இருக்கிறார்.\nதன் சொந்த முயற்சில் நடிகராக வளர்ந்து நிற்பவரின் வளர்ச்சியைப் பார்க்கப் பிடிக்காத சிலர் அவரது இமேஜைக் குறைக்க சிலரை நியமித்திருக்கிறார்களாம். அவர்களது வேலை அடிக்கடி, அந்த நடிகரைப் பற்றி ஏதாவது ஒரு தவறான தகவலை பரப்புவதுதானாம்.\nசமீபத்தில் அந்த நடிகர் நடித்து வந்த படத்தில் நடித்த கதாபாத்திரத்தை வைத்து இப்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள். ஒரு படத்தில் ஒரு நடிகர் நடிக்கும் கதாபாத்திரத்தின் வடிமைப்பு முழுவதும் அந்தப் பட இயக்குனருக்கு சம்பந்தப்பட்டது. அது கூடத் தெரியாமல் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை தேவையில்லாமல் சிக்கலுக்குள்ளாக்குவதில் இருந்தே பொய்த் தகவலைப் பரப்பும் நபர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நடிகையின் தீவிர காதல் எங்கெங்கு நீ சென்ற போதும்...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nமக்கட்செல்வன் சேதுபதி மக்கள் மனமறிந்து கருத்து சொல்கிறார் இது மக்கள் மனமறியாமல் தங்களை அவதார புருஷர்களாக நினைத்து கொள்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. என்னதான் சாயம் பூசினாலும் மழை எல்லாவற்றையும் துடைத்து தூர எரிந்து விடும் அதுதான் இயற்கை.\nஇதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி..\nஇராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னரின் பெயரைக் கொண்ட நடிகர். சிவகங்கை சீமையை அல்ல.\nஇவரு கொஞ்சம் வாயை மூடிட்டிருந்தா நல்லது ,கொஞ்சம் கருப்பு சட்டையாளர்கள் வாசம் ,சகவாசம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவேதாளம் இந்தி ரீமேக்கில் ஜான் ஆப்ரகாம்\nபாக்.,கிற்கு பூனம் பாண்டே வித்தியாச பதிலடி\nநானா படேகரு���்கு எதிராக சாட்சிகள் இல்லை : போலீஸ் - நீதி வெல்லும் : தனுஸ்ரீ\nமேலும் சினி வதந்தி »\nமீண்டும் சேர்ந்தவருக்கான முதல் அசைன்மென்ட்\nவீடு வாங்கி குவிக்கும் நடிகை\nநண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் சேர்ந்தவருக்கான முதல் அசைன்மென்ட்\nவீடு வாங்கி குவிக்கும் நடிகை\nநண்பனுக்கு வெற்றி கொடுத்த நண்பன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:13:57Z", "digest": "sha1:LCDUAVIKF6QOD7K3XPWIYOCEREI6DHYY", "length": 13883, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "முஞ்சிறை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முன்சிறை ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுஞ்சிறை ஊராட்சி (Munchirai Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2184 ஆகும். இவர்களில் பெண்கள் 1127 பேரும் ஆண்கள் 1057 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 9\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்��்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முன்சிறை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2015, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-march-16-th-2019-saturday-024748.html", "date_download": "2019-06-16T04:34:42Z", "digest": "sha1:O4Z46JEZUNDI5H4AYYE2QRXIKR5ST53S", "length": 31047, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "பங்குனி பொறந்திடுச்சு... யாருக்கெல்லாம் சனி உக்கிரத்துல இருப்பான்... யாருக்கு தண்மையா இருக்கும் | Daily Horoscope For March 16 th 2019 Saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n4 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n19 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n20 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n21 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nNews ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபங்குனி பொறந்திடுச்சு... யாருக்கெல்லாம் சனி உக்கிரத்துல இருப்பான்... யாருக்கு தண்மையா இருக்கும்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய உடல் ஆரோக்கியம சம்பந்தப்பட்ட விஷயங்களில அக்கறை செலுத்துவீர்கள் புதிய இலக்குகளைத் தொழிலில் நிர்ணயம் செய்து அதை நோக்கிப் பயணிப்பீர்கள். வெளியில் செல்லுகின்ற பொழுது எடுத்துச் செல்லும் ஆவணங்களில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய செயல்பாடுகளில் வேகமும் செயல்களில் புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குச் சாதகமாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்\nபொது காரியங்களில் ஈடுபடுகி்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் பயணங்களின் மூலம் உங்களுக்கு மேன்மை பிறக்கும். வேலை செய்கின்ற இடங்களில் சக ஊழியர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகுமு். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களால் அலைச்சல்கள் மற்றும் உடல்சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nமனதில் உங்களுக்குள் தைரியம் அதிகரிக்கும். கடன் தொல்லைகளால் சின்ன சின்ன மனச்சோர்வுகள் வந்து போகும். அடுத்தவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். அது உங்களுக்கு நன்மையைத் தரும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வேலையில் சில அலைச்சல்கள் வந்து போகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கிற போது கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nதிருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஆடுபட்டிருப்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் அகலும். வழக்கு விவகாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் உங்களுடைய வழக்கில் சில தெளிவுகள் பிறக்கும். உறவினர்களின் வருகையினால் வீட்டில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். போட்டித் தேர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nவுலை சம்பந்தமான வெளியூா் பயணங்கள் உங்களுக்கு சாதகமானதாகவே முடியும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்ன சின்ன மாற்றங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டாகும். சுப செய்திகள் வந்து சேரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உயர் அதிகாரியிடம் கொஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த தடைகளும் தாமதங்களும் விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. கொஞ்சம் நிதானத்தைக் கையாள்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கைகள் உண்டாகும். கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் போது கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: எமனிடமிருந்து கணவனை மீட்க சாவித்ரி இருந்த காரடையான் நோன்பு... அந்த சக்திவாய்ந்த பூஜை எப்படி செய்யணும\nபல எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் திட்டமிட்ட காரியங்களில் பெரிய அளவில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய பொருனாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்பட்டு நிற்கும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல்கள் உங்களுக்கு அமையும். உங்களுடைய வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் உங்களுக்கான ஆதரவுக்ள அதிகரிக்கும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் புதிய பல அனுபவங்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nகுடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் நிமித்தமாக புதிய முயற்சிகளில் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற போது, நிதானமாக இருங்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nநண்பர்களுடன் செல்லுகின்ற பொழுது, சந்தோஷமாக உல்லாசப் பயண்ஙகளின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வேள்விகள் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனம் ஈடுபடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nநீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும். உறவினர்களுக்கு மத்தியில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். வழக்ககளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகள் உங்களுக்கு மேம்படும். அடுத்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். உங்களுக்கு புதிய ��டை மற்றும் ஆபரணங்களின் சேர்க்கைகள் உண்டாகும். அரசாங்கத்தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நிலையில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். சொந்த ஊருக்குப் பயண்ஙகள் மேற்கொள்வதற்கான புதிய மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: 6 வருடமாக தலைமுடியை சாப்பிடும் 8 வயது சிறுமி... வயிற்றுக்குள் 1 கிலோ முடி இருக்காம்...\nஉங்களுடைய குடும்பத்தில் புதிய நபர்களுடைய வருகையினால் உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய மற்ற செயல்களால் வெளி வட்டாரங்களில் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தந்தை வழியிலாக பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழிலில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nகுபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...\nகுருவின் பெரும் ஆதரவைப் பெற்று செல்வத்தைப் பெருக்கப்போகும் ராசி இவங்க தான்...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு தான் இன்னைக்கு எல்லா ஜாக்பாட்டும் அடிக்கப் போகுது...\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nஎந்த ராசிக்காரர்கள் சுயதொழில் தொடங்கினா அமோகமா வரும்\nபுதிதாக வீடு கட்டும் யோகம் எந்த ராசிக்காரருக்கு உண்டு... உங்க ராசி என்ன\nசனிபகவானுக்கு எள் தீபம் ஏற்ற வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் யார் யார்\nகுருபகவானின் ஆசிபெற்ற நான்கு ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்க மட்டும் ஏன் யாரையுமே நம்பக்கூடாதுன�� தெரியுமா\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்... ஜாலியா இருங்க...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன்\nMar 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/most-powerful-planet-in-vedic-astrology-024641.html", "date_download": "2019-06-16T04:47:48Z", "digest": "sha1:E3BK4QLXMR6XNA43WHFMHUXXGNRLUPYI", "length": 25133, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இந்த 4 கிரகங்கள் பேரழிவை ஏற்படுத்தும்..இவைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. | Most Powerful Planet in Vedic Astrology - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n4 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n20 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n21 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n21 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nNews நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயி���ம் பேர்\nஉங்கள் ஜாதகத்தில் இருக்கும் இந்த 4 கிரகங்கள் பேரழிவை ஏற்படுத்தும்..இவைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..\nஜோதிடம் என்பது வானவியலின் ஒரு பகுதியாகும். வானவியல் முடியும் இடத்தில் இருந்துதான் ஜோதிட சாஸ்த்திரமே தொடங்குகிறது என்று கூறலாம். சூரியனும் அவற்றை சுற்றியுள்ள கிரகங்களும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும், பாதிப்புகளையும் முன்கூட்டியே கணிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சக்தியும், அடையாளமும் இருக்கும்.\nஅந்தந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்கேற்றாற் போல உங்கள் வாழ்க்கையில் நல்லவையும், கெட்டவையும் நடக்கும். சில கிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், முன்னேற்றம் என அனைத்தையும் வழங்கும், சில கிரகங்களோ துன்பங்கள், வீழ்ச்சி, நஷ்டம் போன்றவற்றை ஏற்படுத்தும். இது அனைத்தும் அந்த கிரகங்கள் உங்கள் ஜாதத்தின் எந்த வீட்டில் இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். இந்த பதிவில் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயத்தையும் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசூரியன்தான் அனைத்து மனிதர்கள் மற்றும் கிரகங்களின் ஆணிவேராகும். கிரகங்களின் அரசன் என்று கூட இதனை சொல்லாம். ஒருவரின் வெளிப்புற தோற்றம், தன்னம்பிக்கை, நடந்து கொள்ளும் விதம், தலைமைப்பண்பு என அனைத்தையும் தீர்மானிப்பது சூரியன்தான். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் அரசாங்க பணியில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.\nசந்திரன் ஒருவரின் மனதை பிரதிபலிப்பதாகும். ஒருவரின் சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பங்கள் அவர்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையை பொறுத்து இருக்கும். சந்திரன் ஒரு மென்மையான கிரகமாகும் எனவே இது மற்றவர்களுடன் பழகும்விதம், தொழில்ரீதியான உறவுகள், அம்மாவின் ஆரோக்கியம் போன்றவற்றை குறிக்கும்.உங்கள் ஜாதகத்தை பார்க்கும்போது அதில் சந்திரனின் நிலையை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nசெவ்வாய் கிரகமானது ஒரு ஆண்பால் கிரகமாகும். இது ஒருவரின் ஆற்றலுடன் தொடர்புடையது ஆகும். ஒருவரின் போட்டி மனப்பான்மை, அவர்க��ின் மூர்க்கத்தனம் என அனைத்தையும் தீர்மானிப்பது செவ்வாய்தான். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அவர்கள் உயர் பதவிகளிலோ அல்லது அதிக சொத்துக்கள் உடையவர்களாகவோ இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உடனான உறவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைத்தான் ஆராயவேண்டும். செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அவர்கள் தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக ஆற்றலை செலவழிப்பார்கள்.பொதுவாக செவ்வாய் கிரகம் அழிவை ஏற்படுத்தும் கிரகமாகும்.\nபுத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பது புதன் கிரகத்தின் பணியாகும். புத்திகூர்மை மிக்கவர்கள், பேச்சாற்றல் அதிகம் உள்ளவர்கள், படிப்பில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் போன்றவர்களை நன்கு கவனித்தால் அவர்கள் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். புதனின் பார்வை உள்ளவர்கள் விளையாட்டுத்தனம் அதிகம் உள்ளவர்களாகவும், அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை பேசியே சமாளிப்பது எப்படி என்பது இவர்களுக்கு நன்கு தெரியும், இவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.\nMOST READ: வாஸ்துவின் படி உங்கள் வீடு தேடி அதிர்ஷ்டம் வர இந்த ஒரு இரும்புப்பொருளை வீட்டில் வைத்தால் போதும்...\nவியாழன் அல்லது குரு மிகவும் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் குரு வந்துவிட்டால் அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகள் அவர்களை தேடிவரும். திடீர் முன்னேற்றம் அடைந்தால் அவர்கள் ஜாதகத்தில் குருவின் தாக்கம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். குருவின் தாக்கம் உள்ளவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைபெற்றிருக்கும்.\nசுக்கிரனும் உங்கள்குக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய கிரகம்தான். இது ஒருவரின் பாலியல் திறன், வாழ்க்கைத்துணை, ஆடம்பரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் கிரகமாகும். சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் கலைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். சுக்கிரனின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் வசீகரமாகவும், மற்றவர்கள் எளிதில் விரும்பக்கூடியவர்களாகவும், மற்றவர்களின் மகி��்ச்சிக்கு காரணமானவர்களாகவும் இருப்பார்கள்.\nஅனைவரும் கண்டு பயப்படும் ஒரு கிரகம் என்றால் அது சனிகிரகம்தான். ஏனெனில் சனிபகவான் ஒருவரை பார்க்க தொடங்கிவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. நாம் செய்த பாவங்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுப்பதுதான் சனி கிரகத்தின் பணியாகும். ஆனால் நம்மை நல்ல காரியங்களை செய்ய தூண்டுவதற்கும், மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருக்கொடுப்பதற்கும் சனியின் பார்வை மிகவும் அவசியமானதாகும்.\nசனியை போலவே இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய கிரகமாகும். காரணமில்லாத எரிச்சல், கோபம், மோசமான பழக்கவழக்கங்கள், சுத்தமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணம் இந்த கிரகத்தின் பார்வைதான். உங்கள் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் ராகு இருந்தால் உங்கள் வேலையில் பெரிய நஷ்டம் ஏற்படும், அதேபோல ஏழாவது வீட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படும். சூரியன் மற்றும் சந்திரனை தாக்கி கிரகணத்தை ஏற்படுத்தும் கெட்ட கிரகம் இதுதான்.\nMOST READ: உங்கள் உடலில் இருக்கும் இந்த அடையாளங்கள் உங்களுடைய முன்ஜென்மத்தின் நினைவுகளாம் தெரியுமா\nராகுவும், கேதுவும் நிழலும் நிஜமும் போன்ற கிரகங்களாகும் ஏனெனில் இதுவும் அழிவை ஏற்படுத்தக்கூடிய கிரகம்தான். சொல்லப்போனால் ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடிய கிரகமாகும். கேது ஒருவரின் முன்னேற்றத்திற்கு தடை விதித்து அவர்களின் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்தும். இயற்கையாகவே ராகுவும், கேதுவும் அழிக்கும் கிரகங்களாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் அவர்களின் தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா\nஇன்னைக்கு அப்படி என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்க ராசியே வைச்சே முன்ஜென்மத்துல நீங்கள் எப்படி இருந்தீங்கன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nயாரு என்ன செஞ்சாலும் சும்மா கெத்தா ஸ்டைலா இருக்கற ராசிக்காரங்க யாரு தெரியுமா\nநியூமராலஜியில் 3 ஆம் எண்ணுக்கு ம���்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது\nஎந்தெந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... உங்க அம்மாவும் இந்த ராசி தானா\nபச்சரிசியில 5 ரூபாய் காசு போட்டு பீரோல வையுங்க... பணம் சேர்ந்துகிட்டே இருக்குமாம்...\nஇந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..\nஉங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் பணமழை பொழிய நீங்க என்ன செய்யணும் தெரியுமா\nஉங்கள் ராசிக்கும் கிரேக்க கடவுள்களுக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா\nஇந்த இரண்டு கிழமைகளில் பிறந்தவர்கள்தான் அதிர்ஷ்டம் செய்தவர்களாம்... எந்த கிழமைனு தெரியுமா\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:03:56Z", "digest": "sha1:HJQQR7B3HO5FZBDXXRDSRWRTY6YEZGR6", "length": 10861, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலங்கட்டி மழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒருமைய வளையங்களாக பெரிய ஆலங்கட்டி\nஆலங்கட்டி மழை (hail) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் (0.20 மற்றும் 7.87 அங்குலம்) விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) 5 மிமீ (0.20 அங்குலம்) க்கும் மேலுள்ளவை GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.\nவானத்திலிருந்து பனி மழை பெய்வதற்கு \"சூடோமோனாஸ் சிரஞ்சி\" என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும் என சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன[1]\nவானிலை செயற்கைக் கோள்களின் மூலமும் வானிலை ரேடார் ஒளிப்படங்களிலிருந்தும் ஆலங்கட்டி மழை வாய்ப்புள்ள மேகங்களை கண்டறியலாம். அளவில் பெரிதான ஆலங்கட்டிகள் மிக விரைவாக கீழே விழுகின்றன. இவற்றின் விரைவு உருகும் தன்மை, காற்றுடன் உரசல், மழையுடனான மற்றும் பிற ஆலங்கட்டிகளுடனான தாக்கம் ஆகியனவற்றால் குறைக்கப்படுகிறது. மனிதர்களுக்கும் சொத்துக்களுக்கும், குறிப்பாக பயிர்வகைகளுக்கு, சேதம் விளைவிக்கின்ற அளவிலான ஆலங்கட்டி மழைக்கான முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:44:04Z", "digest": "sha1:AEGF2MZ4BJ5HXEUWF6FU677BV4AVNNVQ", "length": 6292, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்கர வியூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசக்கர வியூகம் அல்லது பத்ம வியூகத்தை காட்டும் ஒரு வரைபடம்\nசக்கர வியூகத்தில் நூழையும் அபிமன்யுவை சித்தரிக்கும் ஒரு பாறைச் சிற்பம்.\nசக்கர வியூகம் அல்லது பத்ம வியூகம் என்பது பழங்கால இந்து சமய போர்முறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் வியூகமாகும். இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது.[1] வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார்.\nமகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்கப்பட்டதாகவும், இரு முறை அர்ஜூனன் இதை உடைத்து வெற்றிபெற்றதாகவும், ஒரு முறை இந்த சக்கர வியூகத்தினை அபிமன்யூ உடைத்து சென்று, பின்பு வெளியேற தெரியாமல் மாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\n↑ கதையில் கலந்த கணிதம்: சக்கர வியூகமும் 1/7 பின்னமும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:12:41Z", "digest": "sha1:7FK4PWFSXMFGJ52F55VTIBXNQ4ZKEZTQ", "length": 5402, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பர்யாப் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பர்யாப் மாகாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபர்யாப் மாகாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபர்யாப் மாகாணம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்கானித்தானின் மாகாணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆசிய மாதம் 2017/பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜௌஸ்ஜான் மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/07150249/India-on-the-move-its-worlds-fastest-growing-economy.vpf", "date_download": "2019-06-16T05:19:46Z", "digest": "sha1:JHUKK4Z4JOGC7BCRKON7FASFY7R2JH66", "length": 9624, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "India on the move, it's world's fastest growing economy: PM Modi at Niti Aayog's summit || உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா ���ிகழ்கிறது - பிரதமர் மோடி + \"||\" + India on the move, it's world's fastest growing economy: PM Modi at Niti Aayog's summit\nஉலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் மோடி\nஉலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:02 PM\nடெல்லியில் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:\nஉலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. எங்கள் இயக்கத்தில் இளைஞர்கள் உள்ளனர். புதிய ஆற்றல், விரைவாக செயல்படுதல், நோக்கத்தோடு இந்தியா முன்னேறுகிறது.\nசிறப்பான போக்குவரத்து, சிறப்பான வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். பொருளாதாரம், நகர வளர்ச்சி இந்தியாவில் சிறப்பாக உள்ளது. நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களை கட்டமைத்துள்ளோம்.\nசாலைகள், விமானநிலையங்கள், ரயில் பாதைகள், துறைமுகங்கள் வேகமாக அமைத்து வருகிறோம். வியபாரம் செய்வதற்கு இந்தியாவை மிக சிறந்த இடமாக ஆக்கியுள்ளோம். மூத்த குடிமக்கள், மகளிர், மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு அவசியம்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n2. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\n3. மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\n4. முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு\n5. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/unkown-object-dancing-in-cctv-footage", "date_download": "2019-06-16T05:43:06Z", "digest": "sha1:CTPR7HJHBERCZ374HJJBK5YW5X66A3WX", "length": 8854, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "வீட்டு வாசலில் நடனமாடிய விசித்திர உருவம்! சிசிடிவியில் பதிவான காட்சி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nவீட்டு வாசலில் நடனமாடிய விசித்திர உருவம்\nஅமெரிக்காவில் அதிசய உயிரினம் ஒன்று வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் நடனமாடிச் சென்ற காட்சியை அந்த உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்ற பெண் அவரது வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் அதிசய உயிரினம் ஒன்று நடனமாடிச் சென்ற காட்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், வீட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மர்மமான உருவம் ஒன்று நடக்கும் நிழலை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.\nஅதனை வீட்டில் உள்ள சிசிடிவி வாயிலாக பரத்தின். அதில், அதிசய உயிரினம் ஒன்று நடனமாடி சென்றது. இதை கண்டு நான் அதிர்ச்சிடைந்தேன். அது என்னவென்று என்னால் சரியாக கூற முடிவில்லை என கூறி அவரது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த விடியோவை பார்த்த பலர் இந்த உயிரினம், ஹாரி பாட்டர் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் போல் உள்ளது எனவும், பலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ என கூறிகின்றனர். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபாஜகவை வீழ்த்த மிகப்பெரிய திட்டம் தயார்.. ராகுல் காந்தி பேட்டி \nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் ப���திக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7517.html", "date_download": "2019-06-16T05:37:23Z", "digest": "sha1:EJDKAJTJTWHCFIRTDKJYX5IWL2JHA726", "length": 9720, "nlines": 166, "source_domain": "www.yarldeepam.com", "title": "மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள் - Yarldeepam News", "raw_content": "\n கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nமட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்னவென்றால் சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்ட்சி அளித்தார்.இதை கண்ட மக்கள் அனைவரும் சனிபகவான் மக்களுக்கு அருள்பாலிக்க வந்துள்ளார் என தனது வேண்டுதல்களை கூறி வேண்டினர்.\nஇந்த அதிசய நிகழ்வை அறிந்த அனைத்து மக்களும் அந்த கோவிலுக்கு அருள்வேண்டி உடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெட��பொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/beauty/11/100161", "date_download": "2019-06-16T05:27:33Z", "digest": "sha1:AOIH6AH2J7CVV2PJNYED5PK7ZQRCFYLG", "length": 5806, "nlines": 133, "source_domain": "bucket.lankasri.com", "title": "இது ஆண்களுக்கு மட்டும்! வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள் - Lankasri Bucket", "raw_content": "\n வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள்\n வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள்\nஷேவிங் க்ரீம்களுக்கு சிறந்த மாற்று பொருளாக இருப்பது நறுமண எண்ணெய்கள் தான். இவற்றினை பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது சருமம் மென்மையாக இருக்கும்.\nஷேவ் செய்த பின்னர் ஷியா எண்ணெயினை உபயோகிப்பதால் சருமம் மென்மையாவதுடன் சரும பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கலாம்.\nபாதாம் பருப்பினை நன்கு ஊறவைத்து மென்மையாக அரைத்து ஷேவிங் க்ரீம் போன்று பயன்படுத்தலாம்.\nவேர்கடலை எண்ணேயினை பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது ஷேவிங் செய்தபின்னர் ஏற்படும் வறட்சியினை தடுக்கும். சருமம் மென்மையாக இருக்கும்.\nஷேவிங் க்ரீம்களுக்கு பதிலாக பாடி லோஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இது சென்சிடிவ் சருமம் உடையவர்களுக்கு மிகவும் நல்லதாகும்.\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தா���்\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nகட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பருப்பு வகைகள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nஉலகில் பின்பற்றப்படும் வினோதமான 7 கலாசாரங்கள்\nஉலகின் மோசமான 10 நாடுகள்\nதலைசிறந்த கோடீஸ்வரர்களும் அவர்களின் மகள்களும்\nசாப்பிட்டதும் இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=MTA4NQ==", "date_download": "2019-06-16T04:50:11Z", "digest": "sha1:MRJQEX6FIZMYKPESVQEW3FWLMMO5SUVF", "length": 11884, "nlines": 192, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nசிறப்பு-இணைப்புகள் இலங்கை முக்கிய தீவகம் இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க்\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி நியூசிலாந்து Mount Maunganui இன்று நடைபெற்றது.\nஅதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதனடிப்படையில் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றது.இதில் அவ் அணி சார்பாக Martin Guptill 138 ஓட்டங்களையும் Kane Williamson 76 ஓட்டங்களையும் பெற்றனர்\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மலிங்க, பிரதீப், பெரேரா தலா 2 விக்கெட்டுக்களை பெற்றனர்.\nஅதனடிப்படையில் இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nஇலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித் பெரேரா தனது 4 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து 102 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சில் நீஷாம் 3 விக்கெட்டுக்களையும் போல்ட், சோதி, பர்கியூஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.\nஅதனடிப்படையில் இலங்கை அணி 45 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி மும்பையில் அறிவிக்க பட்டது\nகொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிஇடம்\nஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\nஅவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்\nசர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே\nஇந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஇலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை நியூஸிலாந்து ரி20 கிரிக்கட்:இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை\nஇறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு\nநியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்\n21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை\nசவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட சோகம்\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/11/blog-post_15.html", "date_download": "2019-06-16T05:35:48Z", "digest": "sha1:N3U35AHUSNQJ5ROAT4CENAECJ7PJFXZE", "length": 26617, "nlines": 338, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கொட்டாவி விட்ட காக்கை!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து.\nஇதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்..\nஆங்கே வலிமையான காற்று வீசுகிறது..\nகண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன...\nஅதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்த�� நிற்கும்.\n“கானற் கண்டல் கழன்று உகு பைங்காய்\nநீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென\nஉறுகால் தூக்க தூங்கி ஆம்பல்\nசிறு வெண் காக்கை ஆவித்தன்ன\nஅளிய பெரிய கேண்மை நும்போல்\nசால்பு எதிர் கொண்ட செம்மையோரும்\nதேறா நெஞ்சம் கையறுபு வாட\nகூற்று – தெளிவிடை விலங்கியது\nபிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் தலைவன் “விரைவில் மணம் புரிவேன்“ என்று அவள் மனதைத் தெளிவிக்க வருகிறான்.\n நீ தலைவியைத் தெளிவுறுத்தியது போதும்\nவிரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார் என்கிறாள்.\nதலைவனின் மனம் நோகமாலும், தலைவியின் சூழ்நிலையையும் தோழி எடுத்தியம்பும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.\nஉன் பிரிவால் வாடும் தலைவிக்கு உடனடித்தேவை உனது ஆறுதல் மொழியல்ல..\nநீ விரைந்து அவளை மணமுடிக்கவேண்டும்\nஅதை நீ முதலில் உணர்வாயாக என்கிறாள்.\nஆம்பலின் அரும்பு அவிழ்தலை வெண்காக்கை கொட்டாவி விட்டதுபோல என்று பாடிய புலவரின் உவமை நயம் மிகவும் நுட்பமுடையதாகவுள்ளது.\n“தெளிவிடை விலங்கியது“ என்னும் அகத்துறை அழகாக விளக்கப்பட்டுள்ளது.\nதலைமக்கள் மீது மிகுந்த அன்புடைய தோழி இருவருக்கும் ஏற்பட்ட மனப்போராட்டத்தைப் போக்கி நல்லதொரு திருமண வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தும் பாங்கு நட்பின் சிறந்த அடையாளமாக உள்ளது.\nதலைமக்களின் காதலை அலர் (புறம்பேசும்) தூற்றும் ஊர்மக்களின் பழிமொழியால் நாணம் கருதி அமைதிகாக்கும் தலைவி தற்போது வாய்விட்டுப் புலம்புகிறாள் என்னும் அகவாழ்வியலை...\nபருவம் அல்லாத காலத்து ஆம்பல் சூழல் காரணமாக\nவருந்தி மலரும் என்ற உள்ளுறை வழியே புலவர்\nபுலப்படுத்திய பாங்கு உளம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.\nஆவித்தல் – கொட்டாவி விடுதல்\nLabels: சங்க இலக்கியத்தில் உவமை, சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, நற்றிணை\nஇது இல் பொருள் உவமையா\nகவிஞரின் கற்பனை மிகவும் ரசிக்கத் தக்கதாய் உள்ளது\nஅறியாத பாடலை அழகான பதிவாக்கி அறியத்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்த தமிழ் சொல் அறியும் பகுதி பயனுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் நிலையிலும் இருக்கிறது..\nதமிழ்ச்சொல் பிரயோசனமாக இருக்கிறது.தலைப்பு அருமை \nவெண்ணிற ஆம்பல் அரும்பு விரிந்ததற்குக் காரணமும் கூறி அந்தக் காட்சி தரும் அழகுக்கு உவமையையும் கூறி அதன் மூலம் சொல்லவந்தக் கருத்தைத் தலைவன் மனத்தில் பதியும்வண்ணம் எடுத்துரைத்து.... பாடல் புனைந்த புலமையை என்னவென்பது பிளந்த அரும்பை காக்கை கரைவதற்கும் உவமை கூறியிருக்கலாம். ஆனால் சத்தமின்றிப் பிளந்த வாயைக் கொட்டாவி விட்டதற்குச் சமமாய் சொல்லியிருப்பது வியப்பிலும் வியப்பு. சங்க கால இலக்கியங்களில் சொல்லப்படும் சூழலுக்கேற்ற உவமைகளைப் பாடலில் புகுத்தியிருப்பது என்றும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.\nதங்களின் பதிவைப்பற்றி வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.\nஅருமையான கவிதை. எளிமையாய் புரிந்து ரசிக்கும்படி வழங்கியுளளீர்கள் முனைவரையா... வெண்ணிறக் காக்கை\nபடத்தில் இருக்கும் மலரின் பெயர்தான் ஆம்பல் மலராஇந்த பெயர் புதிது எனக்கு.நல்ல பகிர்வு இரண்டும்.\nநீடின்று எனில் தேய்க,நெடுங்காலம் இரண்டு பொருளா\n@சென்னை பித்தன் தங்கள் தமிழ்த்தேடலுக்கு நன்றி ஐயா..\nஇது (உள்)பொருள் உவமை தான் ஐயா..\n* வேடந்தாங்கல் - கருன் *\n@கீதா தங்கள் சங்க இலக்கியத்தேடல் வியப்பளிப்பதாக உள்ளது..\nஇவ்வளவு ஆழமான புரிதல் என்னை மேலும் மேலும் நுட்பமாக எழுதச் செய்வதாக அமைகிறது..\n@RAMVI பார்த்தேன் மகிழ்ச்சி இராம்வி.\nகடல்கரைப் பகுதிகளில் வாழும் வெண்ணிறமுடைய நீர்க்காக்கைத் தான் இலக்கியங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன அன்பரே.\n@thirumathi bs sridhar எழுத்துப்பிழை யை அறியத் தந்தமைக்கு மகிழச்சி தோழி..\nபதிவு நல்லாருக்கு, எதுக்கு கமெண்ட்ஸை மறைக்கறீங்க\nபக்கம் விரைவாகத் திறக்கவே அப்படி செய்தேன் ந்ணபா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் ப���ரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91993.html", "date_download": "2019-06-16T04:56:44Z", "digest": "sha1:Q4AK4HN234WXC5UW5DPTBEKYCYLKT2NA", "length": 3955, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா – Jaffna Journal", "raw_content": "\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழீழ வரைபட அலங்காரத்துடன் அம்பாள் உலா வந்துள்ளார்.\nமேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்தின் இந்து இளைஞர் மகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த பூங்காவன திருவிழா நேற்று (29) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமேற்படி திருவிழாவின் வெளி வீதியில் அம்பாள் ஊர்வலம் வந்த போது தமிழீழ வரைபடத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார்.\nமிகப்பெரிய தமிழீழ வரைபடத்துடன் அம்பாள் ஊர்வலம் வந்தமையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63817-the-police-arrested-the-man-who-was-sexually-assaulted-women-in-kodaikanal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T05:32:13Z", "digest": "sha1:MY7DTNXRIMC45KE3WUGXYEUO33TUHGZL", "length": 11253, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது | The police arrested the man who was sexually assaulted women in Kodaikanal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nகொடைக்கானலில் திருமணமான பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆனந்தகிரி பகுதியில் மின்சாதன கடை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில் அதே பகுதியில் கவரிங் நகை கடையில் வேலை பார்த்த வந்த திருமணமான பெண் ரோஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சசி அந்த பெண்ணிடம் பலமுறை தனது சொந்த தேவைக்காக பணத்த�� கடனாக பெற்றுள்ளார். ஆனால் சசி அந்த பெண்ணிடம் வாங்கிய பணம் எதுவும் தராத நிலையில், அந்த பெண்ணை வத்தலகுண்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு சசி அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் சசியிடம் பணத்தை வாங்க வத்தலகுண்டுக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் சசி அந்த பெண்ணை விடுதி ஒன்றிற்கு வரவழைத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரோஜா, தன்னை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து மிரட்டியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சசி மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பதிக்கப்பட்ட பெண் ரோஜாவிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\n‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - கமலின் பேச்சுக்கு பிரக்யா சிங் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்\nமனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மடக்கி பிடித்த கணவர்\nதங்கையை புகைப்படம் எடுத்தவரை கண்டித்த மாணவனுக்கு நேர்ந்த கொடுமை \nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் போக்சோவில் கைது\nஆசை‌ வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nமனைவியை வெட்டி கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை \nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\n‘கோட்சே ஒரு தேசபக்தர்’ - கமலின் பேச்சுக்கு பிரக்யா சிங் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/07/1.html", "date_download": "2019-06-16T05:37:41Z", "digest": "sha1:JO5T46JUISD2VGWCNJFNZA3WCN6V3ZCL", "length": 23350, "nlines": 219, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1", "raw_content": "\nமுற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1\nதிடீரென விழிப்பு வந்து மணியைப் பார்த்தேன். இரவு இரண்டு மணி. தூக்கம் கலைந்துவிட்டது. உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. கடந்த இரண்டு வாரமாக இப்படித்தான் இருக்கிறது. அதுவும் இடுப்புக்கு கீழே அதிக வலி. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்தது. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. எப்படியாவது போய்த்தான் ஆக வேண்டும். தள்ளிப்போட முடியாது. பின் அடி வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். பக்கத்தில் திரும்பி பார்த்தேன். ஹேமாவை காணவில்லை. நான் தூங்கியதும் அவள் போயிருப்பாள். அவள் என்ன தாலிக்கட்டிய மனைவியா என்ன என் கூடவே இருப்பதற்கு அடுத்தவனின் மனைவிதானே இப்ப்டி யாருமற்ற அநாதையாகிப்போன என்னை நினைத்து வெறுப்புத்தான் வருகிறது. நான் செய்வது எல்லாம் தவறு என்று எனக்கு நன்றாக தெரிகிறது. தெரிந்தும் தினமும் அந்த தவறை செய்துகொண்டுதானிருக்கிறேன். 'இது எல்லாம் தவறு' என்று எப்போது மனம் நினைக்கிறது, தெரியுமா எல்லாம் முடிந்த பிறகுதான். ஆனால் இரவு ஆரம்பிக்கும் போது...\nஎழுந்தேன். அப்படியே மெதுவாக பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். காலில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தேன். ஹேமாவின் உள்ளாடைகளில் ஒன்று கீழே கிடந்தது. இதைக்கூட எடுத்துக் கொண்டு போக முடியாத அளவிற்கு அவளுக்கு என்ன அவசரம் இருந்திருக்கும் காலையில் கேட்க வேண்டும். அப்படியே காலால் அதை ஒதுக்கி படுக்கையின் கீழே தள்ளிவிட்டு பாத்ரூமை நோக்கி சென்றேன். நடக்க முடியவில்லை. மனம் பதட்டப் பட ஆரம்பித்தது. என்னவோ கெடுதல் நடக்கப் போகிறது. எனக்கு என்னவோ ஆகப் போகிறது. தட்டுத்தடுமாறி உள்ளே சென்றேன். கதவை அடைக்க கூட நேரம் இல்லை. உடனே டாய்லெட்டில் யூரின் போக முயற்சித்தேன். பயங்க��� வலி. எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு சொட்டுக்கூட வரவில்லை. இது போல் ஒரு வலியை என் ஜென்மத்தில் நான் உணர்ந்ததில்லை. போன வாரமும் இதே போல் ஒரு முறை வலி வந்தது நினைவுக்கு வந்தது. அப்போது நான் கத்திய கத்தலில் ஓடி வந்து என்னை ஆஸ்பத்திரிக்கு திவாகர்தான் கூட்டிப் போனான். என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார்கள். இன்னும் ரிசல்ட் வரவில்லை. இன்று காலையில்தான் போய் வாங்க வேண்டும்.\nஒரு பக்கம் வலி உயிர் போகிறது. இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட சிந்தனை வருகிறது. வலி தாங்க முடியாமல் அப்படியே கீழே குனிந்தேன். பார்த்தேன். அங்கே என்ன சிகப்பா...... ஐய்யோ என்ன இது யூரின் போகும் இடத்தில் ரத்தமா..................\nயார் யார் பேச்சுக்குரலோ காதின் ஓரத்தில் கேட்பது போல் இருந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். மங்கலாக எல்லாம் தெரிந்தது. நன்றாக உற்றுப்பார்த்ததில் பக்கத்தில் ஹேமா, திவாகர் எல்லாம் நிற்பது தெரிந்தது. நான் எங்கே இருக்கிறேன் ஒரே குழப்பமான மனநிலையில் திவாகரை நோக்கி சைகையால் கேட்டேன்.\n\"கவலைப்படாத குரு. எல்லாம் சரியாகிடும். ஒண்ணும் இல்லை. நேத்து உனக்கு சாப்பாட்டு குடுக்க ஹேமா வந்தாளாமே அப்போ என்னவோ உங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டாளாம். அதை எடுக்க வீட்டுக்கு வந்துருக்கா. அப்போ நீ பாத்ரூம்ல மயக்கமா கிடந்தியாம். நான் நைட் ஷிப்ட்ல கமபனில இருந்தேன். உடனே எனக்கு போன் பண்ணி வரச்சொன்னா.. நானும் ஹேமாவும்தான் உன்னை ஆஸ்பத்திரில சேர்த்தோம். ஏற்கனவே டாக்டர் எல்லா செக்கப்பும் பண்ணிட்டார். ஏதாவது யூரினல் இன்பெக்ஷனா இருக்கும்னு சொன்னார். நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் போய் மாத்திரை மருந்தெல்லாம் வாங்கி வரேன். அதுவரை ஹேமா இங்க இருந்து உன்னை கவனிச்சிப்பா\"\nநான் ஒன்றும் பேசாமல் கண்களில் நீர் வழிய என் இரண்டு கைகளால் அவனை கும்பிட்டேன்.\n\"சே சே என்ன குரு, இதுக்கு எல்லாம் போய் அழுதிட்டு.. நான் உன் நெருங்கிய நண்பன். நீ எனக்கு எவ்வளவு பண்ணியிருக்க, உனக்கு இந்த உதவி கூட நான் செய்யலைனா எப்படி\" என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.\n\"எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது\"\nதிரும்பி ஹேமாவை பார்த்தேன். நேற்று இரவு உடுத்தியிருந்தே அதே உடை. கண்கள் கொஞ்சம் கலங்கி இரு��்தது போல் இருந்தது. ஆனால் முகத்தில் அதே வசீகரம். மெருன் கலர் சுடிதாரில் அந்த களைப்பிலும் தகதகவென இருந்தாள். பேச முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போது இப்படி எல்லாம் நினைக்க என்னால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். அப்படி எப்பவும் நினைத்ததன் விளைவுதானே இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறேன்.\nசுற்றும் முற்றும் பார்த்த ஹேமா அந்த அறையில் யாரும் இல்லை என்றவுடன் அருகில் வந்து என் நெற்றியில் செல்லமாக முத்தமிட்டாள். அந்த முத்தத்தில் காமம் இல்லை. கருணை, அன்பு, தாய்மை அனைத்தும் கலந்த முத்தம். இன்னும் எத்தனை நாளைக்கு இது நிலைக்கும் என்ற எண்ணமே என்னை நிலை குலைய செய்தது. என் சிந்தனையை கலைக்கும் விதமாக ஹேமாதான் பேசினாள்,\n அதான் நான் இருக்கேன் இல்லை. கவலைப்படாம இரு. எல்லாம் சரியாகிவிடும். நான் உன் கூடவே இருந்து பார்த்துப்பேன். கடைசிவரை பார்த்துப்பேன். என் உயிர் உள்ளவரை பார்த்துப்பேன்\" என்று சொன்னவளின் கண்கள் கலங்குவதை பார்த்து அவள் கண்களை துடைக்கப்போனவன், கைகளை தூக்க தெம்பில்லாமல் அப்படியே கிடந்தேன்.\n\"ஆனா கஷ்டத்துலயும் ஒரு நல்லது நடந்துருக்குப்பா. நேற்று ராத்திரி நான் எவ்வளவோ தடுத்தும் நீ கேட்காம எல்லாத் துணியையும் உருவி போட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. வீட்டுக்கு போனவ, நினைப்பு வந்து உன் ரூமுக்கு வந்து எடுத்துட்டு போகலாம்னு வந்தா நீ மயங்கி கிடக்குற. நல்ல வேளை உடனே ஆஸ்பத்திரில வந்து சேர்த்து உன்னை காப்பாத்திட்டோம். அதனால் இனிமே எல்லாத்தையும் அவுக்க சொன்னா நீ கேட்காம நானே அவுத்துடுவேன்\"\nஎன்னவோ அப்போதிருந்த அந்த மனநிலையில் அவளின் பேச்சை என்னால் ரசிக்க முடியவில்லை.\nமீண்டும் அங்கே வலி. யூரின் போக வேண்டும் போல இருந்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹேமாவை பார்த்தேன். அநேகமாக அவள் புரிந்து கொண்டாள் போல இருந்தது. நேராக அருகில் இருந்த பெட் பேனை எடுத்து என் டிரஸை அவிழ்த்து.. அப்படியே அதை கையில் எடுத்து...... அதில் வைத்து... கொஞ்சம் கொஞ்சமாக யூரின் வர ஆரம்பித்தது. அப்படியே ஹேமாவின் முகத்தை பார்த்தேன். என்னால் அவளின் எந்த உணர்வையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் செய்யும் வேலையிலேயே கவனமாக இருப்பது தெரிந்தது.\nஒரு தாய் போல் என்னை கவ��ிக்கும் இவளையா போய் நேற்று.... நினைக்கும் போதே என் மேல் வெறுப்பு வந்தது. ஆனால் இதற்கு நான் மட்டும் காரணமில்லையே\nயாரோ வருவது போல இருந்தது. மெல்ல எட்டிப் பார்த்தேன். திவாகர்தான் மருந்தோடு வந்து கொண்டிருந்தான். என்னால் தான் அவனுக்கு எவ்வளவு கஷ்டம்\n\"என்ன குரு இப்ப பரவாயில்லையா\nஅப்போது ஒரு சிறு சலசலப்பு கேட்டது. உள்ளே டாக்டர் வந்து கொண்டிருந்தார், கூடவே இரண்டு நர்ஸ்கள். இரண்டு இளம் டாக்டர்கள். அங்கு உள்ள ஷீட்டை பார்த்தார்கள். என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். திடீரேன டாக்டர் கேட்டார்,\n\"இங்க யாரு இவரை சேர்த்தது\n\"நான் தான்\" என்றான் திவாகர்.\n\"நீங்க இவருக்கு என்ன வேணும்\n\"நானும் இவரின் தோழிதான் டாக்டர்\"\n\"இவங்க உறவினர்கள் யாரும் வரலியா\n\"ஒண்ணும் இல்லை, மேற்கொண்டு என்ன மாத்திரை கொடுக்கலாம்னு பேசணும்.. உங்க பேர் என்ன சொன்னீங்க\n\"நீங்க என் கூட வாங்க. நீங்க இந்த மருந்தெல்லாம் உடனே குடுங்கம்மா\" என்று ஹேமாவிடம் சொல்லிவிட்டு திவாகரை கூட்டிக்கொண்டு போகும் டாக்டரை கவலையுடன் பார்த்தேன்.\nயாரோ அழும் சத்தம் கேட்டது. லேசாக முழிப்பு வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன். ஹேமா அழுது கொண்டிருந்தாள்.\n\" என்று திவாகரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.\n\"உன்கிட்ட சொல்ல முடியாத, பெண்கள் யாருட்டயும் சொல்ல முடியாத இடத்துல\"\nLabels: குறுநாவல், தொடர்கதை, நாவல்\nமுதல் அத்தியாயத்தை படித்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். கதை போக போக வேறு தளத்தில் பயணிக்கும்.\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nமுற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2019/scientists-explain-connection-between-sugar-and-cancer-growth-024494.html", "date_download": "2019-06-16T05:14:39Z", "digest": "sha1:HFROGYWRSV3IMQT6PA4KQ72LVQGKCUFJ", "length": 21012, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஒரு நோய் உங்களுக்கு இருந்தால், கூடவே புற்றுநோயும் வரும்- ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்! | Scientists Explain Connection Between Sugar and Cancer Growth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அற���குறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n4 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n20 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n21 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n21 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்த ஒரு நோய் உங்களுக்கு இருந்தால், கூடவே புற்றுநோயும் வரும்- ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்\n\"நோய்களுக்காக பஞ்சமில்லை\" என்கிற அளவுக்கு நோய்கள் அதிரடியாக உருவாகி கொண்டே இருக்கின்றன. மருந்துகள் தயாராகும் வேகத்தை விட நோய்களும் அதன் வீரியமும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எப்போவாவது தான் நோய்கள் கொத்து கொத்தாக மனிதர்களை கொள்ளும். ஆனால், தற்போது மோசமான அளவில் இது மனித இனத்தையே பலவீனம் கொள்ள செய்கிறது.\nகாரணம், நோய்களின் முழு பலமும், அதன் தொடர்ச்சியும் தான். ஒரு நோய் வந்தால் அதன் கூடவே வேறொரு நோயும் தொடர்ந்து வருகிறது. இன்று பெரும்பாலானோரை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நோய் சர்க்கரை வியாதி தான். ஒரு பக்கம் சர்க்கரை வியாதி வந்தால் இதய நோய் வரும், இரத்தத்தில் பாதிப்பு வரும் என்றெல்லாம் சொல்கின்றனர்.\nஆனால் தற்போது இவற்றை காட்டிலும் கொடூரமான விளைவை இவை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. இது எப்படி சாத்தியமாகும் எதனால் இந்த அபாயம் போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்��ுக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல்வேறு நோய்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே நமக்கு மோசமான பாதிப்பை தருகின்றன. சில நோய்கள் வந்த உடனே நம்மை கொன்று விடும் அளவிற்கு வீரியம் வாய்ந்தவை. ஒரு சில நோய்கள் மட்டும் தான் நிதானமாக அதன் செயல்பட்டை நம் உடலில் தொடங்கும்.\nஉலக அளவில் சர்க்கரை வியாதி என்பது ஒரு மோசமான நோயாகவே கருதப்படுகிறது. காரணம் இதனால் உண்டாகும் பக்க விளைவுகள் தான். இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் தற்போது சர்க்கரை நோயின் பாதிப்புள்ளது. 2017 எடுத்த கணக்கெடுப்பின் படி 72 மில்லியன் இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இது 2018 இரட்டிப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசர்க்கரை நோய் நாம் நினைப்பது போன்று அவ்வளவு சாதாரணமான ஒன்று கிடையாது. நம் உடலில் இன்சுலின் உற்பத்தி தடைப்படும் போது அவை சர்க்கரை நோயிற்கு வழி வகுக்கிறது. இதற்கு கார்போஹைட்ரட்டின் அளவு அதிகரிப்பதும் ஒரு முக்கிய காரணம். சில நேரங்களில் மோசமான விளைவை இவை உண்டாக்கி விடும்.\nஉடலில் அமில தன்மை அதிகமாகினால் ஏராளமான பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றானாக உண்டாகும். அவற்றில் மிக முக்கியமானது தான் புற்றுநோயும். அமில தன்மை அதிகரித்தல் புற்றுநோய் செல்களை எளிதாக வளர்த்தெடுப்பதற்கு மூல காரணமாக இருக்கிறது.\nMOST READ: அஸ்வகந்தா மூலிகையில் இவ்வளவு ஆபத்துகள் உண்டா\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் நிச்சயம் அவை புற்றுநோய் செல்களுக்கு இருப்பிடத்தை உருவாக்கி கொடுக்கும். நொதித்த சர்க்கரையும், குறைவான அளவு ஆக்சிஜனும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.\nபால்வினை சார்ந்த நோய்களிலும் இந்த சர்க்கரையின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக HPV போன்ற தொற்றுகள் உடலில் ஏற்கனவே இருந்தால் அவை உங்களுக்கு கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பில் புற்றுநோய் போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை.\nஉடல் பருமன் கூடி கொண்டே போகும் பலருக்கும் அதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி தெரிவதில்லை. உடல் எடை கூடினால் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரிக்கும். அதே போன்று இவை குடல் சார்ந்த புற்றுநோ��ையும் ஏற்படுத்தும்.\nஉடல் பருமனால் கூட புற்றுநோய் உண்டாகுமா என்கிற கேள்விக்கும் பதிலுண்டு. அதாவது, சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அளவு குறைகிறது இவை கணையத்தின் செயல்பாடு பாதிப்பதால் உண்டாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புற்றுநோய் உண்டாகும் என கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா\nஆகையால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் தன்மையும் முக்கியம் என்பதை மறவாதீர்கள். நார்சத்து உணவுகள், தானிய வகைகள், நன்கு சமைத்த உணவுகள் போன்றவற்றை எடுத்து கொண்டால் மேற்சொன்ன அபாயத்தில் இருந்து காத்து கொள்ளலாம். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த அல்லது பொறித்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nமற்றவர்களின் யோசனையை திருடி அதை தன்னுடையதுனு சொல்ல இந்த ராசிக்காரர்களால்தான் முடியுமாம்...\nபாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...\nஇதுமாதிரி உங்க வீட்ல யாருக்காவது இருக்கா... இது எதோட அறிகுறினு தெரியுமா உங்களுக்கு\nஇந்த வேலைகள் செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகமாம்..உங்க வேலையும் இதுல இருக்கா\nசிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nமொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாத்தும் தெரியுமா\nஇந்த 5 ராசியில பிறந்தவங்க எப்பவும் எரிச்சலூட்டுற மாறியே நடந்துக்குவாங்க..உங்க ராசி இல்லையே..\nஉங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nஇந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க... 7 நாள்ல ஈஜியா 7 கிலோ எடை குறைக்கலாம்...\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந���த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-8th-january-2019/", "date_download": "2019-06-16T05:43:09Z", "digest": "sha1:DYMOH2UB5LJA7NOLYTLICT64AK5ECNDT", "length": 15890, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan Today 8th January 2019, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன் எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nRasi Palan Today 8th January 2019: ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்\nRasi Palan Today 8th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகுழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். எதையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப் பட வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, பொறுமையுடன் வாகனங்களை செலுத்துங்கள். மற்றபடி அனைத்தும் வெற்றியாகும் நாள் இது.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nமருத்துவம் சார்ந்த செலவுகளை நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் நாள். மன உறுதியுடன் போராடுவீர்கள். கைகளில் அரிப்பு சார்ந்த பிரச்சனை இருக்கும். மன அழுத்தம் காணப்படும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகடந்த கால தொல்லைகள் நீங்கி, நம்பிக்கை பிறக்கும் தினம் இன்று. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉங்கள் துணை எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் பணியை செய்து கொண்டே இருப்பீர்கள். அதிகாரமிக்கவர்களிடம் இருந்து பிரச்சனைகள் வரும். நீங்கள் அப்போது அமைதியாக இருப்பது தான் ஒரே தீர்வு.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஇன்று உண்மையில் உங்களுக்கு அபாரமான நாள். இமய மலையில் வெற்றிக் கொடி நாட்டியது போன்று உணர்வீர்கள். யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டாம். ஜெயம் உங்களுக்கே.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉங்கள் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். அதற்காக, உங்கள் எதிராக திட்டமிடல்களை தள்ளிப் போட வேண்டாம். உங்கள் காதலில் சிறு பின்னடைவு ஏற்படும்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nவெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உங்களுக்கு பயன் கிடைக்கும். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலை மாறும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nமுக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஉங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nவெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஎதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஉங்கள் நிதி நிலைமை அபாரமாக இருக்கும். ஆனால், உங்கள் தருணங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியை வசப்படுத்த முடியும். ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்.\nKVS Recruitment 2019: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை ரெடி முழு சம்பள விவரம் தெரியுமா\nதண்டனை முதல் ராஜினாமா வரை: பதவி இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113066-kovilpatti-cpim-protest-against-rdo-anitha.html", "date_download": "2019-06-16T04:40:22Z", "digest": "sha1:ANITZOYKEQFOWUZR5AUWKWVQYPAKLW4T", "length": 21553, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "குறைகளைக் கேட்காமல் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த கோவில்பட்டி கோட்டாட்சியர்! | Kovilpatti : CPI(M) protest against RDO Anitha", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/01/2018)\nகுறைகளைக் கேட்காமல் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த கோவில்பட்டி கோட்டாட்சியர்\nமக்களின் குறைகளைக் கேட்கமால் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்த கோவில்பட்டி ��ோட்டாட்சியர் அனிதாவைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுநாயக்கர் சமூக மக்களுக்குக் கடந்த சில வருடங்களாக சாதிச் சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சாதிச்சான்றிதழ் இல்லாமல் கல்விச் சலுகைகள், கல்வி உதவித்தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு விரைந்து சாதிசான்றிதழ் வழங்கக் கோரி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காட்டு நாயக்கர் சமூகத்தினை சேர்ந்த மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் அனிதாவைச் சந்தித்து, மனு அளித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். ஆனால், கோட்டாட்சியர் அனிதா அவர்கள் கூறுவதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து தனது செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையெடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய அவர்கள், கோட்டாட்சியர் அனிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேசினோம். \"காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்காமல் கோட்டாட்சியர் அனிதா காலம் தாழ்த்தி வருகிறார். விசாரணை செய்து சாதிச்சான்றுகளை வழங்கிடுமாறு கோட்டாட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே உத்தரவிட்டும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சாதிச்சான்று வேண்டி இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள், அவரது மேசையில் உறங்குகின்றன. இதுகுறித்து அளித்த மனுவை பெற்றுக் கொள்ளாமலும், நாங்கள் சொல்வதைக் கேட்காமலும் செல்போனில் வாட்ஸ் அப்பை பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது செயல் எங்களை உதாசினப்படுத்துவது போல இருந்தது. மக்கள் பிர��்னைகள் எல்லாவற்றிலும் துரித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே இருந்து வருகிறார். வரும் 17-ம் தேதிக்குள் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 18-ம் தேதி முதல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.\" என்றார்.\nகோவில்பட்டி கோட்டாட்சியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Kovilpatti RDO CPI(M)\n’’ கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/10/blog-post_24.html", "date_download": "2019-06-16T05:39:22Z", "digest": "sha1:XD3UZ63TEAQHF2I6O7FR256SPPZU3TEV", "length": 41770, "nlines": 509, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்காலத் தொழில்நுட்பம்!!", "raw_content": "\nமொ���ியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅறிவியல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து வருகிறது..\nநிலவைப் பார்க்கும் சிறு குழந்தையாய் நானும்..\nஇன்றைய உலகிற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறேன்..\nஅறிவியல் மாற்றங்கள் சிலவற்றைக் காணும்போது..\nஎன்று கூட சிலநேரங்களில் தோன்றும்.\nஇன்றைய அறிவியல் உலகைக் கண்டு எனக்குத் தோன்றிய “கற்பனை“ யான தொழில்நுட்பம் பற்றிய இடுகை இது..\nஇணையத்தில் உலவும்போது “புதிய தொழில்நுட்பம் “ என்றொரு அறிவிப்பு காணக் கிடைத்தது. சரி என்னதான் நுட்பம் என்று பார்க்கலாம் என்று அந்த இணைப்பில் சென்றேன்..\nஎன்றொரு இணையதளம் அறிவித்தது. நானும் அதில் பயனர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழைந்தேன்..\nநான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திலிருப்பவருடன் பேசக் காத்திருப்பதுபோலவே, எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குப் பேச பலரும் காத்திருந்தார்கள்...\nகாத்திருப்போர் பட்டியலில் “கபிலன்“ என்ற பெயர் எனக்குப் பிடித்தது. அவருடன் உரையாட முடிவுசெய்து தொடர்புகொண்டேன்.. சில மணித்துளிகளில் அவர் முகம் என் கணினித் திரையில் தெரிந்தது..\nநான் : வணக்கம் கபிலன்\nகபிலன் : வணக்கம் முனைவரே\nநான் : கபிலன் இதெல்லாம் உண்மையா இதையெல்லாம் இன்னும் என்னால் நம்பமுடியவில்லை\nகபிலன் : ஏன் நண்பரே..\nநான் : அறிவியல் காலத்தை வென்றுவிட்டதா..\nகபிலன் : இல்லை நண்பரே.. காலம் தான் அறிவியலை வென்றுவிட்டது காலத்தின் கோட்பாடுகளை மனிதனால் இன்னும் மாற்றமுடியவில்லை. கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான். அவ்வளவுதான்..\nநான் : எது எப்படியோ.. எதிர்காலத்துக்கு வந்துவிட்டேன்.. உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன்..\nகபிலன் : நானும் தான் நண்பரே..\nகபிலன் : நீங்களே முதலில் கேளுங்கள் நண்பரே..\nநான் : தங்கள் பெயர் பற்றி முதலிலேயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.. “கபிலன்“ என்ற பெயர் தங்களுக்கு எந்தச் சூழலில் வைத்தார்கள்.\nகபிலன் : என் தந்தை ஒரு கணினி வன்பொருள் துறைசார்ந்தவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். அதனால் சங்கப்புலவரான கபிலரின் நினைவாக இப்படியொரு பெயர் வைத்துவிட்டார்.\nநான் : அப்படியா.. மகிழ்ச்சி கபிலன்.. நான் தங்கள் காலத்துக் கல்வி நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன���.\nகபிலன் : எங்கள் காலத்தில் வீட்டிலிருந்துகொண்டோ, பணியாற்றிக்கொண்டோ இணையவழியே கல்வி பயில்வதுதான் வழக்கமாக உள்ளது..\nநான் : அட அப்படின்னா எல்லோரிடமும் கணினி இருக்கிறதா..\nகபிலன் : என்ன அப்படிக் கேட்டிட்டீங்க.. “மேகக் கணினி நுட்பத்“தால் கணினி இன்றைய சூழலில் எல்லா தரப்பினருக்கும் சென்று சேர்ந்துவிட்டது.\nநான் : வியப்பா இருக்கே.. சரி இவ்வளவு அழகாத் தமிழ் பேசறீங்களே.. எப்படி..\nகபிலன் : மொழி மாற்றி மென்பொருள்கள் பல பெருவழக்கில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எழுதப் படிக்க, புரிந்துகொள்ள, பேச முடிகிறது. அதனால் அவரவர் தம் தாய்மொழி மீது பற்றுடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.\nநான் : கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது...\nகபிலன் : தமிழரின் நாட்டுப்புற மரபுகள் குறித்த தேடல் எனக்கு என்றுமே உண்டு. இணையத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைக்கின்றன. உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த இரு இணைய பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்..\nநான் : 1.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் “பண்பாட்டுக் காட்சிகம்“ என்னும் பிரிவு.\n2.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின்\n“வசந்த மண்டபம்“ என்னும் வலைப்பக்கம்.\nகபிலன் : பார்க்கிறேன் முனைவரே.. இன்றைய சூழலில் விளையாட்டுகள் கூட வீட்டுக்குள்ளே கணினிக்குள்ளே விளையாடுவது மட்டுமே விளையாட்டு என்றாகிவிட்டது. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாமல் போய்விட்டது. தமிழரின் தொன்மையான விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலவாக உள்ளேன்..\nபழந்தமிழரின் 36 வகை விளையாட்டுக்கள்..\nகபிலன் : மகிழ்ச்சி முனைவரே இதையும் பார்க்கிறேன்..\n என்று இலக்கிய வரலாறுகளில் ஒரு காலம் குறிப்பிடப்பட்டுள்ளதே.. அப்படின்னா என்ன தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா தனிமைப்படுத்திக்கொள்வதா எனக்கு இந்தக் கோட்பாடே புரியவில்லை..\nநான் : பிறமொழிக் கலப்பால் தாய்மொழி சீர்கெட்டுவிடும் என்று மொழியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சி இது கபிலன்.\n வியப்பாக உள்ளதே.. பிற மொழி கலந்தால் அம்மொழி செத்துவிடுமா.. அப்படியென்றால் வடமொழி கலந்தபோதே தமிழ் மொழி செத்திருக்கவேண்டுமே..\nநான் : இப்படித் தனித்தமிழ்க் கோட்பாடுகள் அன்று தோன்றியதால் தான் இன்று எதிர்காலத்தில் கூட உங்களால் தமிழ் பேச முடிகிறது.. இல்லையா..\nகபிலன் : அது அப்படியல்ல முனைவரே...\nஇன்று உலகமே பேசும் ஒரே மொழி இணையமொழி\nஉங்கள் காலத்தில் இயல், இசை, நாடகம் என்று அதோடு நின்றுவிடாமல்..\nஇணையத்தமிழ் என்று இலக்கிய, இலக்கணச் செல்வங்களைப் பதிவு செய்தீர்களல்லவா.. அந்த அரிய செயல் தான் இன்று தமிழ்மொழியைக் காத்து நிற்கிறது..\n அப்படியா.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது..\nகபிலன் : உங்களோடு உரையாடியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..\nநான் : எனக்கும் தான் கபிலன்..\nகபிலன் : பணி அழைக்கிறது... மீண்டும் உரையாடுவோம்...\nநான் : நன்றி கபிலன் தங்களோடு உரையாடியதில் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி.. மீண்டும் உரையாடுவோம்..\nLabels: இணையதள தொழில்நுட்பம், கல்வி, தமிழர் பண்பாடு, நகைச்சுவை\nவியப்பாக இருக்கிறது . நண்பா\nபுதிய தொழில்நுட்பம் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.\nஅறிவியலின் வளர்ச்சி வானுயர்ந்து வளரும் இவ்வேளையில்\nஎண்ணி எண்ணி வியக்க கோடானுகோடி செய்திகள் இருக்கின்றன\nநண்பர் கபிலனுடன் தங்களின் உரையாடல் படித்தேன். வாழ்வில் தான்\nஎத்தனை தேடல்கள் என்பதை உள்ளூர உணர வைத்தது.\nஎன்னே பாக்கியம் செய்தேன் முனைவரே\nஎனக்கும் என் படைப்புகளுக்கும் சாகித்ய விருது கிடைத்தது போல\nமிகவும் பெருமை கொண்டேன். இன்னும் என் எழுத்துக்களை\nபட்டை தீட்ட வேண்டும் என என்னுள் ஒளி பாய்ந்தது.\nஎன் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகற்பனை நிஜமானாலும் ஆகலாம் ஐயா.நல்ல பதிவு.\nமுனைவரின் அறிவியல் கதை அருமையாக இருக்கிறதே... தொடரட்டும்\nவணக்கம் முனைவரே வசந்த மண்டபம் மகேந்திரனை குறிப்பிட்டதற்கு கோடானு கோடி நன்றிகள்.. அவரின் சேவை எதிர்கால சமூகத்திற்கு தேவை என்பதை பலமாய் கூறுவேன் பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு.. இத்தனைக்கும் நான் அவரோடு எந்த தனிப்பட்ட உறவுகளையும் பேணியதில்லை மகேந்திரனுக்கு எனது வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன்.. அவரை போன்றோர்களால்தான் இன்னும் கிராமியக்கலை வடிவங்கள் உயிரோடு இருக்கின்றது..\nஅருமையான தகவல் விவாதம் நண்பரே\nதாங்கள் கபிலனோடு கூடிய உரையாடல் அருமை... நண்பரே...\n) கதை அருமை. நல்ல ��ற்பனை.\nவசந்த மண்டபம் நல்ல அறிமுகம். குழு இணைந்து விட்டேன். நன்றி.\nதமிழர்களின் விளையாட்டில் இயற்கைக்குத்தான் அதிக இடம். பயனுள்ள தகவல்.\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n@சத்ரியன் வருகைக்கு நன்றி சத்ரியன்.\n@மகேந்திரன் தாங்கள் என் அன்பை முழுமையாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் மகேந்திரன்..\nதடம் மாறாது தங்கள் எழுத்துக்கள் மண்ணின்மரபுகளைத் தாங்கிச் செல்ல மனம் நிறைய வாழ்த்துகிறேன்..\n@சென்னை பித்தன் மகிழ்ச்சி ஐயா.\n@காட்டான் இது நம் மரபுகளாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் ஏற்பட்ட தொடர்பு நண்பரே..\n@ராஜா MVS மகிழ்ச்சி இராஜா\n@ரசிகன் தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசித்தலுக்கும்... கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா..\nதங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்து மகிழ்ந்தேன்..\n@Chitra உங்களுக்கும் வாழ்த்துக்கள் சித்ரா.\n@விச்சு உங்களுக்கும் வாழ்த்துக்கள் விச்சு.\n@koodal bala உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் பாலா..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முனைவரே.\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nதங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n@காந்தி பனங்கூர் தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா..\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா மகிழ்ச்சி நண்பா..\n@ராஜி உங்களுக்கும் வாழ்த்துக்கள் இராஜி\n@மாய உலகம் தங்களுக்கம் இனிய வாழ்த்துக்கள் நண்பா..\n@ரெவெரி தங்களுக்கும் வாழ்த்துக்கள் ரெவரி.\n@shanmugavel ���ருகைக்கு நன்றி நண்பா..\n@வைரை சதிஷ் நன்றி சதீஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..\nஎதிர் காலத்துக்கு கூட்டிக்கிட்டு போறீங்க...\nகற்பனையானது என்றாலும் உண்மையாகிவிடும் நாள் வரும் என்றே நினைக்கின்றேன் முனைவர் அவர்களே\nஇனம் இனத்தோடு சேரும் என்ற வலைஇலக்கு மொழியும் அழகாகவுள்ளன நண்பா..///\nஎன்று பாராட்டியது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது நன்றி முனைவர் அய்யா அவர்களுக்கு\nமிக அழகாகச் சொல்லிப் போகும் திறன் மிக மிக அருமை\nதொடர வாழ்த்துக்கள் த.ம 14\n@விச்சு என்னோடு பயணித்தமைக்கு நன்றிகள் விச்சு.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/12/blog-post_26.html", "date_download": "2019-06-16T04:30:43Z", "digest": "sha1:RB3WBSO63MWG3IIDJYD3LONUKAVVJS44", "length": 15447, "nlines": 203, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மாடு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமுதுகெலும்பை மறந்த மனித மந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.\nLabels: காசியானந்தன் நறுக்குகள், நகைச்சுவை, மனதில் நின்ற நினைவுகள்\nகொம்புகளை மறந்த மாடுகளைப் போலவும், தன் பலத்தை மறந்த யானையைப் போலவும் இன்று பலரும் தங்களின் திறனை மறந்து இயந்திரமாகி வருகிறோம்\nஇந்த கவிதையை நினைவுபடுத்தியதற்கு நன்றி...\nஎனக்கு நினைவுள்ள காசி ஆனந்தன் அவர்களின் கவிதை ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகுத்துவதற்கே கொம்புகள் என்பதை மறந்துவிட்ட மாடுகள் வர்ணம் பூச வாகாய்க் காட்டி நிற்பது இன்னும் கொடுமைதான். பகிர்வுக்கு நன்றி முனைவரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) க���லிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக���கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64010-five-election-officers-die-of-cardiac-arrest-during-poll-in-madhya-pradesh-and-himachal-pradesh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:09:41Z", "digest": "sha1:SJ6D3AW5WVIU7NQGIMJNAYVIF7TL57HD", "length": 10059, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு | Five election officers die of cardiac arrest during Poll in Madhya Pradesh and Himachal Pradesh.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பான்ஸ்கோன் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு அரசு அதிகாரிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், இமாச்சல் மாநிலத்தின் தேர்தல் பணியில் மேற்கொண்ட வினீத்குமார், தேவிசிங் மற்றும் லாட்ராம் ஆகிய மூன்று அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் தலா 15 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்\n“உங்கள் தமிழ் கடிதம் புரியவில்லை” - ஷாக் கொடுத்த இந்திய தேர்தல் ஆணையம்\nபதிவான வாக்குகள் குறைவு ; எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - அலட்சியம் காட்டும் தேர்தல் ஆணையம்\nராகுலுக்கு எதிராக கட்சி தலைவர்களே சதி செய்தனர் - பீகார் காங். தலைவர்\nநாளை எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் அழைப்பு\nபிரதமராக இன்று மீண்டும் பதவியேற்கிறார் மோடி.. வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்பு\nவரிசையாக ராஜினாமா செய்யும் காங்கிரஸ் தலைவர்கள்\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்\nவாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா \nRelated Tags : Election officers die , மக்களவைத் தேர்தல் , அரசு அலுவலர்கள் உயிரிழப்பு , உத்தரப்பிரதேசம் , இமாச்சலப்பிரதேச ம்\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்க��யை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/general-motors-lay-off-over-14-000-employees-north-america-013123.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:54:08Z", "digest": "sha1:I37XPU3AW3OCITKYQ44UMNDKMOBBS7K6", "length": 23324, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்! | General Motors to Lay Off Over 14,000 Employees in North America - Tamil Goodreturns", "raw_content": "\n» கொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்\nகொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n32 min ago நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\n46 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n18 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\nMovies அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nNews குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வட அமெரிக்காவில் 14,700 தொழிற்சாலை மற்றும் வையிட் காலர் ஊழியர்க��ை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தங்களது 5 தொழிற்சாலைகளின் கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உள்ளது என்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவைட் காலர் ஊழியர்கள் மட்டும் குறைந்தபட்சம் 8,100 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்களை அமெரிக்காவில் விற்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nதங்களது தொழிற்சாலைகளை மூட வேண்டும் அல்லது பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்ற நிலைக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதே போன்ற ஒரு நிலை 2017-ம் ஆண்டு ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டு அதனால் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி பாதிப்படைந்து மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களில் 6,000 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இ ப்படி ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில் செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2018-ம் ஆண்டு இறுதிக்குள் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மிகப் பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய உள்ளனர் என்று கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nJack ma நீங்க சொல்ற வாரம் 6 நாள் 6 முறை 9 நிமிடம் உடல் உறவு சரியா\nஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் சம்பளம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே: வினய் துபே வருத்தம்\nமோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\n16,000 விநியோகஸ்தர்கள், 2000 பிராண்டட் ஸ்டோர்களை மூடும் வோடாபோன் ஐடியா.. பரிதாப நிலையில் ஊழியர்கள்\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஇவர���களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\n7,500 நிர்வாக ஊழியர்களை வெளியேற்றும் ஐகியா..\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nநாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/ano-meses-estaciones-tiempo/", "date_download": "2019-06-16T04:40:02Z", "digest": "sha1:BJYOMTRPWNHQS6J5TOVMG2D4HZVFJFSO", "length": 9074, "nlines": 139, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "எல் காலெண்டர்: அன்ரோ, மேஸ், எஸ்சியோனீஸ், டைம்ஓ - ஆன்லைன் கிட்ஸ்", "raw_content": "\nஎல் காலெண்டரி: ஏன், மிஸ்ஸஸ், எஸ்சிசியன்ஸ், டைம்போ\nஜூன் 6, 2012 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » எல் காலெண்டரி: ஏன், மிஸ்ஸஸ், எஸ்சிசியன்ஸ், டைம்போ\nடெலிபோன் மற்றும் எக்ஸ்டெரியன்ஸ் விரிவாக்கங்கள்\nடிலாஸ் டி லா செமனா\n6 டொமினோ லான்ஸ் XXX மார்தெஸ் XIX மைக்ரோகல்ஸ்\n10 சதுரங்கள் XXX சதுரம்\n13 எபெக்ட் எக்ஸ் ஃபெர்ரோன் மார்ஸ்\n29 ஏப்ரல் மே 29 வரை\n22 அக்டோபர் முதல் நூல் நூல் வரை\nXXX XXX அனிமேஷன் XXX பதிப்பு\nசெவ்வாய், வெள்ளி, நவம்பர் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை\nடோடோஸ் டிமோஸ் டிவைன்ஸ் டைன்ஸ்,\nவாரத்தின் நாட்கள் லயன்ஸ் மார்ட்டெஸ் மைக்கேஸ்கோஸ் ஜியூஸ் விய்ன்ஸ் செபாடோ டோமினோ\nமேஸ் டி ஐ ஆன் என்ரோ ஃபெப்ரோ மர்ஸோ அபிரில் மேயோ ஜுனியோ ஜூலியோ அஸ்டோஸ்டெம்பெம்பெஸ்ட் ஆட்யூபியூப் நியூபிரேம் டிரிபோம்ப்\nடெலிபோன் மற்றும் எக்ஸ்டெரியன்ஸ் விரிவாக்கங்கள்\nஏறக்குறைய ஒரு மணி நேரம் 9 மணி நேரம்\nஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு ஒரு வாரம் கழித்து\nXXX மன்ஹானியா இந்த மாதம் 8 ஆம் தேதி வரை ஆகிறது\nஏறக்குறைய ஒரு மாதத்திற்கு ஒரு மாதம் ஆகிறது\nஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கூம்\nஞாயிற்றுக் கிழமை காலை, ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று\nஎக்ஸ் டோஸ் லாஸ் டெய்ஸ்\nஒரு டீஸர் யூஸ் மெஸ் டாய்ஸ் அனா லெட்ரா மியூஸ்ல்கம்.\nஎந்த விஞ்ஞானமும் எந்த சூனியமும் இல்லை\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nடெலிபோன் மற்றும் எக்ஸ்டெரியன்ஸ் விரிவாக்கங்கள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158862-west-indies-bowlers-cleaned-up-pak-batsmen-with-short-balls.html", "date_download": "2019-06-16T04:39:29Z", "digest": "sha1:P7L5LFP4XZP6P656SPLCMHTHEE4MAZH4", "length": 33848, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "130 பந்துகளில் 85 சதவிகிதம் ஷார்ட் பால்கள்... பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி?! | West Indies bowlers cleaned up Pak batsmen with short balls", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (01/06/2019)\n130 பந்துகளில் 85 சதவிகிதம் ஷார்ட் பால்கள்... பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வென்றது எப்படி\nராம் கார்த்திகேயன் கி ர\n``ரஸல்லின் அந்த மூன்று ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை” – ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது சொன்ன வார்த்தைகள் இவை. நூற்றுக்கு நூறு உண்மை\n`ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (481) அடிக்கப்பட்டது, இந்த மைதானத்தில்தான். 2015, ஜனவரிக்குப் பிறகு இந்த மைதானத்தின் சராசரி ரன் ரேட் 6.98' - ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் பற்றி புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி.\n``இது அற்புதமான பேட்டிங் பிட்ச். பெளலர்கள் இந்த பிட்சிலிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்தப் போட்டியில் நிச்சயம் நிறைய ரன்கள் அடிக்கப்படும்” - மைக்கெல் ஹோல்டிங் பிட்ச் ரிப்போர்ட்டில் சொன்ன செய்தி.\nஇப்படி டெக்னிக்கலாகவும் புள்ளிவிவரங்களாலும் பேட்டிங்குக்கு சாதகமாகவே ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் இருந்ததால் நிச்சயம் இந்தப் போட்டியில் 300 ரன்கள் அடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேலைக்குச் சென்றவர்கள் `வீட்டுக்கு வந்து ரெண்டாவது இன்னிங்ஸைப் பார்ப்போம்' என டிவியை ஆன் செய்தால், அதில் மேட்ச் முடிந்து ஹைலைட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலை வந்ததுதான் மிச்சம். 50 ஓவர் போட்டி இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்தே 35.2 ஓவர்களில் முடிந்தது. டி20 போட்டிகளைவிட விரைவாக முடிந்தது. எப்படி பேட்டிங்குக்கு கைகொடுக்கும் இந்த பிட்ச்சில் இப்படிக் குறைவான ஸ்கோர் பதிவானது பிட்ச்சின் தன்மை மாறிவிட்டதா அல்லது கணிப்பு தவறாகிவிட்டதா பிட்ச்சின் தன்மை மாறிவிட்டதா அல்லது கணிப்பு தவறாகிவிட்டதா எதுவும் மாறவில்லை. இந்த மேட்சை `ஷார்ட்’டாக முடிக்க முடிவு செய்துவிட்டனர் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள். ஆம் எதுவும் மாறவில்லை. இந்த மேட்சை `ஷார்ட்’டாக முடிக்க முடிவு செய்துவிட்டனர் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள். ஆம் ஷார்ட் பாலைக்கொண்டே ஆட்டத்தை முடித்துவிட்டனர்.\n``நான் இதுவரை பார்த்த ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு போட்டியிலும் இவ்வளவு ஷார்ட் பால்கள் வீசியதில்லை” - கமென்ட்டரி பாக்ஸில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை. ஆம், ஆட்டம் முழுவதும் ஷார்ட் பால்களால் நிரம்பியிருந்தது. பாகிஸ்தானுக்கு வீசப்பட்ட 130 பந்துகளில் 85 சதவிகித பந்துகள் ஷார்ட் மற்றும் பேக் ஆஃப் தி லென்த்தில் வீசப்பட்டது. பாகிஸ்தான் பேட்டிங்கை முற்றிலுமாகக் குளறுபடியாக்க வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திய ஒரே ஆயுதம் பெளன்ஸர்கள் அதை பாகிஸ்தானும் கடைப்பிடித்தனர். இந்தப் போட்டியில் விழுந்த 13 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகள் ஷார்ட் பாலில் எடுக்கப்பட்டவை.\nரஸல் மேஜிக் (மூன்று ஓவர், நான்கு ரன்)\nபவர் ப்ளே முடிந்து 12-வது ஓவரில் ஒஷேன் தாமஸ் பந்துவீச வருகிறார். ஓவருக்கு ஒரு விக்கெட் வீழ்த்துகிறார். விக்கெட் வீழ்த்த அவர் பயன்படுத்திய ஆயுதம் பெளன்ஸர்கள். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்செல்கிறார் தாமஸ். அவரைப்போலவே ஜேசன் ஹோல்டரும் 17-வது ஓவரில் மீண்டும் பந்து வீச வந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அதில் இரண்டு விக்கெட்டுகள் ஷார்ட் பால் போட்டு எடுக்கப்பட்டவை. மற்றொன்று பேக் ஆஃப் தி லென்த்தில் போடப்பட்டது. ஹோல்டர் மூன்று விக்கெட் வீழ்த்தியிருக்கலாம், ஒஷேன் தாமஸ் நான்கு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருக்கலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் விதை ரஸல் போட்டது. ஒஷேன் தாமஸ் பந்து வீச வருவதற்கு முன், ஜேசன் ஹோல்டர் கம்பேக் கொடுப்பதற்கு முன்னே எப்படி இந்த பிட்ச்சில் பந்துவீச வேண்டும் என 6-வது ஓவரிலேயே பாடமெடுத்துச் சென்றுவிட்டார் ஆண்ட்ரே ரஸல்.\n``ரஸல்லின் அந்த மூன்று ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை” - ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹமது சொன்ன வார்த்தைகள் இவை. நூற்றுக்கு நூறு உண்மை.\nகட்… 6-வது ஓவருக்கு ரீவைண்டு\nஏற்கெனவே சொன்னதுபோல் அந்த மைதானத்தில் பந்து ஸ்விங் ஆகாது. அதனால் ஃபுல் லென்த்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன் அழகாக டிரைவ் ஆட வசதியாக இருக்கும். பெளலருக்கு சுத்தமாக உதவாத அந்த மாதிரி ஒரு தரையில் பேட்ஸ்மேனைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் `அட்டாக்’ செய்வதே ஒரே வழி. ரன்கள் போகலாம். ஆனால், விக்கெட் எடுக்க அதுதான் சரியான வழி. வேரியேஷன்கள் மூலம் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்த முடியும். இந்தச் சூத்திரத்தைதான் முதல் ஓவரை வீச வரும் முன்பே புரிந்து வைத்திருந்தார் ரஸல். 6-வது ஓவரை வீச வருகிறார் ரஸல். ரன்கள் போனாலும் சரி, தமக்கு விக்கெட்தான் முக்கியம் என்பதை உணர்ந்து பெளன்ஸர்களாய் வீசினார். ஒன்றல்ல இரண்டல்ல, ஆறு பந்துகளூம் ஷார்ட் லென்த்தில் வீசப்பட்ட பந்துகள்தான். ஐ.பி.எல் போட்டிகளில் 135 ஆவ்ரேஜ் வேகத்தில் வீசிய ரஸல், நேற்று 140 கி.மீ வேகத்தில் வீசினார். அந்த வேகம், அந்த கன்சிஸ்டன்சி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறச்செய்தது. ஒரே லென்த்தில் வீசப்பட்டாலும், அதில் எப்படியெல்லாம் வேரியேஷன்ஸ் காட்ட முடியுமோ அத்தனையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்குக் காட்டினார் ரஸல். மூன்று ஓவர்களில் 16 ஷார்ட் பால்கள் வீசினார். முதல் இரண்டு ஓவர் முழுவதும் ஷார்ட் பாலாகவே வீசினார். அதில் வெற்றியும் கண்டார்.\nரஸல், ஹரிஸ் சொஹைல் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு வீழ்த்தினார். அவருக்கு வீசப்பட்ட முதல் மூன்று பெளன்ஸர்களும் உடம்பை நோக்கி வந்தது. அதுவும் வெவ்வேறு வேகத்தில். மூன்றுமே டாட் பால் அடு��்த பந்தும் அதே ஷார்ட் லென்த்தில் வீசப்பட்டது. ஆனால், இந்த முறை உடம்பை நோக்கி வராமல் கொஞ்சம் ஆஃப் சைடு பக்கம் விலகிச் சென்றது. எக்ஸ்ட்ரா பேஸ் காரணமாக எதிர்பார்த்ததைவிட அதிகம் பெளன்ஸ் ஆனது. ஹரிஸை கட் செய்யத் தூண்டும்படி வலை விரித்த அந்தப் பந்தைத் தொட முயன்று எட்ஜாக, கீப்பரிடம் கேட்ச்சானார்.\nரஸல்லின் அந்த மூன்று ஓவர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பெளலர்களிடமும் பெரியதாக தாக்கம் ஏற்படுத்தியது. அதற்கு உதாரணம், ஜேசன் ஹோல்டர். அவரின் முதல் இரண்டு ஓவர்களையும் (அதாவது ரஸல் பந்து வீச வருவதற்கு முன்) கடைசி மூன்று ஓவர்களையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே தெரிந்துவிடும் ரஸலின் தாக்கம் ஏற்படுத்திய விளைவை. முதல் இரண்டு ஓவர்களில் மூன்றே ஷார்ட் பால்கள் வீசிய ஹோல்டர், ரஸலின் ஸ்பெல்லுக்குப் பிறகு வீசிய மூன்று ஓவர்களில் 15 ஷார்ட் பால்கள் வீசினார். அதில் மூன்று விக்கெட்டுகளும் அடக்கம்.\nஅவர் மட்டுமல்ல, பவர் ப்ளே ஓவர்களில் ரஸல் பந்து வீசுவதையும் அதற்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதையும் கூர்ந்து கவனித்த ஒஷேன் தாமஸ், அவரும் தன் பங்குக்கு ஷார்ட் பால்களால் மிரட்டினார். முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ``மேட்ச் தொடங்குவதற்கு முன்பே இந்த பிளான் தயாரிக்கப்பட்டுவிட்டதா'' எனக் கேட்டதற்கு ``இல்லை. ரஸல்தான் அந்த வழியைக் காண்பித்தார்” என பதில் கூறினார் ஆட்டநாயகன் தாமஸ். ஆம், ரஸல்தான் அவர்களுக்கு அந்தப் பாதையைக் காட்டினார். அவர் போட்டுச் சென்ற பாதையில் இவர்கள் அழகாகப் பயணப்பட்டனர்.\nபிறகு 106 என்ற எளிய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெயில் அதிரடியான தொடக்கம் தந்து, தன்னுடைய கடைசி உலகக் கோப்பையை அரை சதத்தோடு தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் அவர் அடித்த மூன்று சிக்ஸர்களால் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர் (40) அடித்த வீரரானார்.\nஇந்தத் தோல்வியின் மூலம் தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது பாகிஸ்தான். அந்த அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த ஆறுதலான ஒரே விஷயம் முகமது ஆமிரின் செயல்பாடு மட்டும்தான். அவரின் பலமான ஸ்விங்குக்கு, பிட்ச் துளியும் ஒத்துழைக்காதபோதும் நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதற்கு முன் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.\n105 ரன்னுக்கு ஆல் அவுட். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது. இந்தப் போட்டியை நிச்சயம் மற்ற அணி வீரர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள், முக்கியமாக இங்கிலாந்து. ஷார்ட் பால்களை எதிர்கொள்வதில் இவ்வளவு தடுமாற்றம், அதுவும் உலகக் கோப்பைபோல் ஒரு பிரமாண்டத் தொடரில் இவ்வளவு எளிதாக பேட்ஸ்மேன்கள் பலியாவது பாகிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல, உலகக் கோப்பைக்கும் பின்னடைவுதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\ngraduate-icon ராம் கார்த்திகேயன் கி ர\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12588.html", "date_download": "2019-06-16T05:22:03Z", "digest": "sha1:VASFWJDNNTDPM2TE47VGAP2UY3SNACW4", "length": 11723, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன் : வெளிநாட்டில் கோரமாக பலியான சோகம்!! - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன் : வெளிநாட்டில் கோரமாக பலியான சோகம்\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவின் Clayton பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.\nமொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த காமில் யுசுப் என்ற 22 வயதான இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளறார்.\nமோட்டர் சைக்கிள் பிரியரான காமில் யுசுப், நீண்ட காலத்திற்கு பின்னர் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nகாமில் யுசுப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nகடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிய காமில் யுசுப், தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.\nகட்டுகுருந்தையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த காமிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து பல எதிர்பார்ப்புகளுடன் காமில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.\nஎனினும் வெளிநாட்டு சென்ற காமில் நீண்ட காலத்தின் பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்க ஆசை கொண்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் மீது அதிக அன்பு வைத்திருந்த காமில், இலங்கையில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டிகளில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் ���ித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/09/blog-post_32.html", "date_download": "2019-06-16T05:49:16Z", "digest": "sha1:ZDGEOH53ZMTPLJC7N6GLTAC3HTADBTJM", "length": 11611, "nlines": 91, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: இறால் குழம்பு", "raw_content": "\nசாம்பார் பொடி 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் கால் டீஸ்பூன்\nதோல் உரித்து சுத்தம் செய்யப்பட்ட இறாலை தண்ணீரில் அலசி வைக்கவும். முருங்கைக்காய், வாழைக்காய், பாதியளவு சின்னவெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் விருப்பப்பட்ட வடிவத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும். தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, இறுதியாக மீதமுள்ள சின்னவெங்காயத்தையும் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி வைக்கவும். பூண்டுப்பல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலில் சாம்பார் பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய்க் கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இரண்டாக கீறிய பச்சை மிளகாய், தட்டிய பூண்ட���, நறுக்கிய தக்காளி, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு முருங்கைக்காய், வாழைக்காய் சேர்த்து வதங்கும்போதே இறாலையும் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் கரைத்து வைத்துள்ள புளி, தேங்காய் குழம்புக்கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பில் உள்ள காய்கள், இறால் வெந்ததும் இறக்கினால், இறால் குழம்பு ரெடி.\nசூடான சாதத்துக்கு ருசியாக இருக்கும். டிஃபனுக்கும் ஏற்றதாக இருக்கும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nமூங்கில் அரிசி இட்லி மூங்கில் அரிசி இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nஉப்புக் கண்டம் குழம்பு உப்புக் கண்டம் குழம்பு தேவையானவை: உப்புக் கண்டம் - 200 கிராம் சின்னவெங்காயம் - 15 ( பொடியாக ...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்��ை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2012/08/blog-post_3.html", "date_download": "2019-06-16T04:51:52Z", "digest": "sha1:TPDTBH4K2MKV6SLZ3CMLK74NV4D77SXR", "length": 30035, "nlines": 291, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மோசமான அனுபவம்!", "raw_content": "\nசமீபத்தில் அலுவலக விசயமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். நான் வழக்கமாக ஒரே ஹோட்டலில் தான் தங்குவேன். வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் முஸ்பா ஷாப்பிங் மால் சென்று விட்டு அங்கேயே உள்ள ஏதாவது ஒர் இந்திய ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அங்கே சிறிது நேரம் நடப்பது வழக்கம். முஸ்தாவை ஒட்டித்தான் செராங்கூன் ரோடு உள்ளது. அந்தப் பகுதியில்தான் அனுமதிக்கப்பட்ட சிகப்பு விளக்குப் பகுதியில் உள்ளது. அந்தப் பகுதியிலும் நடந்து செல்வது வழக்கம். பெண்களிடம் செல்வதற்காக அல்ல. அங்கே பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நெருங்கி அருகில் சென்றால் அங்கே இருக்கும் தமிழ் பெண்கள் சிலர், \"அண்ணே வரீங்களா\" என்பார்கள். நாம் புன்னகையுடன் ஒதுங்கி சென்றாலும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள்.\nகதைகள் எழுத ஆரம்பித்த சமயங்களில் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்களிடம் பேசியதுண்டு. ஆனால் ஒன்றிரண்டு அனுபவங்களைத் தவிர எதையுமே கதைகளாக நான் எழுதியதில்லை. அவ்வளவும் கண்ணீர்க்கதைகள். எந்தப் பெண்ணும் விருப்பப்ப்ட்டு அந்தத் தொழிலுக்குச் செல்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. யாரோ சொந்தக்காரர்களோ, புரோக்கரோ சில சமயம் கட்டிய கணவனே கூட அந்தப் புதைக்குழியில் அவர்களைத் தள்ளிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிங்கப்பூரில் மட்டும் என்று அல்ல. சிங்கப்பூரிலாவது அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள். கோலாலம்பூரில் ஜலான் மஜித் இந்தியா அருகில் ���ிறையத் தமிழ் பெண்களை இப்படிப் பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சான் வயிற்றுக்காக அவர்கள் இந்தத் தொழிலை செய்கிறார்கள்.\nஎதையாவது மிதித்துவிட்டாலோ அல்லது கையில் பட்டுவிட்டாலோ அருவெறுப்பு பட்டு எத்தனை முறை கைகளையும் கால்களையும் கழுவுகிறோம். ஆனால் அந்தப் பெண்களை நினைத்துப் பாருங்கள். எப்படித்தான் தினமும் இத்தனை ஆண்களை.... சரி, விசயத்து வருகிறேன். ஒரு நாள் வேலை முடிந்து வழக்கம் போல முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு செராங்கூன் ரோட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கலாம். ஆனால் நான் அன்று செய்த ஒரே தவறு, மெயின் ரோட்டில் செல்லாமல் இரண்டு தெருக்களுக்கும் நடுவில் இருக்கும் தெருவில் சென்றதுதான். அஃதாவது இரண்டு மெயின் ரோட்டின் பின் பகுதி அஃது. அங்கேயும் நிறையப் பெண்கள், ஆண்கள் உலாவுவார்கள். அங்கே சில விதமான டாய்ஸையும் நீங்கள் கடைகள் போல் உள்ள அந்த வீட்டின் பின் பகுதியில் பார்க்கலாம். அந்தப் பகுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு வீட்டின் பின் பகுதியில் இரண்டு சைனீஷ் பெண்கள் நின்று ஒர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் சிகரெட். பேசிக்கொண்டிருந்த ஆண் ஒர் வெளிநாட்டு ஆண். ஈரோப்போ அல்லது அமெரிக்க ஆணோ தெரியவில்லை. அவன் அவர்களுடன் ஏதோ பேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடம் நன்றாக இருட்டாக இருந்தது. அவனின் பேரத்துக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டுவதும் தெரிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் சென்றேன். தெருவில் வேறு யாரும் இல்லை.\nஅப்போது வேறு ஆண் யாரோ எங்கிருந்தோ எதோ சொல்வது கேட்டது. யாரென்று தெரியவில்லை. இருட்டு என்பதாலும், எனக்கு அது சம்பந்தம் இல்லாத விசயம் என்பதாலும் நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் கிட்டே நெருங்கியவுடன் அந்த ஆண் என்னை நோக்கி வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடக்க நினைத்தேன். ஆனால் அவன் என் வழியை மறித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்களோ அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் மீண்டு கடக்க நினைக்க அவன் என்னைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே என் பின்னாலே வந்தான். அவன் பேசிய ஆங்கில���்தில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால்,\n\"நீ எங்குப் போனாலும் உன்னை விட மாட்டேன். நீ தங்கி இருக்கும் இடத்துக்கும் வருவேன்\"\nஏன் அவ்வாறு சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஹோமோ செக்ஸ்வலாக இருப்பானோ என்ற பயம் வந்துவிட்டது. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நம் ஒழுக்கத்தை இவன் கெடுத்துவிடுவானோ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வந்து விட்டது. பின்னாலே வேகமாக நடந்து சென்றேன். அவனும் வேகமாக வந்தான். அதற்குள் மெயின் தெரு வந்தது. எதிரில் நிறையக் கடைகள் உள்ளன. அதில் ஒரு தமிழ் கடை வேகமாக அந்தக் கடைக்குள் நுழைந்தேன். அங்கே உள்ள தமிழ் நண்பரிடம்,\n\"என்னன்னு தெரியலைங்க. என் பின்னாலே வரான். எதுக்குன்னு தெரியலை. கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். அவன் சென்றதும் சென்றுவிடுகிறேன்\" என்றேன்.\nஆனால் அந்தக் கடைக்கார நண்பரோ, \"தயவு செய்து கடையை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்\" என்று என்னைத் துரத்தாத குறையாகக் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. நானே கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பேன். அவன் என்னை விட உயரம். சில்வர்ஸடர் ஸ்டோலன் போன்ற உடலமைப்பை கொண்டவன் போல இருந்தான். எனக்காக வெளியே நின்று கொண்டு இருக்கிறான். கடைக்காரனோ என்னை வெளியே துரத்திவிட்டுவிட்டான். ஏதாவது ஒன்று ஆகி போலிஸ் கேஸ் ஆனால் என்ன செய்வது அதுவும் சிங்கப்பூரில் வருவது வரட்டும் என்று கடையை விட்டு வெளியே வந்தேன்.\nதிரும்பவும் என்னை நோக்கி ஆங்கிலத்தில் ஏதோ என்னைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை நோக்கி,\n\"ஏன் என் பின்னால் வருகிறாய் என்ன பிரச்சனை நான் உன்னை என்ன செய்தேன்\nகோபம் அதிகமாகி என் சட்டையைப் பிடிக்க வந்தான். முக்கியமான ஆபத்துச் சமயங்களில் என் குல தெய்வத்தையும், திருப்பதி ஏழுமலையானையும் நினைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக நானும் அவன் கையைப் பிடித்து இருக்கினேன்.\nஉடனே அவன், \"நீ ஏன் அப்படிச் சொன்னாய்\n\"யூ ப்ளடி ஃபக்கிங் வொயிட் ஸ்கின். யூ ...... அப்படினு சொல்லலை\" என்றான்.\nஅந்த விநாடியில் தெய்வத்தை நினைத்துக்கொண்டு, \"நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நான் எதற்காக உங்களை அப்படிச் சொல்ல வேண்டும்\" என்று ஆங்கிலத்தில் கூறினேன்.\n��டனே என்ன நினைத்தானோ தெரியவில்லை. விறுவிறு என அங்கு இருந்த சந்து போன்ற ஒர் இடத்தை நோக்கி சென்றான். உடனே அந்தக் கடைக்கார தமிழ் நண்பர் ஓடி வந்து, \"அண்ணே இங்க நிக்காதீங்க. முதல்ல வேற தெரு வழியா ஹோட்டலுக்குப் போற வழிய பாருங்க\" என்று அவசரப்படுத்தினான். உடனே வேறு தெரு வழியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். சென்று கொண்டிருந்த போதுதான் யோசித்துப் பார்த்தேன், \"ஏன் அப்படி அவன் என்னைப் பின் தொடர்ந்தான்\nஅந்தப் பெண்களிடம் அவன் பேரம் பேசியபோது, ஏதோ வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அப்போது அந்த வீட்டிலோ அருகிலோ இருந்த அந்தப் பெண்களுக்கு வேண்டப்பட்ட நபர் யாரோ இவனைக் கெட்ட வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறார்கள். காதில் வாங்கிய அவன் மிக அருகில் என்னைப் பார்த்ததும் நான்தான் அவனைத் திட்டினேன் என்று நினைத்து துரத்தி இருக்கிறான். என் நேரம் நன்றாக இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது சண்டையாகி இருந்தால், அதுவும், சிங்கப்பூரில். நினைக்கவே பயமாக் இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்தும் கொஞ்ச நேரம் அந்தப் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.\nயாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்ததால் மனைவியை அழைத்து நடந்ததைச் சொன்னேன். மிகவும் கோபமாகி,\n\"உங்களை யார் அங்கு எல்லாம் போகச்சொன்னது\n\"இல்லை கதை ஏதாவது கிடைக்கும்னு\"\n\"அப்படி ஒண்ணும் நீங்க கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாரு தனியா அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகச் சொன்னது\nஅப்படிப்பட்ட இடத்துக்கு இனி தனியாகப் போகக்கூடாது\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nபாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((\nபாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((\nஹா... ஹா... தேவையா இது...\nஇதையே ஒரு கதையா எழுதினா என்ன...\nஇருளில் சந்துக்குள் நுழையாதே என்பது பாடம்\nஅய்யா... கதை கிடக்கட்டும... கடைசியில் உங்கள் மனைவி சொன்னார்கள் பாருங்கள்... அதுதான் மிகச் சிறந்த சூப்பர் கவிதை..\nகதை தேடிப்போய் கண்ணீர் விட்ட நேரம் அப்படின்னு ஒரு தலைப்பு வச்சுடுடலாம் போலிருக்கே\nஅலசுனர்ட் mrt இறங்கி gaylong லோரங் 24 ஒருதடவை போய் பாருங்க நிறைய கதை கிடைக்கும் :)\nசார் வணக்கம் ...இதையே ஒரு கதையாய் எழுதிடிங்க...சார்..\nஉங்கள் மனைவி சொல்வது சரியே... நீங்கள் செய்தது வேலியில் போன ஓணானை ��ேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான்...\nஅவர்களின் இந்த அழைப்புக்குள்ளே தான் எத்தனை சோகங்கள் புதைந்து இருக்கின்றன\nபாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((//\nஹா... ஹா... தேவையா இது...\n தேவை இல்லைதான். பட்டோனதானே தெரியுது.\nஇதையே ஒரு கதையா எழுதினா என்ன...\nஇருளில் சந்துக்குள் நுழையாதே என்பது பாடம்\nபுரிஞ்சுகிட்டேன் மேடம். இனி போகமாட்டேன்\nஅய்யா... கதை கிடக்கட்டும... கடைசியில் உங்கள் மனைவி சொன்னார்கள் பாருங்கள்... அதுதான் மிகச் சிறந்த சூப்பர் கவிதை..//\nகதை தேடிப்போய் கண்ணீர் விட்ட நேரம் அப்படின்னு ஒரு தலைப்பு வச்சுடுடலாம் போலிருக்கே//\nஆமால்ல. நல்லா இருக்கீங்களா பாஸு\nஅலசுனர்ட் mrt இறங்கி gaylong லோரங் 24 ஒருதடவை போய் பாருங்க நிறைய கதை கிடைக்கும் :)//\nசார் வணக்கம் ...இதையே ஒரு கதையாய் எழுதிடிங்க...சார்..//\nஉங்கள் மனைவி சொல்வது சரியே... நீங்கள் செய்தது வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான்...//\nஉண்மதான் சார். இனி ஜாக்கிரதையாக இருப்பேன்.\nஅவர்களின் இந்த அழைப்புக்குள்ளே தான் எத்தனை சோகங்கள் புதைந்து இருக்கின்ற//\nநினைக்கவே பயமா இருக்கு . எனக்கும் இது போல ஒரு அனுபவம் கோவா பீச்சில் நடந்து இருக்கிறது . கொங்கனி புரியாமல் ஒரு பெண்ணிடம் மாட்டி கொண்டு இருகிறேன் ..இப்போ நினச்சாலும் பயமா இருக்கு\nகோவா பீச்சில் இது போல ஒரு ஆர்வகோளாறால் மாட்டிகொண்ட அனுபவம் எனக்கும் உண்டு நண்பா ..கொங்கனி ஹிந்தி தெரியாது தப்பிப்பதற்குள் அப்பாடா என்று ஆகிவிட்டது\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/05/krishna-leela.html", "date_download": "2019-06-16T05:20:41Z", "digest": "sha1:E76SRFQ7X7XTCIHGVGNCZ6SOZULYDGOB", "length": 18812, "nlines": 95, "source_domain": "santhipriya.com", "title": "கிருஷ்ணர் நடத்திய நாடகம் | Santhipriya Pages", "raw_content": "\nஎன்றும் போல அன்றும் சூதக முனிவரை சுற்றி ரிஷி முனிவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு முனிவர் கேட்டார் ‘ சூத முனிவரே, ஹஸ்தினாபுர பூமி என்பது நியாயத்திற்கும் நேர்மைக்கும் பேர் போனது என்கிறீர்களே, அதை விளக்கும் ஒரு கதையை இன்று நீங்கள் கூறுவீர்களா’ என பவ்வியமாக கேட்க சூதக முனிவர் ஒரு கதையைக் கூறலானார்.\nமுன்னொரு காலத்தில் ஹஸ்தினாபுரத்தில் ருத்ர சர்மா என்ற ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவர் ப்ரோகிதம் செய்து பிழைத்து வந்தார். மனைவியின் பெற்றோர்கள் இறந்து விட்டதினால் அவளது தங்கை அனாதை ஆயினாள். ஆகவே அந்த அனாதை பெண்ணை (மனைவியின் தங்கை) வளர்க்கும் பொறுப்பும் ருத்ர சர்மா மீது விழுந்தது. அவளுக்கோ திருமணம் செய்து கொடுக்க முடியாமல் ஏழ்மை நிலை தடுத்ததினால் அவளைக் காப்பாற்றும் விதமாக அவரது மனைவியின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு மனைவியின் தங்கையையும் தானே மணந்து கொண்டார். இப்படியாக அவருக்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள். இருவருமே நல்ல ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.\nஅவர்களின் பெயர்கள் மதுமதி மற்றும் இந்திரவதி என்பது. இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள். காலப் போக்கில் இருவருக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள் பிறந்தார்கள் . சில காலம் பொறுத்து நோயுற்ற முதல் மனைவி மதுமதி மரணம் அடைந்து விட இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு இந்திரவதியின் மீது விழுந்தது. வீட்டில் ஏழ்மை நிலை என்பதினால் போதுமான அளவு உணவு இல்லை. ஆகவே தினமும் வீட்டில் செய்து வந்த உணவில் இந்திரவதி அதிகம் பசி…பசி என அலைந்த தனது மகனுக்கு அதிக உணவு கொடுத்தும் மூத்தவள் மகனுக்கு குறைவான அளவில் உணவும் கொடுத்து வந்தாள். அது மட்டும் அல்லாமல் மூத்தவள் மகனை கொடுமைப்படுத்தி வந்தாள்.\nமதுமதியின் குழந்தைக்கோ உணவு போதவில்லை. ஆகவே ஆலயங்களுக்குச் சென்று அங்கு கிடைத்த அன்னதானத்தை உண்டு தனது பசியைப் போக்கிக் கொண்டது. தினமும் பக்கத்து தெருவில் இருந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று அவரிடம் வேண்டிக் கொண்டு தான் படும் கஷ்டத்தைக் கூறி அழும். வீட்டில் நடப்பது எதுவுமே சர்மாவுக்குத் தெரியாது. இரண்டு சிறுவர்களும் ஓரளவு வளர்ந்தன. மதுமதியின் மகன் மிகவும் சுட்டியாகவே வளர்ந்தான். தினமும் தன்னுடைய ஆலயத்துக்கு வந்து அழும் குழந்தையின் நிலையைக் கண்ட கிருஷ்ணர் அந்தக் குழந்தை மீது இறக்கம் கொண்டு அந்த நிலையை மாற்ற அவனுக்கு அவன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பிராமணர் மூலம் ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார். அந்தக் குழந்தைக்கு அந்த உபாயத்தை பக்கத்து வீட்டு பிராமணருக்கு கிருஷ்ண பகவானே சொல்லிக் கொடுத்து இருந்தது தெரியாது.\nஅடுத்த வீட்டு பிராமணர் கூறியபடியே அந்த சுட்டிப் பயலும் அன்று மதியம் புரோகிதம் முடிந்து வந்த தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கையில், ‘என் இரண்டு தந்தைகளுமே நல்லவர்கள்’ என ஆசையாக அவரைக் கட்டிக் கொண்டு கொஞ்சி விட்டு சென்று விட்டது. அந்த சுட்டிப் பயலின் அதே போன்ற கொஞ்சலும், வார்த்தையும் இரண்டு மூன்று நாட்களும் தொடர்ந்து கொண்டே இருக்க ருத்ர சர்மா துணுக்குற்றான். ‘குழந்தைகள் எப்போதுமே பொய் சொல்லாது. என் இரண்டு தந்தையுமே நல்லவர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறதே. எனக்குத் தெரியாமல் இளையவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கின்றாளா ‘ என குழம்பினான். ஆனால் அதைப் பற்றி குழந்தையிடம் நேரடியாக கேட்பது தவறு என்பதினால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. மனதில் எழுந்த சந்தேகம் வேகமாக வளரத் துவங்க மெல்ல மெல்ல ருத்ர சர்மா தன் மனைவியிடம் இருந்து ஒதுங்கத் துவங்கினார். முன்பு போல அவளிடம் பேசுவதை தவிர்த்தார். ஆனால் மதுமதியின் மகன் மீது அதிக ஆசையும் அபிமானமும் அதிமாக்கிக் கொள்ளத் துவங்க இந்திரவதிக்கு மூத்தவளின் மகன் மீது சந்தேகம் வந்தது .\nஅவனுக்கு குறைந்த அளவே உணவு தருவதையும் கொடுமைப் படுத்துவதையும் தந்தையிடம் கூறி விட்டதோ, அதனால் அவர் தன் மீது கோபம் கொண்டு விட்டாரோ என நினைத்தவள் அடுத்த வீட்டு பிராமணரிடம் சென்று தன் நிலையைக் கூறி அழுதாள். அவரும் அந்த சிறுவன் தந்தையிடம் ஏதாவது தவறாக சொல்லி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள அந்தக் சிறுவனிடமே அன்புடன் கேட்குமாறு கூறி அனுப்பினார். கிருஷ்ணரும் தான் போட்ட திட்டத்தின்படி இனி அந்த சிறுவனின் நிலைமை சீராகிவிடும் என நம்பினார். இந்திரவதியும் மூத்தவளின் மகனிடம் நயமாக அதைப் பற்றிக் கேட்க அந்த சுட்டிப் பயலோ , தனக்கும் இனி அவளுடைய மகனைப் போலவே உணவு தந்தால் அதற்கான காரணத்தைக் கூறுவேன் என்றது. அவளும் வேறு வழி இன்றி அதற்கு சம்மதித்தாள். அன்று மதியம் தான் தந்தையின் மடியில் அமர்ந்து இருக்கும்போது தன்னை உணவு அருந்த அழைத்தால் அதைப் பற்றிக் கூறுவேன் என்றது.\nஅன்றும் மதியம் தந்தை வந்ததும் அவர் மடியில் அமர்ந்து இருந்த சிறுவனை உணவு அறுந்து இந்திரவதி அழைத்தாள். உடனே அந்த சிறுவனும் உரத்தக் குரலில் ‘ஆகா…என்னுடைய இரண்டு தந்தையும் நல்லவர்கள்’ என்றது. இனி இதை மேலும் வளர விடக் கூடாது என நினைத்த ருத்ர சர்மா, ‘என்னடா..இரண்டு தந்தைகள், இரண்டு தந்தைகள் என சில நாட்களாக கூறி வருகிறாய்… யாரடா உனது இரண்டாவது தந்தை’ எனக் கோபமாகக் கேட்க அந்த சுட்டிப் பயல் கூறினான் ‘அப்பா, உங்கள் எதிரில் உள்ள அந்தக் கண்ணாடியைப் பாருங்கள், அதிலும் என் அப்பாதான் இருக்கிறார். அதனால் கண்ணாடிக்கு எதிரில் ஒரு அப்பா….கண்ணாடியில் இன்னொரு அப்பா….இரண்டு அப்பாக்களுமே நல்ல அப்பாக்கள்தானே ‘ என்று கூற அப்போதுதான் தான் கொண்டிருந்த சந்தேகம் வீண் என்பதை ருத்ர சர்மா புரிந்து கொண்டார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவரது மனைவி இந்திரவதிக்கும் தான் செய்து வந்த தவறு புரிந்தது. இனியும் குழந்தைகளை சரியாக நடத்தாமல் ஓரவஞ்சனை செய்தால் சந்தேகப் பேய் குடும்பத்தை அழித்து விடும் என்பதை உணர்ந்தவள் ஓடிச் சென்று கணவனிடம் கால்களில் விழுந்து தான் அதுவரை தான் செய்து வந்த ஓர வஞ்சனைக் கூறி விட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டாள். அது முதல் அவள் இரண்டு மகன்களையும் சமமாக நடத்தி வரலானாள்.\nஇதைக் கூறிய சூதக முனிவர் ‘இப்போது புரிகின்றதா ஹஸ்தினாபுர பூமியின் தெய்வீக மகிமை’ என்றார். முனிவர்கள் மெளனமாக புன்முறுவல் செய்தார்கள்.\nகுழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தெய்வம் பொறுத்துக் கொள்வது இல்லை.\nகிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும் – 2\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-2\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/hyundai-india-is-all-set-to-launctomorrowh-its-first-subcompact-venue-suv-car-in-india/articleshow/69414157.cms", "date_download": "2019-06-16T05:25:02Z", "digest": "sha1:WDCFTACZ5ZE2YYXMFBT3MTQWLYLFS2T3", "length": 16741, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Hyundai Venue SUV Car: சென்னையில் தயாரான ஹூண்டாய் வென்யு கார் விற்பனைக்கு அறிமுகம் - hyundai india is all set to launch its first subcompact venue suv car in india tomorrow | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் தயாரான ஹூண்டாய் வென்யு கார் விற்பனைக்கு அறிமுகம்\nசென்னையில் தயாரிக்கப்பட்டு, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாயின் புதிய வென்யு கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஹூண்டாயின் புதிய வென்யு கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்\nப்ளூலிங் என்கிற புதிய தொழில��நுட்பம் மற்றும் நான்கு மீட்டர் அளவுகொண்ட காம்பேக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது ஹூண்டாய் வென்யு கார்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுவரை அறிவிப்புகளில் வாயிலாகவே எதிர்பார்ப்பை எகிறச்செய்த கார் வென்யு. இது நாளை விற்பனைக்கு வருவது, ஹூண்டாயின் பல போட்டி நிறுவனங்களுடைய தூக்கத்தை கலைத்துவிட்டது.\nஹூண்டாய் வென்யு கார் நான்கு விதமான எஞ்சின் - கியர்பாக்ஸ் அப்ஷன்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால் இதில் மொத்தம் 13 வேரியன்ட்கள் விற்பனைக்கு வரவுள்ளது என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி.\nஅதன்படி, இந்தியாவில் இந்த கார் 1.0 டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சின், 1.2 பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வருகிறது.\nஅதன்படி இதனுடைய 1.0 லிட்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 118 பிஎச்பி பவர் மற்றும் 172 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் முற்றிலும் புதிய 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேனுவல் கியர்பாஸ் தேவையும் இடம்பெறுவது கவனிக்கத்தக்கது.\nஅதேபோல 1.2 லிட்டர் நேச்சுரலி ஏஸ்பிரேடட் பெட்ரோல் எஞ்சின் மூலம் 82 பிஎச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. தவிர, 1.4 டீசல் எஞ்சின் மாடல் 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப தேர்வுகளை பொறுத்த வரை ஹீண்டாய் வென்யு காரில் ஸ்டார்ட்/ஸ்போர்ட் எஞ்சின், ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல், குரலை தெரிந்துக்கொள்ளும் வசதி, எலெக்ட்ரானிக் சன்ருஃப், க்ரூஸ் கண்ட்ரோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ், கார்னரிங் லேம்பஸ், கூல்டு கிளவுஸ்பாக்ஸ் மற்றும் டில்ட் ஆப்ஷன் கொண்ட பலதேர்வு பெற்ற ஸ்டீயரிங் வீல் இந்த காரில் உள்ளது.\nகாரின் 8 அங்குல ஃபிளோடிங் வசதி பெற்ற தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டூயல் பாட் யூனிட் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஹூண்டாய் வென���யு காரில் வழங்கப்பட்டுள்ளது.\nநாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ல ஹூண்டாய் வென்யு காரின் தொடக்க விலை ரூ. 6.7 லட்சம் முதல் 10.42 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டீசல் மாடல் காருக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.\nஇந்தியாவில் ஹூண்டாய் வென்யு கார் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் மற்றும் மஹிந்திராவின் எக்ஸ்.யூ.வி 300 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது. விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ஹூண்டாய் வென்யு காருக்கு 2000 புக்கிங்கள் குவிந்திருப்பது போட்டி நிறுவனங்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தா...\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nகார் விற்பனையில் கடும் வீழ்ச்சி- உற்பத்தியை நிறுத்திய முன்னண...\nஒ.எல்.எக்ஸில் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்த பிரபல நடிகரி...\nMG Hector India: கோயம்புத்தூரை சிறிய நகரம் என்று கூறிய செய்த...\nAadhaar: ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nபுதிய பைக் வாங்கினால் இரண்டு ஹெல்மெட்டுகள் இலவசம்- சென்னையை ...\nசக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சினுடன் வெளிவரும் மஹிந்திரா மரோசா கார்..\nரூ. 11.99 லட்சத்தில் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 விற்பனைக்கு அறிமுகம்..\nகடல் அலைகளில் சிக்கித் தவித்த எர்டிகா கார்- விபரீதமான விளையாட்டு..\nவருங்கால விமானங்களில் இறக்கைகளில் இருக்கை- திட்டம் தயார்; விரைவில் செயல் வடிவம்...\nஹெல்மெட் இருந்தால் மட்டுமே வாகனப் பதிவு நடக்கும்- மாநில அரசு அதிரடி உத்தரவு\nதமிழ் ��மயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nசென்னையில் தயாரான ஹூண்டாய் வென்யு கார் விற்பனைக்கு அறிமுகம்...\nரூ. 1.70 லட்சத்தில் 2019 சுஸுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் 250 பைக் விற்பன...\nரூ. 82.4 லட்சம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் விற்பனைக...\nஇந்தியாவை கலக்கிய எக்ஸ்.எல் மொபட்டிற்கு விடை கொடுக்கும் முடிவில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/03/blog-post_26.html", "date_download": "2019-06-16T06:00:30Z", "digest": "sha1:GJ3IB65ECNXBXIZM7XYTO3GROJ7IP57Z", "length": 16249, "nlines": 226, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தேர்தல்(நறுக்கு)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதேர்தல் வந்தால் தான் இந்த அரசியல்(வியா)வாதிகளுக்குக் குடிமக்கள் நினைவுக்கு வருகிறார்கள்...\nஇன்றைய அரசியல் நாடகங்களைப் பார்த்தவுடன் என் நினைவுக்குவந்த.......\nஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு...\nLabels: காசியானந்தன் நறுக்குகள், சிந்தனைகள்\nஎவ்வளவு சரியாக சொல்லி இருக்கிறார்...கவிதை மூலமாக.... பகிர்வுக்கு நன்றிங்க.\n//அரசியல்(வியா)வாதிகளுக்கு...// நல்லாச் சொன்னீங்க... பொருத்தமான கவிதை. எவ்வளவு சாட்டையடிகளும் உறைக்காத சிறப்புக்குரியோர்...\n@Chitra தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா\n@நிலாமகள் தங்கள் கருத்துரைக்கு நன்றி\n@சே.குமார் தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.\n@அன்புடன் மலிக்கா நன்றி மல்லிக்கா\nகாசிக்கு நிகர் காசி ஆனந்தன்\nதேர்தலுக்கான தேர்ந்த வரிகள் அருமை..\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/04/blog-post_27.html", "date_download": "2019-06-16T05:18:15Z", "digest": "sha1:764JEIRRQLLLDAQHLR2DADQNHNGBLISN", "length": 20393, "nlines": 227, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ்நாட்டின் அடையாளம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎனக்குப் பலநேரங்களில் நாம் எங்கு இருக்கிறோம்..\nஅப்போதெல்லாம் என் கண்ணில் படும் “தமிழ் வாழ்க“ என்ற பெயர்ப்பலகைகள் தான் நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை எனக்கு அறிவுறுத்தும்..\nஇப்படி எழுதி வைத்தால் தான் தமிழ் வாழுமா..\nஎனது அரசுக்கு ஏன் இப்படியொரு சிந்தனை வந்தது..\nஎன நான் பல முறை சிந்தித்துப்பார்த்திருக்கிறேன்..\nநாம் வாழ்வது தமிழ்நாடு என்ற சிந்தனை தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு குறிப்பாக வணிகத்துறையினருக்கு வரவேண்டும் என்பதால் தான் அவர்கள் கண்ணில் அடிக்கடித் தெரியுமாறு இவ்வளவு பெரிய பலகை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.\nஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவ��்களின் சிந்தனை...\n பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது\nசெருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது\nஉருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது\nதமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது\n தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் ஒரு நிறுவனம் கோ-ஆப்-டெக்ஸ் எனத் தன் பெயரை வைத்துக்கொண்டிருப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்துவது ஆகாதா..\nஅதே கூட்டுறவு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு “வானவில்“ அழகாய் இருக்கிறது.\n “ஆவின் பால்“ பாலாகவும் சுவைக்கிறது – தமிழாகவும் இனிக்கிறது.\n Bakery என்பதை பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களால் “பேக்கரி என்று எழுதினால் தமிழாகிவிடாது.\nபேக்கரி என்னும் ஆங்கிலச் சொல்லை எரித்து “அடுமனை“என தனித்தமிழில் பொறித்திட வேண்டும்.\nஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தமிழ் புரியாதா..\nகடைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் என்ன..\nLabels: காசியானந்தன் நறுக்குகள், சிந்தனைகள், தமிழ்ச்சொல் அறிவோம், நகைச்சுவை\nஅற்புதம் பதிவு நன்றாக உள்ளது நண்பரே.\n//// பிரான்சு நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது\nசெருமானிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது செருமனி தெரிகிறது\nஉருசிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது உருசியா தெரிகிறது\nதமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும்போது இங்கிலாந்து அல்லவா தெரிகிறது\n@கந்தசாமி. தங்கள் கருத்துரைக்கு நன்றி கந்தசாமி.\n@Nagasubramanian உணர்ச்சிக் கவிஞரின் பொன்னான அடிகள் இவை நண்பா..\nஅவசியமான பதிவு நண்பரே... வாழ்த்துகள்.\n//ஆங்காங்கே சில வியப்படைய வைக்கும் தமிழர்களையும் பார்க்கமுடிகிறது.//\nஅவர்கள் தாம் உண்மையில் தமிழ் மேல் அக்கறை கொண்டு பெயர் வைக்கிறனர். பலரும் தங்கள் கடையின் வரவிற்கோ அல்லது சோதிடத்திற்கோ பெயர் வைக்கிறனர்\nசிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஐயா..\nஎனது இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்\nஉண்மை தான் ஐயா.தமிழ் நாட்டில் தமிழ் வாழ்கிறதா என்றால் இல்லை ஆங்காங்கே ஊசலாடுகிறது என்பதே உண்மை.சிந்திக்க வைத்தது இப்பதிவு ஐயா.நன்றி.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவ��்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamil-politics-news/dmk-leader-mk-stalin-start-campain/", "date_download": "2019-06-16T06:27:31Z", "digest": "sha1:HJSOLKIYZ27H3USECVCUIGC2QWJTLC42", "length": 2457, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu Politics -> திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதிருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்~\nஇன்று பௌர்ணமி முழு நிறை நல்ல நாள் என்பதாலும், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பெரியோர் கூறுவதன் அடிப்படையிலும், நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து இன்று காலை திருவாரூர் தெய்வ சந்நிதி முன்னுள்ள சந்நிதித் தெருவில் உள்ள தங்களது வீட்டின் முன்பிருந்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.\nதொடர்ந்து, திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-NDQzNDMyNA==.htm", "date_download": "2019-06-16T05:39:45Z", "digest": "sha1:IVMLG64E75VJWTWZTH7FHGPJMGY5IHLH", "length": 7762, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - திடீரென மாயமாகும் பெண்களின் ஆடை", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 773 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 35 ]\nதிடீரென மாயமாகும் பெண்களின் ஆடை\n இணையத்தில் வைரலாக்கியவர் இவர் தான்\nஇலங்கையில் அசத்திய விஜய் TV பிரியங்கா\nசீமானை மரண கலாய் கலைக்கும் காணொளி\nகண் அடிச்சா காதல் வருமா\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை கூட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\n« முன்னய பக்கம்123456789...1718அடுத்த பக்கம் »\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thailand-03/", "date_download": "2019-06-16T05:35:17Z", "digest": "sha1:TQ3JMH36K5XLDRSW7YKM4VPK5EPVZ2AD", "length": 8724, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கால்பந்தாட்ட அணியை மீட்க 1 அல்லது 2 மாதங்கள் தேவை! | vanakkamlondon", "raw_content": "\nகால்பந்தாட்ட அணியை மீட்க 1 அல்லது 2 மாதங்கள் தேவை\nகால்பந்தாட்ட அணியை மீட்க 1 அல்லது 2 மாதங்கள் தேவை\nதாய்லாந்தில் கடந்த 10 தினங்களாக காணாமல் போயிருந்து நிலையில் மீட்கும் பணியில் ஆயிரம் பேருக்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.\nஇது இவ்வாறு இருக்க அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட 12 பேர் கொண்ட இளையோர் கால்பந்தாட்ட அணியும் அதன் பயிற்சியாளரையும் மீட்க மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nசுமார் ஒன்று தொடக்கம் இரண்டு மாதங்கள் வரையில் கூட செல்லாம் என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலின் போது நேற்றைய தினம் இரண்டு இங்கிலாந்து நீர்மூழ்கி வீரர்கள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.\nஎனினும் அவர்களை நெருங்க முடியாத நிலையில் அவர்களுடன் கலந்துரையாடி விட்டு நீர்மூழ்கி வீரர்கள் இருவரும் கரை திரும்பியுள்ளனர்.\nஇந்த நிலையில் அவர்கள் குகைக்குள் உயிருடன் இருப்பது மற்றும் உரையாடுவது போன்ற காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nஅவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பது அதில் தெரிகின்றது. இந்தநிலையில் அவர்களை வெளியே கொண்டுவர சிரமங்கள் காணப்படுவதாகவும் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவர்கள், கடந்த 23ஆம் திகதி, வடக்கு தாய்லாந்தின் சியங்ராய் பிரதேசத்தின் வனப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டனர்.\nஅதன்போது மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக 13 பேரும் அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.\nஅதன்பிறகு அவர்களை காணவில்லை. 12 தொடக்கம் 16 வயதுகளைக் கொண்ட சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளருமே இவ்வாறு காணமல் போயிருந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் உணவு என்பன வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nPosted in ஐரோப்பா, தலைப்புச் செய்திகள்\nவடமேற்கு பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்\nசீனாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்\nபசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது\nவசூலில் பாகுபலி 2 தாண்டியது சஞ்சு என்ற திரைப்படம்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விலக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:40:32Z", "digest": "sha1:FZXBYVBNDQZVYK7SPGSCZPIPR4PXUZWV", "length": 22495, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "மிஷ்கின்: Latest மிஷ்கின் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 ...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வ���ள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nஎனக்கு ஆதரவு கொடுங்கள்: நான் பெரிய ஆளாக வரணும்: கொட்டாசியின் மகள் மானஸ்வி\nஎல்லோரும் பறக்கத்தான் ஆசைப்படுகிறோம்: இயக்குனர் மிஷ்கின்\nஇயக்குனர் சுசீந்திரன் உடன் நெருக்கமாக பழகினேன்: அதுல்யா ரவி\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படம்\nகிரீஸ் நாட்டில் உள்ள சாண்டோரினி தீவுக்கு தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சென்றுள்ளார்.\nKolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.\nSuttu Pidikka Utharavu Press Meet: ஹீரோயின் மடியில் உட்காரப்போன மிஷ்கின்\nநடிகை அதுல்யா ரவியின் மடியில் இயக்குனர் மிஷ்கின் உட்கார சென்றதால் சுட்டுப் பிடிக்க உத்தரவு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கலகலப்பாக சென்றுள்ளது.\n‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து சமந்தா நடித்து வரும் படம் ‘ஓ பேபி\nபிரபல நடிகை சமந்தா, ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து தற்போது ‘ஓ பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஜூன் 14ல் வெளியாகும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’\n‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசம்பள ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் - படத்திலிருந்து விலகிய பூஜா\nபடத்திற்காக தனக்கு கொடுத்த சம்பள விவரத்தை இயக்குனர் வெளியில் சொன்னதால் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.\nSivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான அனு இம்மானுவல்\n‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த அனு இம்மானுவேல், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n\"சுட்டுப்பிடிக்க உத்தரவு\" படத்திற்கு கிடைத்த ‘யு/ஏ’ சான்றிதழ்\nமிஷ்கின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nபாலிவுட் செல்லும் விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் தற்போது இந்தியில் ரீமேக்காகவுள்ளனர்.\nஷங்கர் 26 ஸ்பெஷல்: கட்டியணைத்து முத்தத்தை பரிசாக கொடுத்த இயக்குனர்கள்\nஇயக்குனர் ஷங்கரின் 26ஆவது ஆண்டு சினிமா பயணத்தை இயக்குனர்கள் பலரும் இணைந்து மிஷ்கினின் அலுவலகத்தில் கேக் வெட்டி உற்சாகமாக பாட்டு பாடி கொண்டாடியுள்ளனர்.\n’சூப்பர் டீலக்ஸ்’... படமா இது அப்படியே கொட்டித் தீர்த்த நடிகை அமலா பால்\nசமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து நடிகை அமலா பால் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nவிஷாலின் அடுத்த விஸ்வரூபம்... இரும்புத்திரை 2 படம் உறுதி\nஇரும்புத்திரை 2 படத்தை தொடர்ந்து விஷால் - மிஷ்கின் கூட்டனியில் உருவாக உள்ளது துப்பறிவாளன் 2 படம்.\nபொள்ளாச்சி சம்பவம் நடக்காமல் இருக்க வாட்ச்மேன் படக்குழு செய்த வேலையை பாருங்கள்...\nபொள்ளாச்சி சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்க விதமாக வாட்ச்மேன் படக்குழு 50 சிசிடிவி கேமராக்களை போலீசாருக்கு வழங்கினர்.\nதமிழச்சி தங்கப்பாண்டியன் குறித்து அறிந்திராத பக்கங்கள்..\nசுமதி என்கிற இயற்பெயரை கொண்ட இவர், தமிழ் மொழி மீதான ஆர்வத்தின் காரணமாக தனது பெயரை தமிழச்சி என்று மாற்றிக்கொண்டார். அதையே புனைப்பெயராக கொண்டு இலக்கிய உலகிலும் செயல்பட்டு வருகிறார்.\nHarbhajan Singh: விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்... வேற லெவல் பஜ்ஜி\nதமிழ் சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 29ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nHarbhajan Singh: விஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்... வேற லெவல் பஜ்ஜி\nதமிழ் சி��ிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 29ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nSuper Deluxe Twitter Review: சூப்பர் டீலக்ஸ் தான் சிறந்த இந்திய திரைப்படம்: பிரபலங்களின் வாழ்த்து\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் தான் சிறந்த இந்திய திரைப்படம் என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nFathers Day 2019: அப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இதை ட்ரை பண்ணுங்க\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nHappy Fathers Day: தந்தையர் தினத்தன்று தந்தைக்கு என்ன பரிசு வழங்கலாம்\nIND vs PAK போட்டியில் மட்டுமில்லை... வீரர்களிலும் இந்தியா தான் பெஸ்ட்\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/anjali", "date_download": "2019-06-16T05:32:09Z", "digest": "sha1:NSYGBAXRECFMZ7CLNRHDJAKZBJRRDL5K", "length": 21650, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "anjali: Latest anjali News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்���...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nUpcoming Tamil Movies: இந்த வாரம் திரைக்கு வரும் முக்கிய படங்களின் ஒரு பார்வை\nஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவில் 3க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருவதால், பெரும்பாலும் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது.\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' லிசா ட்ரெய்லர் ரிலீஸ்\nIFA Award: நெடுநல்வாடை படத்திற்கு சர்வதேச திரைப்பட விருது\nபூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் \"நெடுநல்வாடை\" .\nமே 16ல்வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’\nஅருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nUpcoming Tamil Movies, April 19th: இந்த வாரம் திரை அரங்கை அதிர வைக்க இருக்கும் திரைப்படங்கள்\nஇந்த வாரம் ஏப்ரல் 15-19ம் தேதி வரையில் மொத்தம் 4 தமிழ் படங்கள் ரீலீஸுக்கு தயாராக இருக்கின்றன.\nரசிகர்களை வைத்து பணம் சம்பாதித்து வரும் நடிகை பிரியா வாரியர்\nபிரபல நடிகை பிரியா வாரியர், தற்போது விளம்பரம் என்ற பெயரில் ரசிகர்களை வைத்து ஏராளமான பணம் சம்பாதித்து வருவதாக நெட்டிசன்கள் பலரும் புகார் கூறி வருகின்றனர்.\nAnjali: சினிமாவை விட்டு விலகுகிறாரா அஞ்சலி..\nபிரபல நடிகை அஞ்சலி, ந��ண்ட இடைவெளிக்குப் பின் தன்னுடைய உடல் எடையை குறைத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nActress Anjali: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... உடல் மெலிந்த கொழுக்கு மொழுக் நடிகை\nகொழுக்கு மொழுக்குமாக இருந்த பிரபல நடிகை அஞ்சலி, தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.\nகவர்ச்சிக்கு கவர்ச்சிக்கு காட்டவும் ரெடி\nகதைக்கு முக்கியத்துவம் இருந்தால் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று பிரபல நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.\nஅஞ்சலி படத்தின் டீசரை வெளியிடும் பூரி ஜெகன்நாத்\nஅஞ்சலி நடிப்பில் உருவான ‘லிசா’ படத்தின் தெலுங்கு டிரைலரை பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இரவு 8 மணிக்கு வெளியிடுகிறார்.\nSindhubaadh Movie: மகனை திருடனாக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி\nஅருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சிந்துபாத் படத்தின் மூலம் தனது மகன் சூர்யாவை விஜய் சேதுபதி திருடனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.\n தெறிக்க விடும் விஜய் சேதுபதியின் சிந்துபாத் டீசர்\nவிஜய் சேதுபதியின் சிந்துபாத் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு\nவிஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோ நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார்.\nPeranbu in Tamilrockers: இணையதளத்தில் வெளியிட்டு பேரன்பு பட குழுவையே கடுப்பேற்றிய தமிழ்ராக்கர்ஸ்\nகற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பேரன்பு'.\nசசிகுமாருக்கு ஏற்ற ஜோடியான நடிகை அஞ்சலி\nகுண்டாக இருந்த தனது உடல் எடையை குறைத்து தற்போது சசிகுமாருக்கு ஏற்ற ஜோடியாக மாறியிருக்கிறார் நடிகை அஞ்சலி.\nமனதை பதற வைக்கும் ப்ரோமோ... சத்தியமா பாக்க தெம்பு இல்ல\nஉடல் அழகின் ரகசியம் கூறும் அஞ்சலி\nநடிகை அஞ்சலி உடல் எடை குறைத்த பின் எடுத்த புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\n‘பேரன்பு’ தாமதம் குறித்து படக்குழுவினரின் அறிக்கை\n‘பேரன்பு‘ படம் ஏன் தாமதமானது என்பது குறித்த தகவலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.\nநயன்தாராவின் புதிய படம் ‘அஞ்சலி விக்ரமாதித்யா’\nசிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ள நயன்தாராவின் புதிய படத்திற்கு ‘அஞ்சலி விக்ரமாதித்��ா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nபண மோசடி செய்த தனது மானேஜர் மீது பிரபல நடிகை போலீசில் புகார்\nபிரபல நடிகை ஜரீன்கான், தனது மானேஜர், தன்னை ஏமாற்றி பண மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.\nFathers Day 2019: அப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இதை ட்ரை பண்ணுங்க\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nHappy Fathers Day: தந்தையர் தினத்தன்று தந்தைக்கு என்ன பரிசு வழங்கலாம்\nIND vs PAK போட்டியில் மட்டுமில்லை... வீரர்களிலும் இந்தியா தான் பெஸ்ட்\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32485", "date_download": "2019-06-16T05:21:32Z", "digest": "sha1:ETSAQIQOGDNRBA6GR6CY7OTI6JTC6Q7U", "length": 5494, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா\nவேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா, சு சமுத்திரம், கௌரா ஏஜென்சிஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகடவுள் கற்ற பாடம் ஹாஸ்யக் கதைகள் வால்டேர்\nஎன்றென்றும் மகிழ்வுடன் இருக்க திருவாசகம் - திருவெம்பாவை ருத்ராட்ச மகிமைகள்\nபாரதி 100 குழந்தைகள் நிறைந்த வீடு ஓட்டம் சைபீ��ியா காத்தியா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/11431.html", "date_download": "2019-06-16T05:30:50Z", "digest": "sha1:H7H7HVYKHEFS4LDJV7JPLDMUDHXFLW37", "length": 10363, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்\nயாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பெண்ணின் மீது ஆண் விரிவுரையாளர் துப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.\nவிஞ்ஞானத்துறை கணனி விரிவுரையாளரே எந்தவித காரணமும் இல்லாமல் உதவி விரிவுரையாளரான பெண் விரிவுரையாளர் மீது காறித்துப்பியுள்ளார்.\nஇதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவிகளிடம் எமது செய்தியாளர் வினவிய போது, அவர் ஒரு மன நோயாளி என்று தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் போல் இதற்கு முன்னரும் பல தடவைகள் இடம்பெற்றதாகவும் ஆனாலும் இவர் மீது பல்கலைக்கழகம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2017/01/", "date_download": "2019-06-16T05:26:10Z", "digest": "sha1:TCPBRERFVFAJ2TCF3JJJXXODIC24RLXV", "length": 58315, "nlines": 700, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: January 2017", "raw_content": "\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (ஜனவரி 31ல் )விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் .மாவட்ட செயலர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜாராம் மனோகரன் ,ஜெயக்குமார் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,கிளை செயலர்கள் மதிக்கண்ணன் ,இளமாறன் ,மாரிமுத்து ,முத்துசாமி ,கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .பெரும் எண்ணிக்கையில் நம்து தோழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி\nBSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்திகள்\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:145படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\n24/01/2017 அன்று நமது BSNLEU ஊழியர்கள் மார்க்கெட்டிங் பகுதி ஊழியர்களுடன் இணைந்து பெரும் திரள் மேளாவை மாவட்டம் முழுவதும் நடத்தினார்கள் .வழக்கம் போல் சில அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் ஊழியர்களை மேளாவில் பங்கேற்பதை தடுப்பதில் முனைப்பு காட்டினார்கள் .கிராமப்புற பகுதிக்கு செல்வதற்கு போதிய வாகன ஏற்பாடு செய்யப்படவில்லை .இப்பேற்பட்ட நிலைமை மீண்டும் வரக்கூடாது என்பதற்கு மாவட்ட செயலர் மாவட்ட பொது மேலாளரின் கவனத்திற்கு இப் பிரச்சனையை கொண்டு சென்று உள்ளார் ..கன்னிசேரி புதூரில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,தோழர் மாரியப்பா ,சிம் விற்பனை புகழ் தோழர் K ராஜேந்திரன் பங்கேற்ற நிகழ்வில் 74 சிம்களும் .ராஜபாளையத்தில் 340 ம் சிவகாசியில��� 267 ம் அருப்புக்கோட்டையில் 66 ம் 2 M N P யும் ,திருவில்லிபுத்தூரில் 47 ம் காரியாபட்டியில் 70 ம் , விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 83 ம் , காரியாபட்டியில் 70 ம் பாலவநத்தத்தில் 95ம் ஆக மொத்தம் 1042 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன , மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , தோழர் முத்துச்சாமி , தோழர் கருப்பசாமி , தோழர் ராஜு , தோழர்கள் முனியாண்டி , கணேசமூர்த்தி ,மதிக்கண்ணன் .உதயக்குமார் , தியாகராஜன் , தோழியர்கள் பாண்டி செல்வி. பாண்டியம்மாள் ,மேரி , கோவிந்தராஜ், வெள்ளை பிள்ளையார் , பொன்னுச்சாமி , ரவிச்சந்திரன் ,தியாகராசன், ராதாகிருஷ்ணன் , சுந்தரமகாலிங்கம் , சமுத்திரம் , சுப்பையா , நாகேந்திரன் , ஜெயராமன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கெடுத்து சிறப்பித்து உள்ளனர் .அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி\nLabels: பெரும் திரள் மேளா\nBSNLEU சங்கத்தின் 3 வது செயற்குழு முடிவின்படி பெரும் திரள் முறையீடு போராட்டம் 18/01/2017 அன்று நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன்,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் ,சிவகாசி OCB கிளை செயலர் தோழர் முத்துசாமி ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கணேசமூர்த்தி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,சிங்காரவேலு உட்பட பெரும் திரளாக ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர் .மாவட்ட பொதுமேலாளர் அவர்களிடம் skilled wage ஐ கேபிள் பகுதியில் வேலையா பார்க்கும் ஊழியர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதம் வழங்கப்பட்டது .மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு இப் பிரச்னையை கொண்டு செல்வதாக மாவட்ட பொது மேலாளர் உறுதி அளித்தார் .80 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் ESI அட்டை வழங்காத விஷயம் மீண்டும் நினைவூட்டப்பட்டது .ஒப்பந்த விதிப்படி ஒப்பந்தகாரரே கடப்பாரை ,மண்வெட்டி வாங்கி தர வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது , வழங்கப்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் .அதன் பின் நடை பெற்ற கூட்டத்தை ஒப்ப��்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,BSNLEU மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் .கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .\nகேபிள் பகுதி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் RLC வழிகாட்டலின் படி தரும்படி வலியுறுத்தி\nபிப்ரவரி 10 ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்\nமார்ச் 6 ஆம் தேதி பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்\nமார்ச் 20 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (மாநில சங்க ஒப்புதலோடு )\nடெல்லி பேரணிக்கு ஒப்பந்த ஊழியர்கள் செல்வதற்கு BSNLEU\nசங்கத்தின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் தலா 200/- ரூபாய் கொடுப்பது\nதோழர் முத்துராமலிங்கம் குடும்ப நல நிதிக்கு ட்ரான்ஸ்மிஷன் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் திரவியம் ரூபாய் 500 வழங்கினார் .மாண்டுவிடவில்லை மனிதாபிமானம் என்பதை நமது தோழர்கள் நிரூபித்து வருகிறார்கள் .சிவகாசி OCB கிளை மூன்றாம் தவணையாக ரூபாய் 2150 ஐ தோழர் முத்துசாமி வழங்கினார் .\nLabels: பெரும் திரள் முறையீடு\nசிவகாசி பொது குழு கூட்டம்\nகடந்த 11ம் தேதி சிவகாசி பொது குழு கூட்டம் தோழர்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜாராம் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஆய் படு பொருளை சமர்பித்து கிளைச்செயலர்கள் முத்துச்சாமி , கருப்பசாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை அதன் மாவட்ட செயலர் ராமச்சந்திரன் பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் தொகுப்புரை வழங்கினார் . கிளைப் பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் ' முத்துராமலிங்கம் குடும்ப நிதியாக 2 ம் தவணையாக ரூ .4400 ஐ தோழர் முத்துச்சாமி OCB கிளை சார்பாகவும் ,சிவகாசி ஒப்பந்த ஊழியர் கிளை ரூ .1001 ம் வழங்கினார்கள். தொடர்ந்து ரோடு ஷோகளை வெற்றிகரமாக நடத்தும் இரண்டு கிளைகளுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டை தெரிவித்தது .கிளை கூட்டங்களில் ஊழியர்களை முழுமையாக பங்கேற்க செய்ய அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .\nLabels: சிவகாசி பொது குழு கூட்டம்\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜனவரி 31ல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் தமிழகத்தில் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுக்கிறது. மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக\nதனித்து இருக்க முடியாத பாடகன்\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்\nநேற்று நடைபெற்ற மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்றனர் .சாத்தூர் மற்றும் விருதுநகர் ப்குதியில் 400 சிம்களும் ,சிவகாசியில் 400 சிமகளும்,ராஜபாளையம் ப்குதியில் 375 சிம்களும் ,அருப்புக்கோட்டை பகுதியில் 62 சிம்களும் என ஒட்டு மொத்தமாக 1200 க்கும் மேற்பட்ட சிமகள் ஒரே நாளில் விற்கப்பட்டன .சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதி நமது தோழர்கள் தொடர்ந்து சிம் விற்பதில் சாதனை செய்து வருகின்றனர் .தோழியர்கள் பாண்டிச்செல்வி மற்றும் பாண்டியம்மாள் நேற்றைய மேளாவில் மாவட்ட செயலருடன் பங்கேற்றனர் .ராஜபாளையத்தில் தோழர்கள் பொன்ராஜ் ,வெள்ளைப்பிள்ளையார் ,தியாகராஜன் ,பொன்னுசாமி ,அனவ்ரதம் ,வேலுச்சாமி ,முருகன் ,ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர் .அருப்புக்கோட்டையில் கிளை செயலர் மதிக்கண்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் அஷ்ரப்தீன் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர் .\nLabels: மெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்\nஅனைத்திந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி\nநமது அருமை தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு மற்றும் அவரது குடும்ப நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 300 மணி அளவில் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் முன்னணி வகித்து உரை நிகழ்த்தினார் .அதன் மாவட்ட செயலர் ரவீந்திரன் குஜராத் முதல் சோழபுரம் வரை அவர் சென்ற தடங்களை ,தொழிற்சங்க இயக்கங்களில் அவரின் பங்களிப்பை குறிப்பாக அகில இந்திய மாநாடு நடைபெற்ற லூதியானா ,கொல்கொத்தா ,அஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு ,டெல்லி பேரணியில் ,JTO பயிற்சியின் போது கூட 8 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டத்தில் பங்கேற்றது .BSNLEU ஊழியர் சங்கம் தனது ஊழியர்களை என்றும் கைவிடாது என்பதை நிரூபிக்கும் முகமாய் 31/12/2016 அன்று மாவட்ட சங்கம் அனைத்து கிளை மற்றும் ���ாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யுமாறு குறும் தகவல் அனுப்பியது .1 வார காலத்தில் நமது ஊழியர்கள் களத்தில் இறங்கி 1,90,951 ரூபாய் வசூல் செய்தனர் .குறிப்பாக ராஜபாளையம் தோழர்கள் 1,18,000 ரூபாய் வசூல் செய்து உள்ளனர் .தோழர் முத்துராமலிங்கம் அனைத்து ஊழியர்களிடம் இன்முகமாய் பழகியது, நிர்வாக ரீதியில் ராஜபாளையம குரூப்ஸ் பகுதியில் சிறந்த சேவை செய்தது அனைத்து தரப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அனைவரையும் தங்களது பங்களிப்பை செய்ய வைத்து உள்ளது .தோழரை நினைவு கூர்ந்து தோழர்கள் மதி கண்ணன் ,முத்துசாமி,கேசவன் ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,ராஜபாளையம் கிளை செயலர் பொன்ராஜ் ,மாவட்ட சங்க நிர்வாகி அனவ்ரதம் ,தோழர்கள் வெள்ளைப்பிள்ளையார் ,ஷண்முககுமார் ஆகியோர் பேசினர் .அதன் பின் தோழரின் திரு உருவ படத்தைSNEA மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் திறந்து வைத்தார் .அவர் கண்ணீர் மல்க உரைநிகழ்த்த அனைவரும் கலங்கினர் .தோழர் K .R.கிருஷ்ணகுமார் மறைந்த தோழனுக்கு கவிதாஞ்சலி செலுத்தினார் .அதன் பின் அனைவரும் வழங்கிய ரூபாய் 1,90,951 ஐ முத்துராமலிங்கம் துணைவியாரிடம் மாவட்ட சங்கம் முதல் தவணையாக வழங்கியது .தோழியர்க்கு வரக்கூடிய பண பலன்கள் மற்றும் கருணை அடிப்படையில் ஆன வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெற நமது மத்திய ,மற்றும் மாநில சங்கங்கள் உரிய துணை புரியும் .\nLabels: தோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது ���ாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்���ாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம�� (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nBSNLன் வருவாய் உயர்வு மற்றும் பல மத்திய சங்க செய்த...\nசிவகாசி பொது குழு கூட்டம்\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிர...\nதனித்து இருக்க முடியாத பாடகன்\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள்\nஅனைத்திந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ...\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி\n3 வது மாவட்ட செயற்குழு\n8 வது அனைத்திந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ...\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை\nசமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம் பி.எஸ்.என்.எல் ஊழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/give-and-it-shall-be-given-unto-you/", "date_download": "2019-06-16T04:53:44Z", "digest": "sha1:IW2ACJ3PRUDFG3QIBMEBHCVJFMGK4QMJ", "length": 6712, "nlines": 90, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கொடுங்கள் கொடுக்கப்படும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nசெப்டம்பர் 15 கொடுங்கள் கொடுக்கப்படும் லூக்கா 6:30-38\n‘கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்‘ (லூக்கா 6:38)\nஇயேசு மாற்றின இருதயம் வித்தியாசமானது. அது மாற்றப்படுவதற்கு முன் இருகலானதாய், சுயமும், சுயநலம் நிரம்பினதாய் இருந்தது. எந்த தீர்மானத்திலும், எந்த காரியத்திலும், அது எனக்கு, நான், என்னுடையது என்றே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. இப்பொழுது அது கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்துக்கொண்டிருக்கிறது. (பிலிப் 2:4,5) மற்றவர்களைப்பற்றி, மற்றவர்களுடைய தேவையைப் பற்றி, அவர்களுடைய குறைவைப்பற்றி எண்ணுவதோடல்லாமல், நான் அந்த காரியத்தில் எவ்விதம் செயல்படமுடியும் என்று எண்ணுகிறது.\nஎப்படி இந்த மாற்றம் உண்டானது முதலாவது அவனுடைய இருதயம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, பரிசுத்த சிந்தைக்குள்ளாக வழிநடத்தப்படுகிறது. அவனை முழுக்கமுழுக்க ஆளுகை செய்துகொண்டு வந்த சுயம் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது. “இனி நான் அல்ல, கிறிஸ்துவே” (கலா 2:20) என்று அறிக்கையிடுகிறது. கிறிஸ்துவுக்கு பிரியமானதே அவனுக்குப் பிரியமானது. கிறிஸ்துவின் மகிமையே அவனது மேன்மை.\nமேலும் இதற்கு முன்பாக அவன் முற்றிலும் உலகத்துகுரியவனாய் வாழ்ந்து வந்தான். அவன் இருதயம் முழுவதும் உலகத்தால் நிரப்பப்படிருந்தது. உலகமே அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்பொழுது உலகத்துக்குரியவனாய் அல்ல, தேவனுக்குரியவனாய் மாற்றப்பட்டிருக்கிறான். உலக சிந்தை ஒழிந்து பரலோக சிந்தையை தரித்திருக்கிறான். தற்போது உலகத்தின் பற்று அல்ல, வரப்போகிற நகரத்தை நாடிப்போகிறேன் என்று சொல்லுகிறான். ஆகவே அவனுக்குக் கொடுப்பது கஷ்டமானதாக அல்ல. வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே மேலானது. கொடுப்பதால் நீ ஒருபோதும் குறைவுபடமாட்டாய், அதிகம் மகிழ்ச்சியை பெறுவாய். கொடுப்பதால் நாம் ஒருபோதும் நஷ்டமடைய மாட்டோம், அதற்கு பதிலாக இன்னும் அதிகமாய் ஆசிர்வதிக்கப்படுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/08/blog-post_08.html", "date_download": "2019-06-16T05:13:43Z", "digest": "sha1:SXWQAELKELLCKFVC5RKEAYGLCTLOCNBD", "length": 24901, "nlines": 272, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: முடிச்சவிக்கி!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமுடிச்சவிக்கி என்ற சொல் திட்டுவதற்கு மட்டும் தான் பயன்படவேண்டுமா\n23ஆம் புலிக்கேசி என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி.....\n மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா\nபூமாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி\nஅரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி\nதேடி வரும் வரியவர்க்கு மூடா...........\nநெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு\nஎதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு\nஇந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே\nஎன்று புகழ்வது போல இகழ்வார். காரணம் கேட்டால்.\n1.\tமாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால் மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.\n2.\tமாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.\n3.\tஅரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.\n4.\tஅடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.\n5.\tஎதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்\n6.\tஅண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று சொன்னேன்.\nஇன்றைய சூழலில் முடிச்சவிக்கி என்றால் திருடன். முடிச்சில் கட்டிவைத்திருக்கும் பணத்தை அவிழ்ப்பவன் என்று பொருள் கொள்கிறோம்.\nஎன்ற கேள்விக்குப் பதில் தரும் சிந்திக்கவைக்கும் சென்கதை ஒன்று.\nஒரு நாள் புத்தர் காலை நேரத்தில் தம் சீடர்கள் முன்னால், கையில் சிறு துணியுடன் வந்தார்.\nகைக்குட்டையைவிடப் சற்றுப் பெரிதாக இருந்தது அந்தத் துணி.\nவந்து மேடையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அத்துணியில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.\nசீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர்.\nஐந்து முடிச்சுகள் போட்டபின்னர் தலை நிமிர்ந்து பேசினார் புத்தர்..\n“நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.“\n1.\tஇந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி, முன்பிருந்த துணிதானா\nபெருமானே.. ஒருவகையில் எல்லாம் ஒன்றுதா���்.முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றுதான். முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.\nமுன்பு இருந்த துணி சுதந்திரமானது. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது. இப்போதுள்ள துணி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. என்றான்.\n“ஆம் ஆனந்தா. நீ சொன்னது சரிதான். ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது. எல்லோரும் இயல்பில் கடவுள்தான் முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாக மாறிப்போய்விடுகின்றர். சரி எனது அடுத்த கேள்வி...\n2..இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்\n“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை. முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும். நெருங்கிப் பார்த்தறியாமல் எதுவும் செய்ய இயலாது. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவை.சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றான்.\n“சாரிபுத்தா, நீ மிகவும் சரியாகச் சொன்னாய். அதுதான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்.“ என்றார் புத்தர்.\nநம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்.\nஇப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் முடிச்சவிக்கிகளா\nLabels: கதை, நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nநல்ல தகவலை தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்\nஒரு முடிச்சில இவ்வளவு விசயமா\nநல்ல தகவலை தந்தமைக்கு நன்றி\n//நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம். ///\nஎதையோ உணர்ந்த உணர்வு குணா..சில முடிச்சுகள் அவிழ்ந்த மாதிரியும் உணர்கிறேன்ன்..சிறந்த பதிவு..\nஇன்று சமுதாயத்தில் தவறுதலாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தைக்கு எளிய கதையின் மூலம் புதிய கோணத்தில் விளக்கம் தந்தமை சித்திக்க வைக்கிறது.\nசங்க இலக்கிய பாடல்கள் எனும் ”வேர்களைத் தேடித் தேடி” தமிழ்ப் பயிரை வள���்க்கும் உங்களுக்கு நன்றிகள் பல.\nகருத்துரை வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநல்ல கதை.முடிச்சவிக்கிக்கு இதான் அர்த்தமா\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் த���ரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/88953.html", "date_download": "2019-06-16T05:16:23Z", "digest": "sha1:VFIEGTNXTFVCEVFJOH4XJJIUE2XGSRIP", "length": 6622, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்��ளுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி\nதமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு எனத்தெரிவித்த அவர், தற்போதும் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இரண்டு தரப்பிலுமே குற்றங்கள் இழைக்கப்பட்டன. இலங்கை இராணுவம் பாரிய போர்க்குற்றங்களை இழைத்தது.\nதமிழ்த் தலைமைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து தமிழர்களை விடுவித்ததாக இலங்கை இராணுவம் கூறுவது வெறும் பரப்புரையாகவே கருதவேண்டும். இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை செய்தது என்று கூறுவதே நியாயமானது. இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகள் நிச்சயமாக இனச் சுத்திகரிப்பை நோக்கி நடத்தப்பட்டவையாகும்.\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தமிழர்கள் இலங்கையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் தமிழர்களின் இனத்துவப்பரம்பலை மாற்றி, அவர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் முனைப்பையே மேற்கொண்டிருந்தது” எனத்தெரிவித்தார்.\nபென்ஜமின் டிக்ஸ் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியில் 2004 இல் இருந்து 2008ஆம் ஆண்டுவரை ஐ.நா.வின் தொடர்பாடல் முகாமையாளராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு\nநாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க இடமளிக்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nஇராணுவ வாகனம்மோதி இளைஞன் உயிாிழப்பு\nரௌடிகளால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சாவு ; உடுவிலில் பதற்றம் – பொலிஸ���ர் மீதும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/03/blog-post_8461.html", "date_download": "2019-06-16T05:46:42Z", "digest": "sha1:G4QI2TYM7HBHRRYLX2P3IBHPU4T4CTMC", "length": 15598, "nlines": 216, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: உருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. புறக்கணிப்பை கைவிட கட்சிகள் வேண்டுகோள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. புறக்கணிப்பை கைவிட கட்சிகள் வேண்டுகோள்\nதேர்தலை புறக்கணிப்பது என்ற வைகோவின் முடிவு தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது குறித்து அந்த கட்சியின் மா நில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் , திமுக தலைமியிலான மா நில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கைகளினால் , விலைவாசி உயர்வு , மின் வெட்டு, விவாசாயத்தில் சரிவு உடபட பலபிரச்சினைகள் ஏற்பட்டு, மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.\nஇவர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் மதிமுக வின் பங்களிப்பு முக்கியமானது.இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டிய முக்கிய கடமை மக்கள் முன் இருக்கிறது. இதனால்தான் அதிமுக தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அணிவகுத்துள்ளன. திமுகவை வீழ்த்துவதில் , முக்கிய பங்கு ஆற்ற வேண்டிய மதிமுக , தேர்தலில் இருந்து விலகுவது வேதனை அளிக்கிறது. அவர் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்..\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதே போல வேண்டுகோள் விடுத்துள்ளது..\nஅதன் மா நில செய்லாளர் தா பாண்டியனின் அறிக்கையில்..\nவைகோ எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிக்கிறது. அதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்..அதிமுக தலைமையும் சுமூகமான தீர்வுக்கு வழி செய்ய வேண்டும். திமுகவை தோற்கடிக்க இது முக்கியமானது\nமனித நேய மக்கள் கட்சியும் இதே போல வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்த நிலையில், ஜெ எழுதிய கடிதம் குறித்து வைகோ கூறுகையில், ”நாங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நடு நிலையாளர்கலும், மக்களும், அ இ அ தி மு க தொண்டர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.. இதை உணர்ந்ததால்தான் ஜெ இந்த கடி��ம் எழுதியுள்ளார்.. மதிமுகவுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், நாங்கள் வேண்டும் என்றே கூட்டணியை உடைத்ததாகவும் சிலர் வதந்தியை பரப்பினர்.. ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது 12 இடங்கள்தான் என ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டு விட்டார்.” என்றார் அவர்..\nநீங்கள் வெளியூர் பயணம் செய்யப்போவதாக செய்திகள் வருகின்றனவே என நிருபர்கள் கேட்டனர்..\n“ இல்லை.. நடந்த சம்பவங்களை விளக்குவதற்காக என் தாயாரை சந்திக்க இருக்கிறேன்.. அதற்க்காக சொந்த ஊர் செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை “\nகடைசியில் அம்மாவை ஆதரிக்க வாய்ஸ் வரும்\n// நடந்த சம்பவங்களை விளக்குவதற்காக என் தாயாரை சந்திக்க இருக்கிறேன்.. ///\nதமிழ் படத்துல வரும் அம்மா செண்டிமெண்டை விட இது ஓவரோ ஓவர்\n\"எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்\"\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-29-52/90-2018-05-17-22-46-31", "date_download": "2019-06-16T04:31:18Z", "digest": "sha1:FSAEJH5ALIKBVG7JRW5SIMQAT5B2B2T4", "length": 8275, "nlines": 77, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "குரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,\nகாலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,\nகுருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,\nஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,\nகாலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,\nகீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுருபரன் — சுவிட்சர்லாந்து+41792705591, உமாபரன் — சுவிட்சர்லாந்து+41796416021, யமுனா — கனடா+16472909730, புவனா — கனடா +16479821672, சுகுணா — கனடா+14165056948\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி.ப — 05:30 பி.ப\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/10954", "date_download": "2019-06-16T04:46:00Z", "digest": "sha1:ENCWN6F6XAAAU7VJD63PYD55AVL2A5VK", "length": 21720, "nlines": 121, "source_domain": "sltnews.com", "title": "அவசரகால சட்டம் தற்போது அமுலில். (அது பற்றி அறிந்து கொள்ள கண்டிப்பாக இதனை படியுங்கள்) – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திக��்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nஅவசரகால சட்டம் தற்போது அமுலில். (அது பற்றி அறிந்து கொள்ள கண்டிப்பாக இதனை படியுங்கள்)\nநாட்டில் அவசரகால நிலையை பிரகடனப் படுத்த இன்று அமைச்சரவையால் தீர்மானிக்க பட்டிருந்த அதே வேலைஇன்று மாலை அவசரகால நிலை\nஅமுலுக்குகொண்டுவரப்பட்டிருப்பது பற்றி வர்த்தமானியில் அறிவிக்கபட்டிருப்பதாக தற்போது (இரவு 10.00 மணி) கொழும்பில்நடைபெற்று வரும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அல் ஹாஜ் N M அமீன் ( தலைவர் – முஸ்லிம்மீடியா போரம்) என்னிடம் உறுதி படுத்தினார்.\nஇந்த அவசரநிலை 10 நாற்களுக்கும் அதிக காலம் நீடிக்கப்படவேண்டிய தேவை ஏற்படின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅவர்களே அது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றும் அதிகாரம்கொண்டிருப்பார். ஆனால் அப்படி அது நீடிக்கப்படுவதற்குநாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம்.\nஅவசரகால நிலை என்றால் என்ன, அது அமுலில்இருக்கும் போது பாதுகாப்பு துறைக்கு வழங்க படும்அதிகாரங்கள் யாவை, அது அமுலில்இருக்கும் போது பாதுகாப்பு துறைக்கு வழங்க படும்அதிகாரங்கள் யாவை, சட்டத்தை மீறுகின்றவர்கள்எவ்வாறான நெருக்கடிகளை, கெடுபிடிகளை சந்திப்பர், சட்டத்தை மீறுகின்றவர்கள்எவ்வாறான நெருக்கடிகளை, கெடுபிடிகளை சந்திப்பர் போன்றவை பற்றிய தெளிவு எம்மில் மிகஅதிகமானவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.\nகுறிப்பு : BBC தமிழ் மற்றும் வேறு சில தமிழ், ஆங்கிலஊடகங்களில் குறிப்பிட பட்டிருந்த கருத்துக்களை திரட்டியேகீழ் காணும் தெளிவை இங்கு பதிவிடுகின்றேன்.\nபொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போதுசுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையைஅமல்படுத்துவது வழக்கம். இலங்கையில் தொடர்ந்தஉள்நாட்டு போரின் போதும் ஜேவிபி கலவரங்களின் போதும் 1978 முதல் 2009 இல் போர் முடிவுக்கு வரும் வரை பலசந்தர்ப்பங்களில் அவசர நிலை அமலில் இருந்து வந்துள்ளது.\n(எமது புதிய தலைமுறைக்கு இந்த அவசரகாலசட்டம் பற்றிய தெளிவு மிகவும் குறைவாகவேஇருக்கலாம் என கருதுகின்றோம்)\nஅவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும்அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும்அ���ிகாரங்கள் அதிகரிக்கும். குறிப்பாக தேவைப்படும் ஒருவரைநீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம்வரை (20 வருடங்கள் வரை கூட) அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும்.\nதேவைப்படும்இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்குஅதிகாரம் வழங்க பட்டிருக்கும். பாதுகாப்பை பலப்படுத்தஇராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும்சேவையில் ஈடுபடுத்தப்படலாம். தேவையான இடங்களில் திடீர்சோதனைச் சாவடிகள் கூட அமைக்கப்படலாம்.\nநிலைமை அமுலில் உள்ள போது பொது இடங்களில் ஆட்கள்கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள்கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். கலவர நேரங்களில்வ ன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும்போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.\nநிலைமையைமுடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்கஅதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும்.\nதேவையானஇடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும்.தற்பொழுது கூட (06/03/2018) கண்டி நிர்வாக மாவட்டம்முழுவதும் நாளை காலை 06.00 மணி வரை ஊரடங்கு உத்தரவுஅமுலில் இருந்து வருவதை நாம் அறிவோம்.\nஅபாயகரமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருப்பின் ஊடகங்கள் மீதுகட்டுப்பாடு கொண்டுவர முடியும். தேவைப்படின் தணிக்கையும்அமலுக்கு வரலாம். குறிப்பாக சமூக ஊடகங்களேவன்செயலை பரப்ப பெரும் காரணமாக கருதப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அப்படியான தவறுகளை செய்பவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாகநிலைமையை மிகைப்படுத்தி காண்பிப்பது, வெறுப்புணர்வுப்பிரச்சாரம் ஆகியவற்றுக்கு சமூக வலைத்தளங்கள்பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே.\nஇலங்கையை பொறுத்தவரை அவசரகால நிலை கடந்தகாலங்களில் இங்கு பழகிப்போன ஒன்றுதான். குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் யுத்த காலங்களில் அதனைஅதிகமாக எதிர்கொண்டு வந்துள்ளனர்.\nபோர் முடிவுக்குவந்ததை அடுத்து அவசரகால நிலை இங்கு நீக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் பயங்கரவாதச் சட்டம் தொடர்ந்து அமலில்இருந்து வருகின்றது.\nபொதுவாக இங்கு சிறுபான்மையினர் இப்படியானசூழ்நிலையில் அவசர நிலையைப் பார்த்து ஆறுதல்அடைவதற்கு பதிலாக குழப்பமடைவதே அதி���ம். தமதுஉரிமைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாகவேஇதனை அவர்கள் பார்க்கிறார்கள். அதற்கான காரணம் குறித்தசட்டத்தை அமுல் படுத்துவதில் பாதுகாப்பு தரப்புஇனங்களுக்கிடையில் தொடர்ந்தேர்ச்சையாக காட்டிவரும்பாகுபாடாகும். தர்கா நகர், கிந்தோட்டை, அம்பாறைஉள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களின் போதும்அதனை எமது சமூகம் கண்கூடாகவே பார்த்திருந்து. தற்போதுதிகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கலவரங்களில் பாதுகாப்பு தரப்பு (குறிப்பாக STF – Special Task Force, அதிரடிப் படை) சிறுபான்மை முஸ்லிம்களுக்குபாதுகாப்பு வழங்கி வரும் அதே வேலை STF இல் கடமைபுரியும் பலர் முஸ்லிம்கள் தாக்க படுவவதற்கு, அவர்களதுஉடைமைகள் சேதமாக்க படுவதற்கு உடந்தையாகஇருந்திருக்கின்றனர்.\nஅவசரகால சட்டம் அமுலில்இருப்பதுடன் பாதுகாப்பு தரப்பினர் ரோந்து நடவடிக்கையில்ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நிமிடங்களில் கூடமடவளை (மெனிக்ஹின்ன) பள்ளிவாசல் தாக்க பட்டிருப்பதும்கண்டி மாவட்டத்தின் வேறு சில பகுதிகளில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும் பாரியசந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஉண்மையில் பாதுகாப்பு தரப்பினால் எவ்வித பாகுபாடும்காட்ட படாது குறித்த அவசரகால நிலை அமுல் படுத்தபடுமேயானால் அது சிறுபான்மை சமூகங்களுக்கே அதிகபாதுகாப்பாகவும், சாதகமாகவும் அமையும். அரசும் பாதுகாப்புதரப்பும் அதனை ஊர்ஜீதம் செய்து இவ் இக்கட்டானசூல்நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களை இனவாதகுண்டர்களிடமிருந்து பாதுகார்க்க வேண்டும்.\nகண்டி மாவட்டத்தில் திகன, தெல்தெனிய, குமுக்கந்துர, மெனிக்ஹின்ன, மடவளை, அக்குரனை, கல்ஹின்ன, தென்னே கும்புர, வத்தேகம உள்ளிட்ட பகுதிகளில்முஸ்லிம்களுக்குள் தற்போது (இரவு 11.30) பதட்டமானசூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருப்பதாகவே ஓரளவு ஊர்ஜித படுத்தபட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவே தான் நாளுக்குநாள் முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பின் மீதான நம்பிக்கையைஇழக்க ஆரம்பித்துள்ளனர்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பி��தேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/81", "date_download": "2019-06-16T05:00:50Z", "digest": "sha1:YGPLX5EDM62KFFSL5GHPEC662NCFQH2P", "length": 11953, "nlines": 105, "source_domain": "sltnews.com", "title": "நீதிபதி இளஞ்செழியனின் வழக்கு விசாரணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன் எம்.பி – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nநீதிபதி இளஞ்செழியனின் வழக்கு விசாரணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன் எம்.பி\nவட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். இதற்கமையவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2014 மார்ச் 15ம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் யாழ்ப்பாண கல்லூரிக்கும், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த துடுப்பாட்ட போட்டியில் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது அமலன் என்பவர் அடித்து கொல்லப்பட்டிருந்தார்.\nஇதில் தொடர்புடையவர்கள் என 6 பேருக்கு எதிராக யாழ் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சந்தேகநபரிற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு விசாரணையொன்றின் பின், நீதிபதி இளஞ்செழியன் வழக்கு பற்றி கருத்து கூறினார் என சந்தேகநபரால் சுமந்திரனிடம் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் தகுதி இளஞ்செழியனிற்கு, வேறொரு மேல்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.\nஇந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பான பதில் அறிக்கையை சட்டமா அதிபர் எதிர்வரும் ஒக்ரோபர் 20ம் திகதி வரை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதுவரை கொலைவழக்கு விசாரணையை யாழ் மேல்நீதிமன்றில் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மேன்முறையீட்டு நீதிமன்று அறிவித்தது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/date/2018/11", "date_download": "2019-06-16T04:45:55Z", "digest": "sha1:P2FWAEAO5WGTI46KN475J3ECS6SVM3WI", "length": 17391, "nlines": 167, "source_domain": "sltnews.com", "title": "November 2018 – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில ���திர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\n113 உறுப்பினர்களை விட்டு 85 உறுப்பினர்கள் கூட இல்லை-சஜித் பிரேமதாச\nபாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு 113 உறுப்பினர்களை விட்டு 85 உறுப்பினர்கள் கூட இல்லை […]\nமுந்திச் செல்ல முற்பட்டதில் ஏற்பட்ட விபத்து – இளைஞர் பலி\nஇரத்தினபுரி – கண்டி பிரதான வீதியின் பொரளுகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் […]\nசபாநாயகர் ஜனாதிபதி சந்திப்பு, மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி […]\nசபாநாயகர் – ஜனாதிபதி சந்திப்பு, மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி […]\nஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான கலந்துரையாடல் நிறைவு\nஎதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நாளை (30) தனித்தனியாக […]\nகூட்டமைப்பின் முடிவு; ஜனாதிபதிக்கு பறந்தது அவசர கடிதம்\nசிறிலங்காவில் நிலவும் ஆட்சிக் குழப்பத்தின் மத்தியில் பிரதமர் தொடர்பான உரிய தீர்மானத்தை நாட்டின் […]\nயாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்\nஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு […]\nஇலங்கை நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ […]\nதமிழ் இளந்தலைமுறையினரே….. பாருங்கள் எம்மறவர்களின் தியாகங்களை..\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் […]\nமழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவடி மும்மாரியில் மாவீரர் நினைவேந்தல்\nமட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக […]\nவல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம்\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் மாவீரர் தினம் எழுற்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர் ஒருவரின் தந்தை […]\nவடமராச்சியில் பதற்றம் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்\nபருத்தித்துறையில் இன்று பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின ஏற்பாடுகளை பொலிஸார் தடுத்து […]\nமாணவர்களின் உணர்வுத் தீயால் மீண்டும் எழுச்சிகொண்டது யாழ் பல்கலைக்கழகம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு தேசிய மாவீரர் நாளினை உணர்வுபூர்வமாக அனுட்டித்துள்ளனர்.\nமாவீரர்களை நினைவுகூரும் நேரம் நெருங்கிவிட்டது. மக்களே அவதானத்துடன் செயற்படுக.\nநவம்பர் மாதம் 27ஆம் திகதி உலகத் தமிழர்களால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த […]\nநாடாளுமன்ற அமர்வை மஹிந்த தரப்பு புறக்கணித்ததன் பின்னணி என்ன\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வினை ஆளும் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்ததன் பின்னணி குறித்து பல்வேறு […]\nமாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அடைக்கலநாதன்\nபாராளுமன்றத்தில் புத்தகம் ஒன்றை வீசி தன்னை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் அச்சமின்றி […]\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள திடீர் உத்தரவு\nஅரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி […]\nநாட்டினது இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்: ரணில்\nநாட்டினது இறைமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் […]\nஎதிர்கட்சி தலைவரின் ராஜதந்திரம் படுதோல்வியடைந்துள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி […]\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலி\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஹபரகட வசந்த மற்றும் மீகொட […]\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/jours-dates/", "date_download": "2019-06-16T04:53:56Z", "digest": "sha1:YBZJ4SX7JHUGHEU6LZAGYHIKYIWCAMVQ", "length": 7464, "nlines": 132, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "குழந்தைகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் - டெஸ் தேதிகள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nDire மற்றும் உங்கள் நேரம், விடுமுறை தேதி\nநவம்பர் 27, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » Dire மற்றும் உங்கள் நேரம், விடுமுறை தேதி\nடயர் மற்றும் தேதி தேதிகள்\nலெஸ் jours 0F சேலம்\nலாண்ட்ஸ் டி விண்ட்ரெடிஸ்ட் ட்ரேஸ் பேன்,\nஎல்'என்ட் டி டே சாமடி ஒரு டீஜூஸ் பூ,\nசாண்டே செட் சான்சன், c'est très drôle\nஒரு நாள்: 25 நிமிடங்கள்\nஏறக்குறைய ஐ.நா. ஏறத்தாழ ஆறு\nடயர் மற்றும் தேதி தேதிகள்\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா\nஎன்ன ஒரு நாள் தேதி\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nசெல்லுங்கள், போ, செல்லுங்கள், செல்லுங்கள்\nடயர் மற்றும் தேதி தேதிகள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\n��ருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61170-sbi-will-completely-block-non-chip-debit-cards-from-april-29-customers-notified.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-16T06:07:09Z", "digest": "sha1:2VKNSGFXZA2E3PCE3A32ITUSBUKYU2O7", "length": 12233, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது ! | SBI will completely block non-chip debit cards from April 29, customers notified", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \nபாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது ஏடிஎம் கார்டை சிப் பொருத்திய கார்டாக மாற்றிக்கொள்ள வருகிற ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய ஏடிஎம் கார்டுகள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு குறித்த ஒரு அறிவிப்பை முன்னதாகவே வெளியிட்டு இருந்தது. அதாவது 2018 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்களது ஏடிஎம் கார்டை இ.எம்.வி சிப் பொருத்திய ஏடிஎம் கார்டாக மாற்றிக்கொள்ளும்படி, கூறியிருந்தது. அதன்படி, எஸ்.பி.ஐ வங்கிகளில் ஏடிஎம் காரோடுகளை மாற்ற மக்கள் கூடினர்.\nஇந்நிலையில் பலர் தங்களது கார்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்ற இயலாத சூழ்நிலையில், வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 29ம் தேதிக்கு முன்னதாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டை இ.எம்.வி சிப் பொருத்திய கார்டாக மாற்றி கொள்ள வேண்டும் என்றும் இதற்காக வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள எஸ்.பி.ஐ கிளையை அணுக அறிவுறுத்தியிருந்தது. தற்போது எஸ்.எம்.எஸ் மூலமாகவும், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு மேல் பழைய ஏடிஎம் கார்டு வைத்திருந்தால், அதன் மூலமாக எந்த பணப் பரிவர்த்தனைகளும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் நெட்பேங்கிங் மூலமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.\nஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய ஏடிஎம் கார்டுகள் எதுவும் இயங்காது. அதற்கு மறுநாளே பழைய கார்டுகள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்படும் என்று வங்கி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கித் துறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், முக்கியமாக ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டுகளை தடுக்கவே இந்த சிப் பொருத்திய கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுகேஷ் அம்பானி, உதய் கோடக் ஆகிய கோடீஸ்வரர்களின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 20 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட‌ சேலம்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர்.. பார்ட்னரின் பெயரை வெளியிட மறுத்த வீராங்கனை டுட்டீ சந்த்\nபாரத ஸ்டேட் வங்கியில் 8,904 கிளெர்க் பணியிடங்கள்\nஇனி SBI ஏடிஎம்களில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் கடன் தள்ளுபடி: எஸ்பிஐ அதிரடி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகு���்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/problems-women/", "date_download": "2019-06-16T05:38:33Z", "digest": "sha1:IF27O3P4EHUESIFP3ACTDLHRHUYJB63A", "length": 8733, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டில் அறையில் பெண்களுக்கு பிடிக்காத தாம்பத்திய உறவு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் கட்டில் அறையில் பெண்களுக்கு பிடிக்காத தாம்பத்திய உறவு\nகட்டில் அறையில் பெண்களுக்கு பிடிக்காத தாம்பத்திய உறவு\nபெண்கள் பாலியல்:தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் உச்சம் அடைவதில் அவர்களின் ஆசைகளும் அடங்கியிருக்கிறது. இதில், ஆண்கள் உடல் ரீதியாகவும், பெண்கள் ஆசை ரீதியாகவும் உச்ச நிலையை எட்டுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவை பொறுத்தவரை ஆண்கள் ஆபாச படங்களை பார்த்து பலான ஆசைகளை மனதில் வைத்திருப்பார்கள். ஆனால், உடலுறவில் தயக்கம் காட்டுவது பெண்களின் இயல்பு. ஆகவே, உடலுறவின்போது ஆண்கள் சில விஷயங்களில் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஆண்கள் பல்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புவர்கள். ஆனால், பெண்கள் ஒருசில நிலைகளில் ஈடுபடுவதை அசிங்கமாகவும், தவறாகும் நினைப்பார்கள். இதைப் புரிந்துக் கொண்டு பெண்களை நெருங்குவது நல்லது.\nவெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகம். ஆனால், இந்திய, இலங்கை பெண்களிடையே செக்ஸ் பொம்மைகள் அவ்வளவு பிரபலம் இல்லை. சில ஆண்கள் இதை பயன்படுத்த முற்படும் போது பெண்கள் அதனை அவமானமாக கருதுகிறார்கள்.\nஉடலுறவின் போது பெண்களை உச்சமடைய செய்கிறேன் என கருதி, ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை காண்பிப்பது, பெண்களின் எண்ணத்தை திசைத்திருப்புவதுடன் உடலுறவின் மீ���ான ஈடுபாட்டையும் அது குறைக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஉடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவர்கள் குளித்து விட்டு உடலுறவுக் கொண்டாலும் துர்நாற்றம் வரும். இதில், பெண்கள் தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை அவமானாக கருதுவதாக கூறப்படுகிறது.\nஅதேபோல், உடலுறவுக்கு பெண் சம்மத தெரிவித்துவிட்டால், வெட்ட வெளிச்சமாக இருந்தாலும், இருட்டாக இருந்தாலும் ஆண்கள் இடத்தை பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், 70% பெண்கள் இருட்டில், தனியறையில், அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nசில ஆண்கள் உடைகளை அகற்றிய நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புற பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களும் கூட இதனை அருவருப்பாகவும், சங்கடமாகவும் கருதுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.\nPrevious articleநீங்கள் உடல் பயிற்சியின்போது செய்யும் தவறுகள்\nNext articleஆண் பெண் பாலியல் கேள்விக்கு தெளிவான டாக்டர் X பதில்\nஉடலுறவு பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களா\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/breast-beauty/", "date_download": "2019-06-16T05:15:03Z", "digest": "sha1:VZORJ556A7CI42Y3OQJ5ZP4LH36DFIGF", "length": 3458, "nlines": 83, "source_domain": "www.tamildoctor.com", "title": "breast beauty - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபெண்களின் மார்பகங்கள் கவர்ச்சியாக இருக்க இந்த டிப்ஸ்\nபெண்களே உங்கள் மார்பு அழகு எடுப்பாக இருக்கவேண்டுமா\nமார்பக அழகை அதிகரிக்க மருத்தவரிடம் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு\nஎடுப்பாக மார்பகத்தை பெற செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nஎப்படிப்பட்ட மார்பகங்கள் உள்ள பெண்களை ஆண்களுக்கு மிகப் பிடிக்கும்\nTamil samayal manthiram மார்பகப் புற்றுநோய் வராமல் எப்படி தடுக்கலாம்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கா�� மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_list.php?CatBookId=129", "date_download": "2019-06-16T05:32:12Z", "digest": "sha1:6OE62SUQ5JVNXCV75PQQRSWKBRA7UFWA", "length": 28666, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்குகூட ஓய்வின்றி அலைய வேண்டி உள்ளது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து சாமானிய மக்கள் மீள்வதற்கான மருந்துதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு வரமாக கிடைத்துள்ள வாய்ப்பு இது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும், அரசு நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்குமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருமே தகவல் பெறும் உரிமை உடையவராவர் என்பதை ஆணித்தரமாக புரிய வைக்கிறது இந்த நூல். பொதுமக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து எளிமையாகவும் உண்மை சம்பவங்களின் உதாரணங்களோடும் இந்த நூலின் ஆசிரியர் பரக்கத் அலி எழுதியிருக்கிறார். இந்தச் சட்டத்தின் வலிமை, குறைகள், நிறைகள், மேல்முறையீடு, மனு போடுவதற்கான கட்டண விபரம் மற்றும் செலுத்தும் விதம், எந்தெந்த துறைகளுக்கு பொருந்தும், பொருந்தாது, எவ்வளவு நாட்களில் பதில் கிடைத்துவிடும் என்பது போன்ற நிறைய பயன் உள்ள தகவல்களைக்கொண்ட இந்த நூல் கடைக்கோடி பாமரனுக்கும் நிச்சயம் கைகொடுக்கும்\nபல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் என்று தெரிந்தாலும் சட்டத்துக்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். காவல்துறை முடிந்தவரை தனது கடமையைச் செய்தால்கூட, முக்கியமான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகிவிடுவார்கள். ஆனால், காவல்துறையின் கைகளை அரசாள்பவர்��ள் கட்டிப்போட்டுவிடுவதால்தான் பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே தெரியாமல் போகும் பிரபலங்கள் வழக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது மீடியாக்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மக்களுக்குத் தகவல் அளிப்பார்கள். அந்த ஜுரமும் கொஞ்ச நாளில் அப்படியே அமுங்கிப் போகும். தமிழ்நாட்டில் நடந்த பிரபலமான 25 வழக்குகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து இருக்கிறார் நூல் ஆசிரியர் கோமல் அன்பரசன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைக்கதை போல் சொல்லி, படிப்பவர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுள்ளார். ஆஷ் கொலை வழக்கு, மருதுபாண்டியர் நகைகள் வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு, அன்னிபெசன்ட்& ஜெ.கிருஷ்ணமூர்த்தி வழக்கு, தூத்துக்குடி சதி வழக்கு என்று பழைய வழக்குகளையும் எடுத்துக்கொண்டது இந்தத் தலைமுறையும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான். இந்த நூலில் உள்ள பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே இதுவரை தெரியாதது வேதனையையும் வியப்பையும் தான் தருகிறது. சரித்திரத்தின் ரத்தம் படிந்த பக்கங்களைப் புரட்டிப் பார்க்க மனோ தைரியத்துடன் உள்ளே செல்லுங்கள்...\nநீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வழக்குகளை தாமே முன்வந்து எடுத்துக்கொண்டு நீதி வழங்கி இருக்கின்றன நீதிமன்றங்கள். பாதிக்கப்படும் எவரும் நீதிமன்றத்தின் துணையோடு, சட்டத்தால் யுத்தம் செய்து, வெற்றிபெறலாம் என்பதைக் கூறுகிறது இந்த நூல். நீதிபதி சந்துரு பல வழக்குகளில் அதிரடியான தீர்ப்பு வழங்கி, சட்டத்தின் மாண்பைக் காத்து, மக்கள் மனதில் நின்றவர். அப்படி, தான் சந்தித்த வழக்குகள் பற்றியும், பிற வழக்குகள் பற்றியும், அவள் விகடனிலும், கல்கி இதழிலும் எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூலாகியிருக்கிறது. கும்பகோணத்தில் மூதாட்டி ஒருவர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு சின்ன போஸ்ட் கார்டில் நீதிமன்றத்துக்கு அனுப்பி��தை ஏற்றுக்கொண்டு அந்த மூதாட்டிக்கு நியாயம் கிடைக்கச் செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை... இதுபோன்ற பல வழக்குகள் பற்றி விவரித்திருக்கிறார் நீதிபதி சந்துரு. நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தின் புகாருக்கு உட்பட்டிருந்தால், அவருக்கு சட்டங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கும்போது தன் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என்றும் ஆதாரங்கள் போலியானது என்றும் நிரூபிக்க முடியும். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் நம் நாட்டின் சட்ட நிலைகளுக்குக் கட்டுப்பட்டே செயல்படும். சட்டம் என்ன சொல்கிறதோ அதற்கு மாறுபட்டு நீதிமன்றங்கள் செயல்படாது; செயல்படக்கூடாது. ஒரு நீதிமன்றத்தின் செயல்பாடோ அல்லது தீர்ப்போ சட்ட நிலைக்கு முரணாக அமைந்துவிடுமானால், அதற்கடுத்த உயர்ந்த நிலையில் இருக்கும் நீதிமன்றம் உடனே அதைச் சரிசெய்துவிடும் என்பன போன்ற பல அரிய தகவல்களைக் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியனுக்கான சட்டங்களை அறிவோம் வாருங்கள்\nஆண்-பெண் உறவு என்று ஆரம்பித்தாலே, பிரச்னைகளும் ஒட்டிக்கொண்டுதான் வரும். அதுவும், குடும்பங்களில் கணவன்-மனைவிக்குள் மனவேறுபாடுகள் எழும்போது அந்தப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை விஸ்வரூபம் எடுக்கும் குடும்பப் பிரச்னைகளின் தொடர்ச்சியாக, முறையற்ற காதல், கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடும���, விவாகரத்து, ஜீவனாம்ச மறுப்பு... என நீண்டு வளர்ந்துசெல்லும் குற்ற நடவடிக்கைகள், கடைசியாக நீதிமன்றத்தின் படிகளில் ஏறி அனைவரையும் அலைக்கழிக்கின்றன. பலர், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போலீஸ், கோர்ட் என்று காலத்தைக் கடத்தி பொருளாதாரத்தையும் இழந்து, மானத்தையும் இழந்து நிற்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என ஏங்கித் தவிப்பார்கள். கடைசியாக, ‘எதற்காக நமக்கு இந்தப் பிரச்னைகள்’ என்று வாழ்க்கையின் யதார்த்தம் சுட ஆரம்பிக்கும்போது நெஞ்சு கனக்கும் குடும்பப் பிரச்னைகளின் தொடர்ச்சியாக, முறையற்ற காதல், கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, ஜீவனாம்ச மறுப்பு... என நீண்டு வளர்ந்துசெல்லும் குற்ற நடவடிக்கைகள், கடைசியாக நீதிமன்றத்தின் படிகளில் ஏறி அனைவரையும் அலைக்கழிக்கின்றன. பலர், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போலீஸ், கோர்ட் என்று காலத்தைக் கடத்தி பொருளாதாரத்தையும் இழந்து, மானத்தையும் இழந்து நிற்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என ஏங்கித் தவிப்பார்கள். கடைசியாக, ‘எதற்காக நமக்கு இந்தப் பிரச்னைகள்’ என்று வாழ்க்கையின் யதார்த்தம் சுட ஆரம்பிக்கும்போது நெஞ்சு கனக்கும் குற்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகள் எப்போதும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நீதிமன்ற நடவடிக்கைகளில், பால்ய திருமணம், விவாகரத்து, வரதட்சணை, ஜீவனாம்சம் என, தான் கண்ட பல குடும்ப வழக்குகளை கதைகளாக விவரித்து, ஆண்-பெண் பேதம் பார்க்காமல் நடுநிலையாக எழுதி இருக்கிறார் வழக்கறிஞர் சுமதி. குடும்பங்களில் பிரச்னைகள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கும், வந்த பிரச்னைகளுக்குச் சட்டத்தின் துணைகொள்வது எப்படி என்பதற்கும் இந்த உண்மைக் கதைகள் நிச்சயம் வழிகாட்டும். இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கும், தீர்வு பெறுவதற்கும் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்தச் சட்டங்கள் துணைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}